ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம்
வாழ்வில் ஒருசில இலக்கியங்கள் எந்தத் தருணத்தில் வாசித்தாலும் பித்தெழச்
தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி,
மூலம்: டோபியாஸ் உல்ஃப் தமிழில் : ஜி.குப்புசாமி வரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு
மூலம்: ரிவ்கா கேரன் (ஹங்கேரி) தமிழில்: எஸ். சங்கரநாராயணன் ஒரு ஜனவரி மாத அந்திநேர மயக்க இருள். பேராசிரியரும் அவர் மனைவியும் இஸ்லமொராதா பகுதியின் கடற்கரைப் பக்கமாக , சாலையோர
உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன. செங்குத்தான சூரியனின் கிரணங்கள் வீதியைச் சுட்டெரிக்க தேரின் நிழல் அகலமான அதன் அடிபாகத்தின் கீழ் ஒளிந்து கிடந்தது. உடலில்
கார்மேகம் பார்வதிகுட்டியை முதன்முதலில் பார்த்தது ’ஒரு ஓனம் ராத்திரி’ என்ற மலையாளப் பட சூட்டீங்கில்தான். அவர் ஷேத்ராடனம் போல இடையிடையே ’தீர்த்தாடனம்’ போவதுண்டு. அப்படி போகையில் தற்செயலாய்
நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு சித்திரக்கதைகளை என் தந்தை அறிமுகப் படுத்தினார். தமிழை எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரிந்த வயது. சித்திரக்கதைகளை எப்படி
பழனி ஊரில் இருந்து வந்தவன். செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அவன் இந்த நகரத்தின் அடாவடிகளை புரிந்து கொள்ளத் திணறினான். அதிலும் இந்தத் தெருவில் உள்ள ஒரு வீட்டை
-எலோரா அரண்மனையில் பாட இருக்கிறாள் என்பதும் அந்தப் பாட்டு தயாராகிவிட்டது என்பதும் அவள் ஒவ்வொரு நாளும் அந்தப் பாட்டை சிறுமியர்கள் கூடியிருக்கும் சபையில் பல தடவைகள் பாடிக்