பொறுப்பு
அந்த மலாய் உணவகத்தில் வைத்து, “எதுக்குத் தயங்கறீங்க? இது ஒண்ணும் உங்க நாடு இல்லையே? எவனோ ஒருத்தனோட நாடு. இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சிட்டு ஓடிப் போயிடணும்” என்றான் விசாகன் குடிவெறியில். பிரிட்டனில் செட்டிலான தமிழன்....
இமாம் பசந்த்
1
மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார்...
குடிகாரக் கடிகாரம்
கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம்....
பலவீனமான இதயம் பற்றிய குறிப்புகள்-கோணங்கி
கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை.
கீழே...
புதைக்கப்பட்ட கதை
கடுமையான குளிர்காலத்தின் இரவு என்பதால் தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மார்ட்டின் தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். குளிருக்கு அணிந்திருக்கும் இரவு உடையுடன் அவனருகே வந்து தோள்...
வாழ்வெனும் பெருந்துயர்
அவளின் அவிழ்ந்து கிடந்த கூந்தல் இருளின் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அது இடைக்குக் கீழாகத் தாழ்ந்து தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து வழியும் அருவியெனத் தலையிலிருந்து நீண்டு தொங்கிய கூந்தலை அள்ளி முடியத் திராணியின்றி...
தாலாட்டு-ஆதவன்
வருடம் தவறாமல் இந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார்.
இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின்...
புகை
"உள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு." "முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா" மணி அண்ணனோடு உரையாடல்கள் இப்படித்தான்...
வரலட்சுமி நோன்பு
ஒரு ஞாயிற்றுக் கிழமை. பூணூலை வலது பக்க காதில் மாட்டியபடி, வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு, கழிவறை தரையில் சுவற்றின் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த இரண்டு கரப்பான் பூச்சிகளின் மேல் சீராக தண்ணீர் பீய்ச்சி...
விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்
"ரஷோந்தி மூசு" என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர்....