Tag: nobel speeches

அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை

“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில். இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய தண்ணென்ற பனி”   “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது மேகங்களிலிருந்து காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது” முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...