தமிழடி
உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்நான்மாடக் கூடல் நகர். - பரிபாடல்
நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள்...
உலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்
And you and I, serene in our armchairs as we read a new detective story, can continue blissfully in the old game, the great...
தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்
தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது....
என்னுடைய நாடக செயல்பாடுகள்-வெளி ரங்கராஜன்
என்னுடைய நாடக செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்குஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.படிக்கும்-போதிருந்தே எனக்கு கவிதைமேல் பெரிய ஈடுபாடு உருவானது.நான் எட்டாவது படிக்கும்போதே ஹிந்தியில்B.A...
நடக்கும் மலை பறக்கும் நதி: சூழலியல் பற்றிய பௌத்தக் குறிப்புகள்
பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அடித்தளமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதேனும்...
கோபி கிருஷ்ணன் எனும் அன்றாட வாழ்வியலின் கதை சொல்லி
கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதையை...
கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.
அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும்...
அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து
அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும்....
மோகமுள்: ஒரு திருப்புமுனை
தொண்ணூறுகள் தொடக்கம். சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன். ஜானகிராமன் பற்றிப் பேச்சு வந்தது. “ஜானகிராமன் படைப்பில் வெளிப்படும் மொழி, அவரோடு உரையாடும்போது நேர்ப்பேச்சில் உருவாகி வரவில்லை. காலத்திற்கும் அவருக்கும் இடைவெளியிருக்கிறது. ஏமாற்றமாக...
இரா.பூபாலன் கவிதைகள்: தன்னை வெளியேற்ற முயலுதல்
“கவிதையை எழுதியவரின் நோக்கம் என்பது இனி ஒரு பொருட்டல்ல. கவிதையின் எழுதுபிரதி என்பதிலிருந்து வாசிப்புப்பிரதி என்பது மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.”நாகார்ஜுனனின் மேற்கண்ட கூற்று, கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குகிறது. ஒரு கவிதையை...