படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்

1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார்   மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை   தாத்தா நம்ம வீட்டுக்கு...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – (பகுதி 8 )தீக்குச்சி தின்னும் வனம்.

தீக்குச்சி தின்னும் வனம். Steve McQueen என்றதும் நினைவிற்கு வரும் அமெரிக்க நடிகரின் உருவத்தை தனது திறமையின் வழியாகவும் தவிர்க்க முடியாத கதைகளை முன் வைக்கும் திரைப்பட இயக்குனர் என்ற பதாகையை தொடர்ந்து நிறுவிக்...

லா மாஞ்சாவின் குதிரை வீரன்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

1 மறுமலர்ச்சிக்காலத்தின் முடிவிற்கும் நவீன காலத்தின் துவக்கத்திற்கும் இடையே, பதினேழாம் நூற்றாண்டு ஸ்பெய்னில், லா மாஞ்சா பகுதியைச் சேர்ந்த, இன்னதுதானென்று ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்படாத கிராமத்திலிருந்து, மேலும் அவரால் உறுதிப்படுத்த முடியாத குவிக்ஸதா அல்லது...

வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

  அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர் புனை பெயர் வைக்கம் முகம்மது பஷீர்.   சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த...

யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.

  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம்  இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...

நித்தியத்துவத்தை நோக்கிவிழும் பறவைக்கு சாவு தோராயமாகத் தெரிந்தது எழுத்தாளர். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் கதைகள் குறித்து)...

வாதங்களின் பிண்ணனியிலிருந்து வாயசைக்கும் தொன்மமும் அறிவியலும் எல்லாக் கலைகளுமே ஒருவிதத்தில் இசையின் நிலையை அடைவதற்கே முயலுகின்றன என்று கட்டியங்கூறும் வால்ட்டர் பேட்டரின் கூற்றை இந்த கதைகளின் உள்நோக்கத்திற்கு பொருத்திப் பார்த்தால் ஒருவித அநேகத்தன்மையிலிருந்து தூயவடிவத்தைக் கற்பனைசெய்தவாறு...

குரோசவாவின் சினிமா: கனவில் கனிந்த வாழ்வு-ஸ்வர்ணவேல்

போர்/குதிரைவீரர்களின் மன்றம் (II) சென்ற பகுதியை படித்துவிட்டு என்னுடன் பேசிய எனது நண்பரும் குரோசவா ஆய்வாளருமான மாடசாமி அவர்கள் போர்/குதிரைவீரர்களின் மன்றத்திற்குள்ள முக்கியத்துவத்துவத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். குரோசவா, கினொஷிடா, கோபயாஷி மற்றும் இச்சிகாவா...

அஸ்தினாபுரத்து தடுக்கை -அண்டனூர் சுரா

துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள். அவளுக்கு வந்திருந்த அதே சந்தேகக் கேள்விதான், அன்றைக்குப் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்தத் துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும்,...

ஆஷஸ் அண்ட் டைமண்ட -எம்.கே.மணி

அன்று ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இயக்குனர். புல்வெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கிறான் ஹீரோ. தன்னுடைய கூட்டாளியுடன். அங்கே இருக்கிற இடிந்து போன சர்ச்சுக்கு பூங்கொத்துடன் வருகிற பெண்...

ஜப்பானிய கலாச்சாரத்தின் உடல்மொழி அழகியல்

உலகில் அரங்கச் செழுமை கொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குவதை நாம் பார்க்க முடியும். உடல்கூறுக் கலைகளும், உடல்மொழியின் நுட்பங்களும் ஆழமாக வேரூன்றியுள்ள ஜப்பான் போன்ற...