ஞானப் பழம்

“என்ன ஆனாலுஞ் செரி, மத்த மரத்துலருந்து ஒத்தப் பழத்தயாது பறிச்சித் திங்காம வுட மாட்டம்புல. சின்னப் பண்ணையாருன்னா எனக்கென்ன மயிரு? அவனுவோ பெரிய மத்தவனுவோன்னா  அவனுவளுக்க வெளைக்குள்ள வச்சிக்கணும். பாரு, நடத்துகனா இல்லையான்னு,”...

நேத்ரா

 வித்யா சுருக்கை இழுத்துப்பார்த்தாள். இறுகுகிறது. ம்ம்ம்…சரி.. அடுத்த அறையிலிருந்து  நாற்காலியை எடுத்து வந்தாள். ஏறி  நிலைதடுமாறாது நின்றாள். காற்றாடியில் நுனியைக் கட்டி சுருக்கை விரித்து தலையை உள்ளே நுழைத்து முடிச்சை நெருக்கினாள். சரியாக...

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத்...

ஏது எதங்கு-பெருமாள்முருகன்

குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலையில் எழுந்து வழக்கம் போல நாட்காட்டித் தாளைக் கிழித்தாள். எதேச்சையாகக் கண்ணில் பட்ட தேதியில் ஏதோ விசேசம் இருப்பது போலப் பட, நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள்.  குழந்தை...

பெரிய ஆடு

இத்தனை நாளும் ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென மனிதனாக நீண்டு படுத்திருக்கும் தாத்தாவை வேடிக்கையாக பார்த்துச் செல்வதை அவளால் கோபமும் பட முடியவில்லை அழுகையும் வரவில்லை. ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். ஆடுகளின் ம்..மே..ம்.மே......

பாரம் – நாச்சியாள் சுகந்தி

லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என...

கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும்

லாயர் ஆறுமுகத்தின் அலுவலகத்திற்குள் கயல் நின்று கொண்டிருந்தாள். காலையில் லாயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாள்.  மதிய உணவிற்கு அரிசி ஊற வைத்திருந்தாள். வாழைத்...

பழி-ஜா.தீபா

ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள்...

முத்தத்துக்கு..

வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன்....

மொழிக் கருப்பன்

(பெண், நிலம் மற்றும் விதைகள்)அந்திக்கு பிந்திய பொழுது. வானத்தினை அண்ணாந்து பார்த்தாள் உலகம்.  நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மண்பானையில் அனலில் கொட்டி  துவட்டும் முத்துச் சோளத்தினைப் போலப் பூத்துவிட்டிருந்தது வானம்....