உபநிஷதக் கதைகள் – எம்.ஆர். ஜம்புநாதன்
காணாத குதிரை
ஆதி காலத்தில் மகரிஷி ஒருவர் நான்கு வேதங்களையும் நன்கறிந்திருந்தார். வேதத்தில் உள்ள சதபத பிராமணத்தைச் செம்மையாய் அறிவிப்பதில் அவருக்கு யாரும் நிகரில்லை. ஆகவே மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் தெளிய அவரை அணுகுவது...
நான்காவது சுவர்
பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து ஆடிக்கொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தவாறே தனது...
ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –
செஞ்ஜோ
முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...
குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்
எழுதியவர்:– இடாலோ கால்வினோ
தமிழில்: பிரவீண் பஃறுளி
நான் நடைபாதையிலிருந்து கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன்....








