Tag: ரா.செந்தில்குமார்

சர்வம் செளந்தர்யம் -ரா.செந்தில் குமார்.

அதிகாலை மூன்று மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து, தோக்கியோ மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்து சேரும் விமானம், தரையிறங்கிய அறிவிப்பை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ”ப்ளைட் வந்துடுச்சி” என்று தன்...

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

மலரினும் மெல்லிது

”சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?”  என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண்.  காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லையென்கிற புகார்,...

இசூமியின் நறுமணம்

ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான்....