அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும்
6. காலம் எனும் மாயகண்ணாடி நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில்
Three footsteps that measured the world aren't solicited Reaching hometown within a footstep is sufficient The lengthy saree that Draupathi was bestowed isn't wanted A spare cloth for walking mothers mom-to-be
லேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த சிறகுகளை பொன்னொளியில்
கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம்
கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப்
ஓவியங்கள் : ஆயிஷா அஸ்ஃபியா வயது 6 ஒன்றாம் வகுப்பு காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி
ஒன்பதாவது கனலி இணையஇதழில், ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு ஒரு மணி நேர வாசிப்புக்குத் தீனியாக எழுதிய மிக நீண்ட கடிதத்தின் முதல் பகுதியை வாசித்திருப்பீர்கள். இம்மாத