சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து

அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும்....

பருவமழை பொய்த்துப் போனால்

ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே பருத்த இக்கொன்றை மரங்கள்...

ஜேம்ஸ் லவ்லாக்: இந்த உயிர்க்கோளமும் நானும் எங்கள் வாழ்வின் இறுதி 1% பகுதியில் இருக்கிறோம்

தனது 101வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை, கோவிட்-19, தீவிரமான வானிலை, உறையும் வெள்ளெலிகள் பற்றி உரையாடுகிறார். இந்த புவியில் வாழ்வென்பது சூழலோடும் ஒன்றோடொன்று வினைபுரிவதும் தன்னைத்தானே...

ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக...

பூமிக்கான போராட்டம்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 15 பெண்களைச் சந்தியுங்கள்!

மூழ்கும் தீவுகள் முதல் வறட்சி மிகுந்த புல்தரைகள் வரை, புவி வெப்பமாதலின் நெருக்கடிக்களை பெண்களே முதன்மையாக எதிர்கொள்கிறார்கள்; இதற்கு முக்கியக் காரணம் பாலின சமத்துவமின்மை. உலகின் பல பகுதிகளிலும் குடும்பத்தையும், சமுதாயத்தையும் பராமரிக்கும்...

அமைதி திரும்பும்

முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல் புரட்சிகளும் உருவாக்கிய நாகரிகங்கள் இருந்த அவ்வுலகம் இனி இல்லை. அந்த உலகம்...

மின்னூர்திகளும் சுற்றுச்சூழலும்

முதலில் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை பார்ப்போம் , அது நாம் பேசவிருக்கும் விஷயத்தை மனதளவில் கற்பனை செய்து கொள்ள உதவியாக இருக்கும் . இன்று உலகத்தில் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கார்களின மொத்த...

கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும்,...

எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது

அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார். The Sixth Extinction...