நாயும் பேயும்-ஹென்றி லாசன்,தமிழில் – கீதா மதிவாணன்
பேய்களை நான் விசுவசிப்பதில்லை. அருவருப்பானவை, அலுப்பூட்டுபவை என்றெல்லாம் குறிப்பிடும் அளவுக்கு அவற்றின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இருந்ததில்லை. பேய்கள் பொதுவாக நாம் உறக்கத்தில் ஆழ நினைக்கும் தருணத்தில்தான் தங்கள் சேட்டைகளை ஆரம்பிக்கும்....
வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்
டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை...
மனிதநேய நோக்கத்திலிருந்து பொய் பேசலாம் என்றெண்ணப்பட்ட ஒரு உரிமையைப் பற்றி-இம்மானுவேல் காண்ட், தமிழில்-விவேக் ராதாகிருஷ்ணன்
“1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” (Frankreich im Jahr 1797) என்ற பத்திரிகையில், பகுதி VI, எண் 1-ல், பெஞ்சமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் எழுதிய “அரசியல் எதிர்வினைகளைப் பற்றி” என்ற தலைப்பை...
ஸ்பேட் என்னும் மனிதன்-டாஷியேல் ஹாம்மட்,தமிழில் – வானதி
தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ -
ஹூ” என்று அழைத்தார்.
எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை...
தாம்பத்தியம்-சாரா ஜோசப் ...
இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது...
இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா
பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற...
இன்றைக்கும் காந்தியடிகள் பொருத்தமாக இருப்பதற்கானப் பத்து காரணங்கள் ...
(மகாத்மாவின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்)
அடுத்த வாரம், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அனுசரிப்போம். அவர் உயிர்நீத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் காந்தியார்...
அறிவொளிர்தல் என்றால் என்ன?: கேள்விக்கு ஒரு பதில் இம்மானுவேல் காண்ட்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்
அறிவொளிர்தல் (Enlightenment) என்பது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து கிடைக்கும் மீட்பு. முதிர்ச்சியற்ற நிலை என்பது, மற்றவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த...
பேரழிவெனும் விதியைத் தலையேந்திய நகரம்: ஹிரோஷிமா-ஓட யாகோ,தமிழில் – எஸ்.கயல்
குண்டுவெடிப்புக்கு முன் ஹிரோஷிமாவைப் பார்த்திராதவர்கள் அந்த நகரம் அதற்குமுன்பு எப்படி இருந்திருக்கும் என்று நிச்சயமாக யோசிப்பார்கள்.
அகன்ற தீபகற்பமாக இல்லாதிருந்த ஹிரோஷிமாவை, 'நாணல் சமவெளி' என்று பொருள்படுகிற அஷிஹாரா, என்றே நெடுங்காலத்திற்கு முன் அழைத்தார்கள்....
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் –...
1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா...