Tag: அ.வெண்ணிலா

பாவப்பட்டவர்களின் தேவதூதன் -அ.வெண்ணிலா

‘‘மகிழ்ச்சி! அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை. நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை...’’ தஸ்தயேவ்ஸ்கி தன் மனைவி அன்னாவிடம் இப்படி வருந்தியிருக்கிறார். துயரங்களின் ஊற்றாக இருந்த வாழ்க்கையில் இருந்துதான் தஸ்தயேவ்ஸ்கி காலத்தால்...

வெளிய

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று...

“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்

எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது...

பேரன்பு ஒளிரும் சிற்றகல்

சமுத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி...

என்புதோல் உயிர்

பல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர்...

இந்திர நீலம்

காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி...

அம்மணத் தெரு -சிறுகதை

நான் இந்த ஊருக்குப் புதுசு”   “எந்த ஊருக்குப் பழசு?”   பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர். டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டான். “நீ ...