குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்
எழுதியவர்:– இடாலோ கால்வினோ
தமிழில்: பிரவீண் பஃறுளி
நான் நடைபாதையிலிருந்து கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன்....
உலகின் மிகப் பெரிய பொய்யர்!
கொட்டும் மழையில் தெருவின் நடுவில் நின்று கொண்டிருக்கும் அவர் குளிரவில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். குளிர் உறைநிலைக்கு அருகில் இருந்தாலும் அவர் தும்மக் கூட இல்லை. வியர்வைத்துளி போல அவரது நெற்றியிலிருந்தும்,...
டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.
1.ஒரு சந்திப்பு
ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில் போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச் சொல்ல இயலும்.
2.ஒரு...
ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –
செஞ்ஜோ
முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன்...