கதைகள்

சிறார் இலக்கியச் சிறுகதைகள்

பச்சையும் சிகப்பும்

பச்சை கலர் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தது. முதலில் வந்த வெள்ளை நிறம் “தலைவா வணக்கம்” என்று கும்பிடு போட்டது. ம்.ம் அங்கே போய் நில் என்றது பச்சை நிறம் திமிருடன். அடுத்து வந்தது...

துப்பறியும் பென்சில் -3

      3.தெப்பக்குளம் அதிகாலை ஏழு மணி. மாரியம்மன் கோவில் அருகில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதுவும், இன்று மரியம்மன் கோவிலில் எந்த விசேசமும்  இல்லை. இன்று புதன்கிழமை வேறு. இதேநேரம் வெள்ளிக்கிழமை என்றால்  கூட்டம் அதிகமாக...

ஒளி மாற்றம்

பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரமாச்சு. வந்ததும் பசிக்குது என கத்திக்கொண்டே வருவார்கள் என்பதால் சுடச்சுட உப்புமா செய்திருந்தார் அவர்களுடைய அப்பா மாரிமுத்து. “அப்பா.. பசிக்குது" என பெரியவன் நரன்  உள்ளே...

துப்பறியும் பென்சில் – 2 – தொடர் கதை

2.பென்சில் மனிதர்கள்   நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி நிலவின் விளையாட்டை ரசித்தனர்.  வாட்ச்...

பன்றிக்குட்டியும் முதலையும்

ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை  தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய் பன்றி இருந்த இக்கரையில் இருந்து...

அன்பே உலகம்

கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா இடம் :  கலைச் செல்வியின் வீடு. காட்சி 1   ( கலைச் செல்வி கையிலிருந்த  கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்) அப்பா : ”எதுக்கு கேக்?” கலைச்செல்வி :  “உலகம் அழியாமெத்...

அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்

தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார். தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று...

பள்ளி மறுதிறப்பு –சிறுவர் நாடகம்

இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர் காலை நேரம் .   பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த...

துப்பறியும் பென்சில் 1 – தொடர் கதை

1.பூங்காவில் குழந்தைகள் மஞ்சள் மாலைப்பொழுது. உடலுக்கு இதம் அளிக்கும் தென்றல் காற்று. எப்.எம் ரேடியோவில் இளையராஜா பாட்டு. டீ அருந்த ரோட்டோரக் கடைகளில் மக்கள் குவிந்தனர். சிலர் மாலை செய்தித்தாளுக்குள் தலை புதைத்து இருந்தனர்....

நல்லதேசம் (மீண்டும் திருவிளையாடல்)

மரகத தேசத்தின் மன்னர்; விக்ரமன்; சிறு வயதிலேயே பட்டத்திற்கு வந்தவர்; சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ;ஆனால் அரச காரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர்.; வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான்; மன்னருக்கு...