பார்பரா குரூக்கர் கவிதைகள்
1. இயல்பு வாழ்க்கை
அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை
பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்
புத்தகங்களும் கையுறைகளும்
நண்பகலுணவும் நினைவினில்.
காலையில் தரையின்
ஒளிக்கட்டங்களில்
அடுக்கும் விளையாட்டினை
ஆடினோம் குழந்தையும் நானும்.
குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு
ஒட்டிக்கொண்டு வந்தது.
சமையலறை நிலைப்பேழையைத்
தூய்மையாக்கினேன்.
ஒருபோதும் முடிக்கவே
முடியாத வேலை அது.
சூரியவொளியின் வட்டத்தில்
அமர்ந்து இஞ்சித்தேநீர்
குடித்தேன்.
சிதறிக்கிடந்த உணவுத்
துணுக்களுக்காக அங்கே
பறவைகள் முண்டியடித்துக்
கொண்டிருந்தன.
முள்ளம்பன்றியின்...
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
என் தந்தையின் நினைவாக
நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்
என் தந்தையை நினைவூட்டுகின்றனர்
ஒருமுறை அவர் புற்கட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது
மரணத்தோடு காதலுற்றார்.
கார்டினெர் சாலையில் நான் காணும்,
நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர்
தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார்
ஒருவேளை நான்...
ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்
ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...
கேப்ரியேலா மிஸ்ட்ரல் கவிதைகள்
"மரணம், என் கனவில் என்னைப் பழுக்க வைக்கும்..."
The Latin American Boom என்னும் லத்தின் அமெரிக்க நாடுகளில் தோன்றிய மாந்திரீக யதார்த்தம் மற்றும் புத்தம் புதிய கதை சொல்லல் உத்திகள் சார்ந்த எழுத்து முறை...
ரேமாண்ட் கார்வர் கவிதைகள்
1,கீறல்
நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என்...
இஸ்மாயில் கவிதைகள்
கிணத்துக்குள் ஆமை
கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு
குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம்
கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன
பின்னால் வானமும், நீலத் தொடுவானும்
கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம்
ஆமை மேலே...
யஹூதா அமிச்சாய் கவிதைகள்
1] இபின் கேப்ரோல்
சில நேரங்களில் சீழ்
சில நேரங்களில் கவிதை
ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது
மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது
என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம்
அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர்.
ஓ, சதைப்...
ஆட்ரி லார்ட் கவிதைகள்
- 1 -
பெண் ஆற்றல்
பெண் ஆற்றல் இருக்கிறது
கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது
மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது
எப்பொழுதும் உணர்கிறேன்
என் இதயம் துடிக்கிறது
என் கண்கள் திறக்கும்பொழுது
என் கரங்கள் நகரும்பொழுது
என் வாய் பேசும்பொழுது
நான் இருப்பதை உணர்கிறேன்
நீங்கள் ?
...
ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் கவிதைகள்
1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்
மணித்துளிகளின் மறுபக்கம்
என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்?
எத்தனை எத்தனை சூர்யோதயங்கள்
அந்த மலைக்குப் பின்னாலிருந்து!
தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம்
முன்பெத்தனை முறை
பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது!
இந்த ரோஜா நஞ்சாகிப்போனது.
அந்த வாள் உயிர் அருளியது.
நான் ஒரு சாலையின்...
நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964...
கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 )
ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத்.
‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’...














