குறுங்கதைகள்-அரிசங்கர்
சொல் கொன்றது
சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...
முதியவளின் நிர்வாணம்
வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள்...
செத்துப்போனவர்
தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர்.
ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர்...
நாற்றம்
“ஐ டிட் இட் மேன்... ஐ டிட் இட்” என்று கைபேசியில் ஜனனி அலறினாள். அவள் முகம் நூறுபேரை ஒருவனாக அடித்து வீழ்த்திய கதாநாயகனின் முகம் போன்றிருந்தது.
சன்னதம் வந்து ஆடி அருள் வாக்கும்...
தடம்
விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது.
‘ இதுதான் வாழ்க்கையா.....வெறுமையோடிய ஆளோடியில் ஒற்றை அணிலாய் வாழ பழகிக்கொள்ள ...
நுண்கதைகள்
மஞ்சள் ரோஜாவில் தூங்குவதற்காகவே வந்தேன்.
போட்கிளப் பகுதியின் மூன்றாவது சாலையிலிருந்த அழகிய மாளிகைக்கு உள்ளே இருந்து, சுவர் ஏறி குதித்து, வெளியில் வந்து, ஓரமாக நிறுத்தியிருந்த என் வண்டியை எடுக்கப்போனபோது, நள்ளிரவு ரோந்து பணியில்...
மரணம்
அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...
குறுங்கதை பரிசுப் போட்டி. – பரிசுப் பெற்ற குறுங்கதைகள்
முதல் பரிசு: ரட்சகன்
எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்
கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி வாங்கிப்போடாமல் நகரமாட்டான். எல்லாம் ஹேமி...
அந்தம்
பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கோடியில்.
"என் கேள்விக்கு பதில் வேண்டும்" என ஒரு குரல் ஒலித்தது, பத்தாயிரம் தூண்கள் தாங்கி நிற்கும் மஹா மண்டபம் அதிர்ந்தது. நட்சத்திரங்கள் பிரதிபலிக்கும் ஒளிர்ந்த தரையில் உறுதியுடனும் கால்கள்...
தவிப்பு
“உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன்.
"நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது.
“நானும்...