கிறிஸ்துமஸ் சமயத்தில்…
1
பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர்.
வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா...
யஹூதா அமிச்சாய் கவிதைகள்
1] இபின் கேப்ரோல்
சில நேரங்களில் சீழ்
சில நேரங்களில் கவிதை
ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது
மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது
என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம்
அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர்.
ஓ, சதைப்...
ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்
1) முன்னொரு காலத்தில் வருந்தினேன்
முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன்
ஒல்லியாகவும்
வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும்
தென்பட்ட ஒரு மனிதனுக்காக
பிறகொரு நாள் நாங்கள்
அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம்
அதே கண்ணாடியின் முன்பாக
2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்
பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்
ஒருவருக்கும் என்னை
அடையாளம்...
நான் உன்னைக் காதலித்த போதும்…
“அதோ அவர் இருக்கிறார். எனது இதயத்தை வெளிக்காட்ட உகந்த நாள் இதுவாகும்”, என அஞ்சலி தனக்குத் தானே சொல்லி மகிழ்ந்தாள். வான் முகில்கள் மீது தான் மிதப்பது போல அவள் உணர்ந்தாள்.
அடர்ந்த கருமையான...
ஃபிலிப் லார்கின் கவிதைகள்
1.
புலர் காலை
கண் விழித்து
தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும்
திரைசீலைகளை விலக்கி
மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும்
இவைபோலவே
உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும்
எத்தனை விசித்திரமாய் உள்ளது.
2.
சென்றுகொண்டிருத்தல்
வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத
எந்த விளக்கையும் ஏற்றாத
ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறது
தூரத்திலிருந்து காண
பட்டுபோல் தெரிந்தாலும்...
ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்
ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என...
சின்ன சின்ன பூகம்பங்கள்
கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும்...
செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?
பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம்.
1) மக்கள் எவற்றை "வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லாமல் "மறுவாசிப்பு செய்கிறேன்" என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே "மெத்தப் படித்தவர்கள்" என்று...
அஞரின்ப உயிரிகள்
சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை :
நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும்,...
ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்
1.
நன்கறீவீர் நீங்கள்
இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை
ஓர் ஒற்றை ஆடையைத் தவிர
அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன்
காதலும் அப்படியே!
2.
என்னுள் எரியும் எது
உள்ளத்தின்
பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ?
உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது
என் அனைத்துப் புலன்களும்
சாம்பல் முடிவுற்று
உள்ளத்தின் அகம்புறமும்...