தன்மீட்சி- வாசிப்பனுபவம்
"உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள்...
ஐக்கியமும் எதிர்ப்பும்
From Waris to Heer - நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் - மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும்...
‘துயில்’ நாவல் – வாசிப்பனுபவம்
ஒரு மாதகாலம் மருத்துவமனையில், தாம் தங்கியிருந்த போது, நோயாளியின் படுக்கை எவ்வளவு வலி நிரம்பியது என்பதைப் பூரணமாக உணர்ந்ததாக முன்னுரையில் குறிப்பிடும் திரு எஸ்.ரா அவர்கள், நோய்மையுறுதலின் நினைவுகளையும், அதன் விசித்திர அனுபவங்களையும்,...
தனுஜாவின் தன்வரலாற்றுப் பதிவு ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து, இந்த உலகத்திற்குள் நுழையும் போதே, அக்குழந்தை மேல் அது விரும்பியோ விரும்பாமலோ இன, மத, சாதி, மொழியான சமூக அடையாளங்களும், உடல்ரீதியான நிற, பாலின...
இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு
எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...
மண்ட்டோ படைப்புகள்
சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள்
மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த...
திருடன் மணியன்பிள்ளை – வாசிப்பனுபவம்
உலகம் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரவர் பார்வையில் ஒவ்வொன்றாய் இருக்கிறது . உலகம் நல்லதா? கெட்டதா? இது காலங்காலமாய் இருந்து வருகிற கேள்வி. இதற்கான பதிலும் அப்படியே. இந்த...
யாம் சில அரிசி வேண்டினோம். – நாவல் விமர்சனம்
"..............த்தா....................ல இங்கியே இப்பியே உன்னை சுட்டுப் பொதச்சி, காணாப் பொணமாக்கிடுவேன் பாத்துக்கோ " இப்படியான,நெஞ்சை அறுக்கும் சுயத்தை காயப்படுத்தும் வன்மம் கொண்ட வார்த்தைகளை இதற்கு முன் யாரும் என்னிடம் பேசியதில்லை. உண்மையில் நான்...
மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.
தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!!
இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு...
சுளுந்தீ – அரிய வரலாற்றுப் பொக்கிஷம்!
நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக முகச்சவரம் செய்து கொள்ளலாம் என்றாலும்...




![ருசுக்களுக்கு எட்டாத ருசி [அன்பு வழி – க.நா.சு மொழிபெயர்ப்பு]](https://kanali.in/wp-content/uploads/2021/06/rusukkalukkuettatharusi-1.jpg)










