தொடர்கள்

பேதமுற்ற போதினிலே-2

Fantasy – மிகையாடல் ஒவ்வொரு வார்த்தையுமே புறம்சார்ந்து இயங்கக்கூடியது என்கிறார் எமர்சன். ‘ஓடு’ என்றால் அது உடலையும் நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெயர்ச்சொற்கள் அத்தனையும் புறம் சார்ந்ததுதான். வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களைச் சார்ந்தவை. எனவே எல்லாம் புறம்சார்ந்தவை....

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன்புனை பெயர்: கே. சுரேந்திரன்இலக்கியச்சேவை:சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’,...

இராவணத் தீவு – பயணத் தொடர் 5

சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த...

கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)

புனை பெயர்: பி. கேசவ தேவ்இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். மார்க்சீய சிந்தனையாளர். சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவை: ‘பிரதிக்ஞை’, ‘நிக்ஷேபம்’, ‘கொடுங்காற்று’ முதலியவையாகும். நாவல்களில் ‘ஓடையில் நின்னு’,...

பேதமுற்ற போதினிலே-3

உள்ளும், வெளியும் பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 6

ரிப்பன் மாளிகை   செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது உங்களுக்கே...

பேதமுற்ற போதினிலே-4

மெய்யுயிர் மெய் என்பதற்கு அகராதிப்படி உண்மை, அறிவு, உணர்ச்சி, பொருள், எழுத்துவகை, உடல் என்று பொருள் தருகிறது. உணர்ச்சியில் பொய்யில்லை; அறிவிலும் பொய்யில்லை; அழியக்கூடிய உடல் எப்படி மெய்யாகிறது? உயிர்தானே மெய்யாயிருக்க முடியும்? தொட்டு,...

உலக முடிவு (World End)- நர்மி.

 அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு...

இராவணத் தீவு – பயணத் தொடர்

"Travel opens your heartBroaden your mindAnd fills your life withStories to tell "  - Paula  Bendfeldt  Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக்...

கண்ணீரைப் பின்தொடர்தல

முன்னுரை :குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற...