கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

துப்பறியும் பென்சில் – 7

 7 - புலன்விசாரணை போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில்...

நத்தை சேகரிப்பு

“நத்தைகள் சேகரித்தால் என்ன?”  ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை.  பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில்...

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன. ஒளி வெள்ளை நிற...

கடவுளுக்கு ஒரு கடிதம் – கட்டுரை

இந்த ஐடியா கடந்த வருடம் அஞ்சல் வாரத்தில் வந்தது. ஆறாங்கிளாஸ் பசங்களை போஸ்ட் ஆபிசுக்கு கூட்டிப் போயிருந்தேன். இப்படி பள்ளியிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லுவதற்கு முன், நோக்கம் கருதி ஒரு வகுப்பு நடக்கும்....

உயிர் காப்பான் தோழன்

ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது.  அதன் பெயர் அரிமா.  காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை. ஒரு நாள்  “என்னோட விளையாட வர்றியா?”என்று, மான்குட்டியிடம்,  அரிமா  ஆசையாகக்...

துப்பறியும் பென்சில்- 5

5.திருச்சி நோக்கி பயணம்              இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில் தைரியம் தந்து கொண்டிருந்தன.  ஆனாலும்,...

தேசிய நெடுஞ்சாலை

மாமாவின் கடைக்கு செல்வது செங்கனுக்கு ரொம்பவே பிடிக்கும். மாமாவின் கடை என்பது ஒரு தேநீர்கடை. அது தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடைக்கு பின்னபுறமே வீடு அல்லது இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் சொல்லலாம்....

துப்பறியும் பென்சில்- 4

4. கடத்தல் நாடகம் வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி...

முயல் வாலிழந்த கதை

முன்னொரு காலத்தில், முயலுக்கு நீண்ட வாலிருந்தது.  ஆனால் பூனைக்கு வால் இல்லை.  முயலின் வாலைப் பார்த்து பூனைக்கு பொறாமையாக இருந்தது.  அதைப் போன்ற வால், தனக்கில்லையே என  பூனை மிகவும் ஏங்கியது. முயல் எப்போதுமே...