நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான  காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது,   சக...

சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி மின்நூல்

மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை. தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு...

தன்மீட்சி- வாசிப்பனுபவம்

"உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள்...

கவிஞர் மாலதி மைத்ரியின் ‘பேய்மொழி’ கவிதைத் தொகுப்பினை முன் வைத்து,ஒரு உரையாடலும், சில நிகழ்வுகளும்……...

“நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக்கும் நான் யாரென்று தெரியவில்லை ஏன் வந்தீர்கள் ஏனிங்கு வந்தோம் ஆனால் இருக்கிறோம்”  -மாலதி மைத்ரி இவ்வரிகளிலிருந்து மாலதிமைத்ரியோடு உரையாடத் தொடங்கலாம் என நினைக்கின்றேன். அலை அலையாய்ப் பரவும் மனிதத்திரள்களின் முன்னே அர்த்தம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பது...

மக்சீம் கார்க்கியின் “தாய்” – நாவல் மதிப்பாய்வு.

தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!! இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு...

யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.

  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம்  இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில்...

 ப்ரியா தம்பி”யின்  “பேசாத பேச்செல்லாம்” கட்டுரைத் தொகுப்பு.

ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும் ஒருசேர ஏற்படும் உணர்வை அனுபவித்தது...

திருடன் மணியன்பிள்ளை – வாசிப்பனுபவம்

உலகம் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரவர் பார்வையில் ஒவ்வொன்றாய் இருக்கிறது . உலகம் நல்லதா? கெட்டதா? இது காலங்காலமாய் இருந்து வருகிற கேள்வி. இதற்கான பதிலும் அப்படியே.  இந்த...

நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்

இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...

சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்

புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய...