சூதாடி -காளிப்ரஸாத்

ஒரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய...

ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா

ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும்...

தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்

1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில்,...

தஸ்தயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் :விலகி நிற்கும் பெருமலைகள்-அஜயன் பாலா

நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என  சிலர் அவ்வப்போது புலம்புவதுண்டு, உலகம் முழுக்கவே அப்படித்தான். குறிப்பாகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய்...

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “நிரந்தரக் கணவன் “ நாவலிலிருந்து ஒரு பகுதி

தேவாலயத்துக்கு அருகில் இருந்த காய்கறி கடையில்தான் வெல்ச்சேனினோ முதலில் விசாரித்தான். பக்கத்துத் தெருவில் இரண்டே எட்டில் அந்த ஹோட்டல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஹோட்டலின் பின்புறம் மரியா சிஸோயெவ்னாவின் சிறிய தனிவீட்டில் திரு.ட்ருஸோட்ஸ்கி வசிப்பதாகக்...

நீங்கள் இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா? -இரம்யா

முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை...

நிலவறைக் குறிப்புகள் ஒரு பார்வை -தேனம்மை லெக்ஷ்மணன்

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். இயல்வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு...

இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

“கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…” அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக்...

நகுலனுடனான நேர்காணல்…

எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத்...

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய...