நம்பி கிருஷ்ணன்

Avatar
5 POSTS 0 COMMENTS
நம்பி கிருஷ்ணன் பல ஆண்டுகளாக சொல்வனம் இணையப் பத்திரிகையில் கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். பதாகை , தமிழினி, கனலி, காலச்சுவடு மற்றும் சாகித்ய அகாடமியின் Indian Literature இதழ்களில் இவரது ஆக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ் புனைவுகளையும் Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் முயற்சிப்பவர். அண்மையில் பாண்டியாட்டம் என்ற தலைப்பில் இவரது கட்டுரைத் தொகுப்பொன்று வெளிவந்துள்ளது.