Tag: hiren bhattacharya

ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்

  1. நன்கறீவீர் நீங்கள் இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை ஓர் ஒற்றை ஆடையைத் தவிர அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன் காதலும் அப்படியே!   2. என்னுள் எரியும் எது உள்ளத்தின் பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?   உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது என் அனைத்துப் புலன்களும்   சாம்பல் முடிவுற்று உள்ளத்தின் அகம்புறமும்...