வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா
10 POSTS 0 COMMENTS
நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து பங்களித்துவருகிறார். கடற்கரைகளிலும் வெட்டவெளிகளிலும் நடப்பதில் விருப்பமுடையவர். கரப்பானியம் எனும் கவிதை தொகுதி வெளிவந்திருக்கிறது.