Tag: கொ.மா.கோ. இளங்கோ

அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்

தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார். தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு சந்தையில் விற்று...