மொழிபெயர்ப்புக் கவிதைகள்

டெட் கூசர் கவிதைகள்

பிறை நிலா எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும், அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி...

ஆட்ரி லார்ட் கவிதைகள்

     - 1 - பெண் ஆற்றல்  பெண் ஆற்றல்  இருக்கிறது கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது எப்பொழுதும் உணர்கிறேன் என் இதயம் துடிக்கிறது என் கண்கள் திறக்கும்பொழுது என் கரங்கள் நகரும்பொழுது என் வாய் பேசும்பொழுது நான் இருப்பதை உணர்கிறேன் நீங்கள்  ?    ...

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின் நன்கறிந்த கைபோல...

ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்

ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...

நான்கு கவிதைகள்-மஸின் கம்சியே

நேற்றிரவு நான் மூன்றுமணி நேரம் கூட உறங்கவில்லை. எனவே நான் வேலை செய்தேன், கடுமையாக நடந்தேன், வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் இனப்படுகொலையையும் அழிவையும் வலுக்கட்டாயமாகக் கவனித்தேன். உண்மைநிலையுடன் ஒப்பிடுகையில் எனது...

கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’

இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது, அணுக்களால் அல்ல. - ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து).   I யாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள் யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள் யாரெல்லாம் யோனியை  வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம்...

ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் கவிதைகள்

1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள் உயிர் அருளியது. நான் ஒரு சாலையின்...

ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்

  1. நன்கறீவீர் நீங்கள் இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை ஓர் ஒற்றை ஆடையைத் தவிர அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன் காதலும் அப்படியே!   2. என்னுள் எரியும் எது உள்ளத்தின் பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?   உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது என் அனைத்துப் புலன்களும்   சாம்பல் முடிவுற்று உள்ளத்தின் அகம்புறமும்...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

கவிஞனின் எழுதுமேசை

அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’  மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து...