பியோதருடன் ஒரு குவளை வோட்கா -வைரவன் லெ ரா.
கையிலிருந்த வோட்கா குப்பி எரிச்சலுடன் என்னையே வெறிப்பது தெரிந்தாலும் விரல்கள் அதன் மூடியை வருடுவதுடன் தன் வேலை முடிந்தது என மீண்டும் கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தன. பியோதர் வரும் நேரம் எனத் தெரியும்,...
மாமேதை தஸ்தயெவ்ஸ்கியின் இலக்கியப் பங்களிப்பு
1821 இல் மாஸ்கோ புறநகரில் பிறந்த தஸ்தயெவ்ஸ்கியின் தந்தை மருத்துவராக இருந்தவர். வசதியான குடும்பம், ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அமைந்த வீடு. சிறுவயதிலிருந்தே பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் நோவுகளையும் பார்த்து வளர்ந்தவர். ஜார் மன்னர்...
தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்
1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில்,...
ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்
ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல்...
தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்
Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன்.
Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி?
Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு...
நிலவறைக் குறிப்புகள் ஒரு பார்வை -தேனம்மை லெக்ஷ்மணன்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். இயல்வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு...
பலவீனமான இதயம் பற்றிய குறிப்புகள்-கோணங்கி
கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை.
கீழே...
வெண்ணிற இரவுகள்: நிலவும் முகிலும் பாவண்ணன்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் 1982இல் நான் முதன்முதலாக வாங்கினேன். அத்தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண்,...
நீங்கள் இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா? -இரம்யா
முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை...
என்கிறார் பக்தீன்–சர்வோத்தமன் சடகோபன்
1922யில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகைல் மிகைலோவிச் -சர்வோத்தமன் சடகோபன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு பிரசுரத்திற்குத் தயாராகிவிட்டது. அதைப்பற்றிய ஒரு அறிவிப்பு கூட அப்போது ஆய்விதழில் வெளியானது. ஆனால் பல தாமதங்களுக்குப் பின்னர் 1929யில்...