தி.ஜானகிராமன் மகளுடன் ஒரு நேர்காணல்

 கனலி கலை இலக்கிய இணையதளத்தின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக  தி.ஜானகிராமனின் மகளான உமா சங்கரி அவர்களிடம் எடுக்கப்பட்ட  சிறப்பு நேர்காணல் இது அப்பா என்று சொன்னவுடன் உங்கள் மனதில் வந்து போகும் இனிமையான...

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

வணக்கம், கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம்.  ஏற்கனவே  ‘சொல்வனம்’  இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும்   வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...

“எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்.” -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்

காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும்...

எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 1

பைக்  நிறுத்திவிட்டு  கீழே இறங்கும் போது "ரைட் சைடுல படி இருக்கும் பாருங்க அதல ஏறி மேல வாங்க" என்று கணீரென்று ஒரு குரல் காதில் விழுகிறது. மேலே நிமிர்ந்து பார்த்தால் ... எழுத்தாளர்...

எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 2

எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி உடனான நேர்காணலின் தொடர்ச்சி..! புனைவுகளில் சமகால அரசியலைப் பேசத்தேவையில்லை என்பதுபோல் ஒரு குரல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் அதுபோலொன்று இருக்கிறதா? சிலர் அரசியலிலிருந்து ஒதுங்கி தூய்மையான இலக்கியவாதிகளாக...

கனவுகளை எழுதிய தேவதூதன்-மிலோரட் பாவிச்

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி எழுதும்போது ஸாமுவேல் ஜான்சன் “இவர் தேவதூதனைப் போல எழுதுகிறார்” என்கிறார். சமீபத்தில் மறைந்த பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவப் புனைகதை சொல்லியான மிலோராட் பாவிச்சைப்...

அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.

 ஜி.கார்ல் மார்க்ஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர், சர்வதேச கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்.  ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார, மாத இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள்...

இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.

எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க ஈழத்தை சார்ந்த படைப்பாளி, இவர் சிறந்த திரைப்பட நடிகரும் கூட...!  சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்கிற எல்லா...

“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை

  எழுத்தாளர் பவா செல்லத்துரை தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை. எழுத்தாளர், விவசாயி, அரசு ஊழியர், கதைச் சொல்லி, நடிகர் இப்படி பவா ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. உண்மையில் அவர்...

ஜோஸ் சரமாகோ நேர்காணல்

கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச. ஆறுமுகம்   பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல்...