நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 6

6. காலம் எனும் மாயகண்ணாடி நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற...

பேதமுற்ற போதினிலே -10

பிடித்தல், பீடித்தல் அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம்....

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 5

ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும் மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான...

இராவணத் தீவு – பயணத் தொடர் 3

  பின்னவலை : யானைகள் சரணாலயம்   " Man only likes to count his troubles , but he does not count his joys "  -fyodor Dostoevsky நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 4

செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக...

பேதமுற்ற போதினிலே -9

யாதும் ஊரே தொலைக்காட்சியை நான் வெறுக்கிறேன். பேர்பாதி காரணம் நிகழ்ச்சிகள் என்றால் இன்னொரு பாதி விளம்பரங்கள். தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்று சொல்வது தவறு. முட்டாள்களுக்கான பெட்டி என்றுதான் சொல்லவேண்டும். ஒரே விளம்பரத்தைத் திரும்பத்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 5

5.தீராத்தழும்புகள். குழந்தைகளைப் பற்றிப் பேசும் திரை இலக்கியம் நுணுக்கமான தளத்தில் நிகழ்பவை. அவை குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டுமே சுருங்கிவிடுமே ஆயின் இலக்கியமாகா. குழந்தைகளின் தடங்களுக்குள் பொருந்தக் கூடிய மானுடனின் மனப்பாதங்கள் உண்டு. அப்பாதத்தைக் கற்பனையில்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3

கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் ) மெட்ராஸின்  அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது  சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது  உலகறிந்த ஒன்றுதானென்றாலும்,...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4

4.சலனச் சுவரோவியங்கள் காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம் போல பெரும்பாலான மதங்கள் கட்டுப்பாடு...

பேதமுற்ற போதினிலே – 8

உணர்தலும் அறிதலும் - 2 ஓஷோ கதை ஒன்று. தத்துவவியல் பேராசிரியர் தன் மனைவியை மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவியின் நிலை குறித்து தலைமை மருத்துவரிடம் விசாரித்தார். “எங்க எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ஈசியான டெஸ்ட்...