கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’,...

புதியிடத்து மடத்தில் (மலையாற்றூர்) கே.வி.இராமகிருஷ்ணன் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

(புனைபெயர்: மலையாற்றூர் இராமகிருஷ்ணன் இலக்கியச் சேவை: இவரின் சிறுகதைகளும் நாவல்களும் பாமர வாசகர்கள் முதல் இலக்கிய விமர்சகர்கள் வரை பலராலும் பாராட்டப்பட்டவை. நாவல் சில நனவோடை முறையில் எழுதப்பட்டவை. இவருடைய சிறுகதைகள் பலவும் நகைச்சுவை...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7

7.கலவியின் செம்பாகம் புலவி.  தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக்...

மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 2

விக்டோரியா பப்ளிக் ஹால்   என்னை புத்தகங்கள் கவர்ந்த அளவு அழகிய கட்டிடங்களும் எப்போதும் மெய் மறக்க வைத்து விடுகின்றன, மெட்ராஸில் இன்றைய கட்டிடங்கள் பல 50 அடுக்குகளைத் தாண்டிப் போகிறது என்றாலும், அதன்...

“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்

எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது...

நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1

இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களில் தெரிகின்ற தனித்துவமான அம்சங்களை முன்வைத்து படங்களை அறிமுகம் செய்து பேசும் தொடர். ஒரு குறிப்பிட்ட சாரத்தைப் பேசும் ஒரு அத்தியாயத்தில் ஐந்து படங்கள் அறிமுகம் செய்யப்படும். முதல் ஐந்து...

ஒரு குடும்பம் சிதைகிறது-எஸ். எல். பைரப்பா,[கண்ணீரைப் பின்தொடர்தல்]

யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் பார்க்க நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

இராவணத் தீவு – பயணத் தொடர் 1

  ஆதாம் மலை ஒரு சிறு பூவை  நீ அசைத்தால்  ஒரு நட்சத்திரம்   அணைந்து போகலாம்   என்றான் பிரான்சிஸ் தொம்ஸன். ஒரு நாளில் ஆயிரக் கணக்கில் சிவனொளிபாதமலையை நோக்கி வருகின்ற பட்டாம்பூச்சிகளின் சிறு அசைவு, அந்த இரவு முழுவதும் பரவி...

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]

(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான...

இராவணத் தீவு – பயணத் தொடர் 5

சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த...