நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -2

2.கொடுமுடியுச்சி. ஆணின் தனிமையும் பெண்ணின் தனிமையும் வெவ்வேறானவை. பெண்ணின் தனிமை உடைமை போல, பொக்கிசம் போல சொந்தம் கொண்டாடப்படுகின்ற, காவலுக்குட்பட்ட தனிமை. ஆனால் ஆணின் தனிமை என்பது நிர்கதி. இன்னும் சொல்லப் போனால் பெண்...

கவிதை: அன்று முதல் இன்று வரை

யவனிகா ஸ்ரீராம்: இவரது கவிதைகளைப் படித்து வருகிறபோது, என்னால் சர்ரியலிஸ ஓவியங்களை நினைக்காமலிருக்க முடியவில்லை. சினிமாவில் மாண்டேஜ் என்ற காட்சியமைப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் காட்சிகளைத் தொகுத்தால் இறுதியில் ஒரு பொருள்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 5

ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும் மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான...

பேதமுற்ற போதினிலே – 7

எனக்கு பூனைகளைப் பிடிக்காது. ஒன்றிரண்டு தடவை பூனை வளர்க்க முயற்சிசெய்து கடைசியில் எனக்கும் அதற்கும் சண்டையில்தான் முடிந்திருக்கிறது. விளையாட்டுக்கு அதனுடன் சண்டைபோட முடியாது. பிறாண்டிவிடும். பூனைகள் கவர்ச்சியானவை ஆனால் அவை எந்தவிதத்திலும் நம்மைச்...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7

7.கலவியின் செம்பாகம் புலவி.  தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக்...