படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

நரி Jackal (Canis aureus) -டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்.

அழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டியான நரியானது...

ப்ளாக் மிரர் – நிஷாந்த்

Sign-in to Personalize your experience நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்த டாக்குமெண்ட் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அமர்ந்துகொண்டோ, வானில் பறந்தபடியோ மாற்றியமைக்கும் வசதியுடையது. சுருக்கமாக, எனக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எங்கும் இருந்துகொண்டு...

ஸ்ரீநேசன் கவிதைகள்

நினைவஞ்சல்   தபால்காரர் ஊரில் நுழைகிறார் சைக்கிள் மணியொலிப்பில் சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது கழனிக் காட்டிலிருந்தவாறு கடிதத்தை வாங்க கைநீட்டியதும் போன நூற்றாண்டின் கடிதத்தை இந்த நூற்றாண்டின் கைகளில் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.   செல்வம் தேய்க்கும் படை   கண்ணீர்த் துளிகளின் கேவல் உங்களைச்...

கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை

1. பொழியும் பொழியும் போதே உறையும் இறுகும் இறுக இறுக கனக்கும் உடையும் உடைந்து கீறி வாளென அறுக்கும் மிதக்கும் மிதந்து மேகதாதாகி புகையும் உறிஞ்சும் உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும் நகர்த்தும் நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும் நிறையும் நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும் அதன் பெயர் பனியென்கிறார்கள் அதன் பெயர் நாம்   2 இந்த அதிகாலையில்...

சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ...தூ... எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப்...

சுஜய் ரகு கவிதைகள்

1 பித்தானவள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தாள் ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால் கிடந்ததாக எல்லோரும் சொன்னார்கள் அதைக் கேட்டு அவள் வெடித்துச் சிரித்தாள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிரித்தாள் சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள் ஒன்றுமேயில்லை அங்கும் அதே வெடித்த சிரிப்பு   2 "ஊரே காலியாகிவிட்டது .." எறும்புகளின் தலைவன் சொன்னான் தலைவி சிவந்த கொடுக்கு கொண்டு அவனை...

தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்   உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத் திறந்த அவனை சற்று முன்புதான் எங்கோ உதறிவிட்டது போல இருந்தது    கருணையில்லாத...

அன்பின் ஒளிர்தல்கள்… ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை...

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி

உலகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது....

எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன்  தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச்...

இந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச்...