வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

  அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர் புனை பெயர் வைக்கம் முகம்மது பஷீர்.   சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த படைப்புகளாக கருதப்படுகின்றன. ‘ பிரேமலேகனம்’. ‘பால்யகால சகி’ ‘ என் தாத்தாவிற்கு ஓர் ஆனை இருந்தது. ‘ பாத்துமாவின் ஆடு’ போன்ற நாவல்களும் ‘ எட்டுக்காலி மம்மூஞ்ஞு’ ஆனை வாரி ராமன் நாயர்’ ‘ பூவம்பழம்’ … Continue reading வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)