Tag: Juan Ramon Jimenez

ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் கவிதைகள்

1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள் உயிர் அருளியது. நான் ஒரு சாலையின்...