I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக
ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில்
ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது
1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள்
பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம். -டிக்கின்சன் எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள்.
மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா 1 எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி; சிலசமயங்களில் சாதாரணமாய் நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக: புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி, களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி, மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி; எல்ம் மரக்கிளையை இடையறாது வட்டமடிக்கிறது ஒரு