நாவல் பகுதி

வாசகர்களின் கவனத்திற்காக குறிப்பிடத்தக்க சில நாவல்களில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகள் இப்பக்கத்தில்  வெளியாகும்.

மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி

குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை...