Generated by All in One SEO v4.9.7.2, this is an llms.txt file, used by LLMs to index the site. # கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். ## Sitemaps - [XML Sitemap](https://kanali.in/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [அதிருப்தியைப் பெருக்கிய அமானுஷ்யம்-கார்மென் மரிய மஷாதோ,தமிழில்-சுபத்ரா](https://kanali.in/athirupthiyai-perukiya-amanushyam/) - மிகச்சிறிதாகத்தான் அது ஆரம்பித்தது: மர்மமாக அடைத்துக்கொண்ட கழிவுநீர்க்குழாய்; படுக்கையறை ஜன்னலில் ஏற்பட்ட ஒரு கீறல். நாங்கள் சமீபமாகத்தான் அங்கே குடியேறியிருந்தோம், அப்போது கழிவுநீர்க்குழாய் சரியாகத்தான் இருந்தது, ஜன்னலும் கச்சிதமாய் இருந்தது, பிறகு திடீரென ஓர்நாள் காலை அவை மாறிவிட்டன. என் மனைவி தன் நகத்தை லேசாக அந்தக்கீறலின்மீது சுண்டிப்பார்த்தபோது உள்ளே வர அனுமதிக்கும்படி யாரோ தட்டுவது போல அது ஒலித்தது. பிறகு மசாலாப் பொருட்கள் காணாமலாகின. கடல் உப்பு, மருவு, ரோஸ்மேரி, எங்களது தனித்துவமான கோழித்தீவனமும்கூட. இறுதியாகக் - [புனைகதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய புனிதங்களை உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல-நட்சத்திரன்  செவ்விந்தியன்](https://kanali.in/natchitra-sevindian/) - நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற அருண் அம்பலவாணர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் 'வசந்தம் 91', 'எப்போதாவது ஒருநாள்' ஏற்கனவே வெளிவந்துள்ளன், தன்னுடைய முதற் கவிதைத் தொகுப்புகளின் வழியே ஈழ இலக்கியத்தில் தனக்கான கவனத்தை பெற்றவர் நட்சத்திரன் செவ்விந்தியன். தற்போது பத்திரிகைகளில் தனது தனிப்பட்ட இணையதளத்தில் அரசியல் மற்றும் இலக்கிய விமர்சனங்களை எழுதியும் வருகிறார்.முகாமுகம் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பை மையமாக வைத்து இந்த உரையாடல் இணையம் வழியே எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரன் - [ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பிய மணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம்](https://kanali.in/paathaiyil-pathintha-adigal/) - இது ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு. எழுபத்தைந்து வருடங்களாக அவருடைய எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன. ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நாவல் வரலாற்றில் ‘கள ஆய்வு எழுத்தாளர்’ என்றே பதிவாகியுள்ளது. பதினைந்து வயதில் திருமணமான ராஜம் கிருஷ்ணனுக்குப் புகுந்த வீட்டில் எழுதக்கூடிய சூழல் அமைந்திருந்தது. அவர் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். முதலில் குடும்பங்களில் நிலவும் அகச்சிக்கல்களையே எழுதினார். அவரது தொடக்கக்கால நாவலான ‘பெண்’ (1952) அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. ‘சுதந்திர ஜோதி’ (1948) இவரது முதல் நாவலாக இருந்தாலும் ‘பெண்’ நாவலே அவர் எழுத்துக்கு ஓர் அங்கீகாரத்தைப் - [நீலவியாபகம்](https://kanali.in/nilaviybagam/) - அகிலாண்டத்திற்கு அதனை எடுத்துச் சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது. பொதுவாகப் பசியென்று வந்துவிட்டால் அவர் இவ்வளவு யோசிப்பதில்லை. அதுவும் நேற்று இரவு வண்டியேறுவதற்கு முன் அவர் திருச்சியில் சாப்பிட்டிருந்தார். மறுநாள் மதியம் கடந்திருந்தது. அவர் வந்த ரயில் மற்றொரு வண்டிக்கு வழி கொடுத்து, புதர்கள் மண்டியிருந்த ஒரு நிலையத்தில் காத்துக்கிடந்தது. வண்டியிலிருந்த சிலருடன் இவரும் கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தபோது தான், அந்தக் கொய்யாப்பழம் உருண்டோடி வந்து அங்கிருந்த மின் கம்பத்தில் முட்டி நின்றது. ரயில் பெட்டியின் சன்னலோரம் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் கைக்கு அடங்காமல் - [சுருட்டை](https://kanali.in/suruttai/) - ராட்சதப் பருந்து போன்ற பறங்கிப் போர்க்கப்பலிலிருந்து முதலாவது தீக்குண்டு ஒரு மாலையில் தான் முழங்கி வெடித்தது. மாடுகள் பாய்ந்து துள்ளி வாலைக் கிளப்பியபடி ம்மா எனக் கத்தியபடி ஓடின. ஆடுகள் ம்மே எனக் கூக்குரலிட்டன. ஆகாயத்திலிருந்து விண்மீனொன்று விழுந்து விட்டதென அதிர்ந்த நான் கையில் நாகியைத் தூக்கிக் கொண்டு காட்டின் திசையை நோக்கி ஓடினேன். காகங்களும் கொக்குகளும் வெளவால்களும் அலையலையென எழுந்து வானை நிறைத்தன. சிறகடிப்புகளின் உரசல்கள் தேகத்தை விதிர்க்கச் செய்தன. எண்ணற்ற சிறு பறவைகள் மரங்களின் கிளைகளிலிருந்து எழுந்து மிதந்தன. தீவுக்கு அப்பால் பருத்தித் தீவை நோக்கிப் பறந்தன. - [மக்கள் கலைஞர் மக்மல்பஃப்](https://kanali.in/makkal-kalaignar-mohsen-makhmalbaf/) - மக்மல்பஃப் மே 29, 1957 அன்று தெஹ்ரானில் பிறந்தார். 15 வயதில், ஈரானின் ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஒரு போராளிக் குழுவில் ஈடுபட்டார். 17 வயதில், ஒரு காவலரைக் குத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, ஈரானில் நடந்த புரட்சியால், அவர் 1970 இல் விடுவிக்கப்பட்டார். ஒரு காலத்தில் திரைப்படம் எடுத்தவர், ஆதாமின் பிள்ளைகள்; ஏவாளின் பெற்றோர்கள், நாடோடித் திரைக் கலைஞர் என்ற பொருண்மையில், ஹமீத் தபாஸி, மோஷென் மக்மல்பஃபுடன் மேற்கொண்ட உரையாடல்கள் தான் இத்தொகுப்பு. மூன்று அத்தியாயங்களாக - [அவன் விதி-மிகயீல் ஷோலகவ்](https://kanali.in/avan-veethi/) - போருக்குப் பிந்தைய முதல் ஆண்டு, தோன் ஆற்றின் மேற்புறப் பகுதிகளில் முதல் இளவேனில் காலம் என்றும் இல்லாத விறுவிறுப்புடனும் விரைவாகவும் வந்துவிட்டது. மார்ச் மாத முடிவில் அஸோவ் கடலிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் ஆற்றின் இடது கரையில் படிந்திருந்த வெண்பனி இரண்டே நாட்களில் உருகிவிடவே, மணல் புலப்படலாயிற்று. ஸ்தெப்பியில் வெண்பனி நிரம்பியிருந்த ஓடைப் பள்ளங்களிலும் கிடங்குகளிலும் நீர் பெருக்கெடுத்தது. நீரோடைகள் உறைபனியைப் பிளந்துகொண்டு பாய்ந்து எங்கும் ஒரே வெள்ளக்காடாக அடித்ததால், சாலைகளில் போக்குவரத்து அனேகமாக இயலாமலே போயிற்று. இத்தகைய - [நிலைப்பேழைகள்](https://kanali.in/nilaipezhagal/) - அவனது குடும்பம் நகரத்தில் புதிதாக வீடு கட்டிக் குடிபெயர்ந்தபோது கிராமத்து வீட்டில் பிரதானமாக விட்டுவிட்டு வந்தவை: நின்ற வாக்கிலான, அறுங்கோணக் குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்ட ஒரு பெரிய மரப்பீரோ, படுக்கை வாக்கிலான – முன்பக்கம் இரண்டு அறைகளும் ஓர் இழு மேஜையையும் உள்ளடக்கிய – இன்னொரு மரப்பீரோ, கம்பீரமான ஒரு நாற்காலி, ஓர் ஊஞ்சல் மற்றும் அவனது அம்மா. விவசாயத்தைப் பார்த்துக்கொள்ள அவனது அம்மா அங்கேயே தங்க வேண்டியிருந்தது. நகரத்து வீடு இரண்டு படுக்கை அறைகளும் ஒரு விசாலமான வரவேற்பறையும் கொண்டது என்றாலும் கிராமத்திலிருந்த பீரோக்கள் உட்பட எதையும் இந்த வீட்டிற்கு எடுத்துவரக்கூடாது - [ச.அர்ஜூன்ராச் கவிதைகள்](https://kanali.in/arujan-rach-kavithgal/) - 1 சிறிய இடங்களின் நாற்காலிகள் சிரமமே இல்லை.சின்ன வேலைஅல்லதுசிறிய உதவிதான் என்றாள். எங்கும், எப்போதும்எடுத்துப்போட்டு வேலை பார்ப்பது மாதிரி வாழஎனக்கோ வரமாட்டேனென்கிறதைநான் சொன்னோனில்லை. ஒரு சோம்பேறித்தனத்தை இன்னொருசோம்பேறித்தனத்தால்தான் வெல்ல முடியுமெனப்போட்டது போட்டபடி கிடந்தேன்திடுமெனமனம் மாறு செய்யஒரு சுத்தப் புலுத்தியானேன். 'நீ கொடுத்து வைத்தவள் தான்' என்கிற தொனியில்,இரவு படுக்கை விரிக்கும் முன்கூடத்தை விளக்கிக்கூட்டினேன் அவள் உட்கார்ந்திருந்தசிறியசிறிய இடங்களின் நாற்காலிகளைஒவ்வொன்றாய் எடுத்துஎடுத்துஅடுக்கிஅடுக்கிக் கொண்டிருந்தேன்… அடுக்கிஅடுக்கி… 2. எதுவுமே நிகழாத வெறும் நாட்களைச் சேகரித்து வந்தேன்"இதென்ன பழக்கம்?" என்றவரிடம்"நல்லவேளை, எதுவுமே - [ஒரு மகளின் நினைவோடை](https://kanali.in/oru-makalin-neniodai/) - கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையைத் தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பல்வேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் எனப் பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாகத் தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம் வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன. இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, மிகவும் தாமதமாக இருபத்தைந்து வயதில்தான் புதுமைப்பித்தன் தன் பட்டப்படிப்பைப் படித்துமுடித்தார். அதனால் அவருக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு அமையவில்லை. அவருக்கும் அதில் ஆர்வம் இல்லை. பெற்றோருடனான - [உண்மைகள் இருளுக்குள், போலிகள் வெளிச்சத்தில்](https://kanali.in/unmaigal-irulukul-poligali-velichathukul/) - இந்தியா ஒரு திரையரங்காக ஆகிவிட்டது, இங்கு மாயையே தேசியக் கொள்கையாக இருக்கிறது; கைதட்டலுக்குத்தான் காசு கொழிக்கிறது... நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அறிவியல் அறிஞர்களுக்குக் கனவாக இருக்கிறது. அரசியல்வாதிகள் கடவுளர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். மட்டைப் பந்து வீரர்களே நாட்டின் தார்மீக வழிகாட்டிகளாக ஆகியிருக்கிறார்கள்.. நாம் முரண்பாடுகளின் குடியரசில் வாழ்கிறோம். இங்கு மெய்ப்பொருளைவிடப் பிம்பமே முன்னிறுத்தப்படுகிறது. தோற்ற மயக்கமே கொண்டாட்ட வணிகமாக ஆகிவிட்டது. இது வெறுமனே கலாச்சாரச் சிதைவு மட்டுமல்ல. இங்கு மாயக் கவர்ச்சி ஓங்கி நிற்கிறது, அறவொழுக்கம் வீழ்ந்து கிடக்கிறது. ஓர் அறிவியல் ஆராய்ச்சியாளர் வாழ்நாளெல்லாம் ஈட்டுவதைவிட மிகுதியாக ஆடம்பர - [கார்த்திகா முகுந்த் கவிதைகள்](https://kanali.in/zhuangzis-dream/) - ஸுவாங்ஸி*யின் கனவு நடைப்பயிற்சிப் பாதைக் கற்களுக்கிடையில்ஒரு வண்ணத்துப்பூச்சி துடித்துக்கொண்டிருந்ததுதன் இறுதி கணங்களில். தாண்டிச் செல்ல முடியவில்லைஆரஞ்சும் வெண்மையுமாக நான்கு சிறகுகள் வழி தேடிச் சுழன்றிருந்தனஒரு சருகில்மெல்ல ஏந்திதோட்டச் செடியின் ஓரிலையில் அதைக் கிடத்தினேன் முடிவற்ற துயிலுக்குள் அது பைய நழுவிச் சென்றதுநான்ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவுக்குள்என்றென்றைக்குமாக சிக்கிக் கொண்டேன். **** ஆறு டிகிரியில் இரவு ஸ்தூலச் சிற்பமாக நின்று வேடிக்கை பார்க்கிறது என்னைப் போர்வைக் கதகதப்புக்குள் கிடந்து வெறிக்கிறேன் மேஜை மேலிருக்கும் குறிப்புப் புத்தகத்தை. குளிர் ஒரு தாம்புக் கயிறாகச் சுற்றி நெறிக்கிறது.வாய்விட்டு மெதுவாகச் சொல்லத் தொடங்குகிறேன் வெண் புகையாகக் காற்றில் எழுகின்றனஎண்ணங்கள். கைகளை உதறிநோட்டுப் புத்தகத்தின் திசையில் திருப்புகிறேன்திறப்புச் சொல்லொன்றை - [ஆனந்த்குமார் கவிதைகள்](https://kanali.in/anandhkumar-kavithigal/) - ஒரு சந்திப்புஒரு பிரிவு ஓர் இரவுஒரு பகல்பூமியைஎதனுடன் தைக்கிறதுஇந்தச் சூரியன் ஒரு சந்திப்புஒரு பிரிவுயாருக்காக நெய்யப்படுகிறதுஇந்த ஆடை வலைபோல் அல்லஇன்னும் இன்னும்நெருக்கமாகமணித்துளியும் ஒழுகாதவெளிபோல அனைத்தையும் போர்த்தி மயக்கிமுடிவற்று ஆடும் இத்துணியில்யாரும் சேர்க்கவில்லைஆனாலும்எப்படித் தோன்றினகாதலின் வண்ணங்கள். நீருள் எரிவது இவ்வளவு அருகில்நீ இருக்கும்போதுஎன்னால் உன்னைகாண முடியவில்லை இவ்வளவு நெருக்கத்தில்நீ ஆட்கொண்டபின்நானென என்னைஉணர முடியவில்லை நான் நாவசைக்கையில்உனது குரல் கேட்கிறது எனது அசைவுகள்உனது உடலில்நடனமிடுகின்றனஉனது வெப்பத்தின் அளவீடுகள்எனது வேர்வையைத் தீர்மானிக்கிறது நீயென்பது இன்னொன்றெனசொல்ல முடியவில்லைநானென்பது நானென்றேநம்ப முடியவில்லை இரு பருபொருட்கள்ஒன்றாக - [விளை நிலங்களை விழுங்கிய சாலை](https://kanali.in/thanga-nagai-pathai/) - "இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும் முதன்மையான நாவல்களும் நம்மிடம் இல்லை." - பி.கே.பாலகிருஷ்ணன் மகத்தான இலக்கிய வடிவங்களில் ஒன்றான நாவல், தமிழைப் பொறுத்தவரை காப்பிய மரபின் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது. ஆனாலும் நாவல் எனும் இலக்கிய வகைமை தமிழுக்கு ஓர் இறக்குமதி சரக்குதான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழில் முதல் - [ஓவியக் கவிஞன்](https://kanali.in/oviya-kavingan/) - நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு தவளைக்கு என் தலையைப் பொருத்திப் பார்த்திருப்பேன்…சொந்த மூக்கை இன்னுங்கூட பெரிதுபடுத்தி இருப்பேன்...பருவம் பூத்த போது எனக்குச் சொன்னபாலியல் கதையில் வரும் நீ….ள ஆண் குறியைப் போலஎனக்கும் ஒன்றைச் சமைத்து அதைத் தோளில் போட்டுக் கொண்டுசாவகாசமாய் நடந்திருப்பேன் -அச்சமயம் மென் காற்று தீண்டச் சொகுசாகும்என் - [சூரியனின் முதல் கிரணத்திற்குப் பின்](https://kanali.in/suryannin-mudhal-kirranathirku-pin/) - ”நான் மாஸ்டர் சுரேந்திர வர்மாவோட சூர்யா கி அண்டிம் கிரண் சே சூர்யா கி பெஹ்லே கிரண் தக் நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.” என மாயா தன் தடித்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றியபடி சொன்னாள். சென்னையின் பரபரப்புகள் பாதிக்காத ஆழ்வார்பேட்டையின் டி.டி.கே சாலையில் மேலும் ஆழ்ந்த அமைதியுடன் நாடக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்திருந்த அந்தச் சபாவின் பெரிய காலியான அரங்கை எதிர் நோக்கியிருந்த சூர்யா அவளைப் பார்க்காமலேயே சோர்வாக “அந்த நாடகத்த அப்படியே போடலாமே. இன்னைக்கும் பெரிய மாற்றம் தேவைப்படாது” என்றான். அவர்கள் இருவரின் குரல்களும் அரங்கை மோதித்தெறித்து எதிரொலித்தது. “இல்ல. எனக்கு அப்படித்தோணல. இருபத்தி மூனு வயசுல அதை நடிச்சப்ப பரவசமாவும் புரட்சிகரமானதாவும் இருந்துச்சு. இப்போ முப்பத்திரண்டு வயசுல அப்படித் தோணலடா” “ம்” “கத ஞாபகம் இருக்கா உனக்கு” கையை நீட்டி சோம்பல் முறித்தபடி,“ஓ! இருக்கே. ஆண்மையில்லாத - [வீடு - நான்கு கவிதைகள்](https://kanali.in/veedu-nangu-kavithigal/) - மழை நின்றுவிட்டதுகுழந்தைகள்பள்ளிக்குச் சென்றுவிட்டனர்பெரியவர்கள்வேலைக்கு கிளம்பி விட்டனர் தளர்ந்து ஆடுகின்றனகுளிருக்கு விரிந்துதாழிடமுடியாத உள்ளறைக் கதவுகள் உலகம் அடுக்கிவைத்தபொறுப்புகளின் இடுக்கிலிருந்துஇலகுவாகி வெளிவருகிறதுஇல்லம் தினம் தினம் வெளிச்சுவற்றைமுட்டிப் பார்க்கும் பட்டாம்பூச்சியேஎங்கிருக்கிறாய் நீ? இதோ பூக்கிறதுஎன் வீடு 2 தனியாக இருப்பவன் கையில்ஒரு மலரைக் கொடுத்தது போலஎனக்கு அந்த அறைகொடுக்கப்பட்டிருந்தது நான் அதைகையில் வைத்துசுழற்றிக் கொண்டிருந்தேன் அதற்கொரு பிரத்தியேகவாசமிருந்ததுகுறிப்பிட முடியாதவண்ணமிருந்தது அங்குமெல்லிய காற்றிற்குஒரு ஃபேன் இருந்ததுஅதன்இதழ்களில் ஒளி தவழஒரு ஜன்னல் இருந்தது நட்டநடுவே ஒருவன்உட்கார்ந்திருப்பது போல்கூரிருள் கொஞ்சம் இருந்ததுமலருக்குள் மலர் வைத்த ரகசியம்அதனுள் - [போண்டு](https://kanali.in/pondu/) - வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும் ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும் கட்டளையாகச் சொன்னாள். ‘அதெல்லாம் என்னால முடியாது’ என்று வேகமாகச் சொல்லியும் சுடர் கேட்கவில்லை. ‘சொல்லி வெச்ச குட்டி இப்பத்தான் கெடச்சிருக்குதும்மா. வேண்டாம்னா அப்பறம் இதுமாதிரி எப்பக் கெடைக்குமோ தெரியாது. பெரிய கஷ்டமில்லம்மா. என்ன செய்யணும்னு நாஞ் சொல்றன்’ என்றாள் சுடர். ‘உங்கொப்பனும் இல்லாத - [சீனிச்சேவு](https://kanali.in/seenisevu/) - ஊரே ஆகாதது எனச் சொன்னாலும், அந்த வடக்குப் பார்த்த வீட்டில் இருந்து வெளியேற அம்மாவிற்கு மனசே இல்லையென்பது முருகனுக்குத் தெரியும். வேலிப் படலைத் தாண்டுகிற வாடைக் காற்று வீட்டிற்கு அடைகொடுத்திருத்திருந்த மரக் கதவின் இடுக்குகள் வழியாக உள்நுழைகையில், அரிசிச் சாக்கைப் போர்த்திக் கொண்டு, அப்பாவின் நெஞ்சில் கால்போட்டுத் தூங்கிய காட்சி மறுபடி அவனது நினைவில் எழுந்தது. அப்பாவின் உடல்சூட்டை அவனது உடல் இன்னமுமே ஞாபகம் வைத்திருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்த அதேவேளையில், வெகுசீக்கிரமே அந்த உடற்சூட்டில் இருந்து தன்னை அவர் விலக்கி வைத்ததற்கான காரணத்தை அறியவும் துடித்தான். தூரத்தில் இப்போது அதேமாதிரிச் - [வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்](https://kanali.in/veein-sagotherigal/) - நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது. ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் - [பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை](https://kanali.in/penudaul-meethu-nigazhthapdum-vanmurai/) - (லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து) உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு. இறுக்கமான விதிமுறைகள் இல்லாததும், மிகச் சுலபமாக வாடகைத் தாய்கள் கிடைக்கும் சூழல் இங்கிருப்பதும் முக்கியமான காரணம். உலகம் முழுக்க ஒரு வருடத்தில் பத்து இலட்சம் செயற்கை கருத்தரித்தல்கள் நடக்கின்றன. அதில் 2.5 இலட்சம் அதாவது 25 சதவீதம் இந்தியாவில் மட்டுமே நடக்கிறது. - [நீர்க்கன்னிகள்](https://kanali.in/neerkannigal/) - ஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன. உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு, கூழாங்கல் என சுவற்றின் ஓரத்தில் கிடந்தது. அகண்ட செம்பானைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. குறுக்குவெட்டாக முன் வீட்டைக் கடந்துதான் பின் வீட்டிற்குச் செல்ல முடியும். கரிச்சான் குருவிகளின் ‘ட்ரூச் ட்ரூச்’ சப்தத்தோடு காலையில் எழும் பின் வீட்டின் சாரதா, முறைப்பாடாக ஒரு - [நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்](https://kanali.in/nilayaathikari/) - நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு செய்வதற்காக, அவர்களிடமே புகார்ப் புத்தகத்தைக் கோராதவர்கள் யாராவது உண்டா? பழங்காலத்து நீதிமன்றக் காரியதரிசிகளைப்போல அல்லது குறைந்தபட்சம் முரோம் காட்டின் கொள்ளையர்களைப்போல அவர்களை மனிதகுலத்தின் சாபக்கேடு எனக் கருதாதவர்கள் யார்? சரி, நாம் இப்போது நியாயத்தின் பக்கம் நின்று பார்ப்போம். நம்மை அந்த நிலைய - [தேக யாத்திரை -இன்ட்ல சந்திரசேகர்](https://kanali.in/thega-yathirai/) - அந்த மனிதன் செத்துவிட்டான். மனைவி, மகள், அம்மா, உறவினர்கள் எல்லாரும் கதறி அழுகின்றனர். சினஜாலய்யா மகனாகயிருந்தாலும்கூட அவன்மட்டும் அழவில்லை. அவன் வேதனைப் படுகிறான். தன் மனதில்பட்டதை எல்லாரிடமும் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் சர்ச்சுக்கு அருகாமையில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து, மழுங்கிய வெறும் நகத்தை வாயால் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சட்டென்று சர்ச்சை நோக்கிப் பார்வையைத் திருப்பினான். வண்ணமயமாக இருந்திருக்க வேண்டிய சர்ச் வெளிறிப்போய் வெள்ளையாகச் சாட்சியளித்தது. சிலுவை, மணி ஸ்தம்பம், ஏசுகிருத்துவின் உருவ பொம்மை, அவர் அணிந்திருந்த - [பிள்ளைப்பருவம் (நான்கு அங்கங்களில்*) -ஜில் பியலாஸ்க்கி](https://kanali.in/pilyaiparuvam-jill-bialosky/) - (எமது மீட்பர் சார்லஸ் எம்.ஷல்ட்ஸ்-க்கு) 1.அக்டோபர் இறுதி,பகல்கள் இரவுக்குள்விரைந்து ஒடுங்குகின்றன.இலைகள் மந்தகதியில் விழுகின்றன.இது ஹாலோவீன். ஒரு முகமூடிக்காகத் தோண்டித் துருவுகிறோம்அதன் பின்னே ஒளிந்துகொள்ள,ஒரு ஆளுமையாக உருமாற அல்லது உருவாக.ஒரு தாயைஅவளுக்கேயான வினோதக் கொள்ளையளாகஆக்கியிருக்கிறது துக்கம்.இவை வெல்லப்பட்டாக வேண்டிய போர்கள். தண்ணொளி சிந்தும் நீலப்பச்சை விழியழகித்தானே உடுத்துகிறாள்தன் தாயின் இளஞ்சிவப்புத் தளராடையைஉரோமங்களினாலான சிறிய இரவு மேலுடுப்பினை.ப்ளாஸ்டிக் மலர்களிலான கிரீடத்தை அணிகிறாள்.நமது விருப்பங்களின் இளவரசி. தாய் வீடு வரத் தாமதமானால்நம்மைச் சிரிக்க வைக்கிற கோமாளியானவள்முகத்தில் வெண்ணிறம் பூசுகிறாள்தொப்பியை இழுத்து அணிகிறாள்தலைகீழாக - [நுண்கதைகள்](https://kanali.in/nunkathigal/) - அம்மாவின் வயிற்றுக்குள் அச்சத்தில் மீண்டும் தன் அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த அந்தப் பூனைக்குட்டி வேகமாக ஓடிச்சென்று தன் அம்மாவின் வயிற்றை ஒட்டி கண்களை இருக்க மூடி படுத்துக்கொண்டது. என்ன நடந்தாலும் அம்மாவின் வயிற்றுக்குள் போகும் வரை கண்களைத் திறக்கவே கூடாது என்று முடிவெடுத்தது. யாரோ அதைத் தூக்குவதையும் எங்கேயோ போவதையும் அதனால் உணர முடிந்தாலும், அது கண்களை மட்டும் திறக்கவேயில்லை. தான் தான் அம்மாவின் வயிற்றுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தது. தன்னைப் பிரிந்து தன் உடன் பிறந்தவர்கள் கவலைப்படுவார்களா, தன்னால் மட்டும் - [சல்பாஸ்](https://kanali.in/salboss/) - முருகேசன் தன்னுடைய சகா சொன்னபடி காதை, மூப்பு யானையின் தும்பிக்கையைப் போலவிருந்த, தென்னை மரத்தின் கறுத்த தண்டில் அழுத்தி வைத்து, உள்ளுக்குள் ஓடுகிற சத்தத்தைக் கேட்டான். “ஏயெப்பா கரெண்ட் அடிக்கிற மாதிரி விசுக்குன்னு கேட்குதே? சொய்ங்க்னு ஏதோ காந்த சக்தி உள்ளுக்குள்ள இழுக்குது. சல்பாஸ் மாத்திரைக்கு அம்புட்டு பவரோ?” என்றான் வியந்தபடி. தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் அந்த மாத்திரையின் வீரியத்தைப் பற்றித்தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். அது காலம்காலமாக அங்கே இருக்கிறதுதான். - [இரண்டு விடியல்கள்](https://kanali.in/rendu-vidiyalgal/) - “காட்டுக்குயில புடிச்சு போனுக்குள்ள உட்டது கணக்கல்லச் சத்தம் வருது.” சார்ஜரில் மாட்டியிருந்த உமாவின் மொபைலிலிருந்து வந்த குறுஞ்செய்திக்கான சத்தத்தைக் கேட்டுவிட்டு அத்தை சொன்னாள் “காட்டுக்குயிலு இப்படியா சத்தங் கொடுக்கும்.” அதுவரையிலும் அடுக்களையில் நின்றபடியே குரலை மட்டுமே அனுப்பி அத்தையோடு பேசிக் கொண்டிருந்தவள் விறுட்டென வந்து அத்தையின் பக்கத்து சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். “நாங்க சின்னபிள்ளையில விளையாடுக மாந்தோப்பில இந்தச் சத்தத்துக்கு நடுவுல தான் எங்க ஆட்டமே” அத்தை இப்போது ஊரிலுள்ள மாந்தோப்பிற்கே போயிருந்தாள். “அதெல்லாம் ஒரு காலம். இப்ப எல்லாம் மங்கிப் போச்சு.” அத்தையின் மார்பு ஏக்கத்தில் ஏறி இறங்கியது. * ரெங்கு அத்தானுக்கு உமாவை கட்டி வைத்துவிட வேண்டுமென்று அத்தைக்குக் கொள்ளை ஆசை. அத்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அத்தானின் பிடிவாதத்தைத் தளர்த்திவிடும் முயற்சியில் அத்தை உமாவின் பக்கம் திரும்பியபோது அவள் ஏற்கனவே அத்தானின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தாள். “அவனுக்கு இவதான” - [மூடுதழல்](https://kanali.in/mooduthazal/) - ரயில் மதுரை ஸ்டேஷனிலிருந்து கிளம்பியதிலிருந்தே தூக்கம் கெட்டுவிட்டது. இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிதான். ஏசியையும் தாண்டி உடலில் கொஞ்சம் வெக்கை இருப்பதாக உணர்ந்தேன். நல்லவேளை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்குப் புதிதாக விடப்பட்டிருந்த எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒரே நாளில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்திருந்தது. மூன்று பேருக்குமே லோவர் பெர்த் கிடைத்திருந்தது. முருகேஸ்வரியும் அனுதிகாவும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். நியாயப்படி விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் பஸ் பிடித்து வந்திருக்கவேண்டும். முதலாமாண்டு மாணவர்களின் கல்லூரி வருகை அனைத்தையும் பாதித்துவிட்டது. செத்தது சொந்த தாய்மாமனாக இருந்தாலும் - [மொழிக் கருப்பன்](https://kanali.in/mozi-karuppan/) - (பெண், நிலம் மற்றும் விதைகள்) அந்திக்கு பிந்திய பொழுது. வானத்தினை அண்ணாந்து பார்த்தாள் உலகம். நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மண்பானையில் அனலில் கொட்டி துவட்டும் முத்துச் சோளத்தினைப் போலப் பூத்துவிட்டிருந்தது வானம். அளவில் கண்களுக்குப் பெரியதாய் தட்டுப்படும் நட்சத்திரங்கள் தீப்பிடித்து எரிந்து தனது தலைக்கு மேலாகச் சிதறி விழுவதைப் போல இருந்தது. நிலத்தோடு உழன்று கிடப்பவள் உலகம். காய்ந்து கிடந்தாலும் அவளது நிலத்தினைப் பார்க்காமல் அவளால் இருக்க முடிந்ததில்லை. உலகத்தின் மகள் வெள்ளி. பூத்து நின்றாள். தன் வீட்டு - [அணைவடை*](https://kanali.in/annaivadi/) - “அத்தை… அத்தை… கமலி அத்தை வந்திருக்காகளாம்…” – ஒரு பெண்ணின் இளங்குரல். “என்ன… எங்கே வந்திருக்காளாம்?” – மீனாட்சி அக்காவின் குரல் போலிருக்கிறது. “இங்கேதான்… கல்யாணத்துக்கு…” “அவ அக்காதான் அவளைக் கூப்பிடலைன்னு சொன்னாளே…” “அவ்வளவு சின்னப் பிள்ளையா இருந்துக்கிட்டு கொஞ்சம்கூட அச்சமில்லாமல் யார் கூடவும் ஒட்டமுடியலைன்னு சொந்தக்காரங்க கிட்டே நேருக்கு நேரா பேசினாள் அப்போ...” “நாமெல்லாம் பேசுறதும் பழகுறதும் போலியாயிருக்குன்னு தத்துவமா எல்லாம் பேசுவாளே...” “இங்கே யார் அழைச்சானு இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்கா இப்போ…” – ஆள் மாற்றி ஆள் பேசும் ஒலிகள். மணமேடையை நோக்கி நடக்க நடக்கவே, எல்லார் பேச்சும் காதில் விழுகிறது. “அக்கா மகன் கல்யாணம்தானே, யார் கூப்பிடணும்ன்னு அவளா வந்திருப்பா…” முன்னர் அறிந்திராத யாதோ ஒரு குரலின் பரிவு. யார் என்று திரும்பிப் - [பூனைகளின் பூலோகம்- ஹருகி முரகாமி படைப்புலகம்](https://kanali.in/poonaigalin-pooloagam-haruki-murakami/) - பூனை ஒன்றும் அப்படி முக்கியமான விஷயமில்லை... என்று துவங்கும் ஆ.மாதவன் தனது பூனை சிறுகதையின் முதல் வரியிலேயே அதன் பிரதானப் போக்கை நிர்ணயிப்பது எது என்பதின் பூடகத்தை உடைத்திருப்பார். மனைவி வெளியூருக்குச் சென்றிருக்கும் நேரத்தில் அவள் செல்லமாக வளர்த்து வரும் பூனை கிணற்றில் விழுந்து விடுகிறது. தனக்குப் பிடிக்காத பரப்பிரம்மம் தொலைந்தது என்று கணவனால் சமாதானமாக முடியவில்லை. மனைவியின் ஏச்சுப் பேச்சுகளை எண்ணி மருளுகிறான். இந்த சமயத்தில் உணவு பரிமாற வரும் பக்கத்துவீட்டுப் பெண்மணி மீதான மோகம்… - [செல்வசங்கரன் கவிதைகள்](https://kanali.in/selvasankaran-kavithigal/) - பழக்குதல்எங்கும் வரவில்லையென்று சொல்லிவிட்டேன்முன்னால் இருக்கின்ற காட்சியை விட்டுவிட்டுஎங்கு செல்வதுபின் அவை யாவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்பார்த்துக் கொண்டிருப்பதற்கு எல்லாருக்கும் ஒன்று வேண்டும்பழைய சுவர்கள் பழைய ஜன்னல்கள் எனக்குமிகவும் வசதிஎத்தனை இடங்களை நபர்களை பழையதாக்கியுள்ளேன்என்னை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கின்றது உண்மையின் தூரம்திருடன் திரும்பவும் அதே வீட்டில்திருட முயல்கிறான்திரும்பவும் அவனைப் பிடித்துவிடுகிறார்கள்எங்கே தோற்கிறேன் என்று பார்க்க வருவதாகசபையின் முன்னால் சொன்னான்அவன் தலையை அரிந்த இடத்திலிருந்துவழியும் ரத்தத்தால் பாவங்களைஅவனே துடைத்துக் கொள்ளவா என்று கேட்டான்எடுக்க முடியாத தூரத்திற்குத் திரும்பவும்எல்லாவற்றையும் எல்லாவற்றையும் எறிந்தான் - [காலநிலை நெருக்கடி பாலின நடுநிலையானது இல்லை! -டாக்டர் சௌமியா சுவாமிநாதன்](https://kanali.in/kalanilai-nerukadi-paleena-nadunilayanuthu-illai/) - காலநிலை நடவடிக்கைக்கு 100 சதவீத மக்களின் ஈடுபாடு தேவைப்படும் அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது சிறந்த காலநிலைத் தீர்வுகளை அர்த்தமுள்ளதாக்கும். இங்கு ஏற்கனவே காலநிலை நெருக்கடி இருந்து வந்தாலும் அது அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை. பெண்களில் பெரியவர்களும் சிறியவர்களும், குறிப்பாக வறுமையின் சூழ்நிலைகளில், வழக்கமாக அவர்களுக்கு இருக்கும் பங்கு, பொறுப்புகள், கலாச்சார விதிமுறைகள் காரணமாக ஒப்பீட்டளவில் அதிக உடல் உபாதைகளைக் கொண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) படி, பேரழிவில் இறப்பதற்கான ஆபத்து ஆண்களை விடப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிய வந்திருக்கிறது. சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமையின் வரம்பிற்குள் அடிப்படை உரிமையாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு - [முதலாளித்துவம் எவ்வாறு நம்மை இயற்கையிடமிருந்து துண்டிக்கிறது-அனிதா வாட்டர்ஸ்](https://kanali.in/muthalithuvam-marx/) - மார்க்ஸ் சுற்றுச்சூழல் கோட்பாட்டாளராக முதலில் அறியப்பட்டிருக்கவிட்டாலும், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த திட்டமிட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தார், அவர் உழைப்பு, தொழில்நுட்பம், மற்றும் இயற்கைக்கு இடையிலான முக்கியமான இணைப்புக்களை அங்கீகரித்திருந்தார் என்று மார்க்சின் படைப்புக்கள் குறித்த அண்மைக்கால ஆய்வு மாணவர்கள் வாதிடுகின்றனர். சுற்றுச்சூழல் குறித்த அவருடைய விவாதங்கள் “இருபதாம் நூற்றாண்டின் மிகவும் முன்னேறிய சூழலியல் பகுப்பாய்வை முன்கூட்டியே” அறியத்தந்திருக்கின்றன என்று சமூகவியலாளர் ஜான் பெல்லமி ஃபாஸ்டர் கூறியுள்ளார். முதலாளியத்தின் காரணமாக சிதைக்கப்பட்ட மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு - [அடைக்கும் தாழ்: அன்பை அடைத்து வைக்கும் சொல்](https://kanali.in/adaikkuam-thaazh/) - ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (2004), ‘மனாமியங்கள்’ (2016) நாவலைத் தொடர்ந்து சல்மா எழுதியுள்ள மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்’ (2022). தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதத் தொடங்கியவர் சல்மா. இவரது ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ (2000) என்ற கவிதைத் தொகுப்பு நவீனப் பெண்ணியக் கவிதைகளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. பெண்ணுடலின் அந்தரங்கங்களைப் பெண்மொழியில் காத்திரமாகச் சல்மா எழுதியிருந்தார். பெண்களின் ஒட்டுமொத்தமான பிரச்சினைகளைப் படைப்பூக்கத்துடன் பகிர்ந்துகொள்ள நவீனக் கவிதை வடிவத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இவரது புனைவுலகம் அதிலிருந்து தனித்துவமானது. சிறுபான்மையினரான இஸ்லாமியப் பெண்களின் அக உலகம் சல்மாவின் புனைவுகளில் திறந்து காட்டப்பட்டது. வீட்டிற்குள்ளேயே திரைகள் - [ஐக்கியமும் எதிர்ப்பும்](https://kanali.in/ikiyamum-ethirpum/) - From Waris to Heer - நாவலை வாசித்து முடித்ததும் என்னுள் எழுந்த வினா ஒன்று தான் - மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு பண்பாடு பஞ்சாபி மொழிக் காவிய நூலொன்றினால் மீண்டும் ஒன்றிணைந்துவிடக் கூடுமா? நூல்கள் என்றும் இத்தகைய மந்திரங்களை நிகழ்த்தியதில்லை. ஆனால் வினாவின் கற்பனையில் லயித்திருப்பது ஒன்றும் புதிதில்லையே! சீக்கிய சமய நூல்களைச் சரி பார்த்துத் தொகுத்ததில் வரலாற்றுப் பங்களித்தவர் பாய் மணி சிங். சீக்கிய மதத்தின் கடைசி குரு - குரு கோபிந்த் - [நான்கு கவிதைகள்-மஸின் கம்சியே](https://kanali.in/mazin-qumsiyeh-poems/) - நேற்றிரவு நான் மூன்றுமணி நேரம் கூட உறங்கவில்லை. எனவே நான் வேலை செய்தேன், கடுமையாக நடந்தேன், வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் இனப்படுகொலையையும் அழிவையும் வலுக்கட்டாயமாகக் கவனித்தேன். உண்மைநிலையுடன் ஒப்பிடுகையில் எனது கொடுங்கனவுகள் ஒன்றுமில்லை போலத் தெரிந்தன. காசா பகுதியில் இருந்த எனது நண்பர்களைத் தொடர்புகொண்டேன். அங்கு அவர்கள் குண்டுவீச்சால் ஆடுமாடுகளைப் போல ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள், பாலஸ்தீனத்தின் பூர்வகுடி மக்களை முற்றாக ஒழித்துவிட்டு பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முடிவுகட்டுவதைப் போல இருந்தது. - [பல்லக்கும் சமூக அநீதியும் …](https://kanali.in/pallakumm-samuga-anethium/) - இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம்,எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன். தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார். பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக அந்தஸ்தை பிரகடப்படுத்தும் கௌரவ அமைப்பைச் சுட்டிக்காட்டும் போக்கு என்பதாகத்தான் உணர வேண்டும். யார்? யாரெல்லாம் பல்லக்கு ஏற முடியும் அதே வேளையில் ஏறிப் பயணிப்பதற்கான தகுதியும் உரிமையும் எப்போது பெற்றார்கள். வாழ்ந்தும் மறைந்தும் இருக்கிறார்கள். ‘வெறும் சாதாரண நிலையாக பல்லக்கையோ - [அவளுடைய காதலன்](https://kanali.in/avaludiya-kadhalan/) - எனக்கு அறிமுகமான ஒருவர், ஒருமுறை என்னிடம் கூறிய கதை இது: மாஸ்கோவில், நான் மாணவனாக இருந்தபோது, ஒரு பெண் வசித்துவந்த அறைக்கு அருகாமையில் வசிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவப்பெயர் பெற்ற பெண்களில் ஒருத்தியாக இருந்தாள். அவள் போலந்தைச் சேர்ந்தவள், அவளைத் தெரசா என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அவள் நல்ல உயரம்; அடர் மாநிறத்தில் கட்டுமஸ்தான உடல்: கருத்துச் செழித்த புருவங்கள்; உளியால் செதுக்கியது போன்ற முரட்டுத்தனமான பெரிய முகம் – அவளுடைய கருத்த விழிகளின் - [ஆண், வன்தொடரல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிற மன உளைச்சலைக்குறித்துப் புரிந்துகொண்டாலே அது இந்நாவலின் வெற்றிதான்-இல.சுபத்ரா.](https://kanali.in/subathra-interview/) - இனி ஒவ்வொரு கனலி இணைய இதழிலும் முழுமையான நேர்காணல் ஒன்று வெளியாகும்.அதுமட்டுமின்றி அதனுடன் ஆசிரியர் ஒருவரின் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு (சிறுகதைத் தொகுப்பு,நாவல்,கவிதைத் தொகுப்பு,அல்புனைவு)அத்தொகுப்புச் சார்ந்த நேர்காணல் கொண்டு வரலாம் என்று முடிவு செய்துள்ளேன். (இனி ஒவ்வொரு இதழிலும் இரண்டு அல்லது அதற்குமேல் நேர்காணல்கள் வெளியாகும்) அந்த வகையில் முதல் புத்தகமாக ஆயன் (அனா பர்ன்ஸ் தமிழில் -இல.சுபத்ரா )மொழிப்பெயர்ப்பு நாவலை நேர்காணலுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆயன்(Milkman)மொழிப்பெயர்ப்பு நாவலை இந்த முறை உரையாடலுக்கு எடுத்துக்கொண்டமைக்கு காரணம் - [தாய்ப்பாசம் என்னும் விழுது](https://kanali.in/thaipasam-ennum-viluthugal/) - பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு மட்டுமே அந்தப் பெண் குழந்தைக்குக் கிடைத்தது. பன்னிரண்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அவரை மணந்துகொண்டவர் சிவசங்கரராயர் என்னும் இளைஞர். அவர் அதுவரை செய்துவந்த வேலையை உதறிவிட்டு காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். கதராடைகள் உடுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றார். - [புடுக்காட்டி](https://kanali.in/pudukuaati/) - அரசு கலைக்கல்லூரி ‘தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் து.மாணிக்காசுரர், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பிஎச்.டி.’ அவர்களுக்கு அன்றைய கல்லூரிப் பணியின் கடைசி மணி நேரம் சோதனையாக அமைந்துவிட்டது. இளங்கலை இலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தாம் நடத்தும் இலக்கணப் பாடத்தில் சிறுதேர்வு வைக்கப் போவதாகச் சொல்லிப் பலநாட்கள் ஆயிற்று. இப்படிச் சொல்வது ஆசிரியர்களுக்கு வழக்கம்தான். சொன்னதை மறந்துவிடுவதும் வழக்கமே என்பதால் மாணவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பேராசிரியர் அவர்கள் அப்படி எளிதாக மறந்துவிடுபவர் அல்லர். மாணவர்களோ புத்தகத்தைப் புரட்டிக்கூடப் பார்க்காமலிருந்தனர். தேர்வு நடக்கையில் பார்த்துக் கொள்ளலாம் என்னும் அசட்டை. - [தேவதேவன் கவிதைகள்](https://kanali.in/devadevan-kavithgal/) - புன்னகைகள்தாம் புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ ஆசிரியர்களும்? இங்கிருந்துதான் இங்கிருந்துதான் நாம்எதையும் ஏற்றுக்கொண்டும்எதையும் மறுத்துக்கொண்டும்இருக்கலாம். இங்கிருந்துதான் அதுநம்மை தேர்ந்துகொண்டுநிகழவேண்டியதையெல்லாம்நிகழ்த்துவதைப் பார்க்கலாம். என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்எனத் தெரிந்தவன்எதையும் செய்யாமல்அதைத்தான் செய்துகொண்டிருப்பான். என்ன செய்யவேண்டும் என்பதுமுன் தீர்மானிக்க முடியாததால்அதை யாரும் சொல்லிக்கொடுக்க முடியாது.ஒருவேளை அவன் அதனைசுட்டிக் காட்டக் கூடலாம்அன்பு வழிகாட்டக் கூடும்அதற்குஅன்பை அறிந்துகொள்ளும்ஆற்றல் நமக்கு இருந்தாக வேண்டும்அதற்குநம் ஆற்றல்களைமூடி முறியடித்திருக்கும்களைகளையெல்லாம்நீக்க தெரிந்திருக்க வேண்டும்அதற்குகாலத்தையும் இடத்தையும் கடந்ததூய்மையை - [காசா கவிதைகள்](https://kanali.in/ga-kavithigal/) - காசா நீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும் வருகிறதுஇருப்பினும் என்னால் முடிந்தபோது உண்கிறேன்படுக்கையில்லாதபோதும் நான் தூங்குகிறேன்நான் கண்ணியமானவன்எனக்குத் துணிவு இருக்கிறதுஎனக்கு ஆதரவளிக்க எந்தக் கடவுளும்இல்லாதபோதும்நான் வாழ்வதற்கு உரிமை இருக்கிறதுநீங்கள் எனது நிலத்திலிருந்து என்னைவிரட்ட விரும்புகிறீர்கள்மனிதத் துரோகி என்று எனக்குமுத்திரைகுத்த விரும்புகிறீர்கள்ஆனால் நான் அப்படி இல்லைநான் யார் என்று எனக்குத் தெரியும்நான் - [செல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்](https://kanali.in/ku-alagirisami/) - “நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்! மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு பலகீனம் உண்டு. 25-ம் தேதி பிறந்த குழந்தைக்கு வைகாசி மாசம் 2-ம் தேதி போய் குழந்தைக்கு வயசு என்னாகிறது என்று கேட்டால் “ரெண்டு மாசமாகிறது” என்று சொல்லி விடுவார்கள்! ஆனால் தாயம்மாள் அப்படி இல்லை; படித்தவள், விஷயம் அறிந்தவள். எங்கள் கிராமத்தில் - [இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை](https://kanali.in/iruthi-kavathigal/) - அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிதுதிரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டுகாதலை எப்படிக் கோருவது? புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்போக்குவரத்து சமிக்ஞையில் பச்சை விழுவதற்காகநூற்றியெட்டாவது பேருந்தில் காத்துக்கொண்டிருந்த போதுஅந்தப் பாடல் ஒலிக்கிறதுபேரிருட்டுக்குள் இட்டுச்சென்ற அதன் மெட்டுகளில்பிறந்த குழந்தைகளின் சொருகி மூடிய கண்கள்சூரிய அஸ்தமனங்கள் பொய்த்துப் போன காலநிலையில்பிரசவங்களை எப்படி நிறுத்துவது? பெருகும் பல்லாயிர ஆரஞ்சு வண்ணக் கைகளாகஅழகாக விடிந்த நாள்பருவம் திரிந்து தட்பவெப்பங்கள் கெட்டுவியர்வையும் - [கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்](https://kanali.in/kalathugal-interview/) - அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட வெளிச்சத்தின் வழியாகவே எழுத வந்தவர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்,நாவல் ஒன்றும் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழியாகச் சிறுகதைகளின் அனைத்து வடிவங்களையும் ஓரளவுக்கு முயன்றுள்ளார். இத்தொகுப்புகளில் மனிதர்களின் கசடுகளை,உடல் மீதான அவர்களின் வேட்கையை,குடும்ப அமைப்பின் சிதறல்களை,மரணத்திற்கான அவர்களின் காத்திருப்பை அதன் - [ஸ்லதே என்னும் ஆடு-ஐசக் பாஷவிஸ் சிங்கர்](https://kanali.in/slathe-ennum-aadu/) - ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட வானிலையின் காரணமாகக் குளிர்காலத் தானிய விளைச்சல் குறையும் என்று புலம்பினர். புற்கள் புதுத்தளிர் விட, விவசாயிகள் தங்கள் கால்நடைகளைப் புல்வெளிகளுக்கு ஓட்டினர். குளிராடை தயாரிக்கும் ரூவெனுக்கு அந்த வருடம் நல்ல வியாபாரம் இல்லை. நீண்ட தயக்கத்திற்குப் பிறகு அவர் ஸ்லதே என்ற ஆட்டை விற்க முடிவு செய்தார். அவள் வயதானவள் என்பதால் - [சிங்கராஜாவின் விருந்து](https://kanali.in/singarajavin-virundhu/) - அந்தக் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரி, மான், யானை என நிறைய நிறைய விலங்குகள் இருந்தன. எத்தனை விலங்குகள் இருந்தால் என்ன? காட்டுக்கு ராஜா யார்?... ஆமாம். சிங்கராஜா தான் அந்தக் காட்டுக்கும் ராஜா. அன்று சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள். காடே திருவிழாக் கோலத்தில் இருந்தது. “பிறந்த நாள்... எங்க சிங்கராஜாவிற்குப் பிறந்த நாள்... நாங்க ஆடிப்பாடும் திருநாள்...” பெரிய பாறைக்குள் இருந்த சிங்கராஜாவின் அரண்மனையில் விலங்குகள் சந்தோசமாக ஆடிப்பாடிக் கொண்டாடின. வருடா வருடம் சிங்கராஜா அதன் பிறந்த நாள் அன்று எல்லா விலங்குகளுக்கும் பிடித்த உணவுகள் உடன் தடால்புடாலாக விருந்து வைக்கும். அதனால் தான் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம். போன வருட விருந்தின் ருசி, இன்னும் விலங்குகள் நாக்கில் எச்சில் ஊர செய்தது. விருந்தில் நிறையச் சாப்பிட வேண்டுமென விலங்குகள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் காத்திருந்தன. இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், புற்கள் என வகை வகையாக உணவுகளின் விதவிதமான வாசம், மூக்கில் ஏறி பசியைத் தூண்டியது. சிங்கராஜா கம்பீரமாக நடந்து வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தது. “பிறந்த நாள் வாழ்த்துகள்” என வாழ்த்து சொல்லி விலங்குகள் ஆடிப்பாடின. அப்புறம் எல்லா விலங்குகளும் வரிசையாகச் சென்று, பிடித்த உணவுகளைச் சாப்பிட எடுத்து வந்தன. சிங்கராஜா சாப்பிட்ட பின்னரே, மற்றவர்கள் சாப்பிட வேண்டும். ஆனால் சிங்கராஜா சாப்பிடாமல் உணவுகளையே பார்த்தபடி ஏதோ யோசனையில் இருந்தது. பசியோடு காத்திருந்த விலங்குகள் எல்லாம் நெளிய ஆரம்பித்தன. ”என் ஆட்சி எப்படி இருக்கிறது?” எனச் சிங்கராஜா கேட்டது. உண்மையைச் சொன்னால் சிங்கராஜா குண்டக்க மண்டக்க எதையாவது செய்யும் எனப் பயந்த விலங்குகள், - [கித்தானுடைய வண்ணப்பேழை](https://kanali.in/kithanudaiya-vannapezhai/) - அந்தச் சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர் நோக்கிய கண்களில் இருக்கக் கூடிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது நண்பனும் சுமந்து கொண்டு வரும் போது ஏனோ அவனின் கைகள் நடுக்கமுற்று அவன் பக்கத்தின் பிடி நழுவியதை அறிந்து அவனுக்கு எச்சரித்தேன்.அவ்வளவு கணம் இல்லையென்றாலும் அதன் மேல் இருக்கும் ஒரு வித எச்சரிக்கை அவனின் முகம் எங்கும் விரவி பயத்தை உண்டு பண்ணுவதை - [நூறு கல்யாணிகள்](https://kanali.in/nuru-kalyanigal/) - “சுந்தர் சார் , சீட் பெல்ட் சரியாகப் போட்டுக் கொண்டீர்களா, கிளம்பலாமா ?” என்று கேட்டார் பாலா. வயதானாலும் நிமிர்ந்து கம்பீரமாக இருந்தார். சற்று குள்ளம், ஒல்லியான உருவம், மீசை மழித்து தலை முடி ஒட்ட வெட்டி மெல்லிய ப்ரேமில் கண்ணாடி. ஜீன்ஸ் பான்ட், வெள்ளை ஜிப்பாவுடன் இந்தியனாகவும், பேசினால் அமெரிக்கனாகவும் உடல் அசைவில் இரண்டுங்கெட்டானாக இருந்த பாலா சாருடன், சான்ஃரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து பே ஏரியாவில் மவுன்டன் வ்யூவில் இருக்கும் அவர் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். - [அல்ஹம்டுலிலா](https://kanali.in/alhumdulia/) - நாடித்துடிப்பு படபடவென அதிகரித்துக் கொண்டே இருந்ததை ஆக்ஸ்மிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அல்ஹம்டுலில்லா…அல்ஹம்டுலில்லா’ என மிக மகிழ்ச்சியுடன் கிழவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். இப்படி அவர் முணுமுணுப்பது முதல் முறையல்ல. மகிழ்ச்சியோ, சோர்வோ எதுவாக இருந்தாலும் இந்தச் சொல்லைத்தான் நொடி தவறாமல் உச்சரிப்பார். அவருடைய உச்சரிப்பைக் கேட்டு எனக்குமே எதைக் கேட்டாலும் அல்ஹம்டுலில்லா சொல்லும் வழக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால், இதுவரையில் ஒருமுறை கூட உடல் வலியின் காரணமாய் இம்மாதிரி அவர் உச்சரித்து நான் கேட்டதில்லை. அவர் உடலில் வலியெனும் உணர்வே இல்லை என்றுதான் நான்காண்டுகளாக நினைத்திருந்தேன். - [கூப்பிய கரம்](https://kanali.in/koopiya-karam/) - நீங்கள் உங்கள் வெறுங்கையையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பீர்கள்? உங்களால் உங்கள் உள்ளங்கையில் ஊடுபாவும் ரேகைகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியுமா? அப்படியான சமயங்கள் எப்போதாவது வாய்த்திருக்குமா உங்களுக்கு? நான் அப்படியான ஒரு வெறுங்கை வெறுமையில் உழன்ற நாட்கள் அவை. பற்றிக்கொள்ளவும் பற்று கொள்ளவும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல், வெயிலில் வெளிறும் சுவர்ச்சித்திரம் போல வெளிறிக்கொண்டிருந்த நாட்கள் அவை. வேலைக்குச் சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. வீடு, வேலை, நட்பு என்று எதிலும் சராசரி கொடுக்கல் - [தீஞ்சுவை](https://kanali.in/theensuvai/) - வீட்டில் பெண் பார்க்கத் துவங்கியும் பெண் பற்றிய எந்தத் தேடலும் பரமசிவனிடம் இல்லை. அக்காக்களையும் தங்கைகளையும் அவரின் அப்பாவே கரையேற்றிவிட்டார்.தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளுக்கும் பரமசிவன் தான் ஒரே சகோதரன் என்பதால் தன் காலம் வரையில் மகனுக்கு எந்தச் சுமையையும் ஏற்றாமல் கடமைகளை முடித்து விட்டார். மகனின் திருமணம் மட்டும்தான் பாக்கி. மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேட ஆரம்பித்திருந்தார். ஆலங்குடியில் ஆட்டுக்கறி துள்ளத் துடிக்கக் கிடைக்கும். வடசேரியில் கடல் மீன்கள் நல்ல விலைக்குக் கிடைக்கும்.பாமனியில் முளைக்கீரை - [ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்](https://kanali.in/houseman-kavithigal/) - இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து வந்தோம். இன்று, சாலையில் அனைத்து ஓட்டப் பந்தய வீரர்களும் வந்துள்ளனர்,அமைதியான ஊரின் நகர மக்கள்தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்குக் கொண்டு வந்துவாயிற்படியில் கிடத்தியுள்ளோம். புத்திசாலி இளைஞன், சாதுரியமாக நழுவி விட்டாய்எங்கே புகழ் தங்குவதில்லையோ அக்களங்களிலிருந்து,வெகு இளம் வயதில் சூடிய வெற்றி - [விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும்](https://kanali.in/irattai-iyeasu/) - ஒரு படைப்பாளன் தனது படைப்பை யாருக்கு எடுத்துச் சொல்ல அவன் கொள்கிற களங்கள் மிக முக்கியமாக உள்ளது. யாரும் சொல்லாத செய்தியை, களத்தை, நிகழ்வை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுதான் ஒவ்வொரு படைப்பாளிகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறாக இயங்கும் கதைஞர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு நகர்ந்துச் செல்ல முடிகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்த சிறுகதைப் படைப்புலகத்தில் கதைக்கான களத்தை, வெளியை நிகழ்வைச் சொல்லிச் சென்றவர்கள் ஏராளமாக உள்ளனர். சொல்லத் துடிப்பவர்களாக இன்றைய காலத்தில் - [சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்](https://kanali.in/sugumaran-nerkangal/) - புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய நூல்களினூடாக அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வாசிப்பவர்கள் கண்டடைய இயலும். சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் வாழ்க்கை குறித்த மதிப்பீடுகளைக் கட்டமைத்துக்கொள்ளவும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் உதவும். இதுபோன்ற நூல்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத வாசிப்புத் தகுதியுடையது நேர்காணல்கள். ‘சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் - [குறுங்கதைகள்-அரிசங்கர்](https://kanali.in/harisankar-kurunkathigal/) - சொல் கொன்றது சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே கதவை இன்னும் வேகமாகத் தட்டினான். திறக்கப்படாததால் பின்பக்கம் சென்று பார்த்தான். கதவு திறந்திருந்தது. உள்ளே சென்றவன் சிறிது நேரத்திற்கெல்லாம் முன் பக்கக் கதவைத் திறந்துகொண்டு வேகமாக எதிர் வீட்டிற்கு ஓடினான். திங்கட்கிழமை காலைப் பொழுது. மொத்தத் தெருவுமே அதிர்ச்சியிலிருந்தது. ஆண்கள் யாருக்கும் - [பொட்டி](https://kanali.in/potti/) - இரயில் மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்திற்கு வந்து சேர்ந்தது. நடைமேடையில் முருகேசு இறங்கியதும் பார்வையை நீள விட்டார். அவர் பெட்டிக்கு முன்னிருந்த வேறு பெட்டிகளில் இருந்து சிலர் இறங்குவது தெரிந்தது. முதுகில் மாட்டிய பையுடன் இளைஞன் ஒருவன் வண்டியின் தாமதத்தை ஈடுகட்டும் எண்ணத்தில் வேகமாக முன்னால் போய்க் கொண்டிருந்தான். வேறொரு பெட்டியில் இருந்து இறங்கிய தம்பதியருக்கு உதவ வெளியிலிருந்து ஓர் ஆள் வந்திருந்தார். அவர் பெட்டிகளை வாங்கிக்கொள்ள கைவீசிக் கொண்டு - [மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera)](https://kanali.in/மன்னிப்புக்-கேட்பவர்கள்/) - ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். தொப்புளின் - [ஹென்றி லாஸன் கவிதைகள்](https://kanali.in/henry-lawson-poems/) - எழுதப்படாத புத்தகங்கள் எவ்வளவு உச்சம் தொட்டு வாழ்ந்தாலும் முடிவிலென்னவோ அதே கதைதான் நம்முடைய ஆகச்சிறந்த புத்தகத்தை எழுதாமலேயே சாகப்போகிறோம் நம் வாழ்வின் மிகச்சிறந்த செயலை செய்துமுடிக்காமலேயே மடியப்போகிறோம் எழுதப்படாத புத்தகங்கள் வரையப்படாத ஓவியங்கள் இந்த வானுக்குக் கீழே எத்தனை எத்தனை… பதிப்பிக்கப்படாத நம் ஆகச்சிறந்த சிந்தனைகளோடு நாமும் ஒருநாள் இவ்வுலகை விட்டு நீங்கப்போகிறோம். என் மரணத்துக்கு முந்தைய தினம் என்னைப் போல் பிரச்சனைகளுக்குரியவனுக்கு செய்து முடிக்கவேண்டிய காரியம் ஏராளம் உண்டு. படுக்கையில் கிடந்தபடி எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தின் - [அவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது](https://kanali.in/avan-manaiviku-therinthu-vidakodathu/) - பெரும்பாலான காடுறை மனிதர்களுக்கு பாப் பேக்கருடன் நேரடிப் பழக்கமோ அறிமுகமோ இல்லாதிருந்தபோதும் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் நியூ சௌத் வேல்ஸின் மேக்வாரி நதிக்கரையோரம் ஒரு மேய்ச்சல் நிலத்தின் உரிமையாளராக இருந்தான். வளமான காலங்களில் கிடைத்த ஏராளமானப் பணத்தை குதிரைப் பந்தயங்களிலும் பந்தயக் குதிரை வளர்ப்பிலும் செலவழித்தான். சிட்னிக்கு நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டு மதுபான விடுதிகளில் காசைக் கரைத்தான். கடுமையான வறட்சிக்காலத்தில் அவனுடைய பண்ணையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் மடிந்தபோது வங்கிக்குப் பணத்தைத் திருப்ப - [கனலி 2024 வெளியீடுகள்](https://kanali.in/kanali-books/) - 2024 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் திருவிழாவில் கனலி சார்பில் ஆறு புத்தகங்கள் வெளியாகின்றன. மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள்: ரஷ்ய மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் தமிழில் -கீதா மதிவாணன் விலை :உரூபாய் 300 தொகுப்பிற்கான கீதா மதிவாணன் முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான படைப்புகள் படைக்கப்பட்டன. கதை, கவிதை, உரைநடை, புதினம், நாடகம் அனைத்தும் புது வடிவம் பெற்றுப் பெரும்பாய்ச்சல் பாய்ந்தன. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியம் குறுகிய அரசியல் சித்தாந்தங்களிலிருந்து விடுபட்டு, பரந்துபட்ட சமூக வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கியது. காதல், - [புளகிதம்](https://kanali.in/pulakitham/) - மேகங்களுக்குப் பின்னிருந்த இளஞ்சூரியன் தன் வெளிச்சக்கரங்களால் பூமியைப் பிரகாசமாக்கிக் கொண்டிருக்க, அதன் தங்கப் பிரதிபலிப்பைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டாலும் வசுமதியாறு தயக்கத்துடனேயே நகர்ந்து கொண்டிருந்தது. கோசல்வாடி, நீரவாடு, மணலாடு, காந்தாசி எனத் தனது கரையெங்கிலுமிருக்கும் கிராம மக்களின் புழக்கம் தன்னுள் குறைந்து போனதில் அது திகைத்துத் தடுமாறியிருக்க வேண்டும். கிராமங்களை ஆற்றோடு இணைக்கும் ஒற்றையடிப் பாதையில் செழித்து வளைந்து கிடக்கும் மூங்கில்களின் அணைப்பிற்குள் நீர் முடிச்சிட்ட கூந்தலோடும் தோள்களில் துவைத்து வழியும் துணிகளோடும் இடுப்பில் நீர்க்குடத்தோடும் இரவு - [அலவர்த்தனம்](https://kanali.in/alavarthanam/) - அமாவாசை வானம் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்தபோது, வரிசையாக இடம் பிடித்திருந்த சைவ அசைவ சாப்பாட்டுக் கடைகள் கலைகட்டிக் கொண்டிருந்தன. சைக்கிள் பின் கேரியரில் நின்றிருந்த கேனிலிருந்து நெகிழி டம்ளர்களை ஆவிப்பறக்க நிரப்பிக் கொண்டிருந்தவர் நீட்டும் கைகளின் சூடு தாங்கும் திடமறிந்து டம்ளர்களை நிதானித்துக் கைமாற்றி விட்டார். மொபைலைத் திறந்து மீண்டும் பேருந்து வருவதற்கான நேரத்தைச் சரிபார்த்த பொழுது,இரவு ஒன்பதரை மணி என்று கொட்டை எழுத்தில் காட்டியது. இதை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை, யோசித்தேன். தெரியவில்லை. இதில் கடைசி நேரப் பரபரப்பைத் தடுக்கும் அறிவாளித்தனத்தோடு அவசரமாக ஆட்டோ பிடித்து இப்படி ஏழே முக்கால் மணிக்கே வந்து - [புதைக்கப்பட்ட கதை   ](https://kanali.in/puthikapatta-kathai/) - கடுமையான குளிர்காலத்தின் இரவு என்பதால் தெருக்களில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மார்ட்டின் தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்த சன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். குளிருக்கு அணிந்திருக்கும் இரவு உடையுடன் அவனருகே வந்து தோள் தொட்டாள் அவனது மனைவி மேரி. மார்ட்டின் அவளது கண்களைப் பார்த்தான். நீண்ட நேரம் அழுததால் அவளது கண்கள் சோர்வுற்று ஒளியிழந்து காணப்பட்டன. அவளது கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு தன் அருகே அமரவைத்தான். அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். மஞ்சள் நிறத்திலிருந்த அவளது கன்னத்தில் - [பிணைப்பு-ஜான் பால் சார்த்தர் (Jean Paul Sartre)](https://kanali.in/pinaipu/) - லுலு படுக்கையில் நிர்வாணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கை விரிப்பு உடலைத் தழுவுவதை அவள் விரும்பியதும், அடிக்கடி உடைகளை சலவைக்குப் போடுவது தேவையில்லாத செலவை உண்டு பண்ணி விடுகிறது என்று நினைத்ததுமே அதற்குக் காரணம். ஆரம்பத்தில் இதற்கு ஹென்றி எதிர்ப்பு தெரிவிப்பான்: “இப்படியெல்லாம் அம்மணமாக படுக்கையில் படுக்கக் கூடாது; இது நாகரீகமான செயல் அல்ல; அசிங்கமானது” என்று சொல்லிப் பார்த்தான். கடைசியில் அவனுடைய மனைவியின் வழியே தன் வழி என்று அவளைப்போல தன்னையும் மாற்றிக் கொண்டான். அவன் இப்படி - [க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ](https://kanali.in/crito/) - சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா? க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ். சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்? க்ரிட்டோ: இது விடியற்காலை. சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. க்ரிட்டோ: இப்போதெல்லாம் அவர் என்னுடன் நட்போடு பழகுகிறார் சாக்ரடீஸ். நான் இங்கு அடிக்கடி வருகிறேன், மற்றும் அவருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டேன். சாக்ரடீஸ்: இப்பதான் வந்தீங்களா? இல்ல, வந்து அதிக நேரம் ஆகிவிட்டதா? - [உலராதிருக்கும் வரை](https://kanali.in/ularathirkum-vari/) - என்னதான் வாய்கிழிய "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், ஜீவகாருண்யம் என்று பேசினாலும், ஒரு கொசுக்கடி நம் உயிர்நேயத்தை ஒரு கணமாவது பல்லிளிக்கச் செய்துவிடுகிறதல்லவா? முதல்வன் திரைப்படத்தில் சுஜாதா எழுதியிருப்பார் இப்படி. "கொசுவுக்கெல்லாம் ஜீவகாருண்யம் பாத்திட்டிருக்க முடியாது". எனக்கு ஒரு சந்தேகம். வள்ளலார் கொசுவிடம் ஜீவகாருண்யம் பார்த்திருப்பாரா? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர் கடிக்க வரும் கொசுக்களைக் காணும்போதெல்லாம் கடிந்துகொள்ளாமல் இருந்திருப்பாரா? அவர் காலத்தில் கொசுவெல்லாம் இல்லாமல் இருந்திருக்காதே. உண்மையாகவே கேட்கிறேன். வள்ளலார் இருந்த போது - [பருத்திப்பூ](https://kanali.in/paruthipoo/) - முனியாண்டி சேர்வை தன்னுடைய நண்பரான சாலப்பட்டி ராசுவிடம், “நானும் கவனிச்சு பாத்திட்டேன்பா. அஞ்சு தலை ஒண்ணா சேந்துருது. ஆனா நாலு மொலை என்னைக்குமே சேர மாட்டீங்குது” என்றார் காதைக் கோழி இறகை வைத்துச் சுழற்றிக் கிண்டியபடி. “புரியலையே நீ சொல்ற பக்குவம்” என்றார் ராசு. “அதில்லப்பா ஐஞ்சு ஆம்பளையாளுக கடைசி வரை ஒண்ணா இருந்துருவாங்க. ரெண்டு பொம்பளைக ஒண்ணாவே சேர மாட்டாங்க. அதைச் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு, இது தெரியாதா என்கிற மாதிரி ஏளனமாகப் பார்த்தார் முனியாண்டி. - [“அடிப்படை மனித விழுமியங்களுக்குக் குரல் எழுப்புவதும் அரசியல்தான்” எழுத்தாளர் திலீப் குமார் நேர்காணல்](https://kanali.in/dlip-kumar-interview/) - குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட திலீப் குமார் (பி. 1951), தமிழ் இலக்கியத்தில் தனக்கான தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர். சிறுகதையாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் இயங்கிவரும் திலீப் குமார், 1970களில் எழுதத் தொடங்கினார். சென்னை மயிலாப்பூரில் நீண்ட காலம் புத்தகக் கடை ஒன்றை நடத்திவந்த திலீப் குமார், ஏறக்குறைய கடந்த அரை நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாற்றின் நேரடி சாட்சியங்களில் ஒருவர். ‘மூங்கில் குருத்து’ (1985), கடவு (2000) சிறுகதைத் தொகுப்புகள், ‘மௌனியுடன் - [களவு](https://kanali.in/களவு/) - உள்ளூர் இன்ஸ்பெக்டர், உள்ளே வந்து சல்யூட் அடித்தார். ”அய்யா, அந்தாளை விசாரிச்சுட்டேன். பேரு டேனியல் தங்கதுரை தான். ஒரு பழைய லாரி வச்சுருக்காரு. திருட்டு மணல் ஓட்டுறாரு. கையோடு அழைச்சுட்டு வந்துட்டேன். ஏதும் பிரச்சினைன்னா, கேஸ் புக் செஞ்சு உள்ளே வச்சுடலாம்ய்யா” என்றார். அவருடைய குழப்பம் புரிந்தது. “அதெல்லாம் இல்லை, நீங்க அவரை உள்ளே வரசொல்லிட்டு போகலாம்” என்றேன். திரும்பவும் சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினார். கன்மேன் செல்வம், கதவை திறந்துவிட டேனியல் உள்ளே வந்தான். பழுப்பு நிறத்தில் - [விபத்து](https://kanali.in/vipathu/) - சாலையோர மரங்களில் இன்னும் உதிராமல் மீதமிருந்த மஞ்சள் நிற இலைகள், காற்றில் அசைவது தெருவொர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு நடனமென நிகழ்ந்துக்கொண்டிருந்தது. சற்றுமுன் பெய்து ஓய்ந்திருந்த மழையில் சாலைகள் முழுக்கவே நனைந்திருந்தன. குளிர்காலமென்பதால் மாலை ஐந்தரை மணிக்கே நன்கு இருட்டியிருந்தது. திடீரென்று ஒரு பெண் குழந்தை உரக்க அலறும் ஓசை கேட்டு திரும்பினேன். கசாயிலிருந்து, தோக்கியோ நோக்கி செல்லும் பெரிய சாலையில் இருந்து இடது ஓரமாக பிரியும் குறுக்குச் சாலை சந்திப்பில் ஒரு ஜப்பானிய இளம்பெண் நின்றிருப்பது - [செல்வசங்கரன் கவிதைகள்](https://kanali.in/selvasankaran-kavithgal/) - பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக் கொள்ளாதுஅப்படி வேண்டுமென்றால் அங்கிருந்துநகர்ந்து செல்ல வேண்டும்துக்கத்திலிருந்து கிளம்பிஎல்லாரும் வெகுதூரம் சென்றனர்இறுதிஊர்வலத்தில் தான்அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியதுஒலியெழுப்பியபடி வானத்திற்குச் சென்றுபொன் நிற டிசைனில் சிதறிய வெளிச்சத்தில்எல்லாரும் எல்லாரையும்ஒருமுறை பார்த்துக் கொண்டனர்பண்டிகைக்கேயுரிய அந்த மஞ்சள் ஒளியில்எல்லாரும் ஒரு கணம் தெரிந்து மறைந்தனர்நெஞ்சை அழுத்தக்கூடிய மனப்பாரங்களைஒரு சிறிய கடுகாக்குவதற்குநடுவானில் எவ்வளவு மெனக்கெட்டுப்பிரிந்து கூடுகிறது அந்த பொன்நிற டிசைன் குளிரின் வருகைபரந்த நீர்நிலையைப் பார்த்தேன்குளிர்காலம் அதைப் போலவே - [க.மோகனரங்கன் கவிதைகள்](https://kanali.in/mohankarangan-k/) - 1)புகல் பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து. 2) மிச்சில் உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம் தொலைத்தஇரவுகளில்அடைபட்டிருக்கும்அறைச் சுவரினின்றும்உருகி வழியும்கடிகாரத்திலிருந்துசொட்டும்எண்கள்என்னைக் கேலி செய்கின்றன.காக்கும் கடவுள்கைவிட்டபோதிலும்என் தர்க்கம்என்னைத் தவறவிடவில்லைஎனவேசித்தம் பேதலித்துசிந்தையற்றிருக்கும் யோகமும்எனக்கில்லை.மூளையின் எச்சிலைஇழைத்துப் பின்னியசொற்களின் வலை மத்தியில்வந்து சிக்குமெனக் காத்திருக்கும்வாழ்வே மிச்சம்'. 3) உற்றது நாளை முதல்நாமிருவரும்சந்திப்பதற்குச்சாத்தியமானவைஎன்றெண்ணியஎல்லாவாய்ப்புகளையும்வாசல்களையும்நேற்றேஅடைத்துவிட்டோம்ஆயினும்அதுகாறும்நிகழாதெனநினைத்திருந்தஅற்புதங்கள் பலவும்அதன் பிறகுதான்ஒவ்வொன்றாய்நிகழத் தொடங்கியது.ஒரு போதும்திருத்தவியலாதுஎன நானே நம்பும்எனது குறைகளைப்பெருந்தன்மையோடுநீ - [பணத்தின் குழந்தைகள்](https://kanali.in/panathin-kuzhandthaigal/) - ஞாயிற்றுக்கிழமை மாலை. சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன். உள்ளே வருகையில் அவரைப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் அவர் வெகுநேரம் அங்கே நின்றிருப்பவரைப் போலத் தோன்றினார். வெகுகாலமாகக் கூட. ஓய்வு நாளின் உற்சாகம் வடிந்து, ஊரே தனது கூட்டில் அடைந்திருந்தது. சூப்பர் மார்க்கெட்டைச் சுற்றியிருந்த அடுக்கங்களின் ஜன்னல்களிலிருந்து வழிந்த சோர்வுற்ற ஒளி, சலனமற்றிருந்தது. வலதுகையை - [வ.அதியமான் கவிதைகள்](https://kanali.in/adhiya-man-kavithigal/) - 1. வெந்து தணியாத ஒரு காடு சொல் இன்னும் எவ்வளவு நேரம் இந்தப் புல்லாங்குழலை இப்படி வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்? சொல்கிறேன் இந்தப் புல்லாங்குழல் மீண்டும் மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும் அம்மரம் மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும் அப்புதர் மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும் அவ்வனத்தின் பச்சையை கருங்குயில் ஒன்று உச்சியில் அமர்ந்து கூவும் வரைக்கும் 2. குலசாமி வேகவேகமாய் படியிறங்கிக் கொண்டிருக்கின்றன என் கால்கள் படிகளின் நடுவே உடைந்து உதிர்ந்து இல்லாமல் போய்விட்ட ஒரு படி - [வே.நி.சூர்யா கவிதைகள்](https://kanali.in/vn-surya-kavithaigal/) - 1. நவம்பர் என்பது இரவின் உறையிலிட்டுச் சிறு ஈசலும் என்னை எங்கோ அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக வேறொரு காலத்தின் கொக்கியில் தொங்கியபடி இந்த இடத்தின் ஒக்கலில் உட்கார்ந்திருக்கும் ஒரு தபால் பெட்டி விளம்பர பொம்மைகளின் முன் கூனிக்குறுகி நிற்க நேரிடும் கறுப்புச் சந்தர்ப்பங்களும் கூட... 2. இழப்பின் வரலாறு நீயும் நானும் ஒரு மர்மமான தட்டச்சுப்பலகையில் அருகருகே வசிக்கும் இரண்டு எழுத்துக்களாக இருக்கிறோம். உன்னை அடுத்து நானோ அல்லது என்னைத் தொடர்ந்து நீயோ வருகைபுரிந்தால் மொத்தமும் அர்த்தமிழந்துவிடும். வருத்தம்தான். - [இரா.பூபாலன் கவிதைகள்: தன்னை வெளியேற்ற முயலுதல்](https://kanali.in/r-poobalan-kavithgal/) - “கவிதையை எழுதியவரின் நோக்கம் என்பது இனி ஒரு பொருட்டல்ல. கவிதையின் எழுதுபிரதி என்பதிலிருந்து வாசிப்புப்பிரதி என்பது மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.” நாகார்ஜுனனின் மேற்கண்ட கூற்று, கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குகிறது. ஒரு கவிதையை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நெருக்கடியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கவிதையின் புரிதல் குறித்து வாசகரிடம் குறைகாணும் பிரதியாசிரியனின் குணத்தை நாகார்ஜுனன் வெளியே நிறுத்துகிறார். ஒரு பிரதி ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்கு இடமளிக்கும்போது அந்தப் பிரதியின் இயங்குதளம் விரிவடைகிறது. அதேபோல், வாசகரிடம் - [மிலான் குந்தெரா அல்லது கனமின்மையின் சுமை](https://kanali.in/milan-kundera-althu/) - 'O heavy lightness, serious vanity,'Shakespeare, Romeo and Juliet, Act 1, Scene 1 What happened once, becomes a worn-out matrix.Yet, recognition is intensely sweeet!Osip Mandelstam, Tristia க்ளிஃப்டன் ஃபாடிமன் (Clifton Fadiman) தொகுத்த "The World of the Short story" சிறுகதைத் தொகுப்பு எனக்கு உவப்பாக இருக்கப் பல காரணங்கள் உண்டு. ஆனால், அவற்றுள் முதன்மை காரணம், கொர்தசாரின் சிறுகதை, "The Southern Thruway" இத்தொகுப்பின் மூலமே - [அழிந்துவரும் கால்தடங்கள்](https://kanali.in/azhindhu-varum-kaalthandgal/) - இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் (Allied countries) கூட்டமைப்பு மூலம் 1943ம் ஆண்டில் The Monuments, Fine Arts and Archives Program என்ற ஒரு குழு நிறுவப்பட்டது. நானூறு பேர் இந்தக் குழுவிலிருந்தனர். போர் நடக்கும் இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் மரபுசார் கட்டுமானங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதும் போர் முடிந்தபின்பு நாஜிகள் திருடிய அல்லது பாதுகாத்துவைத்த கலைப்பொருட்களை மீட்டு உரிய இடத்தில் சேர்ப்பதுமே இவர்களின் முக்கியப் - [இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு பிரச்சினைக்கு வழிவகுத்த பல வருடங்களிலிருந்து இந்துத்துவாவைத் தோற்கடிப்பதற்கான படிப்பினைகள்! மூலம்: ராமசந்திர குஹா](https://kanali.in/ramachandra-guha/) - இந்து மனம் அதன் மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் பன்மைத்துவ கொள்கைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு அதன் சமநிலையை மீட்டெடுக்க முடியுமா? 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியிட்ட ஹரிஜன் என்கிற இதழ் ஓர் ஆங்கிலேயப் பெண்ணாக இருந்து இந்தியாவைத் தனது நாடாக வரித்துக்கொண்டு இந்தியப் பெண்ணாக மாறிய ஒருவர் அந்நாட்டு மக்களுக்கே விடுத்த வேண்டுகோளை அச்சிட்டிருந்தது. அதில் "இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோய் அலைந்து திரிபவளாக இருந்த நான் - [யார் சக்கரவர்த்தி?](https://kanali.in/yar-chakravarthy/) - ஒரு பழைய கதை. ஒரு பெண் தனக்கு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும் என்று கணவனிடம் கேட்கிறாள். கணவன் அதை வாங்கி தன் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியிடம் கொடுத்து அனுப்புகிறான். சிறிது நேரம் கழித்து அவன் அந்தக் கண்ணாடியோடு கடைக்குத் திரும்பி வந்துவிடுகிறான். அது தன் முகத்தைச் சரியாகக் காட்டவில்லை, வேறொன்றைக் கொண்டுவருமாறு கடைக்காரரின் மனைவி திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிவிக்கிறான். உடனே கணவன் மற்றொரு கண்ணாடியை வாங்கி அனுப்புகிறான். அதுவும் சரியில்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. - [புரட்சியாளன்-மிகையீல் அர்ஸிபாஷேவ்](https://kanali.in/puratchiyalan/) - பள்ளிக்கூடப் பூங்காவை ஒட்டிய பாதையில் உலவிக்கொண்டிருந்த ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்சன் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நின்றார். தொலைவில் இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால், வெண்பனி உறைந்திருந்த வயற்பரப்பைச் சுற்றிலும் நீல நிறச் சரிகைப் பின்னல் போல மரங்கள் விளிம்புகட்டி நின்றிருந்தன. அது ஒரு அழகான நாள். ஈரமான வெண்பனித் தரையும், பூங்காவின் சுற்றுக் கம்பிகளும் எண்ணற்ற வண்ணஜாலம் காட்டின. வசந்தத்தின் துவக்கக் காலத்துக்கே உரித்தான காற்று இதமாகவும் தூய்மையாகவும் வீசியது. கேப்ரியேல் ஆண்டர்சன் மரங்களுக்கிடையில் - [உபநிஷதக் கதைகள் - எம்.ஆர். ஜம்புநாதன்](https://kanali.in/upanishads-kathigal/) - காணாத குதிரை ஆதி காலத்தில் மகரிஷி ஒருவர் நான்கு வேதங்களையும் நன்கறிந்திருந்தார். வேதத்தில் உள்ள சதபத பிராமணத்தைச் செம்மையாய் அறிவிப்பதில் அவருக்கு யாரும் நிகரில்லை. ஆகவே மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் தெளிய அவரை அணுகுவது வழக்கம். ஒருதினம் மாணவன் ஒருவன் அவரை அணுகினான். “ஆசிரியரே! அஸ்வமேத யாகத்தில் யக்ஞம் செய்யப்படும் குதிரையைப் பற்றி அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டான். அதற்கு அம்மகரிஷி “நான் சொல்லும் குதிரையைக் கண்களால் காண முடியாது. ஆனால் நான் சொல்வதைக் கவனித்தால் ஒருவேளை - [ஜீவியம்](https://kanali.in/jeeviyam/) - 1 அவள் ஆடைகள் வெளுத்திருந்தாலும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. முன்பொரு காலத்தில் அவள் அழகாகவும் பலரைக் கவர்பவளாகவும் இருந்திருப்பாள் எனப் பார்த்தவுடன் எவராலும் ஊகிக்க முடியும். ஆனால், இப்போது சோர்ந்திருந்தாள். லௌகீக வாழ்க்கை அவள் உடலைச் சிதைத்துத் தளர்த்தியிருந்தது. காதோரத்திலும் நெற்றியின் மேற்புறத்திலும் நரை நன்றாகத் தெரிந்தது. அவள் ஒவ்வொருமுறையும் கர்த்தரின் முன் மண்டியிட்டுக் கண்களை மூடியதும் தான் வேண்ட நினைத்ததையெல்லாம் மறந்துவிட்டு, முந்திய நாள் வீட்டில் நடந்த சண்டைகளும் அவள் கணவனை அந்த நேரத்தில் திட்டாமல் - [மலக்குழி](https://kanali.in/malakuzhi/) - ‘வைடூகேனு சொல்றாங்களே, அது உண்மையிலேயே பெரிய பிரச்சினையா? கம்ப்யுட்டர்லாம் வேலை செய்யாதுன்னு சொல்றாங்க’ அம்மாவின் தம்பி குரலைக் கேட்டு மலக்குழியிலிருந்து வெளிவந்தான். மாமா என்று அவரைப் பற்றி எண்ணுவது அன்னியமாக உள்ளது, நினைவு தெரிந்து பதினைந்துமுறை கூட அவரைப் பார்த்திருக்க மாட்டான். பதினைந்து என்பது அவன் வயதைவிட ஐந்து குறைவு, வருடத்திற்கு ஒருமுறை பார்த்திருக்கிறான் என்று கூடச் சொல்ல முடியாது. அவர் அம்மாவின் தம்பி அவ்வளவு தான். ஆனால் அவரிடம் தான் உதவி கேட்க வந்திருக்கிறான். ‘ஆமா. - [ஷார்ட் சர்க்யூட்](https://kanali.in/short-circuit/) - கால் கடுத்து நின்றிருக்கும் இரும்புக்குக் குளிர் நடுக்குகிறது. அடி தெரியாமல் தழைய தழைய கால் போர்த்திவிடுகிறது காடு. "காடு தன்னை காட்டிக்காம விடாது கேட்டுகிட்டியா" என்றான் லூர்துசாமி அவனுடன் வந்த செயபாலிடம். அவர்கள் கண் முன்னே தன் ஆறு கைகளையும் பரத்தி வைத்துக் கொண்டு நின்றிருந்தது அந்த மின்சாரக் கோபுரம். கிட்டத்தட்ட நூற்றிருபது அடி உயரம் இருக்கும். மண்ணிலிருந்து கிளம்பி வந்து, குவளை வடிவில் ஊதா நிறத்தில் பூவிடும் படர்கொடிகள் அந்த மின் கோபுரத்தின் கீழ்ப்பகுதியை தழையத் - [வலி](https://kanali.in/vali/) - வருடக்கணக்கில் திரும்பி வராத, முற்றிலுமாகத் தொடர்புகளேதுமில்லாமல் போய்விட்ட தனது கணவனை நினைத்து, ஒரு ஞாயிறு பூஜை முடித்து சர்ச் வளாகத்தில் ஆட்டோவிற்காகக் காத்திருந்த தருணத்தில், அவனது நினைவுகள் மேலெழுந்து ரெலினா ராஜேஷ் வாய்விட்டு அழத்துவங்கியபோது மரநிழலில் குழுமியிருந்தவர்களிடம் சிறிய சலசலப்புகள் உருவாகின. வெட்டவெளியில் உலகின் முன்பாக அழுதிடும் குறுகுறுப்பில் அவள் ஒடுங்கியபடியிருந்தாள். அவளது மூத்த மகன், ‘அப்பா இல்லேனா என்னம்மா, நாங்க இருக்கோம் உங்கள பாத்துப்போம்’ என்றபடி தனது கசங்கிய கைக்குட்டையால் அவளது கண்களை ஒத்தினான். இரண்டாவது - [நீக்கம்](https://kanali.in/neekam/) - மகிபாலன் அலுவலகத்திற்குப் போக காரை எடுக்கச் சென்றபோது, அவன் அம்மா, “மகி, மாஞ்செடி எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சி பாரேன்” என்றாள். அவனை முன்பே அழைத்து வந்து, அந்தச் செடியைக் காட்டியிருக்க இயலாது. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்தவன், `வேலை’ என்று மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். இடையில் போய் அழைத்திருந்தால் நாயாகக் கத்தியிருப்பான். அல்லது மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு உடைத்திருப்பான். அதனால் காத்திருந்து, அவன் அலுவலகத்திற்குப் போக வெளியில் வரும்போது சொன்னாள். அது இமாம் பசந்த் மாஞ்செடி. நன்றாக வளர்ந்திருந்தது. - [சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்](https://kanali.in/sathiskumar-sreenivasan-kavithigal/) - 1.சொன்னபடியே ஒரு மழைக்காலம் ஒரு நிழலுமற்ற நம் மரங்களும் வாடிவிட்டன மழைக்காலம் சமீபத்தில் இருப்பதன் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன நம் சிறிய இனிப்புகளை முன்பு போலவே பாதுகாக்க இம்முறையும் முயன்றோம் இம்முறையும் நம் இனிப்புகள் கரைந்துவிட்டன சொன்னபடியே ஒரு மழைக்காலம் பெய்யத் தொடங்கியிருக்கிறது ஒரு நிழலுமற்ற நம் மரங்களின் மேல். .... 2. சாய்கிற பொழுதில் எந்தக் கண்ணீரும் எனக்கு உதவவில்லை இதுவரை இசைக்காத இசைகள் இதுவரை எழுதாத சொற்கள் மற்றும் நிரந்தர மௌனம் சாய்கிற - [ராதா அக்கா - சிறுகதை](https://kanali.in/radha-akka-vannanilavan/) - விக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். குற்றாலத்தில் இரண்டு வாரமாகவே நல்ல சாரல். பொழுது விடிந்து ஒன்பது மணியாகியும் கூட சூரியன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வானம் மப்பும்மந்தாரமுமாக இருந்தது. வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. கருத்த மேகங்கள் கூட்டம் கூட்டமாகக் கிழுக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அதிகாலையில் மழை பெய்திருக்க வேண்டும். தெருவில் எங்கே பார்த்தாலும் திட்டுத்திட்டாகத் தண்ணீர்தேங்கியிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு இடது புறம் தெருவோரத்தில் நின்றுகொண்டிருந்த கோவில் தேரின் மீது - [அம்மணத் தெரு -சிறுகதை](https://kanali.in/ammanath-theru/) - நான் இந்த ஊருக்குப் புதுசு” “எந்த ஊருக்குப் பழசு?” பெண்களுக்கு எல்லா ஊரும் புதுசுதானே. அவர்களுக்கு வீடு தானே ஊர். டீக்கடையில் நேற்று நரைத்த தாடியுடன் பைத்தியம் போலிருந்த ஒருவன் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டான். “நீ எந்த ஊருக்குப் பழசு?” ஒரு விலாசம் கேட்டேன். என்னையே முறைத்துப் பார்த்தான். சொல்லத் தயங்குகிறானோ? நானாகச் சொன்னேன். “ நான் இந்த ஊருக்குப் புதுசு.” பிறகும் அவன் பார்வை ஊடுருவியது. சரி. இவன் ஆளே சரியில்லை - [ஒரு துண்டு வானத்தின் வழியே மினுக்கும் நட்சத்திரங்கள்](https://kanali.in/tamil-arviyal-sirukathaikal-katturai/) - தமிழில் அறிவியல் சிறுகதைகள் சிறுகதை என்பது அளவில் சிறியதாகவும் அதே நேரத்தில் ஓர் உணர்வு, ஒரு நிகழ்வு, ஒரு மையம் என்று ஏதேனும் ஒன்றினைப் பற்றி மட்டும் பேசி அவற்றோடிழைந்த ஒரு திருப்பத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட நவீனத்துவக் காலம் தொடங்கி, பக்க அளவுகளுக்குள்ளோ கால அளவுகளுக்குள்ளோ குறுங்காமல், மையத்தைத் தகர்த்து, ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதையிழைகளைக்கொண்டு, நுட்பமாகவும், நெருக்கமாகவும் பின்னப்பட்டு, வாசகனையும் படைப்பியக்கத்தில் தன்னோடு சேர்ந்து பங்கேற்கக்கோரும் பின் நவீனத்துவச் சிறுகதைகள் வரை - [தலைகீழ் பாதை](https://kanali.in/thalaikeelpathai/) - கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப் போர்த்தியிருந்த நகலெடுக்கும் இயந்திரம் மங்கிய வெளிச்சத்தில் குட்டிப்பூதம் போல் தோன்றியது. அதற்குத் தினமும் கொஞ்சமாவது வேலை கொடுக்கவேண்டும். இல்லையென்றால் மிகுந்த பசியில் தன் உரிமையாளனை எடுத்து விழுங்கிவிடும். வழக்கம்போல் வாடிக்கையாளர் பெஞ்சுக்குக் கீழ் செருப்பைக் கழற்றிவிட்டு செய்தித்தாளை மேசையில் வைத்தான். கடையின் மைய விளக்கை மட்டும் போட்டான். பின்பக்கமிருந்து - [பேய் உழும் கொல்லை](https://kanali.in/pei-nadamadum-kollai/) - (“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) பெரிய முருகன் தண்ணீர் மோட்டாரை அணைத்துவிட்டு புங்க மரத்தடியில் உட்கார்ந்தார். கிணறு வற்றி அடியில் கரும்பாறைகள் புலப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்தான் நீர் ஊறும். நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. முனியன் துணிகளுடன் ஓரமாக நடந்து வந்தார். கொல்லைக்குள் இறங்கினார். அவர் அரசாங்க தோல் தொழிற்சாலையில் நீண்ட கால வேலையாள். அங்கு எண்ணிக்கைக் கணக்கில் வேலை செய்தார்கள். இரண்டு, மூன்று மணி நேரத்தில் முடித்தால் வெளியேறிவிடலாம். - [பொறுப்பு](https://kanali.in/poruppu/) - அந்த மலாய் உணவகத்தில் வைத்து, “எதுக்குத் தயங்கறீங்க? இது ஒண்ணும் உங்க நாடு இல்லையே? எவனோ ஒருத்தனோட நாடு. இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சிட்டு ஓடிப் போயிடணும்” என்றான் விசாகன் குடிவெறியில். பிரிட்டனில் செட்டிலான தமிழன். ஒருகாலத்தில் வானத்தில் விமானங்களைப் பறக்கவிட வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இருந்திருக்கிறது அவனுக்கு. அதற்கான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென எங்கெங்கோ முட்டி மோதிப் பார்த்தும் இருக்கிறான். சரியான தொடர்பும் முதல்பணமும் அவனுக்கு அமைந்து வரவில்லை. யாரையோ பிடித்து திமோருக்கு வந்து சேர்ந்தான். உடனடியாக அவனுக்கு - [நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்](https://kanali.in/nagulathai/) - நகுலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி எழுந்து வருவனவாக இருக்கின்றன. சின்ராசன் காட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும் முதல் அத்தியாயம் சின்ராசனின் அசைவுகளைத்தான் காட்சிப்படுத்துகிறது. அந்த அசைவுகளின் வழியே காட்டின் அடர்த்தி மெல்ல மெல்ல விரிகிறது. அதற்கப்பால் காடு குறித்த கதைசொல்லியின் தனிப்பட்ட புறக்காட்சி விவரணைகள் கதையில் இடம் பெறுவதில்லை. போலவே - [மனநோயின் மொழி](https://kanali.in/mananoien-mozhi/) - உளப்பிணி எதிர் மருத்துவம் (ஆன்டிசைக்கியாட்ரி) என்ன என்பதையும், அதனை ஒரு புத்தகமாகக் கொண்டுவந்து “மனநோயின் மொழி” என்று டேவிட் கூப்பர் எழுதியதை, தமிழில் லதா ராமகிருஷ்ணன் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார். சந்தியா பதிப்பகம் அப்புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.இப்புத்தகத்தினை வாசித்தப்பிறகு என் கருத்துகளை கீழே உள்ளவாறு தொகுத்துக் கொள்கிறேன். இன்றும் நம் சமூகத்தில் எளிதான விவாதமாக இருப்பது உளவியல் சம்பந்தமான கருத்துகளும், தத்துவங்களும் தான். உண்மையில் மனநோய் இருக்கிறதா? மனநோய் என்பது என்ன? மிக முக்கியமானது மன நோயாளி என்பவர் - [சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்](https://kanali.in/sathiskumar-srinivasan-kavithigal/) - 1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது எந்த அநீதியின் பிள்ளைகள்நாங்கள்?செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்சாட்சியமிருந்தபடி இருந்தோம்.அந்திகள் அவசியமா?அதுபோலபகல்களும் இரவுகளும்.அறுத்தோடும் காலத்தில்எம்மீன் என் மீன்அல்லதுதூண்டிலாகும் விதியாஅறுத்தறுத்துக்கடந்தால்வழியெங்கும் மணற்பாதைகள்வெகுதூர கானலின் மயக்கங்கள். 2). தொட்டதெல்லாம் பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவுமதுவிடுதிகள்வேசையர் விடுதிகள்போதை வஸ்துக்கள்காதல்கள்பணம்நீதி கோரல்கள்எல்லாவற்றையும்தாண்டிநிகழ்ந்துகொண்டிருந்தது அதுதொட்டதெல்லாம் கசப்புஅருந்தியதெல்லாம் அமிலம்மனது சாரமற்றுக்கொண்டிருந்ததுஇந்தக் காலத்தைஎதனாலும் சீர் செய்ய இயலாது. முதல் தடவையெனஎத்தனை தடவைஇதையெல்லாம் பாராதிருப்பதுசாரமற்ற மதுக்களின் காலம்மலைகள் சிலைகளாகாமல்சிதைகிற காலம். 3). அமைதியைப் போதித்தல் பழிவாங்க எல்லா நியாயங்களும் இருந்தனஆனால்எங்களுக்குத்தான்அமைதியாக இருப்பதுபற்றி சொல்லித்தந்தார்கள்கூடவேஜனநாயகமாக இருப்பது பற்றியும்நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்பழிவாங்கஎல்லா நியாயங்களும் - [விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் எதிர்கொண்ட விமர்சனங்கள்](https://kanali.in/ka-na-suvimarsanangal/) - சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத் தன் வாழ்நாளின் இறுதிவரை முயன்றுகொண்டே இருந்தார். அவரது விமர்சன முறைமைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாயின. க.நா.சு.வின் விமர்சனத் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவரது ஒட்டுமொத்த இலக்கியச் செயல்பாட்டையும் மழுங்கடிக்கும் வேலையைச் செய்தனர். க.நா.சு. அளவுக்கு மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட படைப்பாளி தமிழில் வேறொருவர் இருக்க - [தாமரைபாரதி கவிதைகள்](https://kanali.in/tamari-bharathi-kavithigal/) - சோதனை 1. என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை மாதிரிவேறு எது/யார்இருக்க முடியும் 2.இன்ப துன்பியல்நாடகம் இதுஇரு வேளைஇரு உணர்வுபோவதும் வருவதும்இல்லவும் உள்ளவும்ஒன்றே 3.பவளமல்லிகை உதிர்கிறதுஇளஞ்சிவப்புச் செம்பருத்தி மலர்கிறதுஒன்றில் நாற்றம்ஒன்றில் நாற்றமின்மை அல்லதுகுறைந்த நாற்றம்இரண்டிலும் மொய்க்கிறதுஒரே வண்டு. 4.உள்ளே திரு நீற்றுத்தட்டை நீட்டுகிறான்வெளியே பிச்சைத் தட்டைநீட்டுகிறான்இரண்டிலும் ஈவதுஒன்றே. 5.கூடல் நேரக் கூந்தல் சூடுவதும்பூதவுடல் பாடைப் பிணம் சூடுவதும்பரமன் பூஜைக்குச் சூடுவதும்ஒரே மலர்வாசனை மட்டும்வேறு வேறு வேறு அழல் 1.வாகனப் - [டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்](https://kanali.in/டெல்டாவின்-புதிய-குரல்-க/) - செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் என்ற அற்புதமான தலைப்புகொண்ட மற்றொரு தொகுப்பு வெளியாகிறது. இந்த முதலிரண்டு தொகுப்புகளின் மூலம் தமிழ்க் கவிதைப் பரப்பில் கதிர்பாரதியின் கவிதை நிலைபெற்றுவிட்டன. குறிப்பாக இவ்விரண்டு தொகுப்புகளும் ஒரு அறிமுகக் கவிஞனின் கவிதைகளாக இல்லாமல், தொய்வற்ற நடையில் வாழ்வும், நிலமும், அனுபவங்களும் செறிந்த மொழியுடன் - [லீனா மணிமேகலை கவிதைகள்](https://kanali.in/leena-manimekalai-kavithigal/) - கெட்ட செய்தி நல்ல செய்தி 1. உங்கள் வாசற்படியில் என்னை அடித்துக் கொன்றார்கள் நீங்கள் அழைக்கப்படாத ஊர்த் திருவிழாவிற்குப் பலியிடப்பட்ட என் விலா துண்டொன்றை உங்கள் மௌனத்திற்கான கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள் கெட்ட செய்தி நான் சாகவில்லை உங்கள் கழுத்தில் தெறிகுண்டின் சில்லென புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக் குணப்படுத்தத் துடிக்கிறீர்கள் உங்கள் தோலில் குத்திய பச்சையெனப் படர்ந்து கொண்டிருக்கும் என் எழுத்தை அழுந்தித் துடைக்கிறீர்கள் எதைப் பாதுகாத்தீர்களோ அதுவே உங்கள் ஆழ் நரம்பின் அறுதி ரத்த - [நடன விருந்துக்குப் பிறகு-லியோ டால்ஸ்டாய்](https://kanali.in/after-the-dance/) - “ஒருவன் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தானே சுயமாகப் பகுத்தறிய இயலாது என்றும் அவனுடைய சூழ்நிலைதான் அதை முடிவு செய்கிறது என்றும் நீங்கள் சொன்னாலும், தற்செயல் நிகழ்வுகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்பேன் நான். என்னுடைய விஷயத்தையே எடுத்துக்கொள்வோமே...” ஒருவனுடைய சுய முன்னேற்றத்துக்கு முதல் படியாக, அவனுடைய புறச்சூழலில் மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியம் என்ற எங்கள் விவாதத்தின்போதுதான் எங்கள் மதிப்புக்குரிய நண்பர் இவான் வாசிலியேவிச் இவ்வாறு தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார். ஒருவன் நல்லது கெட்டதை சுயமாகப் பகுத்தறிய - [மொச்சை](https://kanali.in/mochai/) - சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள் புதுச்சுவை தேடி அவன் உடலில் மொய்த்தன. போர்த்திக் கொள்ளவும் முடியவில்லை. வாரிக்கொண்டு போவதுபோல வேகமாக வருவதும் சட்டென்று ஆழ்ந்த மௌனம் கொண்டு விடுவதுமாய்க் காற்று சீராக இல்லாமல் விளையாடிற்று. பின்னிரவில் லேசாகக் குளிர் வந்து தாக்கியபோது எழுந்து வீட்டுக்குள் போய்ப் பாயில் படுத்துக் - [பார்பரா குரூக்கர் கவிதைகள்](https://kanali.in/barbara-crooker-kavithgal/) - 1. இயல்பு வாழ்க்கை அந்நாளில் எதுவுமே நடக்கவில்லை பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின் புத்தகங்களும் கையுறைகளும் நண்பகலுணவும் நினைவினில். காலையில் தரையின் ஒளிக்கட்டங்களில் அடுக்கும் விளையாட்டினை ஆடினோம் குழந்தையும் நானும். குட்டித்தூக்கம் நண்பகலுணவோடு ஒட்டிக்கொண்டு வந்தது. சமையலறை நிலைப்பேழையைத் தூய்மையாக்கினேன். ஒருபோதும் முடிக்கவே முடியாத வேலை அது. சூரியவொளியின் வட்டத்தில் அமர்ந்து இஞ்சித்தேநீர் குடித்தேன். சிதறிக்கிடந்த உணவுத் துணுக்களுக்காக அங்கே பறவைகள் முண்டியடித்துக் கொண்டிருந்தன. முள்ளம்பன்றியின் மேலிருந்து தன் அழகிய மணிக்கொண்டையை நீட்டிக்கொண்டிருந்தது ஒரு பறவை. வாணலியில் வறுபடுகின்றது - [அருகன்](https://kanali.in/arugan/) - அடுப்பில் தக்காளி வதங்கும் வாசம் கூரையின் இடுக்குகளைக் கடந்து வெளியேறியது. கூரைக்கம்புகளில் பிணைக்கப்பட்டிருந்த பாலை முடிச்சுகளில் ஒவ்வொரு நாள் சமையலின் நெடியும் பிசுக்குகளாய்த் தேங்கியிருந்தன. வதங்கிய தக்காளியுடன் மினுமினுவென சின்ன வெங்காயங்கள் புடைத்துக் கொண்டு உருண்டன. அடுப்பை அணைத்துவிட்டு கூடத்திற்கு வலப்பக்கமாய் இருந்த அறைக்குள் சென்று எட்டிப் பார்த்தாள் லீலா. மாது குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனருகே அமர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் தலை முடியைக் கோதினாள். "வாக்கட்டுலதான் புள்ள நிக்கிது நீ முக்கலன்னா - [அப்பா கோழி](https://kanali.in/appa-kozhi/) - ‘பாழாப் போன இந்த நாள் ஏன்தான் வந்து தொலைக்குதோ?’ சுகந்தியின் மனம் வெறுப்பின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆதவனுக்கு ‘வாட்சப்பில்’ அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்தும் ஒற்றை ‘டிக்கிலேயே’ நின்றிருந்தன. கைப்பேசியிலிருந்து சத்தம் வரும்போதெல்லாம் மகனிடமிருந்துதானோ எனப் பதைபதைப்புடன் எடுத்துப் பார்த்தாள். அவனை வெளியில் போகவிடக் கூடாது என்ற முடிவுடன்தான் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தாள். ‘சொன்னா மட்டும் கேட்டுடவா போறான்?’ என்ற எண்ணமும் ஒரு பக்கம் இருந்ததுதான். ‘ஓ லெவல்’ தேர்வை முடித்ததிலிருந்தே மிகவும் தாமதமாகப் படுக்கையைவிட்டு எழுபவன், அன்று - [கோடிட்ட இடம்](https://kanali.in/koditta-idam/) - கீதா ஆன்ட்டி வீடு பூட்டும் சத்தம் கேட்டது. கைவேலையை விட்டுவிட்டு ஓடிப்போய் அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு வருவது வழக்கம். எதிரெதிர் ஃபிளாட். “ பை ரம்யா....” ஆன்ட்டி ஒரு புன்னகையின் உதிர்வில் இன்னும் வசீகரம் கூடிப்போனவராய் தெரிவார். நன்கு பழுத்த கொய்யாப்பழத்தைப் போன்ற இளமஞ்சள் நிறம். சரியான உயரம், அதற்கேற்றாற்போல் உடல்வாகு. ஆர்கென்சாவோ, பெங்கால் காட்டனோ நன்றாக நீவி உடுத்திக்கொள்வதை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். குடிவந்த புதிதில் அவரிடம் பேச தயக்கமாயிருந்தது. அந்த உருவத்தின் நிமிர்வு நெருங்கிப் பேசத் முடியாத அச்சத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. இரண்டுமுறை வராந்தாவில் - [அதோ...சைபீரிய நாரை](https://kanali.in/siberia-paravai/) - சைத்ரீகன் பற்றிய முதல் அபிப்பிராயமே நல்லவிதமாயில்லை. அவனைச் சந்தித்தால் தப்பித்தவறி வீட்டுக்கு அழைத்துவிடாதே என்றுதான் நண்பர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். வேறொன்றுமில்லை குறைந்தது பத்துநாட்கள் வீட்டில் கூடாரமிட்டுவிடுவான். சைத்ரீகனின் குரல்வளையில் துர்தேவதையொன்று குடியிருப்பதாகவும் அது அவனது தொண்டையிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு ஒரு சடங்கியல் ஒலியை அளிப்பதாகவும் சொல்லியிருந்தனர். சைத்ரீகன் என்று அழைக்கப்பட்டாலும் ஓவியங்களெதுவும் நானறிய அவன் வரைந்ததில்லை. ஒலி ஓவியன் என்று சொல்லிக்கொள்வானாயிருக்கும். அவனது பாட்டியின் ஆவியைத்தேடி ஊர்சுற்றிக் கொண்டிருப்பதாக ஒருமுறை சொன்னான். மூதை போதை வாதை என்று அவனை - [புதைமணல்](https://kanali.in/puthai-manal/) - ‘ஸ்கூட்டரில் செல்பவனை இதற்கு முன் பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை” “கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பையன் தினமும் இந்த நேரத்தில் தான் தெருவைக் கடந்து செல்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இவனை அடிக்கடி பார்த்தது போல் இல்லை’ ‘இந்தப் பெண் எப்போதும் போல் இன்றும் இதே நேரத்திற்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்’ தன் குரலைக் கேட்டு எத்தனை நாளாகிறது? கடைசியாக, இவனுடைய வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்யும் சந்தோஷ் பத்து பதினைந்து - [ஞானப் பழம்](https://kanali.in/gnana-pazham/) - “என்ன ஆனாலுஞ் செரி, மத்த மரத்துலருந்து ஒத்தப் பழத்தயாது பறிச்சித் திங்காம வுட மாட்டம்புல. சின்னப் பண்ணையாருன்னா எனக்கென்ன மயிரு? அவனுவோ பெரிய மத்தவனுவோன்னா அவனுவளுக்க வெளைக்குள்ள வச்சிக்கணும். பாரு, நடத்துகனா இல்லையான்னு,” சூளுரைத்து நின்ற போதும் அவனையறியாமல் கால்கள் நடுங்கித்தான் நின்றன. மடித்துக் கட்டிய கட்டம் போட்ட லுங்கி, சோப்புக் கம்பெனி விளம்பர பனியன், எதற்கோ நேர்ந்து போட்டுக்கொண்ட தாயத்து, விடைத்து நிற்கும் திடமான உடல், அப்பனைப் போலவே கரடிக்குப் பிறந்த பயல் என்று பெயர் - [அய்லீன்](https://kanali.in/iyalin/) - வெள்ளை சுடிதார் டாப்ஸும், ப்ளூ ஜீன்ஸும் அணிந்திருந்த அந்த இளம்பெண் முகமெங்கும் அடர் நீல நிற வண்ணமும், சிவப்பு வண்ணமும் வேர்வையுடன் கலந்து ஊதா நிறத்தில் வழிந்தோடியது. கண்கள் இரண்டும் கிறங்கி மூடியிருக்க, ஸ்பீக்கரில் ஒலித்த ஹிந்திபாடலின் இசைக்கேற்ப இரண்டு கைகளிலும் சுட்டுவிரல்களை உயர்த்தியபடி அழகாக ஆடிக்கொண்டிருந்தாள். பொன் நிறத்தில் சாயமேற்றியிருந்த அவளது போனிடெயில் முடியும் சாயத்தில் குளித்திருந்தது. திட்டுத்திட்டாக வண்ணங்கள் அவளது வெண்ணிற குர்தாவில் உறைந்திருக்க ஒரு பட்டாம்பூச்சியைப் போல் அவள் ஆடிக்கொண்டிருந்தாள். ராதையைச் சுற்றியிருக்கும் - [காற்றிலோர் கீதம்](https://kanali.in/kaatrinilaur-geetham/) - (1) விடியற்காலை நேரத்தில் பயணமாகப் புறப்பட்டது கடைசியாக எப்போது என்று ஞாபகத்தில் பிடிபடவில்லை. சமீப வருஷங்களில் அப்படியான பயணம் வாய்க்கவும் இல்லை. உறக்கம் கலைந்துவிடும் அதிகாலைகளில் மனதிற்குள் ஒலிக்கும் இசைக்குச் சொற்களைத் தொடுத்தவாறே படுக்கையில் கிடப்பேன். இன்றைக்கோ இளங்குளிரினூடே வெந்நீரில் குளித்து நெற்றியில் விபூதியின் வாசனை மணக்க சலவை ஆடையோடு கிளம்பியதில் அபூர்வமான மனநிலை கூடிவிட்டிருந்தது. ஊர் இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை. இன்னும் சில நிமிஷங்களில் கறவைக்குச் செல்பவர்கள் நடமாட்டத்தைத் தொடங்கிவைப்பார்கள். பின்னலாடை ஆலைக்குச் - [நீலக்கண்கள்-ஐசக் தினேசன்](https://kanali.in/neelakangal/) - நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு “அழகிய பெட்ரீனா” என்று அவள் பெயரையே சூட்டினான். அந்தக் கப்பலின் முனையில் அவள் தோற்றத்தையுடைய ஒரு பதுமையைச் செய்து பூட்டினான். மாதியேரா துறைமுகத்திலிருந்து அவன் அவளுக்காக ஆசையாக வாங்கி வந்திருந்த நீளங்கியின் அதே நிறங்களை - இளஞ்சிவப்பு, நீலம் - அந்தப் பதுமைக்கும் - [Prisoner #1056](https://kanali.in/prisoner-1056/) - 1. மனவடுக்களின் காலம் Prisoner #1056 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள். மற்ற பகுதி கனடாவில் அவர் பெறுகின்ற அனுபவங்கள். இலங்கையில் பிறந்த ரோய் ரத்தினவேல் போரின் நிமித்தம் அனுபவித்தவை மிகுந்த துயரமானவை. கொழும்பில் ரோய் பிறந்தாலும், நாட்டு நிலைமைகளால் ரோய் யாழ்ப்பாணத்து பருத்தித்துறைக்கு அவரது தாயாரோடும், தமையனோடும் அனுப்பப்படுகின்றார். தகப்பன் மட்டும் கொழும்பில் தங்கி வேலை பார்க்கின்றார். - [சம்ஸ்காரம்](https://kanali.in/சம்ஸ்காரம்/) - வராகமங்கலம் என்ற ஊர் இன்று இல்லை. முண்டையான கூரையற்ற வீடுகளும், இடுப்பளவு வளர்ந்த நாணல் புதரும் மட்டுமே ஊர் என்ற ஒன்று அங்கே நின்றதற்கான சான்றாக இன்று எஞ்சியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னன் வேதமங்கலமாக அதை ஸ்தாபித்தார் என்று கூறும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இன்று அரசின் பதிவேடுகளில் வராகமங்கலம் என்ற பெயரே கிடையாது. நடுக்காலத்தில் எப்போதோ அந்த ஊருக்கு பாப்பனேரி என்று பெயர் மாற்றப்பட்டது. அக்ரகாரத்து மனிதர்கள் மட்டும் தங்கள் ஊரை விடாப்பிடியாக வராகமங்கலம் - [கோவிந்தன்-விவேகானந்தன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]](https://kanali.in/thodargal/) - கத்தரிக்கோல்களின் சப்தம்: ஃபோர்ஸெப்ஸ்களின் சப்தம்: பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சப்தம்: கத்தரிக்கோல்களும், ஃபோர்ஸெப்ஸ்களும் இரும்புப் பாத்திரத்தில் விழும்போது எழுகின்ற ஒரு சங்கீத சப்தம்: இந்த சங்கீத சப்தம்தான் இதயத்திற்கு ஒருபோதும் இதமளிக்காத, மனதிற்கு ஒருபோதும் அமைதியளிக்காத பயங்கரமான சப்தமாகும். இது பெருமூச்சுக்களின் உலகம். இதனுள் ஆயிரக்கணக்கானோர் படுத்து மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சுவாசம் எப்போது நிற்கும் என்று அவர்களுக்கே தெரியாது. அங்கே உயிர் உடலை அணிகிறது. உயிர் அஸ்தமிக்கிறது. வாழ்க்கை நசுங்கிப் போகிறது. விசித்திரமான விதத்தில் - [தேவதேவன் கவிதைகள்](https://kanali.in/devadevan-kavithigal/) - அபிநயம் அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை? இளைப்பாறல் போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில். ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்? கடவுளும் சாத்தானும் அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய பூமியின்பழம்பெரும் ஞானங்களையெல்லாம்நன்கு அறிந்தவர் மட்டுமல்லகடவுளைக் கண்டுகொண்டவர் மட்டுமல்லஅவரை மிக நன்றாகவே விவரித்திருப்பவர்என்பதையும் நான் அறிவேன்.ஆனால் அய்யாஅந்த அனைத்து விவரணைகளையும்திரட்டி வைத்துக்கொண்டேசாத்தான்தான்கடவுள் வேடமிட்டபடிஇந்த உலகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதைநாம் எல்லாரும் அறிவோம்தானே?அது எப்படி நமக்குத் - [இலக்கியத்தில் சாதாரணத்துவமும் அசாதாரணத்துவமும்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்](https://kanali.in/ilakiyathil-satharnathuvamum-asatharnathuvamum/) - ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு சாதாரணமாக மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவும், சமூகப் புழக்கமும் தேவைப்படுவதோடு, அந்தப் பொருளின் அல்லது நிகழ்வின் பங்கும், பணியும் நமது அன்றாடத்தின் ஓர் அங்கமாக மாறும் வரை அவை அசாதாரணமாகவே தொடர்கின்றன. முதன்முறையாக ஒருவர் கார் ஓட்டுவதை நாம் பார்த்த போது அது ஓர் அசாதாரண நிகழ்வு. ஆனால் இன்று அது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் நாம் என்றைக்காவது சாதாரணங்களின் பால் நமது கவனத்தைச் செலுத்துகிறோமா? முதலில் ஒன்று சாதாரணமானது - [இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்](https://kanali.in/irupatharu-aankalum-oru-penum/) - நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில்[1] மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு வெளியே பாசி படிந்த செங்கற்சுவர்களே தென்பட்டன. ஜன்னல்களின் வெளிப்புறம் கனத்த இரும்புக் கிராதியோடு கூடிய சட்டங்கள் ஆணியடித்துப் பொருத்தப்பட்டிருந்தன. ஜன்னலின் கண்ணாடியைத் துளைத்து சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாதபடி மாவுத்துகள் அப்பிக்கிடந்தது. பிச்சைக்காரர்களுக்கோ, வேலை இல்லாமல் பசியால் வாடும் எங்களுடைய நண்பர்களுக்கோ ஒற்றை - [யதார்த்தம் என்பது நிலையில்லாதது](https://kanali.in/yethartham-enpathu-nilaiillathathu/) - எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் பேசப்பட்ட முக்கியமான விஷயம் யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. யதார்த்தவாதத்திற்கு இலக்கியத்தில் இனி இடமில்லை எனப் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு யதார்த்த கதைகளே எழுதப்படவில்லையா அல்லது யதார்த்தவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா என்றால் உண்மையில் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே அவ்வாறான ஒரு கருத்து தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்ததே தவிர யதார்த்த எழுத்திற்கு இன்று வரை எந்தவிதமான பாதகமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து யதார்த்தவாத கதைகள் (சிறுகதைகள், நாவல்கள்) என எழுதப்பட்டும் பேசப்பட்டும் தான் - [செல்வசங்கரன் கவிதைகள்](https://kanali.in/selvasankaran-kavithigal-2/) - லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்எனக்குச் சின்ன வயதில் கவிதா என்னைவிட வளர்ந்தவள்எனக்குச் சின்ன வயதில் மஞ்சுவிற்கு நல்ல உருண்டை முகம்எனக்குச் சின்ன வயதில் என்னை கவிதாவோடு சேர்த்து வைத்துதங்கமாரியப்பன் பேசுவான்எனக்குச் சின்ன வயதில் மஞ்சுவின் துடுக்கான பேச்சு பிடிக்கும்இவை எல்லாவற்றையும் என்னுடைய சின்ன வயதுஎன்னுடைய பெரிய வயதிடம் எப்படியோ - [பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்](https://kanali.in/avudai-akkal/) - பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல் நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியே அபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள் பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மா வேதாந்த அம்மானை – ஆவுடையக்காள் பாடல் திரட்டு. கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை நதி நானறிந்த வரையில் தமிழகத்தின் திருக்கோவிலூருக்கு அருகில் அகன்ற நதியாகப் பாய்கிறது. இருகரையிலும் வடதமிழக மக்களின் குலதெய்வ கோயில்களும், வீரட்டானேஸ்வரர், அதுல்யநாதேஸ்வரர், ஆதித் திருவரங்கம், உலகளந்தப் பெருமாள், எனப் புகழ்மிக்க சைவ, வைணவத்திருத்தலங்களும், மடங்களும், - [ஓங்குபனை-அருணா சிற்றரசு](https://kanali.in/ongupaanai/) - இதுவரை யாருமே நடந்திடாத அன்றைய நாளுக்கான புதுப்புழுதியுடன் சுருளிலிருந்து விடுபட்ட பந்திப்பாய் போல விரிக்கப்பட்டிருந்தது அந்தக் குறுஞ்சாலை. பக்கவாட்டிற்குப் பனைமரங்களையும், தலைமாட்டிற்கோர் ஆலமரமுமாய் கிளைப் பாதைகளைப் பரப்பிக் கொண்டு கீழ்த்திசையிலிருந்து இன்னும் கிளம்பாத சூரியனுக்காய் ஆகாசம் பார்த்து சீழ்க்கை அடித்தது. ஏதோ அந்த ஊரை விட்டால் ஓங்கி நிற்க மண்ணே இல்லாதவாறு, கணக்கில்லாமல் அடுத்தடுத்து நின்று மொத்த ஊரையும் சிங்காரித்தன பனைமரங்கள்.யாருடைய உதவியுமின்றி ஓங்கி வளர்வது பனைமரம். அதன் மிகுதியால் வந்ததோ அல்லது ஊர் மக்களின் தகுதியால் - [புல்லின் வாசம் -ஆ.ஆனந்தன்](https://kanali.in/pullin-vasam/) - காலை வெயில் கொஞ்சம் சுளீரென்று உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த பைக்குள் இருக்கும் பழங்களின் கனத்தாலும் வேகமாக நடப்பதும் கொஞ்சம் மெதுவாக நடப்பதுமாக நான் தெருக்களைக் கடந்து கொண்டிருந்தேன்.சென்ற வருடம் வீடுவரை தேடிவந்து வீட்டை மட்டும் பார்த்துவிட்டுப் போனதும் அப்படி வரும் பொழுது பக்கமாகத் தெரிந்த தூரம் இப்பொழுது அதிகமாகத் தெரிந்தது. பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள என் நடையே எனக்குப் பிடிக்காமலிருந்தது. எனக்குப் பதிலாக வேறு யாரோ இப்படி நடந்துகொண்டு இருக்கிறார்களா? வெயிலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் - [அமானுஷ்ய வீடு-வெர்ஜுனியா வூல்ஃப்,தமிழாக்கம்-கயல்](https://kanali.in/amanushya-veedu/) - எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி, ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத் திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள தம்பதியர் என்பதை அவை உறுதிசெய்தன. அவள் "இதை விட்டுவிட்டோமே" என்றாள். அவன், "அட! இதையும்தான்" என்றான். அவள், "அது மாடியில் இருக்கிறது" என்று முணுமுணுத்தாள். அவன், "அத்துடன் தோட்டத்திலும்" என்றான் கிசுகிசுப்பாக. பிறகு, "சத்தம்போடக் கூடாது. இல்லையென்றால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்" என்றார்கள். ஆனால் - [க.மோகனரங்கன் கவிதைகள்](https://kanali.in/ka-mohanarangan-kavithigal/) - 1)சிறிது வெளிச்சம் எண்ணும் போதெல்லாம்எடுத்துப் பார்க்கஏதுவாகப்பணப்பையினுள்பத்திரப்படுத்திவைத்திருக்கிறேன்,கடந்தகால மகிழ்ச்சியின்அடையாளமாகஅந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை.மறதியின்மஞ்சள் நிறம் படர்ந்துமங்கிவிடாதிருக்க வேண்டிமனதின்இருள் மறைவில்,நிதமும் அதைநினைவின் ஈரத்தில்கழுவியெடுத்துக்காயவைப்பேன்.வயோதிகத்தின் நிழல்கள் கவிந்துகனவுகளின் வர்ணங்கள்மெல்ல வெளிறத் தொடங்கும்இம் மத்திம வயதிலும்ஒரு பொழுது வாழ்ந்தேன் என்பதன் சாட்சியாய்காட்சியளிக்கும்அப்படத்தில்புகைப்படக் கருவியை நோக்கிப்புன்னகைக்க முயன்றபடி சற்றே விறைப்பாக நிற்கும்சிறுவனின் கண்களில்பிறை போல மினுங்கும்ஒளியின் பிணையில்தான்புயலையும்இருளையும் மீறிஇன்றுமென்கலங்கள்கடலினின்றும்கரைக்குத் திரும்புகின்றன.2) துலாபாரம் எனக்குஅவ்வப்போதுஎவரெவராலோஅணிவிக்கப்பட்டஅன்பின் ஆபரணங்கள்அனைத்தையும்நினைவினின்றும்ஒவ்வொன்றாய் கழற்றிஅடுக்கி வைத்தபிறகும்எதிரில் நான்ஏறி அமர்ந்திருக்கும் தட்டின்எடைதாழவேயில்லை.ஈடு வைக்கஇனி ஏதுமில்லைஎன்றானதும்தான்அவ்வெண்ணம்மின்னிட்டது.உன் புறக்கணிப்பின்தாளாத வெறுமையில்உள்ளத்தில் கிளைத்திருந்த வலியைத்துளி இலையெனக்கிள்ளி வைத்தேன்.தட்டுகளின் சமநிலைசட்டென மாறதுலாக் - [பற்றாக்குறையின் வண்ணங்கள் - வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து](https://kanali.in/பற்றாக்குறையின்-வண்ணங்க/) - வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். - மத்தேயு 11:28-29 1 தஸ்தாவெய்ஸ்கியின் புனைவுகளை வாசிக்கும்போது பணம் (ரூபிள்) அவற்றில் ஒரு பிரதான பிரச்சினையாக இருப்பதைக் காணலாம். அசடனின் மிஷ்கின் போல அவருடைய நாவல்களில் பணத்தைப் பொருட்டாக எண்ணாத பாத்திரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என நினைக்கிறேன். தஸ்தாவெய்ஸ்கியின் நிலவறைக் - [வண்ணநிலவன் கதையுலகு](https://kanali.in/vannailavan-kathaiulagu/) - அனைவருக்கும் வணக்கம். ‘வண்ணநிலவன் கதையுலகு’ முழு நாள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்புக்காக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கும் ‘சிற்றில்’ அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு லாவண்யா சுந்தர்ராஜன் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு தலைமையுரை நிகழ்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது.வேறு யாரையாவது கேட்டுப் பாருங்களேன். என்று சொன்னேன். அதைச் சொல்லும்போதே வேறு யாரையும் அவர் சொல்லிவிடக் கூடாதே என்ற பதைப்பும் - [இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்](https://kanali.in/intha-nagarathil-thirudargal-illai/) - விடிந்தும் விடியாததுமாக டமாஸோ தனது அறைக்குத் திரும்பினான். ஆறு மாத கர்ப்பிணியான அவனுடைய மனைவி அனா நன்றாக உடையணிந்து, காலணிகளை மாட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த எண்ணெய் விளக்கும் இப்போதோ அப்போதோ என்று மடியும் தறுவாயில் எரிந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் தூங்காமல் தன்னுடைய மனைவி தனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள் என்பதை டமாஸோ உணர்ந்துதானிருந்தான். இப்போதும் கூட, அந்த தருணத்தில் அவன் அவள் முன்னால் வந்து நின்ற சமயத்திலும் அவள் அவனுக்காகக் காத்துக் - [மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா](https://kanali.in/maya-civilization/) - இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள் வரை, இது பற்றி எழுதின. எந்தவித ஆதாரமும் இல்லாத, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகாத ஒன்றுக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று பார்த்தால் அதன் பின்னணியிலிருந்த பெயர் மாயன்கள். உலக அழிவைப் பற்றி பலதரப்பட்டவர்களும் பல்வேறு காலங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை - [காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை](https://kanali.in/kathadi-kavithigal/) - கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு என் நஞ்சுக் கொடிமாஞ்சாவில் கலந்திருப்பதுஎன் எலும்புத் துகள்பசை என் ரத்தம்பறத்தலின் இடையில்வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றனஎன்று என்னிடம் கேட்டுக் கொண்டு வராதீர்கள் ……. இந்த பனிக்கால இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறேன்ஒவ்வொரு முறையும் வேறாக இருந்தாலும்எப்போதும் அது வெறுமையைத் தந்ததில்லைஅன்பிருந்தாலும் நீங்கினாலும்உடன் இருந்தவர்கள் திடும்மென சாம்பலாகியிருந்தாலும்அரசாங்கங்கள் மாறியிருந்தாலும்நகரமே தீப்பற்றியெரிந்தாலும்இந்த நிலவுக்குப் பொருட்டே இல்லைவளர்வதும் தேய்வதும் மறைவதும் தோன்றுவதுமாய்இரவோடும் வானோடும்ஒரு விளையாட்டைப் போல தன் - [அறிவொளிர்தல் என்றால் என்ன?: கேள்விக்கு ஒரு பதில் இம்மானுவேல் காண்ட்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்](https://kanali.in/arivu-olitharal-endral-enna/) - அறிவொளிர்தல் (Enlightenment) என்பது மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட முதிர்ச்சியற்ற நிலையிலிருந்து கிடைக்கும் மீட்பு. முதிர்ச்சியற்ற நிலை என்பது, மற்றவரின் வழிகாட்டுதல் இல்லாமல் தன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்த முடியாத ஒரு நிலை. இந்த முதிர்ச்சியற்ற நிலையைத் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்வதற்குக் காரணம் நம் அறிவாற்றலின் குறைபாடு அல்ல. மாறாக, இதற்குக் காரணமாய் இருப்பது, அறிவாற்றலை மற்றவரின் வழிகாட்டுதலின்றி பயன்படுத்தத் தேவையான மனத்திடம், மற்றும் துணிவின் இல்லாமையே. “பகுத்தறிந்திட துணிவுகொள்! (Sapere aude!) உன் சொந்த அறிவாற்றலைப் பயன்படுத்தத் - [காவேரி: நகரத்துப் பெண்களின் கதைசொல்லி](https://kanali.in/kaveri-nagarathu-pengalin-kathai-solli/) - தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் நவீன இலக்கியத்திற்கான (கவிதை, சிறுகதை, நாவல்) இடம் மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. பெருமாள்முருகன், எனது தொகைநூலுக்கு (தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்) எழுதிய முன்னுரையில் தமிழண்ணலின் இலக்கிய வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு இப்பிரச்சினை குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். கா.சுப்பிரமணியப் பிள்ளையின் ‘இலக்கிய வரலாறு’ (1928) நூல்தான் தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கிய வரலாற்று நூலாகும். இதில் புனைவிலக்கியம் குறித்து அவர் எழுதவே இல்லை. அடுத்தடுத்து எழுதப்பட்ட இலக்கிய வரலாற்று நூல்களிலும் நவீன இலக்கியம் - [அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]](https://kanali.in/arapa-jeevi/) - "கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியான நேரத்தில் வேலைக்குப்போய் அதேபோலவே திரும்பும் மனித யந்திரமான சுப்பையா பிள்ளையின் வாழ்க்கையின் அர்த்தமின்மையை துணுக்குறச்செய்யும்படி சொன்ன கதை அது. அசாதாரணமானவர்களே இலக்கிய நாயகர்களாகமுடியும் என்ற மரபார்ந்த நம்பிக்கையைத் தாண்டி எந்தவிதமான தனித்துவமும் இல்லாதவரும் கோடிகளில் ஒருவருமான ஓர் ‘அற்ப ஜீவி ‘யின் வாழ்க்கையைச் - [கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]](https://kanali.in/k-surendara/) - கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர். சிறுகதை, நாவல், கட்டுரைகள் ஏராளமாக எழுதியிருந்தும் நாவல்கள் மூலம்தான் மிகவும் புகழ் பெற்றார். இவருடைய நாவல்களில் ‘தாளம்’, ‘சக்தி’, ‘காட்டுக்குரங்கு’, ‘மரணம் துர்பலம்’, ‘தீபஸ்தம்பம்’ முதலியவை குறிப்பிடத்தக்கவையாகும். ‘தஸ்தாயேவ்ஸ்கிவுடெ கத’ என்னும் வாழ்க்கை வரலாறுக்கு சாகித்யஅகாடமி பரிசும் ‘மனுஷ்யாவஸ்த’ என்னும் உபன்யாசங்கள் புத்தகத்துக்கு சாகித்யஅகாடமி பரிசும் ‘மரணம் துர்பலம்’ என்னும் நாவலுக்கு ‘ஓடக்குழல்’ பரிசும் பெற்றுள்ளார். “நான் - [வழித்துணை](https://kanali.in/vazhidhunai/) - கன்னத்தில் செல்ஃபோனின் ’விர்ர்’ என்ற அதிர்வை உணர்ந்தேன். தூக்கத்தின் அரைமயக்கத்தில் அது கைக்குள் பொத்திப்பிடித்த குருவியின் சிறகதிர்வைப் போல நேராக நெஞ்சில் படபடத்தது, பதறி சற்று கைவிலக்கினால் பறந்துவிடும் என்பது போல. நெடுநேரமோ அல்லது சில நொடிகளோ அந்த அதிர்வு நீண்டு பின் நிலைத்தது. என்னால் கண்களை முழுதாகத் திறக்க முடியவில்லை. சற்று முயன்று தலையைக் குலுக்கி அது மறுபடியும் அதிரத் துவங்குவதற்கு முன் விரலால் தீண்டி எடுத்து காதில் வைத்துக்கொண்டேன். அரை நொடி மீண்டும் தூக்கத்தில் - [பரிபூரணி- ஐ கிருத்திகா](https://kanali.in/paripoorani/) - மாலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. அடித்துக் கொட்டாத மென்மழை. சரக்கொன்றை மலர்கள் உதிர்வது போல உதிர்ந்து கொண்டிருந்த துளிகளின் மேல் பிரியம் கூடிப் போனது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் நனைந்த துளிகள் மட்டும் கம்பி மத்தாப்பு போல ஒளிர்ந்தன. ஆசுவாசமாய் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்து நாளாகிவிட்டது. சித்தி வீட்டுக்கு வந்ததில் அந்த சந்தர்ப்பம் அமைந்துவிட்டிருந்தது. சித்தி ஏழரைக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொண்டு திண்ணைக்கு அழைத்து வந்துவிட்டாள். மடியில் மல்லிகை மொட்டுகள் கனத்தன. கொல்லையில் பூத்தது. கிண்ணத்து நீரில் - [பேதமுற்ற போதினிலே -1](https://kanali.in/பேதமுற்ற-போதினிலே-1/) - கவிதையை வாசிக்கத் தொடங்கும் ஒருவர் அதனை தன்னளவில் முழுமையான ஒன்றாக முதலில் உணரவேண்டும். வைரம் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறதோ, ஒரு கடுகு தன்னளவில் முழுமையான ஒன்றாக எப்படி இருக்கிறதோ, ஒரு கூட்டுப்புழுப் போல எப்படி முந்திரி இருக்கிறதோ, ஓர் இலை எப்படி பெருமரம் போன்ற உருவை தன்னுள் கொண்டிருக்கிறதோ அப்படி ஒரு தன்மை கொண்டிருப்பது கவிதை. பெரும்பாலும் கவிஞர்களின் ‘தான்’ என்னும் வெளிப்பாடு கவிதை முடியுமிடத்தில் பார்க்கலாம். குழந்தை ஒரு வட்டம் போடச்சொன்னால், - [யான் காப்லின்ஸ்கி கவிதைகள்](https://kanali.in/jaan-kaplinski-poems/) - மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா 1 எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி; சிலசமயங்களில் சாதாரணமாய் நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக: புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி, களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி, மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி; எல்ம் மரக்கிளையை இடையறாது வட்டமடிக்கிறது ஒரு வெளுத்த அந்துப்பூச்சி; அம்மரக்கிளையோ புலப்படாதவாறு இன்னும் அசைந்துகொண்டிருக்கிறது மாலைவானப் பின்னணியில். அந்தி கொள்ளையடிக்கிறது நம் எல்லா முகங்களையும் பெயர்களையும், எஞ்சியிருப்பது ஒளிக்கும் இருளுக்குமான பேதம் மாத்திரமே. ஒரு நடுவேனிற்கால ராத்திரியின் இதயம்: மேசை மேல் ஒரு - [வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் - கா.சரவணன்](https://kanali.in/vaellaikariyin-maniyosai/) - டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை தேடி நான் விண்ணப்பித்திருந்த இரண்டு மூன்று எஜமானிகள் என்னை வேலையில் சேர்த்துக்கொள்ளத் தயங்கினார்கள். அந்த அளவுக்கு இருந்தது எனது தோற்றம். கையில் வைத்திருந்த பணத்தில் பெரும்பகுதி செலவாகி இருந்தது. இரண்டு மாதங்கள் எப்படியோ சமாளித்தபின் வேலை வாய்ப்பு அலுவலகங்களைச் சுற்றிக்கொண்டும், அவ்வப்போது வருகின்ற - [புனைவு எழுத்தாளன் ஒரு இடத்தில் அமர்ந்து நாவலை எழுதுவதன் மூலம் உன்னத உலகம் என்ற லட்சியத்தை அடைந்துவிட முடியாது](https://kanali.in/iassc-bashive-singer-interview/) - 1930-களில் ப்ரூக்ளின் மற்றும் ப்ரான்க்ஸ் இல்லங்களிலிருப்பது போன்ற செளகரியமான விக்டோரிய வகை நாற்காலிகள், அதனுடன் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் மற்றும் பெரிய தொலைக்காட்சிப் பெட்டியுடன் அப்பர் பிராட்வே எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஐந்து அறைகள் கொண்ட வீட்டில் தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் ஐசக் பஷாவிஸ் சிங்கர். ஒரு சிறிய அறையிலிருக்கும் ஒழுங்கற்ற சிறிய மேசைதான் சிங்கரின் எழுத்து மேசை. எழுதுவதற்கென்று தனியாக நேரம் ஒதுக்காமல் தினமும் பார்வையாளர்கள் வருகை, பேட்டிகள், போன் அழைப்புகளுக்கிடையில் என எந்நேரமும் - [தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி](https://kanali.in/dostovesky-iruthi-nimidangal/) - ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி மரணித்த சமயத்தில் அத்தை அளித்த மனப்பூர்வமான உதவிகளும் எல்லாம் அப்பாவின் நினைவுக்கு வந்தன. அத்தையின் பிள்ளைகளைப் பற்றிய விவரங்களை அறிவதற்கும் அப்பாவுக்கு ஆவல் அதிகரித்தது. அதோடு மாஸ்கோவுக்கும் டாரோவோவுக்குமாக போய்வந்து கொண்டிருந்த அவர்களின் குழந்தைப்பருவ நினைவுகளைப் பங்கிட்டுக்கொள்வதற்கும் ஆசைப்பட்டார். அதே நேரத்தில் தன் - [முட்டாளின் சொர்க்கம்](https://kanali.in/muttalin-sorkam/) - ஒரு காலத்தில் அந்த ஊரில் பணக்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கதீஷ். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். கதீஷின் மகன் பெயர் அட்ஸெல். கதீஷின் வீட்டில் தூரத்து உறவினர் ஒருவரின் ஆதரவற்ற மகள் வளர்ந்தாள். அவள் பெயர் அஃஸா. அட்ஸெல் உயரமான பையன். கருமையான தலைமுடியும் கருநிறமான விழிகளையும் கொண்டவன். அஃஸா அட்ஸெலை விட உயரம் குறைந்தவள். பொன்னிற முடியும் நீலநிறமான விழிகளையும் கொண்டவள். அவர்கள் இருவரும் சம வயதினர். அவர்கள் குழந்தைகளாக - [அற்றுப் போகும் தேளினம் Scorpion (disambiguation)-தூ.இரா.ஆ.அருந்தவச்செல்வன்.](https://kanali.in/atrupogum-thelinam/) - தேள் என்றாலே கொட்டுகிறதோ இல்லையோ அதைக்கண்டு அனைவரும் அஞ்சுவர். அத்தகைய தேள் என்னும் நட்டுவாக்காலிகள் இன்று எங்கு போயிற்று? முன் காலங்களில் மழைக் காலம் தொடங்கி விட்டாலே தேளினை எங்கும் ஊர்ந்து செல்வதைக் காண முடிந்தது. ஆனால் இன்று தேடினாலும் கண்ணில் அகப்படுவதில்லை. நாற்பதாண்டுகளுக்கு முன்னால் கதிரவன் மறைய இருள் சூழ்ந்ததும் பெரியவர்கள் அதுவும் மழையிருப்பின் சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லத் தொடங்கினால் டே லாந்தர் எடுத்துட்டு யாரையாவது கூட கூட்டிக் கொண்டு போடா, தேள் இருந்திடப் போகுது என்ற - [அயோத்தி](https://kanali.in/ayothi/) - அவன் வீட்டுக்குள் நுழைகிறபோதே, அவனுடைய முகத்தைப் பார்த்ததுமே சந்திராவுக்குத் தெரிந்துபோயிற்று, வெறுங்கையுடன்தான் திரும்பி வந்திருக்கிறான் என்று. குழந்தை மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவனையே எரித்துவிடுகிறவளைப் போலப் பார்த்தாள். தலை குனிந்தபடியே உள்ளே நுழைந்து, கதவடியில் செருப்பைக் கழற்றிவிட்டு, குடையைத் தலைகீழாகக் கவிழ்த்தி சுவரோடு நிறுத்தின பின்பு சந்திராவைப் பார்த்தான். கையில் குடை கொண்டுபோயிருந்தான் என்றாலும் முதுகுப்புறத்தையும் சட்டைக் கைகளையும் நனைத்துக்கொண்டிருந்தான். சட்டைப் பித்தான்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக்கொண்டே சொன்னான்: “நாயுடு சாப்பிடப் போயிருக்காராம். அந்த வேலைக்காரப் பையன்தான் - [மயான காண்டம்](https://kanali.in/mayana-kandam/) - செல்லையா பண்டிதனுக்கு, தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில்கூடச் சலிப்பு ஏற்படுவது, மயானத்துக்குச் சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான். அந்த மாதிரிச் சமயங்களில், இதுவரையிலும் பரம்பரை பரம்பரையாகச் சோறு போட்டு வந்திருக்கிற தொழில் என்கிற நன்றி உணர்வெல்லாம் செல்லுபடியாகாது. “சவம், இது என்ன பொழப்பு? பொணத்தை எரிச்சு எரிச்சு என்னத்தைக் கண்டுட்டோம்? என்னம்போ இதுல கோடி கோடியா அள்ளிக்கிட்டுப் போகலாம்கிற மாதிரி, அப்பனும் பாட்டனும் பொணத்தை எரிச்சதுமில்லாம நம்மளையும் சுடுகாட்டைக் காக்கப் - [ஏது எதங்கு-பெருமாள்முருகன்](https://kanali.in/ethu-ethangu/) - குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலையில் எழுந்து வழக்கம் போல நாட்காட்டித் தாளைக் கிழித்தாள். எதேச்சையாகக் கண்ணில் பட்ட தேதியில் ஏதோ விசேசம் இருப்பது போலப் பட, நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள். குழந்தை அவளிடம் வந்து சேர்ந்த நாள் இது. கணக்கிட்டுப் பார்த்தாள். இருபது வருசங்கள் முடிந்துவிட்டன என்று நினைக்கும்போது உடல் குலுங்கி மனம் நடுங்கியது. சுவரோடு சாய்ந்து அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். தானாக வழிந்த கண்ணீர் ஊர்வதை உணரவில்லை. ஆனால் உள்ளிருந்து குழந்தை சிணுங்கும் ஒலி - [பார்த்திருத்தல்-வண்ணதாசன்](https://kanali.in/parthiruthal/) - ஆப்பிள், ஆரஞ்சு கூட இல்லை. வெறும் நான்கு மொந்தான் பழங்கள் வாங்குவதற்கு யாராவது இப்படி பைக்கில் அலைவார்களா? அப்பாவுக்கு கோழிக்கூடு, பச்சை நாடான் பழம் எல்லாம் பிடிக்காது. மொந்தான் பழம்தான் வேண்டும். அதுவும் ‘நல்லா கனிஞ்சு’ இருக்கவேண்டியது அவசியம். இந்தப் பக்கம் வீடு கட்டிக் குடி வந்த சமயம், ‘மொந்தான் பழம் இருக்கா?’ என்று கேட்டால் இங்கே உள்ள கடைக்காரர்கள் சிரித்தார்கள். கடைக்காரர் மட்டும் அல்ல. கடைக்குச் சாமான் வாங்க வந்து நின்றவர்கள் இரண்டு பேர் கூடச் - [ஸ்பேட் என்னும் மனிதன்-டாஷியேல் ஹாம்மட்,தமிழில் - வானதி](https://kanali.in/spate-ennum-manithan/) - தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ - ஹூ” என்று அழைத்தார். எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை அவள் தின்று கொண்டிருந்தாள். “இன்று மதியம் என்னால் சித் வைஸை என்னால் பார்க்கமுடியாது என்று சொல்லிவிடு” என்றார். கேக்கின் கடைசித்துண்டை வாயில் போட்டுவிட்டு, சுட்டுவிரல் மற்றும் கட்டைவிரலின் நுனியை நக்கிவிட்டு, “இந்த வாரத்திலேயே இது மூன்றாவது முறை” என்றாள். அவர் - [நாயும் பேயும்-ஹென்றி லாசன்,தமிழில் – கீதா மதிவாணன்](https://kanali.in/naayum-peyum/) - பேய்களை நான் விசுவசிப்பதில்லை. அருவருப்பானவை, அலுப்பூட்டுபவை என்றெல்லாம் குறிப்பிடும் அளவுக்கு அவற்றின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இருந்ததில்லை. பேய்கள் பொதுவாக நாம் உறக்கத்தில் ஆழ நினைக்கும் தருணத்தில்தான் தங்கள் சேட்டைகளை ஆரம்பிக்கும். நமக்குத் துளியும் ஆர்வமில்லாத, கொலை, தற்கொலை போன்ற விரும்பத்தகாத விஷயங்களைப் பேசிப் பேசி நம் நிம்மதியைக் குலைக்கும். வீட்டுக்குள் பேயை வரவிடாமல் தடுக்க யாராலும் முடியாது. கதவைப் பூட்டிவைத்தாலும் பயன் இல்லை. சாவித்துவாரம் வழியாகக் கூட பேயால் உள்ளே நுழைந்துவிட முடியும் என்பது - [தாம்பத்தியம்-சாரா ஜோசப் ஆங்கிலத்தில் : J. தேவிகா](https://kanali.in/thambathyam/) - இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது பாயவில்லை. பார்த்தால் ஆத்திரத்தோடு இருப்பதுபோலவும் தெரியவில்லை. குட்டிபோட்ட பூனையைப்போல நகங்களையும் பற்களையும் காட்டவுமில்லை. பார்வையால் என்னைத் துளைக்கக்கூட இல்லையே? அற்புதம்! ஈரம் லேசாய் பரவிய சமையலறைத் தரையில் கடகடவென்று ஆடும் தேங்காய்துருவியில் உட்கார்ந்து துருவிக்கொண்டிருக்கிறாள், நான் வந்ததைப் பார்த்தும் அவள் முகத்தில் - [இன்றைக்கும் காந்தியடிகள் பொருத்தமாக இருப்பதற்கானப் பத்து காரணங்கள் ஆங்கில மூலம்: ராமச்சந்திர குஹா](https://kanali.in/indraikum-gandhiyadigal-pathu-karanangal/) - (மகாத்மாவின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்) அடுத்த வாரம், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அனுசரிப்போம். அவர் உயிர்நீத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் காந்தியார் பொருத்தமானவராக இருக்கிறாரா? இனியும் அவர் பொருத்தமானவராக இருப்பாரா? 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் காந்தி, அவரது வாழ்க்கை, அவரது கருத்துகள் ஏன் இன்னும் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன என்பதற்கான பத்து வலுவான காரணங்களை இந்தப் பத்தியில் நான் முன்வைக்கிறேன். காந்தி பொருத்தமானவர் - [அந்தப் பிய்ந்த ரோஜாக்கள்-அசோக்ராஜ்](https://kanali.in/antha-pietha-rojakal/) - தலையைச் சுற்றி தரையில் சுமார் அரை அடிக்கு இரத்தம் கசிந்தபடி மல்லாந்து கிடந்த கிழவியை ஊன்றி ஒரு நிமிஷம் பார்த்தேன். கிழவியின் கண்கள் அநியாயத்திற்கு விழித்தன. ஒரு வித மிரட்சி இருந்தது. காது, கழுத்து, கைகள் என எதிலும் நகை இல்லை. மேலே சன்னமான உராய்வு ஒலியுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீலிங் ஃபேனை வெறித்தபடி இறந்து கிடந்தாள். அடிக்கடி இப்படி யாருமில்லாத, கொஞ்சம் பணக்கார வீட்டிலிருக்கும் மூதாட்டிகளை நகைக்காகக் கொல்லும் கும்பல் ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது. கான்ஸ்டபிள் - ["முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்](https://kanali.in/saravanan-chandran-nerkanal/) - சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையேயும் தொடர்ந்து எழுதுவதை அதிகம் விரும்புவதாக சொல்கிறார். இதுவரை எட்டு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். இவரின் ஐந்து முதலைகளின் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அத்தாரோ நாவலும் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. மின்னஞ்சல் வழியாக - [இரவில் ஒரு குரல் - வில்லியம் ஹோப் ஹாஜ்சன்,தமிழில் - நரேன்](https://kanali.in/iravil-oru-kural/) - அது ஒரு நட்சத்திரங்களற்ற இருள் சூழ்ந்த இரவு. வட பசிஃபிக்கில் காற்றின்றி அசையாது நின்ற பாய்மரக் கப்பலில் இருந்தோம் நாங்கள். மிகச் சரியாக எத்திசையில் இருந்தோம் எனத் தெரியவில்லை; பாய்மர உச்சியின் உயரத்திற்கு, எங்கள் தலைக்கு மேலே மூடுபனி ஒரு வாரமாக சூரியனை மறைத்தபடி மிதந்துகொண்டிருந்தது. சில நேரம் கீழே இறங்கி வந்து எங்களைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் கடலையும் மறைத்தது. மிகுந்த சலிப்பும் மூச்சுத் திணறும் களைப்புமாகக் கழிந்த வாரம் அது. சுத்தமாகக் காற்றே இல்லாததால் நாங்கள் - [பிரதிவாதிக்கான ஒரு வழக்கு-கிரஹாம் கிரீன்,தமிழில்: ச.வின்சென்ட்](https://kanali.in/prathivathikana-oru-vazhaku/) - நான் பார்த்த கொலை வழக்குகளிலேயே இது வினோதமானது. அதனைப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தியில் ‘பெக்ஹாம் கொலை’ என்று குறிப்பிட்டன. ஆனால் கொலை என்னவோ நார்த்வுட் தெருவில் நடந்தது. அங்குதான் அந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அதனால் அதை பெக்ஹாம் என்று சொல்லமுடியாது. இது சூழ்நிலை ஆதாரங்கள் உடைய வழக்கு இல்லை. அப்படிப்பட்ட வழக்குகளில்தான் நடுவர்களின் பதற்றத்தை நீங்கள் உணர முடியும். ஏனென்றால் மௌனத்தின் மேற்கூரைகள் நீதிமன்றத்தை ஊமையாக்கி விடுவதுபோலத் தவறுகள் நடந்திருக்கின்றன. இல்லை; கொலையாளி சடலத்துடன்தான் - [பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் - கோடீஸ்வரன்](https://kanali.in/pootapata-petagam/) - குர்குட்டியா (Ghurghutia) கிராமம், ப்ளாசி (அஞ்சல்), நாடியா மாவட்டம். 3 நவம்பர், 1974. பெறுநர், திரு. பிரதோஷ்.சி.மிட்டர் அன்புள்ள திரு.மிட்டருக்கு, உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன். இந்தச் சமயத்தில் உங்களைச் சந்திக்க ஒரு பிரத்தியேகக் காரணம் உள்ளது. அதை நீங்கள் இங்கு வரும் பொழுது அறிவீர்கள். இந்த எழுபத்திமூன்று வயது கிழவனின் அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு இங்கு வர விருப்பமென்றால், - [அசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்](https://kanali.in/asokamitharanuku-thuparivalargalai-pidikathu/) - 1 Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example, of the lowest animlas and dead bodies Aristotle, Poetics நாம் எல்லோரும் ஒரு தேர்ந்த துப்பறிவாளரை நம்மிடம் குறைவாகவே உள்ள அல்லது முற்றிலும் இல்லாத, ஆனால் நம்மால் சிறந்தவை என்று கருதப்படக்கூடிய பண்புகளான புத்திக்கூர்மை, நினைவாற்றல், - [காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்](https://kanali.in/kavu-2/) - “இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார். ”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில் வாழ்ந்த இசக்கிய பாதுகாத்து வாழுற மலை தெய்வம் அவர்” நம்பூதிரி சொன்னதும் என் முகம் முழுவதும் வாட்டமிழக்கத் தொடங்கியது. ”நம்பூதிரி எதுக்கு ஒரு பிள்ளைவாள் வீட்டுக்குள்ள கேறி சாமி வந்தாடணும்” என்றேன் நான். நான் இப்படிப் பல நூறு குலதெய்வ கதைகளை, - [இறந்தவள் - கி தே மாப்பசான், தமிழில் - சஞ்சீவி ராஜா](https://kanali.in/eranthaval/) - நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை மட்டும் உச்சரிக்கும் உதடுகளோடு வாழ்ந்து... இதெல்லாம் விசித்திரமானதல்லவா? காதலிப்பவரின் பெயர் நம் மனதின் ஆழத்திலிருந்து ஒரு நீரூற்றாய் ஓயாமல் மேலெழுந்து, உதடுகளின் மேல் நின்று, நம்மைத் திரும்ப திரும்பச் சொல்ல வைத்து, நிறுத்தாமல் அதையே முணுமுணுக்க வைத்து, அது நம் பிரார்த்தனையாகிறது. நான் - [பழி-ஜா.தீபா](https://kanali.in/pazhi/) - ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள் வலதுபுறமாகத் திரும்பி மீண்டும் இரண்டு படிகளை விட்டு இறங்கினால், எந்த வண்டியும் தன்னை உரசிச் செல்ல முடியாத இடைவெளியில் நடந்துவிட முடியும் என்பதை அறிவார். இது அவருக்கு பத்து வருடப் பழகிய கணக்கு. எப்போதேனும் வண்டியோட்டிகளின் கவனத்திலிருந்து பிசகும்போது ராதாய்யாவுக்கு அடிபட்டிருக்கிறது. அகிலத்துக்கு - [மூக்குத்தி - சரவணன் சந்திரன்](https://kanali.in/mukkuthi/) - காவல்துறையில் நடித்துக் காட்டுவது என்பது ஒருசடங்கு. திருடர்கள் மாட்டிக் கொண்டபிறகு, எப்படித் திருடினார்கள் என்பதைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று நடித்துக் காட்டச் சொல்லி அதைப் பதிவு செய்து கொள்வது சிவப்புநாடா நடைமுறை. குரங்கினைப் போலத் தவ்வி, அமர்ந்து, நடந்து ஒவ்வொரு பொருளையும் எப்படி எடுத்தோம் எனத் தத்ரூபமாக மறுபோலச் செய்ய வேண்டும். பல நேரங்களில் சிரிப்பாணியாய் இருக்கும். பஞ்சு வைத்த ஊதாநிற உள்ளாடையை எடுத்து முகத்தில் அழுத்தி மணம் பார்த்தது எவ்வாறென ஒரு திருடன் செய்து காட்டிய - [துப்பறியும் கதை-ச.வின்சென்ட்](https://kanali.in/thupariyum-kadhai/) - துப்பறியும் கதை ஓர் இலக்கிய வகை. அது குற்றக் கதையின் (crime fiction) ஒரு பிரிவு. ஒரு குற்றம் அறிமுகப்படுத்தப்படும். அது விசாரிக்கப்படும். குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். துப்புதுலக்குவது ஒரு தனித் துப்பறிவாளராக இருப்பார். அல்லது காவல்துறையாக இருக்கும். தனித் துப்பறிவாளர் சாகச வீரராக அல்லது அபூர்வ சிந்தனை ஆற்றல் உள்ளவராக இருப்பார். தடயங்களைக்கொண்டு அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பார். அவரோடு சேர்ந்து வாசகரும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார். பெரும்பாலும் குற்றம் ஒரு கொலையாக இருக்கும். துப்பறியும் - [சாமியப்பன் - காளீஸ்வரன்](https://kanali.in/samiyappan/) - கடைசி மிடறு பிராந்தியைக் குடித்துவிட்டு ப்ளாஸ்டிக் டம்ளரைக் கசக்கி வீசினான் இளங்கோ. அலுவலக நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பாருக்கு வெளியே வந்தான். புதிய பிராண்ட் கூடவே பீரும் என்பதால் அளவாகத்தான் குடித்திருந்தான். மிதமான போதை. ஊத்துக்குளி பேருந்து நிறுத்தத்திலிருந்து ரயில்வே ஸ்டேசன் செல்லும் வழியிலிருந்தது அந்த பார். பக்கத்திலிருக்கும் ஆலையிலிருந்து 8 மணி சங்கு ஒலித்தது. திடீரென, ஒரு திடுக்கிடல் போல சாமியப்பன் நினைவு வந்தது. அவரைப் பார்த்து ஓரிரு மாதங்கள் இருக்கும். இன்றைக்கு அவனது வீட்டிலும் யாருமில்லை. - [ஆலடியில் - சுரேஷ் பிரதீப்](https://kanali.in/aaladiyil/) - திருவாரூர் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் ஒரு ரயில்வே மருத்துவமனை இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு ஆலமரம் சுற்றிக் கட்டப்பட்ட சிமெண்ட் மேடையுடன் நின்றிருக்கும். பிறந்தநாளுக்குப் பட்டுப்பாவாடை சட்டை போட்டு சீருடை அணிந்த சிறுமிகள் நடுவே உட்கார்ந்திருக்கும் குழந்தைபோல உயிரே இல்லாத நகரின் நடுவே அந்த ஆலமரம் உட்கார்ந்திருந்தது. சச்சிதானந்தம் ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று ரொம்ப நாளெல்லாம் ஆகிவிடவில்லை.‌ ஒரு வருடத்துக்குள்தான் இருக்கும். அவருக்கு முன்பே - [அந்த நான்கு நாட்கள்-செவோலோட் கார்ஷன்,தமிழில்–கீதா மதிவாணன்](https://kanali.in/antha-nanku-natkal/) - நாங்கள் எவ்வளவு அதிவேகமாகக் காட்டுக்குள் ஓடினோம், தோட்டாக்கள் எப்படிச் சீறிவந்தன, அவற்றால் துளைக்கப்பட்ட மரக்கிளைகள் எப்படி எங்களைச் சுற்றி சடசடவென விழுந்துகொண்டிருந்தன என்பதையெல்லாம் நான் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். அப்போது துப்பாக்கிச்சூடு கடுமையாக நடந்துகொண்டிருந்தது. நாங்கள் காட்டின் எல்லைப்பகுதிக்கு வந்தபோது சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அங்கும் இங்கும் மின்னியது. துருக்கியின் முதலாம் படைக்குழுவின் இளம்வீரன் சிதரோவ் - ‘அவன் எப்படி எங்களுக்கு இடையில் மாட்டினான்?” எனக்குள் கேள்வி எழுந்தது. அவன் சட்டென்று கீழே அமர்ந்து துணுக்குற்ற - [வியூகம்-ஹேமா](https://kanali.in/viyugam/) - நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில். பலத்த மழை. வானிலிருந்து ஒளியாய் கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே! மின்தூக்கியில் பத்தாம் தளத்தை அடைந்து அங்கிருந்து கீழே இறங்கினோம். இப்போது மின்தூக்கி ஒவ்வொரு மாடியிலும் நிற்கிறது என்கிறார்கள். அப்போது அப்படியில்லை. ஏழாம் மாடியை அடைகிறோம், குப்பென சாம்பிராணி மணக்கிறது. கண்கள் தவிர்த்த பிற புலன்களைத் தொட்டுச் செல்லும் நுண்ணிய உணர்வுகளைச் சட்டென என்னால் - [உலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்](https://kanali.in/ulagin-maaperum-villayatu/) - And you and I, serene in our armchairs as we read a new detective story, can continue blissfully in the old game, the great game, the grandest game in the world. (1963-ஆம் ஆண்டு ஜான் டிக்ஸன் கார் (John Dickson Carr) ‘The Grandest Game in the World’ என்ற கட்டுரையிலிருந்து) ஒருவர் கொல்லப்படுகிறார். அவருடைய எதிர்கால கனவுகள் சிதைவதைப் பற்றியும், அந்தக் - [பாவப்பட்ட ஆத்மாக்கள்-மரியானா என்ரிக்ஸ், தமிழில்: க. ரகுநாதன்](https://kanali.in/pavapatta-aadhmakkal/) - முதலில் எனது குடியிருப்பைப் பற்றி நான் விவரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் என் வீடு அருகே தான் இருக்கிறது, என் தாயும் இந்த வீட்டில் தான் இருக்கிறார். ஒன்றில்லாமல் மற்றொன்றை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, குறிப்பாக நான் ஏன் இந்த இடத்தை விட்டுச் செல்லவில்லை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் என்னால் விட்டுச் செல்ல முடியும். என்னால் நாளை கூட விட்டுச் செல்ல முடியும். நான் குழந்தையாக இருந்தபோது இருந்ததைவிட இப்போது - [மார்ஸ்டன் பண்ணையில் சோகம்-அகதா கிறிஸ்டி,தமிழில்: ச.வின்சென்ட்](https://kanali.in/marsdan-pannayil-sogam/) - நான் ஊரை விட்டு சில நாட்கள் வெளியே போகவேண்டியதிருந்தது. திரும்பி வந்தபோது பாய்ரோ தனது சிறிய பெட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார். “சரியான நேரம், ஹேஸ்டிங்ஸ். என் கூட வருவதற்குச் சரியான நேரத்திற்கு வரமாட்டீர்களோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.” “இன்னொரு வழக்கிற்கு அழைப்பு வந்துவிட்டதா என்ன?” “ஆம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது அது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும். திரு மால்ட்ரேவர்ஸ் என்பவரின் மரணத்தைப் பற்றி விசாரிக்குமாறு நார்தன் யூனியன் இன்சூரன்ஸ் கம்பெனி கேட்டுக்கொண்டுள்ளது. அவர் - [மான்டிஸ் – வைரவன்.லெ.ரா.](https://kanali.in/mandis/) - ‘இரவு சுவாரஸ்யமானது; இரவு ரகசியமானது; இரவு கொண்டாட்டமானது; இரவு கவலையானது; இரவு மோகனமானது; இரவு சூன்யமானது; இரவு தந்திரமானது; இரவு கொடுமையானது; இரவு உனக்குரியது;’ இருளில், ஓர் மஞ்சள் நிற குண்டு பல்ப் விட்டுவிட்டு எரியும் அடுக்குமாடிக் குடியிருப்பின் குப்பைகள் கொட்டுமிடத்தில் காலியான பியர் பாட்டில்களைப் போட வந்த யுவனும், யுவதியும் பன்னிரண்டு மணிக்குமேல் இருபதுமாடிக் கட்டடத்தின் தரைதளத்திற்கு ஏன் வர வேண்டும்? குப்பைகளைக் கொட்ட ஒவ்வொரு மாடியிலும் அதற்கெனத் தனிப்பகுதியிருக்க கீழே இருவர் வந்திருக்கிறார்கள். அவன் - [திருடன் - ஜூனிசிரோ தனிஸாகி, தமிழில் - சா.தேவதாஸ்](https://kanali.in/thirudan/) - டோக்யோ மன்னர் பல்கலைக்கழக நுழைவுக்கு நான் பள்ளியில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது. எனதறை நண்பர்களும் நானும் ‘மெழுகுவர்த்திப் படிப்பு’ என நாங்கள் அழைத்ததில் நிறைய நேரம் செலவிட்டதுண்டு. ஒரு நாள் இரவு விளக்குகள் அணைந்ததும், நாங்கள் நால்வரும் ஒரு மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம். அந்நாட்களில் எங்களுக்கு கவலை தந்துவந்த ஒரு பிரச்சனையான காதல் குறித்து குழப்பமும் ஆவேசமும் மிக்க விவாதத்தில் நாங்கள் இருந்தது ஞாபகத்தில் உள்ளது. அப்புறம் விவாதம் - [தொட்டால் தொடராது – லதா ரகுநாதன்](https://kanali.in/thottal-thodarathu/) - அத்தியாயம் 1 ராம் அந்த மூத்திரச் சந்தின் கடைசி கோடிக்குக் கால்களை அகல விரித்து அவசரமாக நடந்து சென்றான். கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை அவ்வப்போது உயர்த்தி பார்த்துக்கொண்டும் நடந்தான். நிமிடங்கள் என்னவோ நிமிடமாகத்தான் நகரப்போகிறது. அவன் பார்ப்பதால் கருணைகொண்டு நிதானித்து நகரப்போவதில்லை. அது அவனுக்கும் தெரியும். ஆனால் மனம் படபடப்பில் இருக்கும்போது அது அவனது பழக்கமாக மாறிப்போயிருந்தது. சாலையின் இரு புறமும் அடைத்து நின்றன கடைகள். மிகச்சிறிய அளவில், வாசல் முழுவதும் சாமான்களால் நிரப்பப்பட்டு, சாலையின் கணிசமான - [குற்றவியல் நீதியமைப்பில் தடயவியலின் முக்கிய பங்களிப்பு-றின்னோஸா](https://kanali.in/kutraviyal-needhiyamaipil-thadayaviyalin-mukhiya-pangalipu/) - வழக்கு 01. கிரிஸ்டல் பெஸ்லானோவிட்ச் கொலை வழக்கு (Krystal Beslanowitch) அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கிறிஸ்டல் பெஸ்லானோவிச் எனும் ஒரு பதினேழு வயதுப் பெண், தலையில் ஓங்கி அடிக்கப்பட்டு மண்டை ஓடு நசுக்கிக் கொல்லப்பட்டாள். அவரது உடல் டிசம்பர் 15, 1995-இல் ப்ரோவோ ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் முட்டுச் சந்துக்குள் மட்டுமே இட்டுச்சென்றது. கொலையாளியை நெருங்கக் கூட போலீஸால் முடியவில்லை. 2013-இல் புதிய தடயவியல் தொழில்நுட்பங்கள் கொலையாளியை அடையாளம் காட்டியது. கொலை நடந்த - [மனிதநேய நோக்கத்திலிருந்து பொய் பேசலாம் என்றெண்ணப்பட்ட ஒரு உரிமையைப் பற்றி-இம்மானுவேல் காண்ட், தமிழில்-விவேக் ராதாகிருஷ்ணன்](https://kanali.in/manithaneya-nokathilirundhu-poi-pesalam-endrenapata-oru-urimaiyai-patri/) - “1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” (Frankreich im Jahr 1797) என்ற பத்திரிகையில், பகுதி VI, எண் 1-ல், பெஞ்சமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் எழுதிய “அரசியல் எதிர்வினைகளைப் பற்றி” என்ற தலைப்பை கொண்ட கட்டுரையில், பக்கம் 123-ல், கீழ் வரும் பத்தியை காணலாம்: “‘உண்மை பேசுவதென்பது ஒரு கடமை’ என்ற அறக்கொள்கையை (moral principle) தனியானதாக மற்றும் நிபந்தனையற்றதாக எடுத்துக்கொண்டால், அது சமூகத்தை சாத்தியமற்றதாகச் செய்துவிடும். இதற்கு சான்று, இம்மானுவேல் காண்ட் என்ற ஒரு ஜெர்மானிய - [ஷாப்ரால்: குற்றமும் (நடுத்தர) குடும்பம் எனும் அதன் ஊற்றுவாயும்-ஸ்வர்ணவேல்](https://kanali.in/claude-chabrol/) - ரொனால்ட் பெர்கன் 27 மார்ச் 2018 கார்டியன் நாளிதழில் தனது எண்பத்தைந்தாவது வயதில் காலமான ஸ்டெஃபன் ஆட்ரானின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதைப் போல சினிமா வரலாற்றில் இயக்குநர் மற்றும் நட்சத்திர ஜோடிகளில், இருபத்துமூன்று திரைப்படங்களைச் சேர்ந்து உருவாக்கிய கிளாட் ஷாப்ரால் மற்றும் ஸ்டெஃபன் ஆட்ரான் போல வேறொரு நட்சத்திர ஜோடி இல்லை. அதற்கு முக்கியக் காரணம் ஷாப்ரால் 2010ல் மறையும்போது ஐம்பத்துஎட்டு படங்களையும், அத்துடன் அவர் தொலைக்காட்சிக்காக இயக்கிய பதினாறு படங்களையும் சேர்த்தால் மொத்தம் எழுபத்துநான்கு படங்களை - [கண்காணிப்பு-க.கலாமோகன்](https://kanali.in/kankaanipu/) - வசந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும். அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும் இருந்தனர். அவர்களிடம் அவளை ஏன் இப்போது காணவில்லை எனக் கேட்கும் விருப்பமும் எனக்குள் எழவில்லை. நான் திருமணமானவன். அவளும்தான். ஆனால் நான் அவளை விரும்பி, சில விருப்பக்குறிகளை மர்மமாகக் காட்டியபோதும் அவற்றை அவள் விளங்கிக்கொண்டாளா என்பது எனக்குத் தெரியாது. அவளைப் பலர் விரும்பினர் - [தாலாட்டு-ஆதவன்](https://kanali.in/thalatu/) - வருடம் தவறாமல் இ‌ந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார். இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயம். அவரின் பெயர் மேடம் லிம் யி‌ சுவன். எண்பத்தைந்து வயது, கையில் ஊன்று கோல், முதுகு கூன் விழுந்திருந்தது. சுருங்கிய தோல் குழிவிழுந்த கண்களை நிரவியிருந்தது மூக்குக்கண்ணாடி. எதிலும் ஒட்டாத பார்வை. பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் முழுநீளப் பாவாடையும் சட்டையும் - [பேரழிவெனும் விதியைத் தலையேந்திய நகரம்: ஹிரோஷிமா-ஓட யாகோ,தமிழில் - எஸ்.கயல் ](https://kanali.in/hiroshima-iruthi-mudivu/) - குண்டுவெடிப்புக்கு முன் ஹிரோஷிமாவைப் பார்த்திராதவர்கள் அந்த நகரம் அதற்குமுன்பு எப்படி இருந்திருக்கும் என்று நிச்சயமாக யோசிப்பார்கள். அகன்ற தீபகற்பமாக இல்லாதிருந்த ஹிரோஷிமாவை, 'நாணல் சமவெளி' என்று பொருள்படுகிற அஷிஹாரா, என்றே நெடுங்காலத்திற்கு முன் அழைத்தார்கள். அது நாணல்கள் நிறைந்த பரந்த கழிமுக நிலம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போர்புரிந்தபோது, பலம் மிக்க மோரி மோண்டோனரி அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். டோகுகவாவால் துரத்தப்பட்ட மோண்டோனரி மேற்குத் திசையில் ஹாகிவரை பயணித்து இப்போதுள்ள - [சில்லுகளில் அலைக்கழியும் பிம்பங்கள்](https://kanali.in/sillugalil-alaikazhiyum-bimbangal/) - கதவைத் திறந்த கலாவிடம், ‘வீட்ல யாரும் இல்லைல’ என்றபடி உள்நுழைய முனைந்தவனைத் தடுத்தவள் ‘என்ன வேணும், இப்ப வந்திருக்கீங்க’ என்றாள். ‘பேசணும், போன்ல சொன்னேனே’. ‘இருங்க, கல்பனா வீட்ல இல்லையா’ ‘உள்ள வந்து சொல்றேன், வழி விடு’ வீட்டினுள் நுழைந்தவன் வழக்கம் போல் படுக்கையறை வரை சென்றவன் திரும்பி முன்னறையில் நாற்காலியில் அமர்ந்தான். இன்று வந்தது அதற்கல்ல. ‘ரவி ஆபிஸ்லயா’ என்றான். ‘மணி பதினொண்ணு. நீங்க வேலைக்குப் போகலையா’ ‘..’ ‘கல்பனா எங்க?’ ‘அவ சிஸ்டருக்கு வழக்கமான - [கனவில் நனைந்த மலர்](https://kanali.in/kanavil-nanintha-malar/) - அந்த அப்பார்ட்மெண்ட் எங்கும் பச்சை நிறமொத்ததாய் இருந்தது. முகமற்ற பொம்மைகளின் வரைபடங்கள் பென்சில் ஸ்கெட்சாகவோ வண்ணக்கலவையாகவோ சுவரெங்கும் பரவிக் கிடந்தன. வானமும் கடலும் சேர்ந்தது போன்ற படம் ஜெசிந்தாவை ஈர்த்துக் கொண்டே இருந்தது. மாதவி கண்முன் சூடான இஞ்சி தேநீரைக் கொடுத்தாள். அதென்னமோ சிறிய வயதிலிருந்தே கேட்காமல் இஞ்சி தேநீர் கொடுப்பவர்கள் மேல் இயல்பான ஒரு பாசம் வந்து விடுகிறது “சீனி பாருங்க ஜெசி.. ஓகேயா?” ஜெசிந்தா ஒரு மிடறு தேநீரைக் குடித்துப் பார்த்தாள். ஒரு இரவு - [நயனக்கொள்ளை](https://kanali.in/nayanakollai/) - காலை நடைப்பயிற்சியை பூங்காவில் முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் வழக்கம்போல அப்பாவைப் பார்த்து உரையாடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அருணாசலம் மாமா. ஒரு காலத்தில் இரண்டு பேரும் வருஷக்கணக்காக ஒன்றாக நடந்து சென்றவர்கள். ஆறு வருஷங்களுக்கு முன்பாக பக்கவாதத்தால் அப்பா பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. நடப்பதற்கு மாமா மட்டும் தனியாகச் செல்வார். முடித்துவிட்டுத் திரும்பிவரும் சமயத்தில் அப்பாவிடம் பேசுவதற்காக வீட்டுக்கு வருவார். இரண்டு பேரும் நேரம் போவதே தெரியாமல் அரசியலிலிருந்து சினிமா வரைக்கும் பேசுவார்கள். நாள்முழுக்க - [யாத்வஷேம் - ஏழுகடல் உப்பும், பிணவறைப் புகையில் சில மின்மினிகளும்](https://kanali.in/yathvashem/) - யாத்வஷேம் (எதிர்வெளியீடு, பொள்ளாச்சி). கன்னடத்திலும் நேமிசந்த்ராவுக்கு மாநில அகாதமிபரிசு. தமிழ்மொழிபெயர்ப்பிலும் கே.நல்லதம்பிக்கு தேசிய அகாதமி பரிசு. இதற்குமுன் குருதிப்புனல்நாவலுக்கு தமிழிலும், வங்காள மொழிபெயர்ப்பிலும் கிடைத்தது. இப்படி வேறுநாவல்கள் உள்ளனவா தெரியவில்லை. யாத்வஷேம் என்றால் ஹீப்ரு மொழியில் நினைவுச்சின்னம். யூதப்படுகொலையின் நினைவாக இஸ்ரேலில் உள்ள இடம். விஷவாயு மரணக்கிணறு ஆஸ்விச்சில்தான் இருந்தது, ‘டகாவ் முகாமில் இல்லை. இந்த விஷவாயு அறை பயன்படுத்தப்படவில்லை’ என்றெல்லாம் சொல்லப்படுவது பொய் என்பது நாவல் மூலம் தெரியவருகிறது. படுகொலையுண்டவர்களின் பட்டியல் அமெரிக்காவில் முழுமையாக இருக்கிறது. - [சிதலை செரிக்கும் பெருவாழ்வு - நரேன் [சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘கறையான்’ நாவலை முன்வைத்து]          ](https://kanali.in/sithalai-serikum-perumvazhvu/) - ஊரடங்குகளின் இரண்டாம் நிலை பாதிப்புகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. முக்கியமாக மென்பொருள் துறையின் அலுவல் முறைமைகளில் ஒரு இறுகிய தன்மையை உணரத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டிலிருந்து பணிபுரியும் நாட்களில் பணி நேரம் முடிவின்றி விரிந்து கிடந்தது. வீட்டை விட்டு வெளியேற முடியாத ஒருவனுக்கு வேலை நேரம் எனத் தனியாக ஒன்றிருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற எண்ணம் மேலாளர்களின் மனதில் பதிந்தது. உறங்கும் நேரம் தவிர கணினி அணைத்து வைக்கப்படாமல் இருப்பது இயல்பாகிப் போனது. முதலாளித்துவ - [அவக்](https://kanali.in/avak/) - காளியாத்தாள் ஒய்யாரமாகச் சப்பரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்சுற்றி வருவதைத் தூரத்தில் நின்று பார்த்தார் சீனிச்சாமி. ”வாழ்நாள் பூரா உன்னை தோளில தூக்கிச் சுமந்து சுத்துனேன். கடைசியில கைவிட்டுட்டீயே” என விரக்தியாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டார். அவர் எந்தச் சூழலிலும் தன்னை மறந்து அழுவதில்லை. சீனிச்சாமியின் அப்பா தங்கதுரை செத்தபோது கடைசியாக அழுத நினைவு அவருக்குள் இருக்கிறது. அப்போது அவருக்கு இருக்கும் வயது இருபத்தியொன்று. இப்போதும் வயதுக் கணக்கு தெரியவில்லை. கூடவே வலது கண்ணும் தெரிந்து தொலைவதில்லை. எதிரே ஆள்வந்து - [இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் - சஞ்சீவி ராஜா](https://kanali.in/irandu-nanbargal/) - பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத் தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும் வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர் ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கையில் தன் நதிக்கரைத் தோழன், திரு. சொவாழையைக் கண்டு, அவர் - [ஜோஸ் சரமாகோ நேர்காணல்](https://kanali.in/ஜோஸ்-சரமாகோ-நேர்காணல்/) - கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச. ஆறுமுகம் பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல் ஜோஸ் சரமாகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட முதல் போர்த்துக்கீசியர், அவரே. அவ்விருதினைப் பெறுவது குறித்த அவரது எண்ணங்களைக் கேட்டபோது, அவர், “நோபல் சிறப்புகளை, அழகுப் போட்டியில் வெற்றிபெற்று, ஒவ்வொரு இடத்திலும் போய்க் காட்டுவதைப் போன்றதாகக் கருதமாட்டேன். அதைப் - ["எழுத்து என் மூச்சு என்று சொல்லமாட்டேன்." -எழுத்தாளர் நா.விச்வநாதன் உடனான நேர்காணல்](https://kanali.in/interview-with-na-visawanathan/) - காவிரிப்படுகை அடையாளப்படுத்திக் காட்ட, அதன் இயல்புமாறாமல் மொழியைக் கையகப்படுத்திக் கொண்டு மண்ணின் மொழி சார்ந்து படைப்புகளைத் தந்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் நா.விச்வநாதன். கால இடைவெளி இல்லாமல் வாழ்வின் போக்கை எழுத்தோடு விசாலமாக்கியே பார்க்கும் மனநிலைக் கொண்டு தன் இருப்பு எழுத்து இருக்கும் வரை என்று அறுதியிட்டு வாழ்பவர். கவிதையும், சிறுகதையுமாகப் படைப்பாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவரோடு, தஞ்சை மண் சார்ந்த படைப்புக்களத்தைப் பற்றி பொதுவாகக் ‘கனலி கலை இலக்கிய இணையதளத்தின்’ நேர்காணல் பகுதிக்காக பேசியதிலிருந்து…. இக்காலச்சமூகத்தில் - [சில கேள்விகள், சில பதில்கள்! நேர் கண்டவர்கள் -க.விக்கேனஷ்வரன் வே.நி.சூர்யா](https://kanali.in/சில-கேள்விகள்-சில-பதில்க/) - கடந்து சில மாதங்களாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கும் இதுவரை சிறுகதை தொகுப்பு வெளியிடாத சில எழுத்தாளர்களிடம் கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர்கள் அளித்துள்ள பதில்களை தொகுத்து இந்த நேர்காணலை கொண்டு வந்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் தொடர்ந்து இயங்க இந்த நேர்காணல் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். இலக்கியத்துடனான அறிமுகம் எப்படித் துவங்கியது? காளி பிரசாத்: சொந்த ஊர் மன்னார்குடி. - [விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் -வனவாசி (கண்ணீரைப் பின்தொடர்தல்)](https://kanali.in/கண்ணீரைப்-பின்தொடர்தல்-2/) - இந்திய வரலாறு குறித்து டி.டி. கோசாம்பி அளிக்கும் சித்தரிப்பை படிக்கும்போது மெதுவாக நம் மனதில் ஒரு சித்திரம் உருவாகி வரும். இந்திய வரலாறென்பது வனத்திற்கும் பிற நிலப்பகுதிகளுக்கும் இடையேயான தொடர்ந்த போராட்டம் தான். கோசாம்பி இதை ஒரு கொள்கை போலவே முன்வைக்கிறார். அது செவ்வியல் மார்க்சியத்தின் கொள்கை. சேகரப்பண்பாடு X உற்பத்திப்பண்பாடு, மேய்ச்சல் பண்பாடு X வேளாண் பண்பாடு என மார்க்ஸியம் எப்போதுமே இருமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. மழைக்காடுகள் நிரம்பிய ஒரு பெரும் நிலப்பரப்பு கோசாம்பி காட்டும் அதிபுராதன - [கண்ணீரைப் பின்தொடர்தல](https://kanali.in/கண்ணீரைப்-பின்தொடர்தல்/) - முன்னுரை : குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற தொடரை அதில் எழுதினேன். இணையத்தின் வசதிக்கேற்ப மிகச்சுருக்கமான வடிவமே அதில் வெளிவந்தது. அக்கட்டுரைகளின் முழுவடிவம் இந்நூல். இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி - [வி.பி.சி. நாயர்,தமிழில் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)](https://kanali.in/முழுமையைத்-தேடும்-முழுமை/) - அப்துல் ரஹ்மான் ( வைக்கம்) முகம்மது பஷீர் புனை பெயர் வைக்கம் முகம்மது பஷீர். சிறுகதைகள், நாவல்கள் கட்டுரைகள் என சுமார் 60 ஆண்டுகளாக எழுதி வந்தவர். இவருடைய சிறுகதைகள், நாவல்கள் மலையாள இலக்கிய உலகில் மிகச்சிறந்த படைப்புகளாக கருதப்படுகின்றன. ' பிரேமலேகனம்'. 'பால்யகால சகி' ' என் தாத்தாவிற்கு ஓர் ஆனை இருந்தது. ' பாத்துமாவின் ஆடு' போன்ற நாவல்களும் ' எட்டுக்காலி மம்மூஞ்ஞு' ஆனை வாரி ராமன் நாயர்' ' பூவம்பழம்' - [கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்)](https://kanali.in/கே-பி-கேசவ-தேவ்-பிள்ளை/) - புனை பெயர்: பி. கேசவ தேவ் இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். மார்க்சீய சிந்தனையாளர். சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவை: ‘பிரதிக்ஞை’, ‘நிக்ஷேபம்’, ‘கொடுங்காற்று’ முதலியவையாகும். நாவல்களில் ‘ஓடையில் நின்னு’, ‘ப்ரந்தாலயம்’, ‘அயல்க்கார்’ முதலியவையாகும். ‘அயல்க்கார்’ மருமக்கள் தாயத்தினால் எழுந்த பிரச்சினைகளையெல்லாம் தெளிவாகச் சித்தரித்த நாவல். மத்திய, மாநில சாகித்ய அகாதமி அவார்டுகள் பெற்றவர். இவருடைய நாவல்களும் திரைப்படமாக வெளிவந்துள்ளன. ‘ஓடையில் நின்னு’ என்னும் குறுநாவல்தான் ‘பாபு’ என்னும் பெயரில் தமிழிலும் திரைப்படமாக - [(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்.]](https://kanali.in/madath-thekkepaattu-vasudevan-nair/) - (எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர் “எனது இலக்கிய வாழ்க்கையில் கூடலூரிடம்தான் நான் மற்றெல்லாவற்றையும் விடக் கடமைப்பட்டிருக்கிறேன். வேலாயுதேட்டன், கோவிந்தன்குட்டி, தாயம் விளையாட்டுக்காரன் கோந்துண்ணி மாமா, காதறுந்த மீனாட்சி அக்கா போன்றவர்களின் ஊரான கூடலூரும், அம்மா, அப்பா, சகோதரர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் போன்றவர்களும் எனக்கு மிகவும் பிரியமான கதாபாத்திரங்கள்தான். என் சிறிய அனுபவ மண்டலத்தில் உட்பட்ட ஆண்கள் பெண்களின் கதைகள் தான் என்னுடைய இலக்கியத்தில் முழுமையாக உள்ளன. மேலும் சொல்வதென்றால் அவைகள் எல்லாம் - [தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்' [கண்ணீரைப் பின்தொடர்தல்]](https://kanali.in/தாரா-சங்கர்-பானர்ஜியின்/) - நாவல் காலம் மாறுவதைப்பற்றி பேசும் ஒரு இலக்கிய வடிவம்’ மிக பொத்தாம்பொதுவான ஒரு கூற்று. ஆனால் வியப்பூட்டுமளவுக்கு சரியானதும்கூட. உலக இலக்கியத்தின் மகத்தான ஆக்கங்கள் பலவும் காலமாறுதலை விரிவாகச் சொல்வதையே கருவாகக் கொண்டுள்ளன. காலம் மாறுவது எதனூடாக தெரியவருகிறது? வாழ்க்கை மாறுவதனூடாக. ஆகவே அது வாழ்க்கையின் இயக்கத்தைப் பற்றிப் பேசும் கலை. வாழ்க்கை மாறும்போது மதீப்பீடுகள் மாறுகின்றன. ஆகவே நாவல் மதிப்பிடுகளின் உண்மையான சாரம் பற்றி விவாதிக்கும் கலை. மதிப்பீடுகள் மாறும்போது ஏற்படுவது ஆழமான உணர்ச்சிக்கொந்தளிப்பு. ஆகவே - [குர் அதுல் ஐன் ஹைதரின் "அக்னி நதி" (கண்ணீரைப் பின் தொடர்தல்)](https://kanali.in/agni-nathi/) - பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும் சாக்கடைத் திறப்புகள். சரிந்த பாசிபற்றிய படிக்கட்டின் வழியாக நடந்தேன். மூதாதையருக்காக நீர்க்கடன் செய்யும் திரள். மரண மந்திரங்கள். துயரம் கப்பிய முகங்கள். இறந்துபோன ஏதோ காலத்தின் இன்றைய தோற்றங்களாகத் துறவிகள். மணிகர்ணிகா கட்டத்தின் ஆரவாரத்தைத் தாண்டி நடந்தேன். பிறகு தாங்க முடியாத அமைதி - [புதியிடத்து மடத்தில் (மலையாற்றூர்) கே.வி.இராமகிருஷ்ணன் (முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]](https://kanali.in/kv-ramakrishnan/) - (புனைபெயர்: மலையாற்றூர் இராமகிருஷ்ணன் இலக்கியச் சேவை: இவரின் சிறுகதைகளும் நாவல்களும் பாமர வாசகர்கள் முதல் இலக்கிய விமர்சகர்கள் வரை பலராலும் பாராட்டப்பட்டவை. நாவல் சில நனவோடை முறையில் எழுதப்பட்டவை. இவருடைய சிறுகதைகள் பலவும் நகைச்சுவை மிளிர்ந்ததாகும். நாவல்களில் ‘வேர்கள்’, ‘ஐந்து சென்ட்’, ‘யந்திரம்’, ‘நெட்டூர் மடம்’ முதலியன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதும், நினைவில் நிற்கக் கூடியதுமாகும். ‘வேர்கள்’, ‘ஐந்து சென்ட்’ முதலிய நாவல்களை ‘குறிஞ்சி வேலனின்’ மொழிபெயர்ப்பால் தமிழ் வாசகர்கள் நன்கு அறிந்துள்ளனர். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாகவும் - [விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி (கண்ணீரைப் பின்தொடர்தல்)](https://kanali.in/pathar-panjali/) - பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதோ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை - [ஒரு குடும்பம் சிதைகிறது-எஸ். எல். பைரப்பா,[கண்ணீரைப் பின்தொடர்தல்]](https://kanali.in/kanneerai-pin-thodarthal/) - யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் பார்க்க நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக போட்டியிட்ட - [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள். (தகழி சிவசங்கர பிள்ளை)](https://kanali.in/முழுமையைத்-தேடும்-முழும-2/) - கொச்சுக் காங்கோலி கிருஷ்ண பிள்ளை (தகழி) சிவசங்கர பிள்ளை (புனை பெயர்: தகழி சிவசங்கர பிள்ளை இலக்கியச் சேவை: சிறுகதை, நாவல், கட்டுரைகள் எழுதுபவர். தகழியின் சிறுகதைகளும் நாவல்களும் கேரள மண்ணின் மணம் தவழும் எல்லா மனிதக் குணங்களைப் பற்றியும் சித்தரிப்பன. சிறுகதைகளில் குறிப்பிடத் தக்கவை: ‘வெள்ளப்பொக்கம்’, ‘சாத்தானின் கதை’, ‘பாகம்’, ‘கெட்டு தாலியின் கதை’, ‘தல்லாள்’, ‘கிருஷிக்காரன்’ என்பவையாகும். நாவல்களில் ‘செம்மீன்’, ‘கயறு’, ‘ஏணிப்படிகள்’, ‘இரண்டிடங்கழி’, ‘பலூன்கள்’ முதலியன குறிப்பிடத் தக்கவையாகும். ‘செம்மீன்’ முதலான நாவல்கள் - [கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)](https://kanali.in/kodayil-thalirntha-kulamai/) - 1 தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன். நவீன ஓவியத்தின் செறிவான தீற்றலுக்கு நிகரான உள்ளுறைகளைச் சிறுகதைகளில் படைத்தவர். இன்னொருவகையில் சொல்வதானால் கவிதையின் தொனிப்பொருளை ஏற்ற நவீன உரைநடைக் கவிதை எனலாம். முதல் கால் நூற்றாண்டு காலத்தில் எழுதியவை வடிவம் சார்ந்த நவீனத்துவ அழகியலை ஏற்றவை. இவ்வம்சம் நுட்பமாக சிறுகதையின் - [தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த புரிதலும்.](https://kanali.in/en-parvaiyil-naveena-kavithai/) - பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில் எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு முன்பு மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சூறாவளி போன்ற பத்திரிக்கைகள் இருந்தன. புதுக்கவிதை வடிவம் பெறுவதற்கு முன்புவரை வசன கவிதை நடை பிரபலமாக இருந்துள்ளது. 1939 ஏப்ரல் மாதம் க.நா.சு தனது சூறாவளி பத்திரிக்கையில் மயன் என்ற புனைப்பெயரில் எழுதிய மணப்பெண் என்ற - [குரல்கள்](https://kanali.in/kuralgal/) - வராண்டா கிரில் வழியாக மதில் சுவரிலிருந்து மரத்துக்குத் தாவிய அணிலைப் பார்த்தார். இதே வராண்டா கிரில்லை பிடித்துக்கொண்டு அணிலைக் கண்டவுடன் குதித்த தன் மகனை நினைத்துக்கொண்டார். சூரிய ஒளி க்ரில்லில் இருந்த இரும்புப் பூக்களைத் தரையில் நிழல்கோலமாகக் காட்டியது. அவரைச் சுற்றி பலவித ஓசைகள்: எங்கோ ஒரு குயில் பாடியது, காகம் கரைந்தது, வாசலுக்கு வெளியே நாய் குரைத்தது. ஒருமுறை உறவினர் அபார்ட்மெண்டில் தங்கியபொழுது காலை எழுந்தவுடன் ஒரு சப்தமும் இல்லாமல் அமைதியாக இருந்த அறை அவரை - [நீரை மகேந்திரன் கவிதைகள்](https://kanali.in/neerai-magendran-kavithaigal/) - 1. அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன! அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன. அதிலிருந்து கிளை பரவியிருந்தோம் பூக்களும் கனிகளுமாக வசந்தம் கொண்ட காலத்தில் கீழவாடையின் கொடும் மின்னல்போல, துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு. ஆயிரங்கரங்களில் பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள் கொப்புகள் உதிர்ந்தன, கூடுகள் சிதறின, இன்றோ நாளையோ ஓட்டை உடைத்து தலை சிலுப்பும் கானாங்குருவிகளின் கேவல், கொடும் மழையில் அடித்துக் கொண்டு போனது. யாருக்கு யார் ஆதரவு ? உடுப்புகளோடு எங்கெங்கோ ஒண்டினோம். எப்படிச் - [அர்ஜூன்ராச்-கவிதைகள்](https://kanali.in/arjunrach-kavithaigal/) - 1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம் கத்திரியைக் கையளிப்பதுமற்றும்ரிப்பன் வெட்டித்தொடங்கச்செய்வதுதொடங்கிவைக்க ஒருவர் கிடைத்துவிடுகிறார்ரசனைகளை அளவளாவிச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டுநேரே கல்லாப்பெட்டியிடம் செல்கிறார்.(தொடக்கத்திலேயே இன்னமும் வாழ்ந்து வருபவராதலால்ஆன்லைன் பரிவர்த்தனை பற்றி அறிந்திலார்)அவரது கல்லாப்பெட்டியோடு ஒப்பிட்டுக்கொள்கிறார்.அதில் ஒன்றுமே இல்லாததுமட்டற்ற மகிழ்ச்சியை மேலிடச்செய்கிறது.தன் உளங்கனிந்த வாழ்த்தினை அதில் முதல் வரவாக்கித்தருகிறார்அக்கணம் விளைந்த அறியாமை பொருட்டுதான் ஒரு ஃபைனான்ஷியரிடம்யாரும் அனுமதிக்கப்படாத முற்றத்து அறையில்மாதச்சம்பளத்திற்குஇப்போதவர்ஒரு கல்லாப் பெட்டியாக வேலைப் பார்த்து வருகிறார்.____2நண்பன்,அந்த மரத்தில் இலைகளைப்பார்த்துக்கொண்டிருந்தான்இலைகளுக்கு இணையாக இலைவிட்டிருந்தவெய்யிலை - [சிசு விவசாயம்-காயத்ரி மஹதி](https://kanali.in/sisu-vivasayam/) - "மனிதன் மீதான நம்பிக்கையைக் கடவுள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரம் தான் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு" -மகாகவி தாகூர். அம்மாவைக் கொண்டாடும் சமூகமாக நாம் மாறுவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்வதென்றால் இங்கு உள்ள அறிவார்ந்த சமூகத்தில் அடக்கப்படும் ஒடுக்குமுறையின் வெறுப்பைக் கையாள அம்மா மட்டும் தான் சொல்லிக் கொடுக்கிறார் என்று முழுமையாக நம்புகிறோம். ஒவ்வொரு குழந்தைகளின் வளரும் பருவத்தில் இந்தச் சமூகம் கொடுக்கும் அத்தனை அழுத்தங்களையும், வெறுப்பையும், கோபத்தையும் பழி தீர்க்க நினைக்கும் போது, அம்மாவின் அரவணைப்போடும், - [சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் - ரா.பாலசுந்தர்](https://kanali.in/india-enviroment-conservation/) - 1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா இத்தனை ஆண்டுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் பற்றி காண்போம். இந்த ஆண்டு ஆஜாதி – கா – அம்ரித் – மஹாத்சோவ் எனும் பெயரில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிவருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டங்களுக்கு - [கவிஞர் மாலதி மைத்ரியின் ‘பேய்மொழி’ கவிதைத் தொகுப்பினை முன் வைத்து,ஒரு உரையாடலும், சில நிகழ்வுகளும்…… -ம.கண்ணம்மாள்](https://kanali.in/malathi-maithri-book-review/) - “நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக்கும் நான் யாரென்று தெரியவில்லை ஏன் வந்தீர்கள் ஏனிங்கு வந்தோம் ஆனால் இருக்கிறோம்” -மாலதி மைத்ரி இவ்வரிகளிலிருந்து மாலதிமைத்ரியோடு உரையாடத் தொடங்கலாம் என நினைக்கின்றேன். அலை அலையாய்ப் பரவும் மனிதத்திரள்களின் முன்னே அர்த்தம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பது நல்லது. வெருள்வதற்கு ஏதுமின்றி நற்பதில்கள் பழுப்பேற்றம் இல்லாத பக்கங்களாய் நம்மை அடையும் போது, அது ஒரு களையான சித்திரமாகின்றது. இக்கேள்விகளுக்கான இடமாக சமயம், வரையறுக்கப்பட்ட நியதிகள், மரபுகள், பழக்கம், அறிவார்ந்த சமூகம், நிறுவனங்கள் உள்ளிட்டவை - [‘சந்திரப் பிறையின் செந்நகை’](https://kanali.in/about-uyir-then-sukumaran/) - 1 நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத் திரும்ப வாசித்த அனுபவம் இயல்பாகவே மனதில் ஒரு வகைப்பாட்டை உருவாக்கியுள்ளது. சில நாவல்களைக் கலைப்பெறுமதி மிக்கவை என்றும் சிலவற்றைக் கலையம்சம் குன்றியவை என்றும் வகை பிரித்துள்ளது. தி.ஜானகிராமன் நாவல்களில் மோகமுள், அம்மா வந்தாள், மலர் மஞ்சம், மரப்பசு, உயிர்த்தேன் ஆகிய ஐந்தையும் கலைப்பெறுமதி மிகுந்த படைப்புகளாகக் கருதுகிறேன். - [முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்](https://kanali.in/mugamudi-veeran-mayaavi/) - இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத் தொட்டிராதவன். ஆனால் நாள் முழுதும் நாங்கள் விளையாடும் மைதானத்தில் தான் அவனும் இருப்பான். கையில் ஏதேனுமொரு புத்தகத்தோடு. புளியமரங்களால் சூழப்பட்ட அம்மைதானத்தின் நிழல் அவனுக்குப் படிப்பறையைப் போல. ஒருமுறை ஆள்பற்றாக்குறையால் எங்கள் அணிக்கு விளையாட வருமாறு அழைத்ததற்கு முடியாதென பதிலளித்து விட்டு புத்தகம் - [அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:](https://kanali.in/palli-manavargalin-kathigal/) - யானையும் வேட்டைக்காரனும் பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு) காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான். அதற்காக ஒரு பெரிய குழியைத் தோண்டி அதன்மேல் இலை தழைகளை வைத்து மூடினான். யானை விழுந்துவிடுமா என்று தெரிந்துகொள்வதற்காக அதன்மீது எகிறி குதித்தான். அவன் அக்குழியில் விழுந்துவிட்டான். அவனால் குழியிலிருந்து மேலே ஏற முடியவில்லை. யானை வந்தது. தன் தும்பிக்கையை நீட்டியது. பூனையும் நானும் ஜே. - [கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்](https://kanali.in/karupu-mazhai/) - எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக.. பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன். என்னோடு என் இரண்டு அண்ணன்கள், அக்காக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு பிடி மண்ணைப் பெற்றனர். சாயங்கால மஞ்சள் வெயிலில் சவப்பெட்டி இறக்கிய குழியைச் சுற்றி அனைவரும் சோகமான முகத்தோடு நின்று கொண்டிருந்தனர். குழியிலிருந்தசவப்பெட்டியில் அவன் நிம்மதியாகப் படுத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும்போல, எதுவும் நடக்காதது - [எப்பவும் போலத்தான்-காலத்துகள்](https://kanali.in/eppavum-polathan/) - ‘ஹலோ ஸார்’ ஸ்ரீனிவாசனை கவனிக்காதது போல் இருந்தாலும் கூப்பிடுகிறார். ‘ஹலோ ஸார்’ ‘ஆபீஸுக்கா’ திங்கட்கிழமை காலை எட்டரை மணிக்கு, ஓரளவுக்கு நேர்த்தியாக உடையணிந்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தை எதற்காக ஒருவர் இயக்கிக் கொண்டிருப்பான். ‘நீங்க மண்டே பத்து மணி ஷோக்கு, பலான தியேட்டர் போவீங்களா ஸார்’ என்று கேட்கலாமா? இப்போது பத்து மணி ஷோ என்று ஒன்று இருக்கிறதா? பலான படங்கள் கூட அலைபேசியிலேயே கிடைக்கும் போது, எதற்கு திரையரங்கம். ‘ஆமாம் ஸார்’ ‘எல்லா நாளும் - [ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்](https://kanali.in/odungal-appa/) - நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என் உடலுக்கு மொழியில்லாததால் அதற்கு நேற்றும் இல்லை நாளையும் இல்லை. சதையின் பேசாத ஒரு பிண்டம் எப்படி ஒரு கடிதம் போல உலகிற்குள் தரப்படமுடியும் என்று காட்டியது என் அம்மாதான். என்னுடைய அம்மா என்னை அடித்தளத்து ஃப்ளாட்டின் ஒருபகுதியில் பெற்றெடுத்தாள், அது கோடைக்காலம், மேலிருந்து - [குறி-எம். எம். தீன்](https://kanali.in/kuri/) - நவீனாவின் சிறு கைப்பையில் இருந்த அலைபேசியின் அழைப்புஒலி சிணுங்கலாக அழைத்தது. அவள் கைப்பையைத் திறந்து அலைபேசியை எடுக்க மனமில்லாதவளாக இருந்தாள். மீண்டும் அழைப்பு வந்தது.யாரோடும் பேசும் மனோநிலை இல்லை. இப்போதெல்லாம் அடிக்கடி அப்படியொரு சுயவெறுப்பு மனதைப் பீடித்துக் கொள்கிறது. இந்த வாழ்க்கையில் எந்தச் சாரமும் இல்லை என்பதாகவே உணர்ந்தாள். எந்தப் பிடிப்பும் அர்த்தமுமற்ற இந்த வாழ்க்கையை ஏன் நீடிக்கணும் என்று சொல்லிக் கொண்டாள். மீண்டும் அலைபேசி அழைப்பு. அவனேதான். இந்த நேரத்தில் அவனிடம் என்ன பேச வேண்டியதிருக்கிறது. - [ஜீவன் பென்னி கவிதைகள்](https://kanali.in/jeevan-benny-kavithigal/) - வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள் சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள், ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி அடுக்கி வைத்துக்கொள்கின்றனர். * கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது உடல் முழுவதும் குண்டுகளைச் சுற்றிக்கொள்கின்றனர். * அடைக்கலத்திற்கென ஏதோவொரு வாசலைத் தட்டிக்கொண்டிருந்தவர்கள், போரில் சரணடைந்த உடல்களின் காயங்களுக்கு மருந்து கட்டிக்கொண்டிருக்கின்றனர். * ஒவ்வொரு முறையும் சில இரக்கங்களுக்கென கையேந்தி நின்றிருந்தவர்கள், ஒரு போருக்குப் பின்பாகப் பிணங்களைக் கணக்கெடுக்கும் - [வீழ்ச்சியும் மீட்சியும் - வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து](https://kanali.in/veelchiyum_meecheyam/) - 1 ஒரு பந்தென இருக்கிறோம் கடவுளின் கைகளில் அவரதைத் தவறவிடுகிறார் தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத் தன் பாதத்தால் தடுத்து முழங்காலால் எற்றி புஜங்களில் உந்தி உச்சந்தலை கொண்டு முட்டி இரு கைகளுக்கு இடையே மாறி மாறித் தட்டி விளையாடுகிறார் மறுபடியும் பாதத்திற்கு விட்டு கைகளுக்கு வரவழைக்கிறார் ‘' நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை'' பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும். - பிதாவே, இசை வண்ணநிலவனின் சிறுகதைகள் வாசித்து முடித்தபோது இசையின் இக்கவிதை மனதை - [கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்](https://kanali.in/kamba-nadhi_reinees-iyyaer/) - நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது வியக்கிறேன். வண்ணநிலவனின் எஸ்தர் கதையை முதன்முதலாக வாசித்தபோது அடைந்த அத்தனை கலவையான உணர்வுகளும் இப்போதும் வாடாமல் கிடக்கும் மனத்துள். எஸ்தரை எத்தனை முறை வாசித்திருப்பேன் அறியேன். பிறகு, வண்ணநிலவனின் பெயர் எங்கிருந்தாலும் தேடி வாசிப்பது பழக்கமானது. அப்படித்தான் மிருகம், பலாப்பழம் எல்லாமும் படித்தேன். - [ஆதரவின்மையின் தயை](https://kanali.in/aathravinamien-thei/) - சிறுகதைகள் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் சகோதரரும் எழுத்தாளருமான எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைப்படி "தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை" என்ற வண்ணநிலவனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை புத்தகச்சந்தை முழுவதும் தேடி பின்னர் பரிசல் புத்தகநிலைய கடையில் கண்டடைந்தேன். தொகுப்பை அப்போதே வாசித்திருந்தேன். அயோத்தி, யுகதர்மம், மல்லிகா போன்ற சிலகதைகள் அபாரமாக இருக்கிறதே என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் எல்லோராலும் பெரிய அளவில் பேசப்பட்ட "எஸ்தர்" சிறுகதையின் ஆழம் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை. இந்தக் கதையில் அப்படி - [தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்](https://kanali.in/vannanilavan-ravi-subramaniyan/) - வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும் வார்த்தை வேறு செயல் வேறு இல்லையா... அவருக்கு இரண்டும் ஒரே நேர்க்கோடு. அன்பு பற்றிப் பேசும் வித்தார அலங்காரச் சொல் அழகர் அல்லர் அவர்; செயல் அழகர். அவர் கதைகளை, அதில் வரும் மனிதர்களை என் கல்லூரிக் காலம் முடிந்த பின் நான் - [பாவனையற்ற அன்பின் மொழி](https://kanali.in/பாவனையற்ற-அன்பின்-மொழி/) - வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இச்சிறுகதைக்கு ஓரிடம் உண்டு. எங்கள் நண்பர்கள் குழாமில் அதிகமாக விவாதிக்கப்பட்ட சிறுகதைகளுள் ஒன்று. இந்த இடத்தில் அழியாச்சுடர்கள் தளத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது என் கடமை. தமிழில் வாசிப்புக்குப் புதியவர்களுக்கு நான் கண்ணை மூடிக்கொண்டு பரிந்துரைக்கும் தளம் அது. தமிழில் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் - [தஸ்தாயெவ்ஸ்கியின் திகிலூட்டக்கூடிய டெமான்ஸ்-ஓரான் பாமுக்](https://kanali.in/dostovesky-demons/) - எனது பார்வையில் டெமான்ஸ் (Demons) நாவல் எக்காலத்திற்குமான மிகச் சிறப்பான நாவல். முதன் முதலாக எனது 20வது வயதில் அந்த நாவலை வாசித்தேன். அது என்னில் ஏற்படுத்திய தாக்கத்தை இவ்வாறுதான் கூறவேண்டும் – “நான் ஸ்தம்பித்துவிட்டேன், அதிர்ச்சிக்குள்ளானேன், வேறெந்த நாவலும் என்னை இந்தளவிற்கு ஆழமாகப் பாதித்ததில்லை. மனித ஆத்மாவைப் பற்றி வேறெந்த கதையும் இந்தளவிற்கு விவரமான அறிவுடன் சொல்லப்படவில்லை.“அதிகாரத்தின் மீது மனிதனுக்குள்ள ஆசை, அவனுடைய மன்னிக்கும் குணம், தன்னைத் தானேயும் மற்றவர்களையும் ஏமாற்றும் திறமை, வெறுப்பவர்களிடம் அவன் - [தூக்கு](https://kanali.in/thuku/) - பர்மாவில் மழை ஈரம் கசிந்த ஒரு காலை நேரம். மஞ்சள் நிறத் தகடு போன்ற மெல்லிய ஒளி சிறைக்கூடத்தின் உயரமான சுவர்களைத் தாண்டி அதன் முற்றத்தில் சாய்வாக விழுந்துகொண்டிருந்தது. சிறிய விலங்குகளின் கூண்டினைப் போல இரட்டைக் கம்பிகள் வரிசையாகப் பொருத்தப்பட்டிருந்த தண்டிக்கப்பட்டவர்களின் சிறைக் கொட்டிலுக்கு வெளியே நாங்கள் காத்திருந்தோம். ஒவ்வொரு கொட்டடியும் பத்துக்குப் பத்து என்ற அளவிலும் மரப்படுக்கையும் ஒரு பானை குடிநீரும் வைப்பதைத் தவிர வேறு ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. அவற்றில் சில அறைகளின் கம்பிகளுக்குப் - [மெய்யியலின் மதிப்பீடு-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்](https://kanali.in/meiyiyalin-mathipidugal/) - மெய்யியலின் சிக்கல்களை பற்றிய நமது சுருக்கமான மேற்பார்வை முடிவுக்கு வரும் நிலையில், மெய்யியலின் மதிப்பீடு என்ன, மற்றும் அதை ஏன் கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. மெய்யியல் என்பது, சூழ்ச்சியற்ற ஆனால் பயனற்ற அற்பத்தையும், நுண்கூர் வேறுபாடுகளையும், மற்றும் அறிய முடியாத பொருட்களை பற்றிய சர்ச்சைகளையும் தாண்டி, வேறு பலன் ஏதும் அளிக்கக் கூடியதல்ல என்ற மனப்போக்கு ஒன்று இருந்து வருகிறது. இந்த மனப்போக்கை அறிவியலின் அல்லது நடைமுறை அலுவல்களின் தாக்கத்தால் பலர் - [வாழ்வெனும்  பெருந்துயர்](https://kanali.in/vazhvuenum-perunthuyar/) - அவளின் அவிழ்ந்து கிடந்த கூந்தல் இருளின் கருமையைப் பூசிக் கொண்டிருந்தது. அது இடைக்குக் கீழாகத் தாழ்ந்து தரையில் பரவியிருந்தது. மலையிலிருந்து வழியும் அருவியெனத் தலையிலிருந்து நீண்டு தொங்கிய கூந்தலை அள்ளி முடியத் திராணியின்றி அவள் அமர்ந்திருந்தாள். சூரியப் பொன்கதிர்கள் பட்டு மயிரிழைகள் பட்டு நூலையொத்தத் தன்மையில் மிளிர்ந்தன. அவள் தூணை அரவணைத்து தலையை அதில் சாய்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் இறுக மூடிக் கிடந்தன. உதடுகள் உலர்ந்து போயிருந்தன. தொண்டைக்குழிக்குள் விழுங்கப்பட்ட அழுகையின் எச்சம் விம்மல்களாக வெடித்துத் தெறித்தது. - [கண்ணீரின் உவர்ப்பை ருசித்தல்-கனலியின் 25 ஆவது இணைய இதழிற்கு ஒரு முன்னுரை - க.விக்னேஸ்வரன்](https://kanali.in/munnurai-25/) - கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் தனது நான்காவது ஆண்டின் முதல்நாளில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று என்னிடம் நானே (யாரும் நிச்சயம் கேட்க மாட்டார்களென்று தெரியும்) கேட்டுக்கொண்டால் எனது பதில்களை இப்படித்தான் தொகுத்துக் கொள்வேன் என்று நினைக்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதேநேரத்தில் பெரிய இலக்கியச் செயல்பாடுகள் எதுவும் இன்னும் செய்திடவில்லை என்கிற எண்ணமும் அதனுடனே வந்து உட்கார்ந்து கொண்டு என்னை வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்கவும் இயலவில்லை. மூன்றாண்டுகள் என்பது வாழ்நாளில் பெரிய - [தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது-ஸ்ரீநேசன்,பகுதி 2](https://kanali.in/srinesan-nerkanal-2/) - புகைப்படத்திற்கு நன்றி - அஜயன் பாலா 16. முதல் தொகுப்பு வெளிவந்து இருபது வருடங்களாகின்றன. இருபது வருடங்களுக்குப் பிறகும் இந்தத் தொகுப்பு நவீன கவிதைகளை நேசிக்கும் வாசகனாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.தற்போது மறுபிரசுரம் கண்டுள்ள காலத்தின் முன் ஒரு செடி தொகுப்பின்மீது நீங்களாகத் தொகுத்துக் கொள்ளும் கருத்துகள் முக்கியம் என்று நினைக்கிறேன். அதைப்பற்றி ஏதேனும் கூற இயலுமா? பல்லாண்டுகளாக வாசகனாக இருந்து, முப்பது வயதுக்குப் பிறகே முதல் கவிதை எழுதத் தொடங்கி, அதன் பின் ஐந்தாண்டுகளாக - [“இருட்டில் கிடைக்கும் சிறிது வெளிச்சம் சூரியனைவிடப் பிரகாசமானது” அரிசங்கர்](https://kanali.in/harisankar-interview/) - எழுத்தாளர் அரிசங்கர் சமகாலத்தில் நவீன தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் முக்கியமானவர். இதுவரை பதிலடி, ஏமாளி, உடல் என்கிற மூன்று சிறுகதைத்தொகுப்புக்களும், பாரிஸ் மற்றும் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்கிற இரண்டு நாவல்களும் வெளிவந்துள்ளது. இவை மட்டுமின்றி மாயப்படகு என்கிற சிறார் நாவல் ஒன்றையும் எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அரிசங்கர் இன்றைய நவீன வாழ்வில் மனிதர்களின் துயரை யதார்த்தமான மொழி நடையில் நமக்குச் சொல்கிறார். அரிசங்கரின் படைப்புகளில் வரும் பல்வேறு மனிதர்கள் ஒருவகையில் - [கலாமோகன் கவிதைகள்](https://kanali.in/kalamogan-kavithigal/) - ஏன் தவம்? இனி நான் தவங்கள்செய்யப்போவதில்லைஎமது யுகங்கள் அனைத்திலும்தூசிகள்தாம் வீடுகளைமூடும்போது… ஏன்தவம் செய்ய வேண்டும்?இனி என்னிடம்காடுகளிற்குப்போகும் எண்ணங்களும் இல்லை…கருகிய மலர்களுடன் உள்ளமரங்களைக் காணவா?மரணித்த மிருகங்கள்மேல் நடக்கவா?குடிசைகளை நோக்கிநான் விரைந்தேன்அவைகள் எரிந்து தூள்களாகி…எனது கண்ணீர்கள் மட்டும்பல முகங்களைக் காட்டிவிழித்தபடி… இரங்கியபடி…நான் கடல்களை நோக்கிச் சென்றேன்ஓடங்கள் அங்கேதற்கொலைகளைச் செய்தபடி.அனைத்து மீன்களும் நண்டுகளும் இறால்களும்ஆமைகளும்கரைகளும் துடித்தபடி…அப்போது எனக்கு நண்டுக்குப் பயம்.அனைத்தும் துடித்தபடிஓர் நண்டைத் தூக்கினேன்நான் அதனது துடிப்பை விழுங்கினேன்.அனைத்துத் தியான விருப்புகளையும்கருகச்செய்துகரையில் நான் ஓர்சாகும் நண்டானேன். அகதி மீண்டும் மீண்டும்பசியின் கத்தல்களேவயல்களில் - [ஒரு சிறு சொல்லும், ஒரு பெருஞ்சொல்லும்……. (ஸ்ரீ வள்ளி கவிதைகள் தொகுப்பினை முன் வைத்து)](https://kanali.in/oru-ciru-solum-perumsolum/) - நீ நான் எல்லாமேபெயருக்கு முகாந்திரங்கள்வாடாப் பூந்தோட்டம் போய்ப்பூப்போம் வா”- ஸ்ரீ வள்ளி இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும்நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன் வழியான தேடுதலும்ஆரம்பமாகின்றது. தேடுதலில் கிடைத்தலும், கிடைக்கப் பெறாதலும் ஏக்கமாகி,சரி செய்து கொள்ளும் விசாரணை முறையீடுகளாகத் தான் ஒரு கவிதைபரப்பிலும், உயிரி இயங்குதலைக் கொள்கின்றது. இப்படியாகத் தான் நவீனக்கவிதை செழுமையோடு, பன்பாங்கோடு விவாதிக்கப்படும் பலமனோபாவங்களுக்கு உட்படுத்திக் கொள்கின்றது. ஒவ்வொரு படைப்பும் பற்பலஆசைகளும், நிராசைகளும் நிரம்பியது தான். இதில் கவிதைச்செயல்பாடுகள்முழுமைப்படுத்திக் - [ஆழ்நிலை சூழலியல் - கற்பனாவாதத் தத்துவம்](https://kanali.in/aazhnilai-soozhaliyal/) - 'நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்' என்கிறார் பசுமை இயக்க ஆர்வலர் ராபின் எக்கர்ஸ்லி. 'மனித மையப்' பார்வையை கைவிட்டுவிட்டு சூழல் மையப் பார்வையை நாம் ஏற்றுக்கொண்டால், பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம், வளம் குன்றும் ஆபத்து போன்றவை நீங்கிவிடும் எனக் கருதி ஆழ்நிலை சூழலியல் (deep ecology) தத்துவங்கள் செயல்படுகின்றன. ஆழ்நிலை சூழலியல் தத்துவத்தின் பிழைகள், போதாமை மற்றும் - [பணம் பத்தும் செய்யும்](https://kanali.in/panam-pathum-seiyum/) - பாலில் இருக்கும் மலாய் (மேலாடை) எவ்வளவு செறிவானதாக இருக்குமோ அது போல படாடோபமான இளவரசன் ஒருவன் அரசர் வாழ்ந்து வந்த சாலையில் அவருடைய அரண்மனைக்கு எதிராகவே ஓர் அரண்மனை கட்டினான். அது அரசருடைய அரண்மனையை விட அற்புதமாக இருந்தது. அரண்மனை கட்டி முடிந்தவுடன் அதில் அனைவருக்கும் பளிச்சென்று தெரியும்படி ‘பணம் பத்தும் செய்யும்’ எனப் பொறித்து வைத்தான். அரசர் வெளியே வந்து அதைப் பார்த்தவுடன் தனது அரசவைக்கு இதுவரை வந்திராத, நகரத்துக்குப் புதியவனான அந்த இளவரசனை அழைத்து - [பா.ராஜா கவிதைகள்](https://kanali.in/raja-kavithigal/) - நிலுவை ஏமாற்றிடஎண்ணமில்லை.நம்பிக்கொடுத்தவர் முன்நாணயம்அரூபமாய்ச் சுழன்றுதள்ளாடுகிறது.தாமதம் வேண்டாம் எனரீங்காரமிடுகிறதுஇரவுப்பூச்சி.வாகனமில்லையேஎன்றதும்கால்கள் இருக்கிறதேஎன்கிறது.காலணி இல்லையேபாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.கால்களில் பெரு நோவுகைகள் இருக்கிறதே.கைகளால் எப்படி?சரி விடுசரீரத்தைப்பயன்படுத்துசாலையில் உருட்டு. • வட்ட வடிவப்பாதை விருப்பம்விருப்பமில்லைஎன்பதற்கெல்லாம் மாறாகமுந்திச்செல்லபின் சக்கரத்தால் எப்போதும் முடிவதில்லைஎன்பதே நியதிஇருந்தும்அதுதன்னை முந்தவேஇத்தனை வேகமாய்ச்சுழல்வதாய் எண்ணிமுன் சக்கரம் அடையும்பதற்றமும்கலவரமும்இப் பயணத்திற்கானதொருசிறந்த வழித்துணைஅல்லதுநாணயத்தை மேல் நோக்கிச்சுண்டும்விளையாட்டு. • பாடல் இசைக் கருவியை மீட்டியபடிவாசலில் நின்று குரலெழுப்பியவருக்குஸ்ரீ ராமர் வேடம் மிகப் பொருத்தமாயிருந்தது.உள்ளிருக்கும் நான்அன்றே தான்கஞ்சன் வேடமிட்டிருந்தேன்.அவரின் கீர்த்தனையில்மனம் லயித்தாலும்என் வேடத்திற்கு நியாயம் சேர்க்க - [பூவிதழ் உமேஷ் கவிதைகள்](https://kanali.in/poovithal-umesh-kavithgal/) - 1. நிலமும் பொழுதும் பழைய உயிரினம் நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும் கம்பும் பாலேறினால் காவலுக்குச் செல்லும் நான் கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும் விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன் இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று பொருமுவேன். தையல்சிட்டுக்களோ எருக்கம் விதைகள் போலக் காற்றில் மிதந்தபடியே கொறிக்கும். பரண் மீது ஏறி சீமெண்ணெய் டின்னைத் தட்டுவேன் விசிறி பறக்கும் பறவைகள் ஒலி மட்டுப்படும்போது தாழ்வதும் பிறகு பறப்பதும் இசை தவிர்த்த நடனம். பயிர் வளர்ந்தால் நிலம் வளரும் என்று - [பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்](https://kanali.in/patrick-kavanagh-kavithigal/) - என் தந்தையின் நினைவாக நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும் என் தந்தையை நினைவூட்டுகின்றனர் ஒருமுறை அவர் புற்கட்டுகளை அடுக்கிக்கொண்டிருந்தபோது மரணத்தோடு காதலுற்றார். கார்டினெர் சாலையில் நான் காணும், நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர் தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார் ஒருவேளை நான் அவருடைய மகனாகவும் இருந்திருக்கலாம் பிறகு லண்டனின் பேஸ்வாட்டரில் ஒழுங்கற்று இசைத்த பிடில் இசைக்கலைஞரையும் எனக்கு நினைவிருக்கிறது, அவரும் எனக்கு புதிராகவே இருந்தார். வண்ணமயமான, அக்டோபர் வானிலையில், நான் காணும் ஒவ்வொரு வயதான - [ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்](https://kanali.in/rajan-athiappan-kavithgal/) - நோவின் தூல வடிவம் காற்றில் புதையும் ஊத்தைச் சொற்களின் பிடிமண்ணை வாரி வீசுகிறது முதிர்காமம். பச்சைக் கூட்டத்தினிடையேவலியின் இளங்குருத்து தனித்து எரிகிறது. நெருப்பைப் பழிவாங்குவதற்கெனபொழிவித்த பெருமழையெல்லாம்அம்பல முற்றத்திற்கு வெளியேஅடங்கிப் போயின. அத்தாணி மண்டபத்தில்காய வைத்திருந்தஉறக்கப் போர்வைகளை உலர விடாதுமடித்து வைப்பதன்றிவலியின் பிசாசிற்குவேறு வேலையில்லை. பாழில் பிதுங்கியப் பீழைத் திரவியம்மூளியாய் நிற்கிறதுஉயிர் குடையும்இருளின் தரிப்புத் திரட்சியில். வலியின் கணிதம் சூனியம் பெருக்கும்எனவும்நோவு என்பதுதத்துவங்களின் செவிடு எனவும்புதிய கிளிப்பிள்ளைபழைய கிளிப்பிள்ளைக்கு வகுப்பெடுக்கிறது. காதடைக்கும் இரைச்சல்அண்ணாக்கு உரையாடல்மறுக்க மறுக்க உடலை உடுக்கும் - [பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்](https://kanali.in/byung-chul-han/) - நவதாராளவாத உலகில் 'சுதந்திரம்' என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான் (Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார். தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத அரசியலானது உளரீதியான ஒடுக்குமுறையை (psychopolitics) பிரயோகித்த விதங்களை தன்னுடைய புத்தகங்களின் மூலம் முன்வைக்கிறார். நம்முடைய உலகமே பெரிய பான்-ஆப்டிகானாக (Panopticon) உருவெடுத்துள்ளது. புறவயம் என்பதே இல்லாமல் ஆகி விட்டது. வெளி மற்றும் உள் ஆகியவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கான சுவர் - [இன்பா கவிதைகள்](https://kanali.in/inba-kavithigal/) - தையல்காரர்கள் வீதி நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்கால் விரல்கள் தன்னிச்சையாய்மிதித்துக்கொண்டே இருக்கின்றனபெரும்பாலும் புதுத்துணிகளையேதைக்க விரும்புகிறார்கள்பழைய கிழிந்துபோன துணிகளையாரும் தைக்கக் கொடுப்பதில்லையாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லைநறுக்கிப்போட்ட வானவில்லாய்வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டுசுற்றிலும் சிதறிக் கிடக்கின்றனதலைக்கு மேலே மெதுவாக வட்டமிடும் காற்றாடிஅமோனிய மையின் முங்கிப்போன முடிகளைஅலை அலையாய் விரித்துக்காட்டுகிறதுதையல்காரருக்கெனத் தனியாகக்கடைகள் தேவைப்படுவதில்லைஏதோவொரு கடையின் மூலையில்சாலையோரக் கடைகளுக்கு எதிரில்ஓரத்தில் இடம்பிடித்துக் கொள்கிறார்கள்ஒதுக்குப்புறமாக மூன்று சதுரங்கள் கிடைப்பதேபோதுமானதாய் இருக்கிறதுபுத்தம்புதுத் துணியைக் கொடுத்தாலும்உதறி, சுருட்டி, கட்டி, தூக்கி ஓரமாய்ப் போடுகிறார்கள்நாள்தோறும் ஏதோவொன்றை நானும்எழுதி, கிழித்து, தைத்துக்கொண்டுதான் - [சமரசம் மலர்ஸ்](https://kanali.in/samarasam-malars/) - என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் - [காவு](https://kanali.in/kavu/) - கமலாவால் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம், எதிர்காலமே இருண்டுபோன எண்ணங்களில் நித்திரை தொலைந்து போனது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்தபடி அறையின் இருட்டையே பார்த்துக் கிடந்தாள். சூரியன் உதிக்காமலேயே பொழுது மெல்ல விடிந்தபோது, மழை இன்னும்கூட தூறிக்கொண்டே இருந்தது. மழைக்குச் சனியன் பிடித்துவிட்டதென்று சலித்துக்கொண்டே எரியும் கண்களைக் கசக்கியபடி கமலா எழுந்தாள்! விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருந்துவிட வேண்டுமென்றே மனம் விரும்பியது. ஆனால், பார்த்து முடிக்கவேண்டிய கோப்புகள் சில அன்றைய கெடுவில் இருந்தன. வேலைக்குப் போயே ஆகவேண்டிய தலைவிதியில், - [ஓணி](https://kanali.in/oonee/) - 1 சாலையெங்கும் படர்ந்திருந்த கொன்றை மலர்களை முடிந்தவரை கூட்டியாகிவிட்டது. அந்த நெடுஞ்சாலையின் வலது முடுக்கின் விளிம்பில் சேர்த்துக் குவிக்கப்பட்ட கொன்றைக் குவியலை இரு கைகளாலும் அள்ளியெடுத்து தடுப்போரம் அலர்ந்துநின்ற கொன்றை மரங்களுக்கடியில் விசிறிக் கொண்டிருந்தாள் முருகசோதி அக்கா. பெய்ய பெய்ய சலிக்காது நீர்வடியும் அவ்விளிம்பின் தடுப்போரம் இட்டிருந்த பொந்து அடைந்திருந்தது. அங்குக் கொன்றையின் மஞ்சள் குழைத்த கரும்புலம் மண்டிக்கிடந்தது.அக்கா, போனவாட்டிபோல அரெகொறெயா சுத்தப்படுத்திட்டு போயிடாதே.. சரியா.. சூப்பர்வைசர்கிட்டே திட்டுவாங்க முடியாது... அங்க தேங்கி நிக்குற சேற சுத்தமா - [சூரம்பாடு](https://kanali.in/surampadu/) - சூரம்பாடு நடக்கும் போதுதான் அவனது இறுதி மூச்சு என்று நாங்கள் நால்வரும் முடிவு செய்தோம். அது அப்படித்தான் முடியுமென்பது எனக்குத் தெரிந்த விசயம் தான். என் பேச்சை மீறி மற்றவர்கள் ஏதும் சொல்லிவிட மாட்டார்கள். ஆனால், இந்த விசயத்தில் அவர்களுக்கும் முழுப் பங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவனை முற்றாக அழித்தொழித்து விட என்னை விட அதிக வெறி கொண்டு அலைந்தவர்கள் அவர்கள் தான். ஆனால், சில நாட்களுக்கு முன் அது மாறிப் போனது. நான் - [அவரவர் நியாயம்](https://kanali.in/avaravar-niyam/) - வெளியே காவல் நிலையத்தின் வாசலில் மூன்று சிறு குழுக்கள் நின்றிருந்தன. இப்படி யாராவது காவல் நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தால், உள்ளே ஏதோ ஒரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள் வேண்டாவெறுப்பாக நின்றுகொண்டிருக்க, ஒருகுழு மட்டும் பரபரப்பாக தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தது. அக்குழுவில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். மூன்று குழுவும் போதிய இடைவெளி விட்டு யார் பேசுவதும் யார் காதிலும் விழாதவாறு, சமயம் கிடைக்கும்போதெல்லாம் மற்ற இருகுழுக்களை முறைத்துக்கொண்டும் இருந்தன. காவல் - [அந்திமந்தாரை](https://kanali.in/anthimanthaarai/) - ‘பிரியமுள்ள அக்காவிற்கு, ஆண்டவரின் மேலுள்ள விசுவாசம் என்னை வழிநடத்துகிறது. உங்களுக்கு நெடுநாளாகக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் தான் நடக்கவேண்டும் என இருக்கிறது போல. ஒரு அசந்தர்ப்பத்தில் நாம் இருவரும் சந்தித்தோம். மனித வாழ்க்கையில் எல்லாமுமே நமக்குப் புரிய ஆரம்பிப்பது, நாம் கொடும்வலியின் கைகளில் அகப்பட்டிருக்கும் போதுதான். பாருங்கள் அக்கா! நலம் விசாரிக்க மறந்துவிட்டேன். முதலில் நீங்களும் தம்பியும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகிறேன். உங்களோடு கோட்டார் ஆஸ்பத்திரியிலிருந்த ஒவ்வொரு நாளையும் - [தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது -பகுதி-1](https://kanali.in/srinesan-interview/) - ஸ்ரீ நேசன் திருப்பத்தூர் வாணியம்பாடிக்கு அருகில் குந்தாணிமேடு கிராமத்தில் பிறந்தவர். இவரின் முதல் கவிதைத்தொகுதி “காலத்தின் முன் ஒரு செடி” 2002-லும், இரண்டாவது கவிதை நூல் “ஏரிக்கரையில் வசிப்பவன்” 2010-லும் வெளிவந்தன. மூன்று பாட்டிகள் என்கிற மூன்றாவது கவிதைத் தொகுப்பும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஜீ.முருகனுடன் வனம் சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். ஏலகிரி, ஜவ்வாது, நாயக்கனேரி போன்ற மலைப்பகுதிகளில் பல்லாண்டுகளாக இலக்கியக்கூடல்களை ஒருங்கிணைத்து வந்தவர்.தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கிருக்ஷ்ணகிரி அரசு கல்லூரியில் உதவி - [ஊறா வறுமுலை](https://kanali.in/ura-varumulai/) - குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெய்யில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும், பூவுமாக உடலில் வாங்கியிருந்தது. பேச்சிக்கு கல் குதிரை கனைத்திருக்காது என்று தெரியும். ஆனாலும் அதையே பார்த்தாள். அது தன் முகத்தை எஜமானியின் திசை நோக்கிக் கொடுத்திருந்தது. செதுக்கப்பட்ட அதன் அகலக் கண்களின் ஒரு பகுதி தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாய் பேச்சி உணர்ந்தாள். மற்றொரு - [ஆனந்த்குமார் கவிதைகள்](https://kanali.in/andhakumar-kavithigal/) - சில்லறை ஒரு பெரியரூபாய் நோட்டு மொத்தமும்சட்டென உடைந்துசில்லறைகளாய் மாறிவிட்டதைப்போலஒரு சின்னத் தடுக்கல்அந்த ஆளுயரக் கண்ணாடியைப்பிரித்துவிட்டதுஆயிரம் சின்ன கண்ணாடிகளாய்.ஒவ்வொரு சில்லிலும்இப்போது தெரிவதுஒரு குட்டி மிட்டாய்.சுவைத்துச் சுவைத்தாலும்ஒரு மிட்டாயின் ஆயுள்குறைந்தது இரண்டு நிமிடங்கள்.அவனது ஆளுயரம் இப்போதுஇரண்டிரண்டு குட்டி நிமிடங்களாகப்பிரிந்தும் சேர்ந்தும்இவன்முன் நிற்கிறதுபற்பல வண்ணங்களில். மருந்து உனக்கான மருந்தில்லைஇதுஒரு குட்டியூண்டுகாய்ச்சலுக்கானதுஇந்த குப்பியின் குறிப்பைவிடநீ கொஞ்சம் வளர்ந்துவிட்டதல்ல பிரச்சினை,உனது நோய்மையைச்சிறு துண்டுகளாக வெட்டிஇந்த மருந்திற்குத் தினம்தின்னக் கொடுக்கலாம்தான்ஆனால்கசப்பின் பயனல்ல'இன்னொரு வாயென'உனை ஆசையுடன் கேட்கவைக்கும்இனிப்பின் வியப்பேஉன்னைக் குணப்படுத்துமெனத்திரும்பவும் நீபரிபூரணமாக நம்பவேண்டும். விலை என்னிடம்இல்லாத செல்வமெல்லாம்ஏன் - [மார்க் ஸ்ட்ராண்ட் கவிதைகள்.தமிழாக்கம் - வே.நி.சூர்யா](https://kanali.in/mark-strand-poems/) - 1.பைசாசக் கப்பல்நெரிசலான வீதியினூடேஅது மிதக்கிறது,அனுமானிக்கயியலாத அதன் கொள்ளளவோ காற்றைப் போல.அது நழுவுகிறதுசேரிகளின் சோகத்திலிருந்துபுறநகர் நிலங்களுக்கு.இப்போது,எருதுகளைக் கடந்து,காற்றாலையைக் கடந்து,மெதுவாக அது நகர்கிறது.ஒருவராலும் கேட்க இயலாதபடிக்கு,இரவினூடே செல்கிறது சாவின் கனவு போல.நட்சத்திரங்களுக்குக் கீழ்அது திருடுகிறது.அதன் பயணிகளும் பணியாளர்களும்வெறித்துப் பார்க்கிறார்கள்;எலும்பைவிட வெண்மையானஅவர்களது விழிகளோஅசையவோ மூடவோ இல்லை. 2.எஞ்சியுள்ளவைமற்றவர்களின் பெயர்களினின்று என்னைக் காலிசெய்கிறேன்.எனது பாக்கெட்டிலிருப்பவற்றையும் காலிசெய்கிறேன்.எனது காலணியைக் கழற்றிச் சாலையோரம் விட்டுச்செல்கிறேன்.ராத்திரியில் கடிகாரங்களைத் திருப்பிவைக்கிறேன்;குடும்ப ஆல்பத்தைத் திறந்து என்னை ஒரு சிறுவனாகப் பார்க்கிறேன்.அதனால் என்ன பயன்? நேரம் தன் வேலையைச் செய்துவிட்டதே.எனது பெயரை - [சூழலியலின் முதல் விதி:உயிர்க்கோளத்தில் எல்லாம் எல்லாவற்றுடனும் இணைந்துள்ளது-த வி வெங்கடேஸ்வரன்](https://kanali.in/suzhalin-mudhal-veedhi/) - 1971இல் பேரி காமன்னர் எனும் புகழ் மிக்க சூழலியலாளர், உலக சூழலியல் இயக்கத்தின் மீது தத்துவ தாக்கம் செலுத்திய 'கிலோசிங் தி சர்கிள்' எனும் நூலை எழுதினர். இதில் சுற்றுச்சூழலின் முறைசாரா நான்கு விதிகளை வகுத்தார். முதல் விதி - எல்லாமே எல்லாவற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளது, இரண்டாவது விதி - எல்லாம் எங்காவது செல்ல வேண்டும் மூன்றாவது விதி - செம்மையாகச் செயல்பட இயற்கை அறியும் நான்காவது விதி - எதுவும் இலவசமாக வழங்கப்படுவதில்லை இவை இயற்பியலின் விதிகள் - [ஓங்குமினோ, ஓங்குமினோ-சரவணன் மாணிக்கவாசகம்](https://kanali.in/ongumino-ongumino/) - மது, சூதாட்டம் போல இலக்கியம் என்பது கூட ஒரு போதை தான். முன்னிரண்டில், மூளை வேண்டாம் என்று சொல்லச்சொல்ல மனமும், உடலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணப்படுவது போல இலக்கியத்திலும் நடக்கிறது. மனைவியின் நகையை அடகு வைத்து சிறுபத்திரிக்கை நடத்தியவர், வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை, புத்தகம் வெளியிட மடைமாற்றியவர் என்ற எல்லோருக்குமே சுயசிந்தனை சராசரி மனிதர்களை விட அதிகமாக இருந்திருக்கும், அழியப்போகும் வாழ்க்கையில் அழியாத ஒன்றை நிறுவிவிட வேண்டும் என்ற உந்துசக்தியே லாபநட்டக் கணக்குகளைப் பார்க்காமல், - [சமிதை-செந்தில் ஜெகன்நாதன்](https://kanali.in/samithai/) - சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் நீருக்கடியிலிருந்து எழும் குரலைப்போல அம்மா கூப்பிடுவது கேட்டுக்கொண்டே இருக்கவும் திடுக்கிட்டு எழுந்தேன். “ரஞ்சித்து.. பேபி செத்துருச்சாம்ப்பா” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மாவின் குரல் தடுமாறியது. “ஐய்யய்யோ.. என்னம்மா சொல்ற? நேத்துதான நம்ப வீட்டுக்கு வந்து பேசிகிட்டு இருந்துச்சு?” “ஆமாம்ப்பா” சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு - [கொம்பற்றவன்-வி அமலன் ஸ்டேன்லி](https://kanali.in/கொம்பற்றவன்-வி-அமலன்-ஸ்ட/) - 'சவுரி மறுபடியும் காணாம போயிட்டான்' என்பதுதான் உறவு வட்டத்தில் பேச்சாக இருந்தது. ஆனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படித் தீவிரமாகத் தேடி அலைந்ததெல்லாம் அவன் வாலிபனாக இருந்தது வரைதான். இப்போது அவன் ஐம்பதைத் தாண்டியவன். அதுமட்டுமல்ல பத்து பதினைந்து முறை இப்படித் தொலைந்திருப்பான். மிக உள்ளான கிராமத்தில் பிறந்து வளர்ந்து திரிந்து நடுத்தர வயது முதற்கொண்டு நாகப்பட்டினம் மாறி வந்த பிறகுதான் இப்படி திசையிழப்பு நிகழ்கிறது. தெரிந்து போகிறானா தெரியாமல் நிகழ்கிறதா என்று இன்னமும் யாருக்கும் தெரியாது. - [புற்று-பாவண்ணன்](https://kanali.in/putru/) - ”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும் பானைய தூக்கி இடுப்புல வச்சிகினு ஊட்டுக்கு நடந்து வந்துகினே இருந்தன். ஏரியத் தாண்டி, தோப்பத் தாண்டி, கருமாதி கொட்டாயயும் தாண்டி நடந்துவந்துட்டன். கால்வாய் பக்கமா திரும்பி நடந்துவர சமயத்துல எதுத்தாப்புல திடீர்னு ரெண்டு கோழிங்க ஓடியாந்துதுங்க. கெக்கெக்கேனு ஒன்ன ஒன்னு தொரத்திகினு என் - [ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் - வண்ணதாசன்.](https://kanali.in/ose-thatanum-aravathu-viralum/) - பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள். அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற் போலக் காற்றை ஒரு படலமாக அனுப்பிவைத்தால் நன்றாக இருக்கும். வீட்டுக்குள் போகலாம் என எழுந்திருந்த போதுதான் அதைப் பார்த்தாள்; அது திண்ணையில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளின் பின்பக்க டேஞ்சர் லைட் வட்டத்தின் பக்கம் உட்கார்ந்திருந்தது. இப்படி வழி தப்பினது போல வீட்டுப் பொருட்களில் - [விக்டர்ஹியூகோ  சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்](https://kanali.in/victor-hugo-suttruvattam/) - "ரஷோந்தி மூசு" என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர். நிமிர்ந்த உருவம். பழுப்பு நிறம். கல்லூரிக்கால குத்துச்சண்டை சாம்பியன். நடக்கும்போது ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிரிக்கும்போது கண்களிலொன்று இறுக மூடியும், மற்றையது அரைவாசி திறந்தும் இருக்கும். கிறிஸ்தோப்பை நினைவில் கொண்டுவர முயன்றால் துள்ளல் நடையும் கண்களைமூடிய சிரிப்பும் தான் உடனே வரும். கிறிஸ்தோப் இராசேந்திரம் அய்யாவை, - [புகை](https://kanali.in/புகை/) - "உள்ள இழுல. புகைய வாயால உறிஞ்சு மெதுவா வெளிய விடு." "முன்னாடி ரெண்டு இழுப்புதான் கேப்ப. இப்போ தனியா சிகரெட் பிடிக்கயோ, தண்டவாளம் பக்கம் போறியா.தீப்பெட்டி இருக்கா" மணி அண்ணனோடு உரையாடல்கள் இப்படித்தான் ஆரம்பித்தது. மாமா இறந்த வீட்டில் அவரைக் கண்டேன். ஆள் ஒல்லியாக அடையாளம் தெரியவில்லை. எரிக் குழியில் பாடை கவிழ்த்து சவம் இறக்கும் போது, மாமாக்கு பிடித்தமான சிசர் பில்டர் இரண்டு பாக்கெட்டை அதில் போட்டார். "மாமா, பாத்திலா. மருமவன் தான் உமக்கு பிடிச்சதை - [ரோஜாப்பூக்கள்](https://kanali.in/rojapookal/) - மொட்டைமாடியிலிருந்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு பூந்தொட்டியை விளிம்பைப் பிடித்தபடி எடுத்துக்கொண்டு படியிறங்கி வந்தவனைப் பார்த்து “ஒனக்கு எதுக்குடா சுப்பையா இந்த வீண்வேல?” என்று கேட்டார் கந்தசாமி. ”தண்ணி ஊத்தி வளத்தவனே, செடியும் வேணாம், கொடியும் வேணாம்னு உட்டுட்டு போயிட்டான். அத காப்பாத்தணும்னு ஒனக்கு என்ன தலயெழுத்தா? ஒனக்கு என்ன மனசுல பெரிய பாரிவள்ளல்னு நெனப்பா?” வாசலில் இருந்த இரும்புக்கதவு இடித்துக் கழற்றப்பட்டு ஏற்கனவே ஓரமாக அடுக்கப்பட்டிருந்த ஜன்னல் சட்டகங்களோடு சேர்த்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அகலமாகத் திறந்திருந்த வாசல் - [மிருகம்](https://kanali.in/mirugam/) - எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால் நான் அங்கு சென்றதும் பயப்பட்டு விடுவேன். காரணம் அவள் வளர்க்கும் நாய்தான். அது மிகவும் பெரியது. மிகவும் நீளமான பற்கள். அது ஓர் பயங்கர மிருகத்தைப் போல. முதலாவது சந்திப்பில், நான் நடுங்கியதை அவள் கண்டுவிட்டாள். “பயப்பிடவேண்டாம் ரவி. ரூக்கி நல்லவன். முத்தமிடு - [சாருலதா](https://kanali.in/sarulatha/) - “சார் பாம்பு! பாம்பு! “ என்று லைட்பாய் ஆறுமுகம் கத்தினான். அப்போது தான் அந்த வாகை மரத்தடியில் உட்கார்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர் மாணிக் ரே துள்ளிக்குதித்து எழுந்தான். அவனுக்குப் பின்னால் இரண்டடி தூரத்தில் ஒரு குட்டிப்பாம்பு சாவதானமாகப் போய்க் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் மாணிக் ரேக்கு பயத்தில் உடல் புல்லரித்தது. அடிவயிற்றிலிருந்து உமட்டிக் கொண்டு வந்தது. ஆறுமுகம் அங்குமிங்கும் கல்லைத் தேடினான். ஆனால் பாம்பு அந்தக் கலவரத்தை நின்று தலையை - [புறாக்கூண்டு](https://kanali.in/purakkoondu/) - ஜன்னல் வழியாக திடீரென்று வீசிய காற்றே அவளுக்கு அவ்வெண்ணத்தை ஏற்படுத்தியது. வேலைகளை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை அரைகுறையாய் சாப்பிட்டு அசதியாக அறைக்குள் வந்து ஜன்னல் ஓரமாக இருந்த கட்டிலில் ஜன்னலை பார்த்தவாறு சாய்ந்தவாக்கில் படுத்துக்கொண்டாள். வோல்டேஜ் மாறி மாறி வந்துக்கொண்டிருக்க மின்விசிறி வேகமாகவும், மெதுவாகவும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் வெறுமையாக உணர்ந்தாள். ஏன் என்று அவளுக்கே புரியவில்லை. வெளியே அக்கம்பக்கத்து வீடுகளின் பேச்சு குரல்களும், சாலையில் செல்லும் வாகன சத்தத்தையும் உணராமல் எந்த சிந்தனையும் இல்லாமல் ஆனால், எதையோ - [வெதும்பல்](https://kanali.in/vethumpal/) - அன்று சுபத்ராவுக்கு சமையல் கட்டில் வேலை நிறைய இருந்தது. அம்மாவின் கைமணம் போல் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள். கற்றும் கொண்டாள். ஒருவேளை அப்பா பரமேசன் பேசும் பேச்சுக்களிலிருந்து வந்ததாகக் கூட இருக்கலாம். எங்காவது கல்யாணம் காட்சி என்று போய்விட்டு வந்தால் வீட்டில் அந்தப் பேச்சுத்தான் அதிகமாயிருக்கும். ‘சாம்பாரக் கொதிவிட்டுத் தாளிச்சா தானே வாசம். அத அவன் செய்ய மாட்டங்கறான். அப்புறம் எங்கயிருந்து வாசம் வரும். சொன்னா என்ன எதுக்கிறான். உன் வேலையப் பாருங்கிறான். எங்கிட்ட கரண்டி - [நுண் கவிதைகள்](https://kanali.in/nun-kavithaikal/) - காலுக்கடியில் பாதாளம். முறிந்த கிளையின் நிழலில் தொங்கும் என் சிறுபொழுது. --------- ஒரு கத்தியை செருகி வைக்க மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன். --------- வாதிடாமல் குப்பைத் தொட்டியாக்குகிறேன் உன்னை. நீயும் ஒதுங்கியே நடக்கிறாய். --------- மெளனப் பந்தை உன்னிடம் உருட்டிவிடுகிறேன். அந்த விலங்கு உன்னை விளையாட்டாக்குகிறது. --------- இன்னும் கிழியாமல் கசங்காமல் ஒரு குழந்தை போட்டோ. அந்தப் பைத்தியக்காரன் வெய்யிலில் சிலுவையோடு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். --------- சிலுவை சுமந்தலையும் மனிதனுக்கு எப்போதாவது ஒரு கை கொடுக்கிறது - [ரவி சுப்பிரமணியன் கவிதைகள்](https://kanali.in/ravisubramaniyan-kavithaikal/) - ஞானம் போதும் போதும் இருந்ததென அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து இன்னும் ஒரு நாளோ இரு நாளோ புகாரேதுமின்றி வான் நோக்கிக் கிடக்கிறது வெயிலையும் வாங்கிக்கொண்டு காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில் என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென எடுத்தேன் எத்தனை மருது, வண்ணம், வாசனை, வடிவம். தான்மை இல்லை சலனமில்லை மெல்ல அதை தரையிலேயே வைத்துவிட்டு நடந்தேன் எப்போதோ படித்தது நினைவுக்கு வர நீங்கள் மாறவேண்டும் ஒரு மலரைப்போல என்று. ஊரடங்கு வானத்து மேகங்கள் அலையவில்லை சூரியனைக் - [பா.ராஜா கவிதைகள்](https://kanali.in/pa-raja-kavithaikal2/) - உறங்கும் ஒருவன். அதிகாலை 4:43, எழுப்புகிறது எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று காதோரம் கிசுகிசுக்கிறது ஆர்வம் மேலிடவில்லை ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது அதற்கும் அலட்சியம் தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில் உன்னை காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன் என்ற போதும் கூட அச்சமோ பதற்றமோ இல்லை எந்த உத்தியும் கை கொடுக்காது போகவே 4:43..ற்கு வந்ததே கோபம் 4:42.. இன் தலையில் ணங்கெனக்குட்டியது தொலைந்ததாய்ச்சொல்லப்பட்ட வீட்டினுள் ஓர் தனியறையிலிருந்து பதறி விழித்தான் வீடோ - [ஜீவன் பென்னி கவிதைகள்](https://kanali.in/jeevan-benny-kavithaikal/) - பிரபஞ்சத்தின் கதைகளை சிறிய வெளிச்சத்தில் பின் தொடர்தல் 1. ஞானம் தனது பகுப்பாய்வைத் தொடங்கும் போது இப்பிரபஞ்சம் ஒரு சிறிய புள்ளியைப் போலிருக்கிறது. முடிகின்ற போது நாம் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல் மிகப்பெரியதாக இருக்கிறது. 2. இந்தச் சாலைகள் முடிவற்றவை நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவே இப்பட்டாம்பூச்சிகள் பிறந்து வருகின்றன. இக்கற்கள் ஆயிரமாயிரம் வருடங்கள் கழித்தும் இங்கேயேருக்கின்றன. சாம்பல் நிறப்பூக்கள் பூத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு குருவி தனக்கான சிறிய நெல்லை சேகரித்து வைக்கிறது. காலம் எப்போதும் ஒன்றைத் தனிமையில் - [ஸ்ரீநேசன் கவிதைகள்](https://kanali.in/srinesan-kavithaikal/) - சூரியனுடன் வருவேன் நான் இங்கிருப்பேன் இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன் மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ ஆகாது நானோ ஓர் இரட்டை ஆள் வசதிக்கு ஏறிக் கொண்டிருக்கும்போதே இறங்கியும் கொள்பவன். தையும் சித்திரையும் ஒன்றேதான் அம்மனை வணங்கி நிற்க ஆடி வர வேண்டியதில்லை. பனி ஓய்ந்து அனல் காய்ந்து மழையாக்கித் தரும் பகலில் இந்த - [டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்](https://kanali.in/time-is-a-beautiful-girl/) - 1. உழவரே! உழவரே! விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும் தானியம் போல பற்களை மாற்றி இருக்கிறேன் உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால் முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள் உழவர், அவளைப் பார்த்தவாரே "ச்சோ! ச்சோ" என காற்றில் பறக்கும் புழுதியையும் மாடுகளையும் அவளையும் ஏர்க்குச்சியால் விரட்டினார். அவளுடைய முளைக்காமலிருந்த பல் ஈற்றை அவர் காட்டுயானம் நெல்லில் கீறி இருக்கிறார், அதனால் மண்ணில் சற்று பெரிய தானியம் போல் விழுந்து எழுந்தாள். - [சாகிப்கிரான் கவிதைகள்](https://kanali.in/shahibkiran-kavithaikal2/) - கவி நிரம்பியிருந்தது அறை. எவ்வளவு புரட்டியும் அந்த நோட்டில் ஏதுமெழுதாத பழுப்பை உற்றுப் பார்த்தான் சுவரின் ஓவியத்துள் ஒளிந்திருந்து அவன் சிரித்ததை ஒரு கணம் திரும்பி மீண்ட இவன். ஏதுமற்றது வெளி. [ads_hr hr_style="hr-fade"] பதில் நீதானே, உன் பெயர்தானே என்றான். ஊமையாக, செவிடாக இருந்தேன். நன்றாக குலுக்கிய ஒரு பாட்டில் போலாகாதிருக்க முயன்றேன். நான் ஒரு விளையாட்டு "க்ளே" ஆகியிருந்ததைக் கண்டுபிடித்தது இதே கணம்தான். ஒரு நாயாக வாலாட்டவோ, கடித்து வைக்கவோ பயமாகவும் தயக்கமாகவும் இருக்கிறது. - [வியாகுலன் கவிதைகள்](https://kanali.in/வியாகுலன்-கவிதைகள்/) - 1) மூஸ் கவிதைகள் I. அந்தப் பூனை என் மடியில் படுத்திருந்தது ஒரு நிலவின் அமைதியைப் போல அந்தப் பூனைக்கு வினோதமான பெயர்கள் எல்லாம் இல்லை. மூஸ்… மூஸ்… என்றுதான் அப்பத்தா கூப்பிடுவார்கள் சுருக்கங்கள் நிறைந்த அவளது கரங்களில் விளையாடிக்கொண்டிருந்தது அந்த மூஸ் பூனைக்கு மூஸ் என்று யார்தான் பெயரிட்டு இருப்பார்கள் அந்த மூஸ் என்ற பெயர் அப்பத்தாவிற்கு யாரிடமிருந்து இடம்பெயர்ந்திருக்கக்கூடும் மூஸ் என்ற பெயரும் இப்போது இல்லை அப்பத்தாவும் இப்போது இல்லை பூனைகள் வினோதமான - [கு.அ.தமிழ்மொழி கவிதைகள்](https://kanali.in/கு-அ-தமிழ்மொழி-கவிதைகள்/) - 1) மிதிபடும் காலம் I. என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன் நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அதைத் தற்செயலாகப் பார்த்தேன் அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது ஓ! என் அன்புக் காலணியே! நீ கிடைத்ததில் பேரின்பம் உன்னை அப்படியே தூக்கி வந்து வீட்டில் வைக்கிறேன் கண்கொட்ட நாளும் கவனிக்கிறேன் வெயிலடிக்கையில் உன்மேல் நீரூற்றுகிறேன் மழை பொழியும்போது குடை பிடித்துக்கொண்டு உன்னருகே நிற்கிறேன் கருமுகில்கள் திரண்டு காற்று வீசும்போது - [ஸ்ரீநேசன் கவிதைகள்](https://kanali.in/ஸ்ரீநேசன்-கவிதைகள்/) - 1.கவிதை ஆவது சொற்களில் சொற்சேர்க்கையில் அதுவாக்கும் கருத்தில் விரவிய அணியில் அலங்காரத்தில் ஓசை நயத்தில் சொற்களிடைவெளியில் அங்குக் கண்சிமிட்டும் மறைபொருளில் பொருள்மயக்கத்தில் தொனியில் வடிவத்தோற்றத்தில் கற்பனையில் சிந்தனையில் வாசகனில் அவன் கூர்ந்த வாசிப்பில் அவனும் கவிஞனும் ஒன்றும் ஏதோ ஒரு புள்ளியில் என்றெல்லாம் தன் மின்னல் முகங்காட்டி அகம் கவர்ந்தாலும் எங்கிருந்தோ ஒளியூற்றாய் உருதிரண்டு விழித்த பின்னும் நிலைத்து மகிழ்த்தும் கனவுபோல் இடைவெளியில் இருண்மைக் காட்டிநமக்குப் பிடித்துப்போகும் மாயம் நிகழ்த்தும் ஒரு கவிதை. 2.கூதல் - [முத்துராசா குமார் கவிதைகள்](https://kanali.in/முத்துராசா-குமார்-கவிதைக/) - ஈச்சங்கை ஹைவேஸ் தாபா வாசலில் பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரமாகிய நான் அகல வாய்க்காவில் முளைத்தவள். மறுகாவையும் பஞ்சபாடையும் குடித்து ஆழ ஊன்றினேன். பீக்காட்டின் கரம்பைத் தின்று கறித்திமிருடன் பூத்தேன். தூண்டிலுக்கு புழுக்கள் தோண்டுகையில் பாதங்கள் கூசும். செதில் உடலேறி சறுக்கியவர்களை பிடித்திருக்கிறேன். ஓலைத் தலையினுள் தேடி ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன். தேன்மிட்டாய் பாகினை அரளிக்காயில் தடவி கண்ணெதிரே தின்றவளை தட்டிவிட்டிருக்கிறேன். ஹைவேஸ் தாபா வாசலில் சிவப்பு சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து - [இன்பா கவிதைகள்](https://kanali.in/inba-pomes/) - 1)நாடு மாறி நான் சிவப்புக் காதோலை கருப்பு வளையல் ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய் களக்கக் கட்டிய பூச்சரங்களென பிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக் காவிரிக்கரையில் முழு ஆடையோடு முழுகி வெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டு கரையேறும் கட்டுக்கழுத்திகள் படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டி மஞ்சள் தோய்த்தச் சரடைக் கழுத்தில் கட்டி முடித்தபின் முகூர்த்த மாலைகள் ஆற்றில் வீசியெறியப்பட்டன குளம் பிறந்த பின் பிறந்த கிராமத்திலிருந்து பொன்னியாற்றங்கரையேறி மெயின் கார்டு கேட்டில் இறங்க யோசனை தூரம் நீண்ட வரிசையில் கடவுச்சீட்டின் தாகத்தை - [ஆனந்த் குமார் கவிதைகள்](https://kanali.in/ஆனந்த்-குமார்-கவிதைகள்/) - அம்மும்மாவின் பால்கனித் தோட்டம் நிறைந்துவிட்டது. கத்தரி புதினா தக்காளி இருந்தாலும் அம்மும்மாவிற்கோ ரோஜா பைத்தியம் வளர்ந்த ஒரு ரோஜாவின் கிளைமுறித்து கிளைமுறித்து வேறுவேறு தொட்டிகளில் வளர்த்தெடுத்தாள். இனி இடமில்லை என ஆனபின்னும் குட்டி ரோஜாத் தைகளாய் ஒடித்து அதன் கீழேயே நட்டுவைத்தாள். ஒரு தொட்டியில் இத்தனை நட்டால் ஒன்றுமே பிழைக்காது என்றதை அவள் கேட்டமாதிரியில்லை காய்ந்த ரோஜா பதியன்களுக்கு தளும்பத் தளும்ப நீர் ஊற்றுகிறாள் அம்மும்மா உறங்கும் மதியவேளையில் குத்தி நிற்கும் சுள்ளிகளின் மீது பூக்களின் நிழல்பரப்பி நிற்கிறது பெரிய ரோஜாச்செடி அவள் எழுந்து வந்து பார்க்கிறாள் மூட்டில் கையூன்றி உதிர்ந்த இலைகளின் நிழல்களுக்கடியில் கண்டுபிடிக்கிறாள் இன்னுமோர் இடைவெளியை விழித்தபின் நகர் நடுவே அந்த ஏரியை வேலியிட்டு வைத்திருந்தார்கள். தொட்டிலுக்குள் எழுந்துவிட்ட குழந்தைபோல் கவிழ்ந்து கிடந்து உருள்கிறதது, அழவில்லை சமர்த்து. கம்பித் தடையின்றி ஏரியைப் பார்க்க சுற்றி வந்தேன். சாலை தாழும் ஒரு பழைய ஓடையருகே விரல்விட்டு வெளியே மணல் அளைந்துகொண்டிருந்தது ஏரி. மலையெனக்கருதி இருளை பாதிவரை ஏறிவிட்டேன் இடரும் எதன்தலையிலும் அழுந்த மிதித்தே வந்திருக்கிறேன். வழியென்பது ஒன்றேதான், மேலே. - [”தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல” - க.மோகனரங்கன் உடனான நேர்காணல்](https://kanali.in/interview-with-k-mohanarangan/) - கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக இலக்கிய ஆளுமையாளராக இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் க.மோகனரங்கன். ஈரோடு மாநகரைச் சார்ந்தவர். மீகாமம், இடம் பெயர்ந்த கடல், சொல் பொருள் மௌனம், அன்பின் ஐந்திணை, மைபொதி விளக்கு மற்றும் குரங்கு வளர்க்கும் பெண் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். கனலி கலை இலக்கிய இணைய இதழுக்காக கவிஞர் வே.நி.சூர்யாவும், ‘கனலி’ - க.விக்னேஷ்வரனும் இணைந்து தொகுத்த கேள்விகளுக்கு மின் -அஞ்சல் மூலமாக க.மோகனரங்கன் - [தன்வெடிப்பின் நாயகன் : யுகியோ மிஷிமா - கடலின் வனப்பிலிருந்து வீழ்ந்த மனிதன்](https://kanali.in/about-yukio-mishima/) - கிமிடகே ஹிரோகா எனும் யுகியோ மிஷிமாவிற்கு பல முகங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே தனது அசலான முகமாக உலகின் பிரதிபலிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களிலும் காண விரும்பிய மரணத்தின் முகத்தை நவம்பர் 25, 1970 அன்று ஓர் இராணுவக் கேந்திரத்தில் கண்டன. துண்டிக்கப்பட்ட அவரது தலை பல வருட உடற்பயிற்சியின் மூலமாக முறுக்கேறியிருந்த அவரது உடலைப் பார்த்திருந்தது. அவருக்குப் பொருத்தமான உருவகப் பண்பு நிறைந்த மரணம், இராணுவக் கேந்திரம்/துண்டிக்கப்பட்ட தலை/செப்புக்கு செய்யப்பட்டு வெளியே தொங்கும் குடல்/சீருடை/புகழ் மற்றும் - [ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்](https://kanali.in/oru-mugamoodiyin-opputhal-vaakkumoolam/) - எனது எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக, நான் அச்சங்கொண்டிருந்த தினசரி வாழ்க்கை தான் தொடங்குவதற்கான சின்ன சமிக்ஞையையும் வழங்கவில்லை. மாறாக, தேசம் ஏதோவொரு வகைக் குடியுரிமைப் போரில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிந்தது, உண்மையான போரின் போதிருந்ததைக் காட்டிலும் மக்கள் “நாளை” பற்றி வெகு குறைவாகவே சிந்தித்ததாகத் தோன்றியது. தனது பல்கலைக்கழக சீருடையை எனக்குத் தந்த பள்ளித்தோழன் ராணுவத்தை விட்டு வெளியேற்றப்பட்டான், நான் அவனுடைய சீருடையை அவனுக்கு திருப்பித் தந்தேன். பிறகு சொற்ப காலத்துக்கு நான் என்னுடைய நினைவுகளிலிருந்து, எனது இறந்த காலத்தின் - [முதலாளித்துவம் ஏன் ஞெழியை விரும்புகிறது? — எமி லெதர் உரை](https://kanali.in/முதலாளித்துவம்-ஏன்-ஞெழிய/) - கடல்வாழ் உயிரினங்கள் ஞெகிழிப் பைகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடும் சில புகைப்படங்களைப் பார்த்து நமக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். திமிங்கிலங்களின் குடலுக்குள் ஞெகிழி; ஞெகிழிப் பைகளுக்குள் மாட்டிக்கொண்டு இறந்துபோன ஆமைகளின் புகைப்படங்கள்; குஞ்சுகளுக்கு ஞெகிழியை உணவாக ஊட்டும் கடற்பறவையின் புகைப்படம்… 2016-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் கூடிய உலகப் பொருளாதார கூட்டமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. 150 மில்லியன் (1 மில்லியன் = பத்து இலட்சம்) டன் ஞெகிழிக் குப்பைகள் கடலுக்குள் இருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் கடலில் - [காகத்தை துரத்தும் வலியன்குருவி](https://kanali.in/thi-janakiraman-kurunovelkal/) - தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து நவீன இலக்கியத்தின் முக்கியமானதொரு பண்பாக அதன் அரசியல் பிரக்ஞையை குறிப்பிட வேண்டும். அரசியல் என்பதை வாக்கரசியல், கட்சி அரசியல் என்பவற்றில் இருந்து பிரித்துக் கொள்கிறேன். நவீன இலக்கியம் தனிமனிதனை நோக்கி அவன் அகத்துடன் உரையாடும் எத்தனத்துடன் எழுதப்படுவது. ஆகவே தனிமனிதனை பாதிக்கும் அதிகாரம், அரசு போன்றவற்றைப் பற்றின ஒரு புரிதல் என்பதையே அரசியல் என்று இங்கு குறிப்பிடுகிறேன். தமிழின் முன்னோடிப் படைப்பாளியான புதுமைப்பித்தனில் இருந்தே இந்த அரசியல் பிரக்ஞை சார்ந்த கூறுகள் - [அன்பின் நறுமணம்](https://kanali.in/anbi-narumanam/) - ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி மாதிரி மூத்தவர்கள் இருந்திருக்காங்க. என் சமகாலத்து நண்பர்கள் கரிச்சான்குஞ்சு, திருலோகசீதாராம், சாலிவாகனன், அப்பறம் பிரகாஷ், கலியமூர்த்தி, இப்போ தேனுகா, ரவிசுப்பிரமணியன், செல்வசேகரன், முத்து, இப்படி. நாளைக்கு இன்னும் புதிய இளம் நண்பர்கள் கூட எனக்குக் கிடைக்கலாம். இருக்கட்டும். எல்லாருமே ஒவ்வொரு வகைல எனக்கு - [நான், இன்ன பிற……](https://kanali.in/naan-inna-pira/) - “நான்” என்பது ஒரு நூற்றாண்டுக்கால அனுபவச்சாரம். காலத்துக்கும் “கை கோர்த்தல்”. இந்தக் கை கோர்த்தலும், ‘நான் இப்படித்தான்’ எனக்கட்டுமானம் செய்துக் கொள்ளலும், எஃகாக இறுகிக்கிடக்கும் சமூகத்தை உடைத்தலும், சாதாரண செயல் அல்ல. காலத்தேக்கத்தில் அடிப்பட்டு, வெளியேற முடியாமல் கால்களைப் பின்னிக்கிடக்கும் வளையத்தை விட்டு வெளியே வருதல் எல்லோர்க்கும் எளிதல்ல. ஒரு சமூகத்தைப் பார்த்து, அதை தன் மனதின் வழி இருத்தி, இவர்கள் இப்படியும் இருக்கலாம் என தான் விரும்புவதை எழுத்துக் கூட்டங்களின் வழி அமைத்துக் கொடுத்துள்ள - [தி.ஜாவின் ஆதார சுருதி](https://kanali.in/kottu-melam/) - ஒரு அசாதாரண மனநிலையில் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மன சூழ்நிலையில் தான் இக்கட்டுரையை எழுதுகிறேன் பழைய தஞ்சை மாவட்ட மனிதரும் மணிக்கொடி இதழின் ஆரம்பகால எழுத்துக்காரர்களில் சற்றே மூத்தவருமான தி.ஜானகிராமன், கிட்டத்தட்ட தனது கல்லூரிக் காலம் முடிந்து, நீளமான ஒரு ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர். கல்லூரி நண்பரான எம்.வி. வெங்கட்ராம் இவருக்கு எழுத்துலகில் மூத்தவர். முழு ஐந்து ஆண்டுகளையும் தன்னால் முடிந்த அளவிற்கு, மனித ஆளுமையின் பல்வேறு வகைகளைத் தனது வாழ்வனுபவத்தின் - [தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்](https://kanali.in/interview-with-thi-ja/) - வணக்கம், கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம். ஏற்கனவே ‘சொல்வனம்’ இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும் வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில் இணைந்து பேசிய சிறப்பான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது . அதைத்தவிர தி.ஜா-வின் நேர்காணல்கள் எதையும் கண்டறிய முடியவில்லை. ஏதேனும் ஒரு முறையில் தி.ஜானகிராமன் உடனான நேர்காணலை வெளியிட்டால் சிறப்பாக இருக்குமென நாங்கள் கருதியபோதுதான் ஒரு மாற்று எண்ணம் மனதில் உருவாகியது. தி.ஜானகிராமன் அவர்களால் - [தனது நிலத்தை வரைந்த தி.ஜானகிராமன்](https://kanali.in/thanathu-nilathai-varaintha-thi-jankiraman/) - தனது நிலத்தை வரைந்த எழுத்தாளர்கள் நிஜத்தில் பேரனுபவமான வாசக ஆதரவைப் பெற்றவர்கள். தி.ஜானகிராமனும் புனைவுகளை இருள் என்ற குறைந்த ஒளியில் ஒரு நெசவு மாதிரி ஒரு கனவைக் கட்டிக்காப்பது மாதிரி அறிவு தளத்திலிருந்து விலகி உணர்வு தளத்திலேயே தனது எழுத்தின் பாதைகளை அமைத்துக் கொண்டவர். மொழியால் அமையப்பெற்ற கலையை விலக்கி கலையால் அமையப்பெற்ற மொழியைக் காதலோடு பார்த்த கண்கள் அவருடையது. 1963-ல் வெளிவந்த அவரது மூன்று நெடுங்கதைகளான கமலம், அவலும் உமியும், தோடு இம்மூன்று கதைகளும் தான் - [தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/thi-ja-special-editon-2020/) - கனலி இணைய இதழ் வாசகர்களுக்கு வணக்கம் ! எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வாயிலாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் ஆசான்களில் ஒருவரான தி. ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்கிற பெரிய ஆசையும் கனவும் கனலி இணைய இதழ் தொடங்கிய போதே எங்களுக்கு இருந்தது. ஏற்கனவே, ‘சொல்வனம்’ - இணைய இதழ் தி.ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது என்றாலும் கனலி இணைய இதழும் அவருக்குப் பெருமைச் சேர்க்க வேண்டும் - [ஐந்தாம் இரவு](https://kanali.in/aintham-iravu/) - இவ்வாறு நான் கனவு கண்டேன்… பன்னெடுங்காலத்திற்கு முன்பு, அதாவது கடவுள்களின் யுகத்திற்குப் பின்னோக்கிப் பயணிக்கையில் நான் ஒரு போரில் துரதிர்ஷ்டவசமாகத் தோற்கடிக்கப்பட்டு உயிருடன் பிடிபட்டு எதிரிப்படையின் தலைவன் முன் இழுத்துச் செல்லப்பட்டேன். அக்காலத்தில் அனைத்து மனிதர்களும் உயரமாக இருந்தனர். தம் தாடிகளை நீளமாக வளர்த்திருந்தனர். அவர்கள் இடையில் அணிந்திருக்கும் தோல் வாரில் மாட்டியிருந்த போர்வாட்கள் குறுந்தடிகளைப் போலத் தோற்றமளித்தன. அவர்களது வில்கள் ஒரு கொடியைப் பிடுங்கி வளைத்துக் கட்டியது போல் விளங்கின. அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் மெருகேற்றுவதோ - [பச்சை மீனும் கடற்பரட்டைகளின் முட்டையும்.](https://kanali.in/japanese-seafood/) - செர்ரி மரங்களுக்குக் கீழே சூப் சாலட் மீன் எல்லாமே பூ இதழ்களால் அலங்கரிக்கப்படுகின்றன. பாஷோவின் கவிதை வரிகள் இவை. ஜப்பானிய உணவு மரபைத் துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டும் காட்சி இது. அதிகமான இடுபொருட்களின்றி, கூடியவரையில் புதிதாக, எளிய முறையில் சமைக்கப்பட்ட உணவுகளைத்தான் தொடக்கத்திலிருந்தே ஜப்பானியர்கள் விரும்பி வந்திருக்கிறார்கள். அதிலும் மீன் உணவு இல்லாத ஜப்பானைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. கடல் தரும் இன்பங்கள் ஜோமோன் காலகட்டத்தில் (கி.மு.5000-3500) அதிகமாக சிப்பிகளும் கிளிஞ்சல்களும் உண்ணப்பட்டன என்று அகழ்வாராய்ச்சிகள் - [ஜப்பானிய கலாச்சாரத்தின் உடல்மொழி அழகியல்](https://kanali.in/physical-aesthetics-of-japanese-culture/) - உலகில் அரங்கச் செழுமை கொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குவதை நாம் பார்க்க முடியும். உடல்கூறுக் கலைகளும், உடல்மொழியின் நுட்பங்களும் ஆழமாக வேரூன்றியுள்ள ஜப்பான் போன்ற கீழை நாடுகளில் மனித இயல்புகள் குறித்த நெகிழ்வுகளும், கறார் தன்மையற்ற மதிப்பீடுகளும் நிலவுவதையும், அங்கு உருவாக்கப்பட்டுள்ள பிம்பங்கள் மனித உறவுகள் குறித்த சமநிலைகளை உறுதி செய்வதையும் நாம் பரவலாகப் பார்க்க முடியும். அகிரா குரசோசாவின் ரோஷமான் படத்தில் மனித உறவுகளின் மீது பாய்ச்சப்படும் - [ஜப்பானிலிருந்து சில கவிதைகள்](https://kanali.in/japanese-poems/) - I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- ) டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள குழந்தைகளுக்காகவும் குழந்தைகளுக்குள் உள்ள பெரியவர்களுக்காகவும் எழுதுபவர் என்கிறார் அவருடைய மொழிபெயர்ப்பாளர். அது உண்மையும்கூட. [ads_hr hr_style="hr-dots"] வளர்ச்சி மூன்று வயதில் என்னிடம் கடந்தகாலம் இல்லை. ஐந்து வயதில் எனது கடந்தகாலம் நேற்றினுடையதாக இருந்தது. ஏழு வயதில் என்னுடைய கடந்தகாலம் - [நீல நிலவு](https://kanali.in/neela-nilavu/) - சில வேளைகளில் கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து அவை எவ்விதம் தொடங்கின என்று குழப்பமடைந்து விடுவேன். மேகங்களேதுமில்லாமல் பளிச்சிட்ட வானத்துடன் மிளிர்ந்த அழகிய நாள் அது, டோக்கியோ மாநகரத்தின் புறநகரில் ஃப்யூஜி மலைத் தொடர் தெளிவாகத் தெரியும்படி அமைந்துள்ள ஏழடுக்கு மாடிக் கட்டிடம். குளிர்சாதனக் கருவி அறையைப் பதமான குளிரில் ஆழ்த்தியிருந்தது. இருப்பினும், வெண்ணிற அங்கியும் கால்சராயும் அணிந்து மருத்துவப் பரிசோதனைக்காகக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு அதைவிடவும் செய்வதற்கு மேன்மையான காரியங்கள் இருப்பது போலக் - [லிஃப்டுக்குள்…](https://kanali.in/liftukkul/) - அன்று வெளியே கிளம்பியபோது, இப்படிப்பட்ட விரும்பத்தகாத நிகழ்வொன்றை எதிர்கொள்ளப்போகிறேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்று நான் களைப்பாகக் கூட இல்லை. உண்மையிலேயே நல்ல மனநிலையோடுதான் நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். லிஃப்டுக்குள் நுழைந்து கதவை மூடும் பொத்தானை அழுத்தி விட்டு, மூன்றாம் தளத்துக்குச் செல்லும் பொத்தானையும் அழுத்தினேன். சரியாக அதேநேரம் பார்த்து, மூடிக்கொண்டிருக்கும் லிஃப்டை நோக்கி இன்னொரு பெண்மணி விரைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் கதவைத் திறப்பதற்கான பொத்தானை அழுத்தினேன். தாளால் பொதியப்பட்டிருந்த பெரிய - [“ஓரிகாமி என்பது மக்களிடமிருந்து வந்த ஒரு மரபுக்கலை” - ‘ஓரிகாமி’ கலைஞர் தியாகசேகர்](https://kanali.in/interview-with-thiyagasekar/) - “என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பும் புரட்சி என்பது ஆயுதங்களால் வருவது அல்ல. காகிதங்களால் உருவாவது! அன்பையும் அமைதியையும் தன்னுள் ஏந்தியிருக்கும் இந்த வெற்றுக் காகிதம் தான் எனது ஒரே பற்றுக்கோல்.” என்று எப்போதும் சொல்லும் தமிழகத்தின் ஒரே ஒரு ஓரிகாமி (ஜப்பானியக் காகிதம் மடிப்பு கலை) கலைஞரான தியாக சேகர் அவர்களிடம் கனலியின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழிற்காக ஒரு நேர்காணல் கேட்டிருந்தோம். “சரிங்க தோழர் . நிச்சயம் பேசலாம்” என்று இயல்பாகப் பேச ஆரம்பித்தார். இனி - [ஒரு வலசைப் பறவை](https://kanali.in/oru-valasai-paravai/) - “சதை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை” டாண்டே அள்கியரி. பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில் முண்டியடித்தும் முட்டித் தள்ளியபடியும் தங்கள் வீடுகளை நோக்கி சிறகுகளை விரித்து வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தன. “அட... அது மிஸ்டர்.யமானா தானே? இல்லையா?” அக்குரல், மெலிந்து நெடிந்து நின்ற அருவருப்பான ஒருவனுக்குரியது. தொப்பியணியாமல் தலைவிரிக்கோலத்துடன் இறுக்கமான மேல்சட்டை அணிந்திருந்தான். “ஆமாம்…,” என்று - [அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா - நோபல் உரை](https://kanali.in/yasunari-kawabata-noble-speeches/) - “வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில். இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய தண்ணென்ற பனி” “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது மேகங்களிலிருந்து காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது” முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும் தலைப்பினை உடையது. இரண்டாவது குரு மையோவினுடையது (1173-1232). கையெழுத்துக்கலையின் எடுத்துக்காட்டுகள் என்றால் இவற்றையே நான் பெரிதும் தெரிவு செய்வேன். இரண்டாவது கவிதை, அதன் அர்த்தமையத்தின் விளக்கம் போன்றதாக அதன் தோற்றுவாய்காண் வழக்கத்திற்குமாறான விலாவாரியான - [சூரியோதயம்](https://kanali.in/sunrise/) - அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை அடைய ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேற்பரப்பு வெப்பம் மட்டும் 6000°C க்கும் அதிகம். வெப்பத்தோடு ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள், பத்தொன்பது வினாடிகள் ஆகும். அவள் டோக்கியோவில் ஆகஸ்ட் 10 அன்று பிறந்தாள். அந்த தினம் நாகசாகியில் அணுகுண்டு - [ஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்..](https://kanali.in/thirukkural-and-haiku/) - "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருக்குறளின் ஒரு பகுதியை (அறத்துப்பாலின் 38 அதிகாரங்களில் 13-ஐ மட்டும்) 1812 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பிரான்சிஸ் ராபர்ட் எல்லீஸ். அதன்பின் இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர ஆரம்பித்தது. இது 1981-ஆம் ஆண்டு ஜப்பானிய - [மியெகோ கவகமி குறுங்கதைகள்](https://kanali.in/mieko-kawakami-micro-fiction/) - அன்றைய சொற்கள் பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள். அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும் அச்சிறிய விடயங்களே - இப்போது மீள முடியாமல் இழந்துவிட்ட அவளின் சின்னஞ்சிறு பகுதிகள். மிகவும் நுண்ணியதே ஆயினும் அவளுக்குப் பிடிக்காத விடயங்களால் ஆச்சரியம் அடைந்ததைப் போல நடித்ததை நினைவு கூர்கிறாள். முட்டாள்தனமான, அற்பமான விடயங்கள். கட்புலனாகாமல் போனவையும், சாத்தியமாகும் என அவள் கற்பனை கூடச் செய்திராதவையும் நினைவுக்கு - [மூங்கில் வெட்டுபவரும் நிலாக்குழந்தையும்](https://kanali.in/japaniya-devathai-kathai-arumugam/) - வெகுகாலத்துக்கு முன், வயதான ஒருவர் மூங்கில்வெட்டிப் பிழைத்துவந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே எழுந்து மலைக்குச் சென்றுவிடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து திரிவார். நல்ல இளமூங்கில்களைத் தெரிந்தெடுத்து வெட்டிக்கொள்வார். அவற்றில் கனமானவற்றை நீள்வாக்கில் பிளந்தும் மெல்லியவற்றின் மூட்டுகளில் குறுக்குவாக்கில் வெட்டித் துண்டுகளாக்கியும் கட்டிக் கொள்வார். அவற்றைத் தலைச்சுமையாகவே வீட்டுக்கு எடுத்துச் செல்வார். வீட்டில் அவரும் அவரது மனைவியும் மூங்கில்களைக் கொண்டு முறம், கூடை போன்ற வீட்டு - [மமோதாரோ – பீச்பழச்சிறுவன்](https://kanali.in/momotarou/) - முன்னொரு காலத்தில் வயதான ஒரு பெண் தன் துணிகளை துவைப்பதற்காக நதிக்கரையோரம் சென்றாள். அப்பொழுது அந்த நதியில் ஒரு பீச் பழத்தை கண்டு அதை எடுத்துக்கொண்டாள். தன் கணவரிடம் காண்பிப்பதற்காக அதை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தார். வீட்டிற்கு வந்ததும் அந்தப்பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்ட முயற்சித்தப்பொழுது, தீடீரென்று அந்தப்பழத்தை பிளந்துக்கொண்டு ஒரு சிறுவன் வெளியே குதித்தான். அவனை அவர்கள் மமோதாரோ என்று பெயரிட்டு அழைத்தனர். மமோதாரோ வளர்ந்து வலிமையுள்ளவனாக ஆனான். ஆனால் அங்கிருக்கும் - [உள்நோக்கிச் செல்லும் குறுகிய பாதை - மட்சுவோ பாஷோ](https://kanali.in/matsuo-basho/) - மட்சுவா பாஷோ (1644-1694) பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என நிறைய நடந்துவிட்டன நம் சூழலில். The Narrow road to the Interior நூல் ஜப்பானிய இலக்கியத்தின் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படைப்பு. 156 சொச்சம் நாட்கள். கால்நடையாக 1500 மைல்கள் என பாஷோ மேற்கொண்ட பயணக்குறிப்புகள் அடங்கிய நூல் அது. கவிஞன் கண்டுபிடிப்பாளனாக, போதிசத்துவராக மாறும் - [என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு…](https://kanali.in/leaving-my-beloved-children-behind/) - நான் பாதி உறக்கத்திலிருந்தபோது, வெளியில் விளையாடிய மகள் கயானோ, வீட்டிற்குள் வந்தது போல் இருந்தது. குளுமையான தன்னுடைய கன்னத்தை என் கன்னத்துடன் வைத்து அழுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு, “ஆகா! அப்பா, எவ்வளவு இனிமையான வாசனை உங்களிடம் இருக்கிறது!” என்று சொன்னாள். இந்தக் குழந்தையை விட்டுவிட்டு, ஐயோ, இந்த உலகத்திலிருந்து நான் விரைவில் கிளம்ப வேண்டும்! அவளது குழந்தைத்தனமான அப்பாவித்தனம் எவ்வளவு நேசமானது! நான் தூங்கிவிட்டேனா என்பதை உறுதி செய்த பின்பு ரகசியமாகப் பதுங்கி வருகிறாள். அம்மாவின் - [ஜப்பானிய இலக்கியம்](https://kanali.in/japanese-literature/) - ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைப் புதிதாகப் படிக்க விரும்புவோருக்கு வழிகாட்டியாக குறைந்தபட்சம் நூறு புத்தகங்களேனும் உள்ளன. ஆசிய இலக்கியத்திற்கு அந்த ஆடம்பரம் இல்லை. ஜப்பான் இலக்கியம் என்று சொன்னால், முரகாமியையோ இல்லை நோபல் பரிசு வாங்கிய மூவரையோ குறிப்பிடுவதே வழக்கம். இவர்களைத் தாண்டியும் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் ஜப்பானில் உண்டு. இந்தப்பதிவு நான் படித்த தரமான ஜப்பானிய எழுத்தாளர்களின் பத்து புத்தகங்கள் குறித்து மட்டுமே. நீளம் காரணமாக பத்துடன் நிறுத்திக் கொண்டாயிற்று. நான் படிக்காத முக்கியமான பிற எழுத்தாளர்கள் - ["ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராகவே எனது திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன" – மசாகி கோபயாஷி](https://kanali.in/interview-with-masaki-kobayashi/) - திரைப்பட அழகியலுக்கும், ஆக்ரோஷமாக வெளிப்படும் சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய இணைப்பைப் பின்னுவதாக மசாகி கோபயாஷியின் திரைப்படங்கள் கருதப்படுகின்றன. இவரது புகழ்பெற்றத் திரைப்படமான ஒன்பது மணிநேரம் தொடர்ந்து ஓடக்கூடிய The Human Condition போருக்குப் பிந்தைய ஜப்பானில் நிலவும் முரண்களையும் பாசாங்குத்தனங்களையும் அடிக்கோடிட்டுக் காண்பித்தது. ஸ்டூடியோக்களில் நிலவும் மேட்டிமைத்தனத்துக்கு எதிராகவும் இயங்கியவர் கோபயாஷி. அவரது சமகாலத்திய இயக்குனரான அகிரா குரோசாவைப் போலவே சமகாலத்திய பிரச்சனைகளை வரலாற்றுப் பின்புலத்தில் கட்டமைத்து சாமுராய் பாணியிலானத் திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். - [கோகொரோ | செஞ்சியின் கடிதம்](https://kanali.in/kokoro-novel-by-natsume-soseki/) - அவ்வில்லத் தலைவியார் தம் மகள் என்னோடு நெருங்கிப் பழக வேண்டும், நானும் அவளோடு நெருங்கிய உறவு கொள்ள வேண்டும் என எண்ணினார்; ஆனாலும், நாங்கள் இருவரும் தனித்துப் பேசும் போதெல்லாம் எங்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். இவ்வாறு அவர் இருவிதமாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. வயதின் உணர்ச்சியால் விரைந்து சென்றேன். அப்போது அவரைப் பற்றி ஐயமும் சினமும் கொண்டேன். ‘ஒன்று, அவருடைய மகள், என்னோடு காதலுறவுகொள்ள விட்டுவிடவேண்டும்; அல்லது, நாங்கள் பழகுவதையே நிறுத்தத் தலைப்பட வேண்டும்,’ - [சுசுமு ஓனோவின் நூற்றாண்டில்.......](https://kanali.in/சுசுமு-ஓனோவின்-நூற்றாண்ட/) - பண்டைத்தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வுகள் குறித்த மிகச்சுருக்கமான அறிமுகக் கட்டுரை தமிழ் ஆய்வுலகம் கொண்டாட வேண்டிய ஆய்வாளர் சுசுமு ஓனோ. தமிழிற்கும் ஜப்பானிய மொழிக்குமுள்ள உறவினைத் தக்க சான்றுகளோடு நிறுவியவர். இவரின் ஆய்வுகள் கீழைநாட்டு ஒப்பியலாய்வில் குறிப்பிடத்தக்க முடிவுகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. அவை தமிழாய்விற்குப் புத்தொளியினை நல்கியிருக்கின்றன. அவரின் நூற்றாண்டில் உள்ளோம். தமிழகத்தில் இவருக்கு ஒரு பல்கலைக்கழகம், ஆய்வுநிறுவனம் எதுவுமே நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடாத நிலையில் விலக்காகப் புதுச்சேரியில் முனைவர் மு.இளங்கோவன் நன்றியுணர்வோடு கொண்டாடினார். அண்மையில் ஆகஸ்ட் 23-25 - [ஒஸாகி ஹொசாய்: நாள் முழுவதும் வார்த்தைகளற்று.](https://kanali.in/haiku-by-ozaki-hosai/) - 25 தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள் ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட தாமதமாக வந்த நிலவு, காத்துக் கிடக்கிறது சரியான நேரத்தில் வந்து ஒரு பிச்சைக்காரர் என்னைச் சந்தித்தார் என் நகங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன என் தனிமையான உடலிலிருந்து என்ன ஒரு அற்புதமான மார்பகம்! அதன் மேல் ஒரு கொசு அமர்ந்துள்ளது. நாளை ஆண்டின் முதல் நாள் வருகிறது, சாக்கிய முனியும் நானும் மட்டும் (தான் இருப்போம் இங்கே) - [மாயி -சான் | ஹிரோஷிமாவின் வானம்பாடி](https://kanali.in/maayi-chaan-novel-chapter/) - குண்டுவெடித்த சத்தத்தைக் கேட்ட மாயி-சான், உடனடியாக மயக்கமாகி விழுந்தாள். அவளுக்கு நினைவு திரும்பிய போது, நாலா பக்கமும் ஒரே புகைமூட்டம். வானத்தை முட்டித்துளைக்கும் உயரத்திற்கு, ராட்சதக் காளானாக கதிர்வீச்சுப் புகைமண்டலம் சூழ்ந்தது. கரும்புகை மேகக் கூட்டங்கள் ஆகாயத்தில் மிதந்து வந்தன. ஆரம்பத்தில், அவளால் உடம்பை அசைக்கக்கூட சக்தியில்லை. கண்களுக்கு முன்பு, தீயில் எரிந்து கொண்டிருந்த பொருட்களைப் பார்த்து பயந்தாள். ஊரெங்கும் ஒரே கூச்சல்... அலறல்... ஆரவாரம்... இருட்டாக இருந்த திசையிலிருந்து தெரிந்த செந்நிற வெளிச்சம், அவளை கண் - [ஷந்தொரா தனிக்கா கவிதைகள்](https://kanali.in/shuntaro-tanikawa-poems/) - தனிமையின் இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள் மனித இனம் இந்தச் சிறிய கோள வடிவிலான விண்பொருள் மீது உறங்கி, விழித்து, வேலை செய்து மேலும் சில நேரங்களில் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் நண்பர்களுக்காக வாழ்த்தும் தெரிவிக்கிறது நான் தனிப்பட்ட கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை செவ்வாய்க் கிரக வாசிகள் அவர்களுடைய கோள வடிவிலான விண்வெளிப் பொருளின் மீது என்ன செய்வார்களென்று ஆனால் ஒரு வேளை அவர்கள் பூமியில் வசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள ஆவல் கொண்டவர்களாக இருக்கலாம் - [கனவுப் போர்வீரன்](https://kanali.in/kanavu-borveeran/) - ‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில், நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன் நண்பகல் கடந்த பொழுது எனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியது நான் கதவைப் பூட்டினேன்..’ இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை காலமற்றது என்பார்கள். ஆனால், இக்கதைக்கு ஒரு காலமுண்டு. அது ஓர் உண்மையற்ற காலம். முந்தைய இரவிலிருந்து அந்த மாவட்ட எல்லையை ஒட்டிய மலைத்தொடரின் ஊடாகவிருந்த அந்த சிறிய கிராமம் பயங்கர பனிப்புயலில் மூழ்கியிருந்தது. எங்கும் - [கவிஞனின் எழுதுமேசை](https://kanali.in/kavingnin-eluthumajai/) - அதுவொரு பழைய மர எழுதுமேசை, என்னுடைய பாட்டனாரிடமிருந்து முதுசமாகக் கிடைத்தது. என்னுடைய பாட்டன் ஒரு ‘விஞ்ஞான’ மனிதர்.அவர் ஒரு போதும் தன்னுடைய மகனை ஒரு கவிஞனாகக் கற்பனை செய்திருக்க மாட்டார். பல வருடங்களூடு நடந்து வ​ந்​திருக்கும் எழுதுமேசையின் ஒவ்வொரு துணிக்கையையும் என்னால் உணர முடிகிறது, மரவாசனையை நுகர முடிகிறது,எழுதுதாளைத் தொடவும், தூசியை உணரவும் முடிகிறது. என்னால் எல்லாவற்றையும் உருவகிக்க முடிகிறது, இன்​​னொரு தேசத்தில், என்னுடைய எழுதுமேசையிலிருந்த​ வண்ணம்.​ பழைய எழுது மேசையின் பின்னால் நிழலாடிய அ​ந்த மனிதர் - [கதிர்வீச்சின் நாயகி "மாயி-சான்"](https://kanali.in/maayi-chaan/) - ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய் பிசுபிசுக்கும் கருப்பு மழை, ஆறாத நாட்பட்ட புண், ஊனமடைந்த அவயங்கள் இப்படியான ஏதாவது ஒன்றின் சுருங்கிய கதை காணப்படும். அக்கதையை ஒரு, இரு வரிகளுக்குள் முடித்துவிடலாம், அவன் அல்லது அவள் அல்லது அவனது உறவினர்கள் அல்லது அயலவர்கள் அணுகுண்டு கதிர்வீச்சால் இறந்துபோனார்கள் அல்லது - [என் கனவுகளின் கெண்டைமீன்](https://kanali.in/en-kanavukalain-kendaimeen/) - பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின் திருவுருவங்கள் என வரையறைகளற்று வரைந்தார். புத்தவிகாரத்தில் தன் கடமைகளை முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும்போதெல்லாம் அவர் சிறு படகிலேறி ஏரியில் பயணிப்பார். அங்கு மீனவர்கள் தூண்டில் இட்டும் வலைவீசியும் பிடித்துவைத்திருக்கும் மீன்களை விலைகொடுத்து வாங்கிவந்து ஏரியை ஒட்டிய சிறிய வளைகுடாவில் விடுவிப்பார். அவை அங்கு நீந்துவதைப் பார்ப்பார். அந்தக் காட்சியை - [மறுகட்டுமானம்](https://kanali.in/marukattumanam/) - அதிகாரி வாடனாபே, கபுகி அரங்கத்திற்கு எதிரில் டிராமிலிருந்து இறங்கியபோது மழை சரியாக நின்று விட்டிருந்தது. சேற்றுக் குட்டைகளைக் கவனமாகத் தவிர்த்து கோபிகி பகுதி வழியாக, தகவல் தொடர்புத்துறை இருக்கும் திசையில் விரைந்தார். அருகில் தான் எங்கோ அந்த விடுதி இருந்தது என்று நினைத்துக்கொண்டே நீரோடை ஓரமாக நடந்தார். இங்குதான் ஒரு மூலையில் அந்தப் பெயர்ப் பலகையைப் பார்த்த நினைவு. வீதிகள் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தன. மேற்கத்திய உடையணிந்த ஒரு இளைஞர் கூட்டம் கடந்து போயிற்று. சத்தமாகப் பேசிக்கொண்டிருந்த - [சிபுயா கிராஸிங்க்](https://kanali.in/syuphia-crossing/) - 1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அந்த காட்சி விரிந்தது. அகலமான சிபுயா கிராஸிங். சிபுயா ரயில் நிலையத்தை விட்டு, வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கெரிந்ததும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து, தோளில் தொங்கும் அலுவலக பையுடன், - [மியெகோ கவகமி: 'பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை’](https://kanali.in/mieko-kawakami-interview/) - ஜப்பானில் உள்ள பாரம்பரியவாதிகள் அவரது பெண்ணிய நாவலை வெறுத்தனர், ஆனால் ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ (Breasts and Eggs) மிகப் பெரிய அளவில் விற்பனையானது. ஆண்களுக்கான தனிச்சலுகை, கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்கள்... ஹருகி முரகாமி ஆகியவற்றைப் பற்றி எழுத்தாளர் பேசுகிறார். வாழ்க்கையின் "சீரற்ற தன்மையையும் நொதுமல் பண்பையும்" புத்தாய்வு செய்வதற்கே மியெகோ கவகமி பகுதியாக எழுதத் தொடங்கினார். ஆதலால், அவரது ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ நாவலின் வெளியீடு உலகளாவிய தொற்றுநோயால் தலைகீழாய்ப் போனதென்பது சற்று முரணானதே. தசாப்த காலமாக - [பற்று](https://kanali.in/patriotism/) - இருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை ஏகாதிபத்திய படைகளே தாக்கும் போக்கிற்கெதிராக கோபத்துடன் எதிர்வினையாற்றும் விதமாக - யோட்சுயா தொகுதியில் அவோ பச்சோ எனுமிடத்தில் ஒதுக்கப்பட்டிருந்த எட்டு விரிப்புகள் கொண்ட தனது வீட்டறையில் இருந்தபடியே - தனது அரசவாளினை எடுத்து சம்பிரதாயப்படி வயிற்றைக் கிழித்து இறந்தார். மனைவி, ரெய்கோ அவரைப் - [அகிரா குரோசவா](https://kanali.in/akira-kurosawa-satyajit-ray/) - டில்லிஸ் பாவெல், சண்டே டைம்ஸ் நாளிதழில், 1951ம் ஆண்டின் வெனிஸ் திரைப்படவிழா பற்றி எழுதிய கட்டுரையின் மூலமாகவே முதன்முதலாக குரோசவா பற்றி தெரிந்துக்கொண்டேன். ரஷோமான் அப்பொழுதுதான் திரையிடப்பட்டிருந்தது. ஜப்பானின் போர் காலத்திற்கு பின்பான முதல் படம் மற்றும் ஐரோப்பிய பார்வையாளர்களுக்கு நல்ல விதமாக காண்பிக்கப்பட்ட முழுமுதல் படமும் இதுவாகும். ‘வன்முறை நடவடிக்கையை அமைதியின் செயல்பாடாக மாற்றியமைத்தல்’, ‘திறமையான படவெட்டு மற்றும் காட்சிக்கோணம்’, ‘பண்டிட்டின் ஆபார நடிப்பு’… போன்ற பாவெலின் சில சொற்றொடர்கள் என் மூளையில் உறைந்துவிட்டது. அத்துடன், - [காஃப்கா - கடற்கரையில்](https://kanali.in/translation-of-kafka-on-the-shore/) - அத்தியாயம் 16 கறுப்பு நாய் எழுந்து கொண்டு, வாசிப்பறையை விட்டு நகாடாவை வெளியேற்றி இருண்ட நடைக்கூடத்தின் வழியாக சமையலறைக்குக் கூட்டிப் போனது, இரண்டு சாளரங்கள் மட்டுமே அங்கிருக்க இடம் இருட்டாயிருந்தது. தெளிவாகவும் சுத்தமாகவும் இருந்தாலும் கூட, ஒருவகை மந்தநிலை அங்கு நிலவியது, பள்ளியின் அறிவியல் ஆய்வுக்கூடத்தைப் போல. பெரிய குளிர்சாதனப்பெட்டியின் கதவுகளுக்கு முன்னால் போய் அந்த நாய் நின்றது, வட்டமடித்துத் திரும்பி உயிரற்ற பார்வையால் நகாடாவைத் துளைத்தது. இடப்பக்கக் கதவைத் திற, தாழ்ந்த குரலில் அது சொன்னது. - [நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்](https://kanali.in/natsume-sosekis-kokoro-review/) - இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும் இந்திய மனங்களுக்கு அறிமுகப்படுத்த "நாத்சுமோ ஸோஸாகி" (Notsume Soseki) எழுதிய புகழ்பெற்ற கோகொரோ(kokoro) நாவல் ஒரு சிறந்த படைப்பாகும். நாவல் முழுக்கவும் ஒரு வகையான ஜப்பானிய அமைதி தொடர்ந்து வருவதனை, இதனை வாசிக்கும் வாசகர்கள் தெளிவாக உணரலாம். நாவல் விரிக்கும் கதைப் பரப்பில் - [யுகியோ மிஷிமாவின் "தேசப்பற்று" அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை](https://kanali.in/yukio-mishima-patriotism/) - கலைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம். நம் கதை நவம்பர் 24, 1970ல் தொடங்குகிறது, மிஷிமா தன் மாஸ்டர்பீசான நான்கு-நூல் தொகை, 'த சீ ஆஃப் ஃபெர்ட்டிலிட்டி'யில் முத்தாய்ப்பாய்ச் சில செம்மைப்படுத்துதல்கள் செய்து கொண்டிருக்கிறார், இதன் பின் அவர் தன் கைப்பிரதியில் ஒப்பமிட்டு அதை ஓர் உறையினுள் இட்டு மறு நாள் - [பார்வையாளர்](https://kanali.in/parvaiyalar/) - தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே, நான் கேள்விப்பட்ட அல்லது கேள்விப்படாத யாரோ ஒருவரைக் குறித்து அவர் எங்கே இருக்கிறார் என விசாரிக்க வந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் இந்தப் போர் வீரர் முரயாமா, காகிதத்தின் ஒரு துண்டை கையில் இறுகப் பற்றிக்கொண்டு எங்கள் மகன் யசுஷி-யைத் தெரியும் என்கிற தகவலுடன் - [தேன்](https://kanali.in/bee-honey/) - லா காசா டி கொபியர்ணோ முன்பு இருந்த பிளாசாவில் உணர்வுகளற்றுப் போய் நான் அமர்ந்திருந்தேன். முதல் பார்வையிலேயே ஜேப்படித் திருடர்கள் என அப்பட்டமாகத் தெரிகிற, சந்தேகப்படும்படியான சில மனிதர்கள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். "நீ ஒரு ஜேப்படித் திருடன் என்பது எனக்குத் தெரியும்" என்று நான் அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, குறிப்பால் உணர்த்தியதும் அவர்கள் உடனடியாக என்னை விட்டுத் தள்ளி நின்றது எனக்கு வியப்பளித்தது. நான் அவர்களுள் எவன் ஒருவனைப் பார்த்தாலும் எனக்கு நன்கு அறிமுகம் ஆன - [After Dark - நாவல் விமர்சனம்](https://kanali.in/after-dark-novel-review/) - இரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை மனம் ஈடுகொடுத்துச் செல்வதற்கு தூக்கத்தைத் துறக்கும் ஆற்றல் கொண்ட அசாதாரணமான விபத்தையொத்த அனுபவப் பின்னணி அவசியம். பகல் நேரத்து இயக்கங்கள் யாவும் ஓய்வில் ஆழ்ந்திருக்கும் வழுவழுப்பான இரவு புறவயமான காட்சிப் பிரதிபலிப்புகளற்றது. கனவுகளில் தோன்றும் காட்சிகள் தூக்கத்தின் ஜன்னலோரக் காட்சித்துணுக்குகள் எனினும் அவை - [மியாசாகி: மாய நிலவெளிகளின் கதைசொல்லி](https://kanali.in/hayao-miyazaki/) - Life is suffering. It is hard. The world is cursed, people are cursed, but still, we wish to live. -Princess Mononoke (1997, dir. Hayao Miyazaki) ஃபேன்டஸி படைப்புகள் பெரும்பாலும் ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் கட்டி எழுப்பப் படுகின்றன. அந்த வரலாற்றுப் பின்புலமே, ஃபேன்டஸிக்கு ஒரு ஆதாரத்தன்மையை வழங்குகிறது. ஆனால், வரலாற்றைப் பேசுவதுபோல் தெரிந்தாலும், ஒரு நல்ல ஃபேன்டஸி படைப்பு, தற்காலச் சூழல், வாழ்க்கைமுறை, மனித சமூகத்தின் வளர்ச்சி - [ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் -](https://kanali.in/ryunosuke-akutagawa-micro-fiction-stories/) - செஞ்ஜோ முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன் அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும்போது , வீட்டு முற்றத்தின் நடுவில் அனைவரும் ரசிக்குமாறு பூத்துக் குலுங்கும் பீச் மரத்தினை தன் ஓய்வுப் பொழுதில் அவதானித்துக் கொண்டிருப்பான்.அவன் வீட்டினருகே பார்வைக்குப் புலப்படுமாறு ஒரே ஒரு வீடு அமைத்திருந்தது. அவன் சில சமயங்களில் அவ்வீட்டில் மிக - [வாபி-சாபி : அறிதலின் அழகியல்](https://kanali.in/wabi-sabi/) - பலருக்கும் இது போல நடந்திருக்கும் , பிடித்தமான ஒரு தட்டோ கோப்பையோ அல்லது ஒரு பொம்மையோ கைதவறி கீழே விழுந்து உடைவது . அந்த கணத்தின் ஏமாற்றத்தை சொல்லி விளக்கிவிடமுடியாது. அதற்கு முந்தைய கணம் வரை, பயனும், அழகும் கொண்ட பிரியத்துக்குரிய பொருள் அடுத்த நொடியே பயனற்ற குப்பை என்றாகிவிடுகிறது . அது மட்டுமல்லாமல் அவ்வாறு பொருட்கள் உடைவதை, நம் மனம் இயல்பாகவே ஒரு எதிர்நிலை நோக்கில் எடுத்துக்கொள்ளும், அபசகுனமாகவோ, பயனற்றதாகவோ அதை உருவகித்துக்கொள்ளும். அந்தப் பொருளுடனான நம் உறவு - [சங்க - ஜப்பானியக் காதல் பாடல்கள்](https://kanali.in/sanga-japaniya-kadhal-padalakal/) - உலகில் பழைமையான இலக்கியங்கள் தொகை நூல்களாகத்தான் கிடைத்துள்ளன. கிரேக்கம். சீனம்,ஜப்பான், தமிழ், சமஸ்கிருதம் முதலானவை தொடக்க காலத்தில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் சில. சங்க காலம் செவ்வியல் காலம். அதன் இலக்கியம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைக் காட்டும். மனித மன உணர்வுகளுக்கு இயற்கையானது பின்னணியாக இருந்துள்ளது. திணை இலக்கியம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியம் ஐந்திணை மக்களின் வாழ்வு முறையில் காதலை முன்னிலைப்படுத்தியது. சங்க இலக்கியத்தில் காதலைக் கூறும் அக இலக்கியமே மிகுதி. உலக இலக்கிய வரலாற்றில் - [கபியா-ஹிமோ](https://kanali.in/the-short-story-of-kaguya-hime/) - ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால், அந்தப்பெண் குழந்தையை வளர்ப்பதற்காக தன் வீட்டிற்கு கொண்டு வந்தார். அந்தப்பெண் குழந்தைக்கு, கபியா-ஹிமோ (ஒளிரும் மூங்கிலின் அரசி) எனப் பெயரிட்டு வளர்த்தார்கள். பெண் குழந்தையை கண்டெடுத்த அடுத்தநாளிலிருந்து, மூங்கில் வெட்டும் ஒவ்வொரு பொழுதும் ஒரு - [குணப்படுத்துவதே கலையின் நோக்கம்](https://kanali.in/interview-with-kenzaburo-oe/) - கென்ஸாபுரோ ஓஏ: இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை வென்ற இரண்டாவது ஜப்பானிய நாவலாசிரியர். ஆசியா கண்டத்திலே மூன்றாவது எழுத்தாளர். கென்ஸாபுரோ ஓஏ எழுதிய புத்தகங்கள் இலக்கியத் தரமாகவும் மனிதநேயம் கொண்டதாகவும் இருப்பதாலே இவருக்கு நோபெல் கழகம் 1994-ஆம் ஆண்டிற்கான பரிசினை கொடுத்து கவுரவித்தது. பார்கிலே பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மேற்படிப்பு மையம் ஏற்பாடு செய்திருந்த மாருயுமா பேருரையாற்ற வந்திருந்த கென்ஸாபுரோ ஓஏ அவர்களை ஹாரி கிரெய்ஸ்லர் சந்தித்து பேட்டி கண்டார். இடம்: பார்கிலே வளாகம். தேதி: ஏப்ரல் 16, 1999. - [நேற்றையதினம்](https://kanali.in/yesterday/) - எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின் 'YESTERDAY ' பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில் பாடுவான். நேற்றையதினம் என்பது நாளைக்கு இரண்டு நாள் முன்னர், இரண்டு நாட்களுக்குப் பின்னர் உள்ள நாள். எனக்கு ஞாபகத்தில் உள்ளவரை இப்படித்தான் துவங்கும். ஆனால் நான் அதிகம் கேட்டதில்லை எனவே - [பறக்கும் தலை கொண்ட பெண்](https://kanali.in/the-woman-with-the-flying-head/) - குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே சொல்வது) என் தந்தையின் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழர் ஒருவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர். நான் அவரை நேரில் சந்தித்தது இல்லை, கதைகள் மட்டுமே கேட்டிருக்கிறேன். இப்போதைக்கு அவரை திரு.கே என்று அழைக்கிறேன். எனது தந்தை மாரடைப்பால் இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பு - [ரியூ முரகாமி உடன் ஒரு கலந்துரையாடல்](https://kanali.in/a-conversation-with-ryu-murakami/) - புகழ்பெற்ற எழுத்தாளருடைய, ஜப்பானியர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் என்னும் சமீபத்திய புத்தகமானது, இதுவரை குற்றப் புனைவு புதினங்களுக்காக அதிகம் அறியப்பட்டவரின் குறிப்பிடத்தக்க புதிய பயணம் ஆகும். இலக்கிய வகையின் மாற்றம், குழந்தைப் பருவ நினைவுகள், மற்றும் ட்ரம்ப் எதிர் கிளிண்டன் ஆகியவற்றைக் குறித்து பேசுவதற்காக அன்னேமரி லாக் உடன் அவர் அமர்கிறார். ரியூ முரகாமி, தன்னுடைய பெயர், தொழில், முகவரி உள்ளிட்டவை அச்சிடப்பட்ட வணிக அட்டையை என்னிடம் கொடுக்கும் போது, அவர் முதலில் கேட்ட விஷயம், வணிக அட்டையைத் - [ஜப்பான் இலக்கிய மரபு: மன்யோஷூ – கொகின்ஷூ – ஹைக்கூ](https://kanali.in/manyoshu-kokinshu-haiku/) - இயற்கை ஒரு போதும் மனிதர்களுக்கு எதிராக இருந்ததில்லை. அது நேசமிக்கது. உலகத்தின் சீரான சுழற்சிக்கு அனுசரணையாக இருப்பது. சுயநலத்துக்காக அதனுடனான விரோதச் செயல்களில் முனையும்போது தனது ஆட்சேபத்தைத் துளி தெரிவிக்கிறது. மனித சமூகமே தாங்க முடியாத அளவிற்கு அல்லாடிப்போகிறது. பெரும் பதற்றம் உருவாகுகிறது. இயற்கையின் இருப்பை நிறையவே அறிந்து கொள்ள முயல்கிறது மனித சமூகம். சிறிது காலத்திற்குப் பின் நேசக்கரங்கள் நீள்கின்றன. ஜப்பானியக் கவிதை இலக்கியங்கள் இயற்கையை நேசித்தலைப் போதிக்கின்றன. அன்பு ஆழமானது, உயிரோட்டமானது; நிகரற்றது; விடுதலையை - [உடை மாற்றும் அறை](https://kanali.in/udai-maatrum-arai/) - அவர் உள்ளேதான் போனார், அதனால் மீண்டும் வெளியே வராமல் இருப்பதற்கு வழியே இல்லை. உள்ளே இருந்ததெல்லாம் தரைவிரிப்பும் கண்ணாடியும் மட்டும்தான். ஆனால் வாடிக்கையாளர் உடைமாற்றும் அறைக்குள் போய் மூன்று மணி நேரமாகிறது. உள்ளே என்ன செய்கிறார்? வேறென்ன, எங்களின் ஆடைகளை அணிந்து பார்க்கிறார். முற்பகல் தொடங்கி, நிறுத்தாமல். "உள்ளே ஏதாவது தேவையா, மேடம்?" என்று நான் கேட்டபோதெல்லாம் "உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன்," என்று பதில் சொல்லுவார். வாடிக்கையாளர் இப்படிச் சொல்லும்போது மறுபடியும் கேட்பதற்குமுன் கொஞ்சநேரம் பொறுத்திருக்க வேண்டும் - [ரியுனொசுகே அகுதாகவாவின்” சுழலும் சக்கரங்கள்” | மரண விழைவு குறித்த அலைக்கழிப்பின் அழகியல்](https://kanali.in/suzhalum-sakkarangal-2/) - “… சாதல் ஒரு கலை, மற்ற எல்லாவற்றையும் போல அதையும் நான் சிறப்பாகவே செய்கிறேன்” சில்வியா பிளாத். அமெரிக்க கவிஞர் சில்வியா பிளாத், ஹெம்மிங் வே, விர்ஜினியா வூல்ஃப், ஆத்மாநாம் என்று மனசிதைவுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட படைப்பாளிகள் உலகெங்கும் பலர் உண்டு. அவர்களின் கூர்மதியும், நுண்ணுர்வு கொண்ட மென்மையான மனமுமே அம்முடிவை நோக்கி அவர்களை உந்தித் தள்ளியிருக்கக்கூடும். தன் எழுத்தில் சோர்வின் துளிகூட வெளிப்படுத்தாத ஹெம்மிங்வே போன்றார் ஒரு ரகமென்றால் தொடர்ச்சியாக அத்தகைய எண்ணங்களை தன் - [ஜப்பானிய சினிமா: போர்/குதிரை வீரர்களின் மன்றம்](https://kanali.in/japanese-cinema-war-horsemens-forum/) - டோடெஸ்காடன் அல்லது டோடெஸ்சுகாடன் என்கிற படத்தை குரோசவா 1970ல் இயக்கினார். அந்தப் படத்தை நான்கு வீரர்களின் மன்றம்/ Yonki no Kai என்ற படநிறுவனம் தயாரித்தது. அந்த நான்கு (போர்)வீரர்கள் அகிரா குரோசவா, கெய்சுகெ கினோஷிடா, மசாகி கோபயாஷி, மற்றும் கோன் இச்சிகாவா. எல்லா நற்கனவுகளையும் போலவே அத்தகைய காத்திரமான சினி-போர்வீரர்கள் ஒன்று திரண்டும் அவர்களது தொடர்ந்து நல்ல சினிமாவை இயக்குனர்/ நண்பர்களின் கூட்டுறவில் சமரசம் இன்றி எடுக்கவேண்டும் என்கிற நுண்ணிய கனவைக் காப்பாற்ற முடியவில்லை. குரோசவாவின் - [மூன்று ஜப்பானியக் கவிதைகள்](https://kanali.in/three-japanese-poems/) - 1.தடா சிமாகோ (1930- ) மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில், ஆழ்ந்த தத்துவம் என அழைக்கப்படும் ‘தேகாஹெ’ என்ற(தேகார்த்,காந்த்,மற்றும் ஹேகல்) இவர்களின் தத்துவங்களை, கெட்ட பழக்கங்களில் ஒரு மாதிரியான வடிவம் என்றே கருதுகின்றனர். ஆனால் தடா சிமாகோ மேலைநாட்டினராலும் கீழை நாட்டினராலும் ஆழ்ந்த அறிவு உடையவர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் கிரேக்கர்கள்,.ஹெல்லெனிஸ்ட், - [விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!](https://kanali.in/a-strange-and-sometimes-sadness/) - இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக சிக்கலான ஒன்றாகத்தான் இருந்தது. அதன்பிறகு எனது உடல் ரொம்பவும் நலிவுற்றபடியே இருந்தது. யசுகோ பிறந்து ஒரு சில மாதங்களே கடந்திருந்த நிலையில் என்னை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மகளிடமிருந்து வெகு தொலைவில், ஒரு விநோதமான படுக்கையில் வலி பிய்த்து எடுக்க, கிடத்தப்பட்டிருந்த நான் - [சாகவா சிகா கவிதைகள்](https://kanali.in/sagawa-chika-poems/) - மதியம் மலர் இதழ்களைப் போன்று மழை பொழிகிறது அதீத எடையினால் தாக்கப்பட்ட பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன பெரும் சுவரொன்றின் மீதான மென் பூங்காற்றின் ஒலி சூரியனால், அலைகளினால் அமுக்கப்படுகின்றன எனது எலும்புக்கூடு அவற்றின் மீது வெள்ளைப் பூக்களை பரப்புகிறது எண்ணங்கள் சிதறுபட, மீன்கள் குன்றின் மீதேறுகின்றன இருண்மை கானம் புதிய தரைவிரிப்பின் மீது அனைத்தும் ஒளிர்வுறுகிறது அமைதியாக மெதுவாக இரண்டு கழுதைகள் ஒரு வண்டியை இழுக்கின்றன. சாலையில் மலரின் இதழ்கள் எரிகின்றன - [வீழும் உலகைப் புனைவது எப்படி?](https://kanali.in/veelum-ulagai-punaivathu-eppati/) - 1 ஜப்பானியப் பெண் நாவலாசிரியரான யொகொ ஒகவா, ஹிரோஷிமா-நாகசாகியின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அப்பேரழிவைப் பற்றிப் பேசும் ஜப்பானிய இலக்கியங்கள் குறித்த கட்டுரையில், “ஹிரோஷிமா-நாகசாகியின் நினைவுகள் ஜப்பானிலேயே மறைந்துகொண்டிருக்கின்றன. ஜப்பானியப் பொது ஒளிபரப்புதுறை நிறுவனம், என்.ஹெச்.கே, 2015இல் இதுகுறித்து நடத்தியக் கருத்துக் கணிப்பில், ஹிரோஷிமா நகரவாசிகளில் வெறும் 69 சதவீதத்தினரும், நாகசாகியினரில் வெறும் 50 சதவீதத்தினருமே அணுகுண்டு வீசப்பட்ட தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றைச் சரியாகச் சொல்கின்றனர். தேசிய அளவில் இதன் சராசரி - [வானிலிருந்து சிதறி உதிர்ந்த செர்ரி மலர்கள்](https://kanali.in/about-kamikaze/) - முகடுகள் கோடிட்ட நிலம், துல்லிய நீலத்தில் மின்னும் கடற்பரப்பு, அதை நோக்கி விரிந்த பசிய வயல்கள் இவையெல்லாம் இரண்டாயிரம் அடி உயரத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தன. அடுத்து இந்தத் தொகுதியின் தலைமை விமானியான எனது முறை. எனக்கு நேர் கீழே விமான ஓடுதளம் பூமியின் அசிங்கமான காரைத்தழும்பைப் போல விரிந்திருக்கிறது. விமானத்தின் இயங்குபிடியை இடப்பக்கமாக வளைக்கிறேன். பூமி என்னை நோக்கி சாய்ந்தவாக்கில் மேலேறுகிறது. முன் செல்லும் விமானத்தின் வாலைப் பின்பற்றி வேகமாய் கீழிறங்குகிறேன். விமான ஓடுதளம் அதிவிரைவாய் என்னை - [டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி](https://kanali.in/totto-chan-jannalil-oru-sirumi-nool-vimarsanam/) - குழந்தைப்பருவத்துப் பள்ளிக்கால அனுபவங்களும், நினைவுகளும் பிறருடன் பகிர்ந்து கொள்ள எத்தனை இனிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொதுவாகப் பள்ளியில் படித்த எல்லோரும் வளர்ந்தபின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து இருப்போம். ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பிறந்த இந்த நூலின் ஆசிரியர், தாம் பயின்ற டோமோயி ஹாகுன் பள்ளியைப் பற்றியும், அப்பள்ளியை உருவாக்கி நடத்திய தமது தலைமை ஆசிரியர் திரு. சோசாகு கோபயாஷி பற்றியும், இந்நூலில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்து, அவருக்கே இந்த நூலையும் காணிக்கையாக்கி உள்ளார். இந்நூல், - [ஜப்பானிய நவீன இலக்கியம் - நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் "The Memory Police"](https://kanali.in/the-memory-police-yoko-ogawa/) - சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஜப்பானில் நாவல் வெளிவந்துள்ளது. அதுவும் முரசாக்கி சீமாட்டி என்னும் பெண் எழுத்தாளர் எழுதியது. கெஞ்சிகதை எனப்படும் அந்த நாவல், தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் விபரம். ஆனால் இலக்கிய அரங்குகளில் இவை கவனப்படுத்தப்படவில்லை என்பதுதான் பிரச்சனை. இப்போதும், - [மரண வீட்டு சடங்காளன்](https://kanali.in/marana-veetu-sadangalan/) - நான் சிறுவனாக இருந்த காலத்தில், எனக்குச் சொந்தமாக எனக்கான வீடோ அல்லது இல்லமோ இருந்ததில்லை. பள்ளி விடுமுறை காலங்களில் எனது பல சொந்தக்காரர்களின் வீடுகள்தோறும் வலம் வருவேன். பள்ளி விடுமுறைக்காலங்களில் முக்கியமாக எனது இரு நெருங்கிய உறவினர் வீடுகளுக்குத்தான் அதிக நாட்கள் போய் தங்குவேன். இவர்களது இரு வீடுகளும் யோடோ நதிக்கு தெற்கிலும் வடக்கிலும் அமைந்திருந்தது. ஒரு வீடு கவாச்சி பகுதியில் உள்ள ஒரு நகரத்திலும் மற்றொரு வீடு செட்சு பகுதியில் உள்ள மலைக்கிராமத்திலும் இருந்தது. நான் - [ஜப்பானியக் கவிதைகள்](https://kanali.in/japanese-poems-haiku/) - ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை இலகுவாக விளங்க முடியவில்லை. சில மீள் வாசிப்புகளைத் தொடங்கியபோதுதான், படைப்புகளின் புரிதலுக்கு இவைகள் படைக்கப்படும் தேசங்களின் கலாசாரம் அவசியம் என்பது எனக்குத் தெரிய வந்தது. ஆனால் இந்தத் தேசங்களின் கலாசாரங்களை அறிவது சுலபமானதா? இல்லை எனச் சொன்னாலும், இப்போதைய மொழிபெயர்ப்புக் கலாசாரத்தின் பின் - [கடைசி புகைப்பிடிப்பாளன்](https://kanali.in/the-last-smoker/) - விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது கடைசி சிகரெட்டை விரைவில் மகிழ்ச்சியுடன் புகைப்பேன். பூமியில் தனித்திருக்கும் கடைசி புகைப்பிடிப்பாளனாக என்னை ஆக்கிவிட்டு, எனது சகா ஓவியர் குசகாபே சற்றுமுன் மரணத்தைத் தழுவினார். இந்தத் தருணத்தில், இரவு வானத்தினூடாக தேடல் விளக்குகள் மூலம் எடுக்கப்படும் எனது புகைப்படங்கள், அநேகமாக உலங்கூர்திகளிலிருக்கும் தொலைக்காட்சிக் - [ஹாருகி முரகாமி நேர்காணல்கள்](https://kanali.in/interviews-haruki-murakami/) - ஹாருகி முரகாமி இன்றைய தேதியின் உச்ச நாவலாசிரியர் ஹாருகி முரகாமி, மிகவும் வினோதமான, மாயவகை சிறுகதைகளோடு நுட்பமான நாவல்களையும் ஏராளமாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் மிகவும் சுறுசுறுப்பான, ஆச்சர்யகரமான எழுத்தாளர். இவரது The Wind-up Bird Chronicle கடந்த ஐம்பதாண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த நாவலாக சில அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. Norwegian Wood, Hand – Boiled Wonderland and the End of the World, Dance Dance Dance, Kalfka on the Shore போன்ற நாவல்கள் - [தோல்வியுற்ற ராஜ்ஜியம்](https://kanali.in/tholviyutra-raajiyam/) - தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது. தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த மீன்கள் அங்கிருந்த ராஜ்ஜியம் தோல்வியடைந்ததா இல்லையாவென்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொண்டிருக்கவில்லை. அது முடியாட்சியா அல்லது குடியாட்சியா என்பதெல்லாம் அவற்றுக்குத் தெரியாது. அவை வாக்களிப்பதுமில்லை, வரி செலுத்துவதுமில்லை. அதைப் பற்றி நமக்கும் எந்த அக்கறையுமில்லை. அவை அங்கு இருந்தன. அவ்வளவுதான். ஓடையில் என் பாதங்களைக் - [கனலி - ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்](https://kanali.in/kanali-japanese-special-edition/) - கனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் ! நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன. அவற்றின் தடங்கள் மறைகின்றன ஆனாலும் அவை தம் பாதையை மறப்பதில்லை ஒருபோதும். ~டோஜென் கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் வழியாக மீண்டும் உங்கள் அனைவருடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கனலியின் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழிற்குப் பிறகு எப்படிப்பட்ட சிறப்பிதழை கொண்டுவரலாம் என்று பல்வேறு விதமான குழப்பமான எண்ணங்கள் ஒவ்வொரு நாளும் மனதில் வந்து வந்து போய் கொண்டிருந்தன. அதே - [சேப்பியன்ஸ் யுவால் நோவா ஹராரி மின்நூல்](https://kanali.in/சேப்பியன்ஸ்-யுவால்-நோவா/) - மிக அதிக எண்ணிக்கையில் வேகமாக விற்பனையாகும் நூல்களின் மீது தீவிர இலக்கிய வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமை இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்ச்சூழலில் மறுப்பதற்கில்லை. தயக்கத்துடன் வாசிப்பிற்கு தேர்வு செய்த இந்நூலை தீவிர இலக்கிய நூல்களுக்கு இடையே ஒருமாத காலஅளவு எடுத்துக்கொண்டு வாசித்து நிறைவு செய்ய முடிந்தது. 'கடந்த காலங்களைப் பற்றிய தெளிவான, தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் பணி வரலாற்று ஆசிரியர்களுக்கு உண்டு' என்ற ரொமிலா தாப்பரின் கூற்று சேப்பியன்ஸ் போன்ற நூல்களை நாடிச் செல்ல வைக்கிறது. - [ஜீவன் பென்னி கவிதைகள்.](https://kanali.in/ஜீவன்-பென்னி-கவிதைகள்-2/) - கடைசிப் பெட்டியின் வாசலில் உலகைச் சாய்த்து வைத்திருப்பவன். ஒவ்வொரு இடப்பெயர்தலிலும் அதற்கு முன்பான வாழ்வை அங்கேயே விட்டு விட்டு வருகின்றவன், எல்லோராலும் தான் நேசிக்கப்படுவதன் காரணங்களில் சிறிய ஒன்றையே எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறான்.! 1. ஒரு குற்றத்தின் முன்பாக வெகுநேரம் அமர்ந்திருப்பவன் தன் கைகளின் மென்மை குறித்து எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறான். தான் விட்டு வந்த ஒரு கொடூரமான செயலின் மீதியை, ஒரு நிலத்திற்கும் ஒரு பாறைக்கும் இடையில் ஒளித்துவைக்கிறான். அது வளர்ந்து வரும் போது தன் - [காலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு](https://kanali.in/climate-change-opinion-poll/) - நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட தலைகாட்டத் தொடங்கிவிட்டன. சர்வதேச ஊடகங்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்கக்கூடாத விஷயங்களாகத் தொடர்ந்து வழங்கத் தொடங்கிவிட்டன. இந்தப் பின்னணியில் தமிழ் ஊடகங்கள் இப்பிரச்சினையை எப்படி அணுகுகின்றன, அணுக வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களின் எண்ணத்தை அறியவே இந்தச் சிறு கருத்துக் கணிப்பு. கருத்துக் கணிப்பு - [ஸ்ரீநேசன் கவிதைகள்](https://kanali.in/srinesan-kavithaigal/) - நினைவஞ்சல் தபால்காரர் ஊரில் நுழைகிறார் சைக்கிள் மணியொலிப்பில் சார் போஸ்ட் என்ற அழைப்பிழைய வீட்டு வாசலில் ஞாபகத்தின் புறா நிகழைத் தொட்டுச் சிறகடிக்கிறது கழனிக் காட்டிலிருந்தவாறு கடிதத்தை வாங்க கைநீட்டியதும் போன நூற்றாண்டின் கடிதத்தை இந்த நூற்றாண்டின் கைகளில் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். செல்வம் தேய்க்கும் படை கண்ணீர்த் துளிகளின் கேவல் உங்களைச் சுற்றிலும் ஆங்காங்கு ஒலிக்கிறதே உங்களுக்குக் கேட்பதில்லையா நாணயப் பெறுமதி இன்மை அவற்றின் பிழையல்லவே தாம் வெளிப்பட்டு வீழ்வதாயினும் ஒருவர் கண்ணுக்கும் - [பந்தயம் ,ஆன்டன் செகாவ் தமிழாக்கம்- கீதா மதிவாணன்](https://kanali.in/panthayam/) - அது ஒரு இலையுதிர்கால இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதே போன்றதொரு இலையுதிர்கால பின்மாலைப்பொழுதில் தானளித்த விருந்தொன்றினைப் பற்றிய நினைவுகளை மீட்டியபடி தனது படிப்பறையில் குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டிருந்தார் அந்த முதிய வங்கியதிபர். அந்த விருந்தில் பல அறிவுமேதைகள் கலந்துகொண்டிருந்தனர். சுவாரசியமான பல உரையாடல்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இடையில் மரண தண்டனை குறித்த பேச்சு அடிபட்டது. விருந்தினர்களுள் பெரும்பான்மையோரான பத்திரிகையாளர்களும் மெத்தப்படித்தோரும் மரண தண்டனைக்கெதிரான தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். இது போன்ற நெறியற்ற தண்டனைகள் காலத்துக்கொவ்வாதவை என்றும், கிறித்துவ - [தாந்தேயின் தரிசனம் ,எலிசபெத் ஹாரிசன் தமிழாக்கம்- தாமரைக்கண்ணன்](https://kanali.in/divine-comed/) - "தி டிவைன் காமெடி’ நூலுடன் தாந்தே அலிகியேரி அன்பு குழந்தைகளே, நான் இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். இந்த கதை அறுநூறு வருடங்களாக இங்குச் சொல்லப்பட்டு வருகிறது. இன்றுவரை மக்கள் இந்த கதையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிஞர்களுக்கு இதைப் படிப்பதில் சோர்வு தட்டியதில்லை. தலைசிறந்த ஓவியர்கள், இதற்கு ஓவியங்கள் வரைந்துள்ளனர். சிற்பிகள், இதற்கு ஏற்ற சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இசைக்கலைஞர்கள், இந்த கதைக்கு உகந்த இசைநாடகங்களை இயற்றியுள்ளனர். மதகுருக்கள், இதிலிருந்து சிந்தனைகளைப் பெற்றுப் பல மத - [லூக்கா 5:8 -வைரவன் லெ.ரா](https://kanali.in/luka/) - 1 அன்றைக்குக் காலை ஆறு மணி இருக்கும். இரயில் நிலையத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தோம், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் முதலாம் நடைமேடை. அப்போது திருவனந்தபுரம் நோக்கிச் செல்ல வேண்டிய இரயில் வரவேண்டிய நேரம். அந்தப் பெண்பிள்ளையை நான் பார்த்தேன். பணிபுரிபவளாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன், நேர்த்தியான உடை உடுத்தியிருந்தாள். அது ஒரு மயில்நீல நிறத்தில் சுடிதார் போன்ற உடை. அவள் படியிறங்கி இடதுபக்கம் செல்லுமிடத்திலிருந்து நான்காவது போடப்பட்ட கல்பெஞ்சில் அமர்ந்திருந்தாள், காதில் ஹெட்போன் இருந்தது. - [பார்த்தல்-க.கலாமோகன்](https://kanali.in/parthal/) - இது சுகமான தருணம். மூன்று வருடங்களாக நான் அவளைப் பார்த்து வருகின்றேன். அவளைத் தனியாக அல்ல. சிநேகிதிகளுடனும், சில ஆண்களுடனும், சில சந்தைகளில் அவள் தனியே இல்லாமலும். ஒவ்வொரு காலையிலும் அவளைப் பஸ் நிலையத்தில் கண்டால் அவளின் அருகில் பலர் இருப்பர். நிச்சயமாக அவளின் மீது காதலும், காமமும் வந்தது என நினைத்து நீங்கள் வாசிப்பீர்களாயின் அவை பொய்யான வாசிப்புகளே. நிறையப் பெண்களைப் பார்ப்பதால் எனக்குக் காம ஆசை வந்துவிடுகின்றதா? உயிர்ப்பின் மூலமானது இந்த ஆசையானாலும் வாழ்வின் - [பதிலீடு -காளீஸ்வரன்](https://kanali.in/pathileedu/) - அம்மாவைச் சமாளிப்பது எப்படி ? இந்த ஒரே கேள்விதான் அருண் மனதை ஆக்கிரமித்திருந்தது. மணி இரவு 9 இருக்கும். தாரணியை, விஜயமங்கலத்தில் அவளது அப்பா வீட்டில் விட்டுவிட்டு அருண் மட்டும், செங்கப்பள்ளிக்கு கிளம்பினான். பெங்களூரிலிருந்து வந்த அந்த ஐந்து மணி நேரப் பயணமும், பெரும்பாலும் மௌனமாகவே கழிந்தது. முன்பெல்லாம் தாரணி இப்படி இல்லை. திருமணமான இந்த இரண்டு வருடங்களில், பெரும்பாலான கார் பயணங்களில், தன்னுடைய பால்ய கதைகள், கல்லூரி நினைவுகள், பெங்களூரில் அவள் நிறுவனத்தில் நடந்த சுவாரசியமான - [நன்னீர் -ஹேமபிரபா](https://kanali.in/nanneer/) - முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி மாசக் கம்பம் நடுதல் சமீபத்தில்தான் முடிந்திருந்தது. குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் மஞ்சள், வேப்பிலைக் கீற்று எல்லாம் கலந்து, இடுப்பில் வைத்துக்கொண்டு கோயில் வரை நடந்தே போய் அங்கு நட்டிருக்கும் கம்பத்தில் ஊற்றி, மழை வர வேண்டிக்கொள்வார்கள். குடத்துத் தண்ணீரைத் தூக்க முடியாத சிறியவர்கள், ஒரு சொம்பில் நீரை எடுத்துக் கொண்டு ஊற்றுவார்கள். பல மாதங்களாக மழை இல்லாததால் இவ்வருடம் கம்பத்தில் ஊற்றுவதற்கு நீரைச் சேகரிப்பதே பெரும்பாடாக இருந்தது ஊர்க்காரர்களுக்கு. கோயிலுக்கு - [கங்காணி ப. சுடலைமணி](https://kanali.in/kangani/) - 1. தென்மலை ரயில் நிலையத்தில் நின்ற ரயிலிலிருந்து அவசரகதியில் மிகவும் பரபரப்புடன் மாரியப்பன், தன் மூத்த அக்கா மகன் ராஜவேலுவுடன் இறங்கினான். அவனது ஒரு கையில் துணிகள் அடங்கிய பெரிய ரெக்சின் பேக் இருந்தது. மறு கையில் ஒயர் கூடை ஒன்றை வைத்திருந்தான். ராஜவேலு தன் மாமாவின் இடது கையைப் பற்றியவாறு நடந்து கொண்டிருந்தான். ராஜவேலுவால் மாமாவின் நடை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. மாமா ஏன் இவ்வளவு அவசரப்படுற... கருங்காட்டுப் பாதையிலே தான நடக்கப்போறோம்... மெதுவா நடந்து - [ஜெயந்தி -அசோக்ராஜ்  ](https://kanali.in/jayanthi/) - ''பாலகுருசாமி புக் இருக்கா?'' - எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஜெயந்தியிடம் நான் முதலில் பேசிய வார்த்தைகள் இவை தான். திண்ணையில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து மல்லிப்பூ கட்டிக் கொண்டிருந்தார்கள். அவளுக்குப் பின்னால், நிலைவாசலில் நின்றபடி நான் கேட்டதை முதலில் அவள் அம்மா தான் கவனித்தார். அவருக்குப் புரியவில்லை. தன் மகளிடத்தில் தான் நான் இப்படிக் கேட்கிறேன் என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு நாழி பிடித்தது. எந்தக் கேள்வியுமின்றி என்னைப் பார்த்தார். ஜெயந்தி திரும்பக் கூட இல்லை. - [கடல் மனிதன் -கை.அறிவழகன்](https://kanali.in/kadal-manithan/) - மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள் கைவிரல்களை நளினமாக நுழைத்து இளஞ்சூட்டில் இருக்கும் கடலைகளை விரல்களில் உருட்டி அள்ளி கட்டை விரலால் தேய்த்து வாயில் ஊதிவிட்டு இந்தியாவின் நுழைவாயிலில் நடந்தால் சொல்லவே வேண்டாம், வாழ்க்கையை எளிமையாக விளக்குவது என்பது அதுதான். ஒருபக்கம் ஆர்ப்பரிக்கும் அரபிக் பெருங்கடல், அந்த அரபிக் பெருங்கடலுக்கு - [அழிந்து வரும் விலங்குகள், ஆபத்தின் விளிம்பில் மனிதன்-றின்னோஸா](https://kanali.in/azhinthy-varum-vilangugal/) - இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்குமே ஒரு முடிவு திகதி உண்டு. பிறக்கும் அனைத்து உயிர்களுமே ஒரு நாள் அழிந்து போகும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. ஆனாலும் அது விட்டுச் செல்லும் எச்சத்திலிருந்து தொடரும் இனவிருத்தி அவ்வினத்தின் நீட்சியை உறுதி செய்கிறது. ஆனால் இதே பூமியில் ஒரு காலத்தில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான அரிய உயிர்கள் இன்று வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்து போய்விட்டன. அவை பற்றிய கற்பனையோடு கலந்த கதைகளையும் சம்பவங்களையும் கார்ட்டூன் வழியாக அடுத்த - [நரி Jackal (Canis aureus) -டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன்.](https://kanali.in/நரி-jackal-canis-aureus-டி-ஆர்-ஏ-அருந்தவச்ச/) - அழிந்து வரும் பாலூட்டிகளில் தற்போது குறிப்பிடத்தக்கதில் நரியும் ஒன்றாகும். இதனைக் காண்பதென்பது அரிதாகிவிட்டது.உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளதென அறியப்பட்டுள்ளது. உலகில் பெரும்பாலான பகுதிகளில் இவ்வினங்கள் வாழ்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டியான நரியானது காட்டு விலங்காகும். தமிழகத்தில் காணப்படும் நரிகள் இந்தியாவில் குறிப்பாக பிற மாநிலங்களான கானா, பரத்பூர் போன்ற பகுதிகளில் காணப்படும் நரிகளைவிட சற்று சிறியதாகும். இந்நரிகள் தனக்கென வாழ்வதற்கேற்ற சூழல் கொண்ட பள்ளங்கள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்கின்றன. - [ப்ளாக் மிரர் - நிஷாந்த்](https://kanali.in/black-mirror/) - Sign-in to Personalize your experience நான் டைப் செய்துகொண்டிருக்கும் இந்த டாக்குமெண்ட் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அமர்ந்துகொண்டோ, வானில் பறந்தபடியோ மாற்றியமைக்கும் வசதியுடையது. சுருக்கமாக, எனக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எங்கும் இருந்துகொண்டு மாற்றியமைத்து தனிப்பயனாக்கிக் (customize) கொள்ளலாம். முகப்புத்தகத்தில் எனக்கேற்றபடி என்னுடைய முகப்புத்தக உலகை அமைத்துக்கொள்ளலாம். அங்கு என்னுடைய உலகை நானே உருவாக்கியும் கட்டமைத்தும் சீரமைத்தும் கொள்கிறேன். அனைத்து நவீன செயலிகளும் சாதனங்களும் அழுத்தமாகப் பிரகடனப்படுத்துவது என்னவென்றால் உங்களுடைய தேவைகளுக்கேற்ப தனிப்பயனாக்கிக் கொள்ளும் வசதிகளை - [கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை](https://kanali.in/kudhal-nunthuli/) - 1. பொழியும் பொழியும் போதே உறையும் இறுகும் இறுக இறுக கனக்கும் உடையும் உடைந்து கீறி வாளென அறுக்கும் மிதக்கும் மிதந்து மேகதாதாகி புகையும் உறிஞ்சும் உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும் நகர்த்தும் நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும் நிறையும் நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும் அதன் பெயர் பனியென்கிறார்கள் அதன் பெயர் நாம் 2 இந்த அதிகாலையில் என் கிண்ணத்தைக் குனிந்து பார்க்கிறேன் அதன் வெறுமை நடுக்கடலென கனக்கின்றது திசைகள் குழைந்த அதன் விளிம்புகள் - [சாகிப்கிரான் கவிதைகள்](https://kanali.in/shahibkiran-kavithaigal/) - நிகழ்வது கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு பலூன்கள் தைரியமாக வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன. டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும் காற்றிற்குப் பேராசைப்படாத விறைப்புக் குறைந்த ஜோடிகள் நழுவியபடியே சாதித்தன கடைசியாக ஒரு டிப்பர் லாரி பலூன் என்றால் வெடித்துவிட வேண்டுமா என்ன? பேரதிசயத்தைக் கடந்தபடி அந்த நாள் நிகழ்கிறது நினைவேக்கமாக. தூ...தூ... எல்லோரும் அன்பாகக் கேட்கிறார்கள்தான் பிறகு குறுகிய சந்துகளின் அரசாணிகள் அப்படியே அந்தப் பக்கம் கூட்டிப் போய்விடுங்கள். அவசரம் அவசரம் என்று வட்டமடித்தபடி ஓடும் அவஸ்தையில் பூமியின் எல்லைக்கே வந்துவிட்டோம் - [சுஜய் ரகு கவிதைகள்](https://kanali.in/sujay-ragu-kavithaigal/) - 1 பித்தானவள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தாள் ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால் கிடந்ததாக எல்லோரும் சொன்னார்கள் அதைக் கேட்டு அவள் வெடித்துச் சிரித்தாள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிரித்தாள் சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள் ஒன்றுமேயில்லை அங்கும் அதே வெடித்த சிரிப்பு 2 "ஊரே காலியாகிவிட்டது .." எறும்புகளின் தலைவன் சொன்னான் தலைவி சிவந்த கொடுக்கு கொண்டு அவனை உற்றுப் பார்த்தது வசந்த வானத்தின் நீலம் அவன் கண்களில் பாரித்திருந்தது தலைவி துணுக்குற்றாள் சந்தேகம் போக்க - [தினகரன் கவிதைகள்](https://kanali.in/dinakaran-kavithaigal-2/) - சற்று முன்பே பார்த்துவிட்டேன் உடம்பு முடியாமல் கிடக்கிற அவனுடைய வீட்டிற்குப் போகிற வழியில் உதிர்ந்து என் மீது விழுந்தது பழுத்து, பச்சைக் காணாது போய் நடுநரம்பில் கடமைக்கென ஒட்டி இணைந்திருக்கும் கிளை நரம்புகளைக் கொண்டதொரு இலை. அதை உதறிவிட்டு நடந்து நடந்து இந்தக் கதவைத் தட்டினேன் இருமியபடி சட்டை அணியாமல் கதவைத் திறந்த அவனை சற்று முன்புதான் எங்கோ உதறிவிட்டது போல இருந்தது கருணையில்லாத அரசாங்கம் பேய்மழை பொழியும்போது முன்னறிவிப்பு ஏதுமின்றி மின்சாரத்தை - [பாட்டி சொன்ன கதை ஐசக் பாஷவிஸ் சிங்கர் தமிழாக்கம்- சக்திவேல்](https://kanali.in/patti-sona-kathi/) - டிரைடல் ஒரு உற்சாகமான விளையாட்டு தான். ஆனால் இரவு நேரமாகி விட்டது, எல்லோரும் படுத்துத் தூங்குங்கள் என்று லியா பாட்டி சொன்னார். உடனே, எங்களுக்குக் கதை சொல்லுங்கள் பாட்டி என்று பேரக்குழந்தைகள் கெஞ்சினார்கள். ஒருகாலத்தில் ஒரு அப்பாவுக்கு நான்கு மகன்களும் நான்கு மகள்களும் இருந்தார்கள். பையன்கள் தலை முடியை சீராக வாரி இருந்தார்கள். பெண் பிள்ளைகள் முடியை பின்னல் போட்டுக்கொண்டு இருந்தார்கள். எட்டு பேரையும் வரிசையாக நிற்க வைத்தால் மாடிக்கு படி கட்டியது போல இருந்தார்கள். அன்று - [அன்பின் ஒளிர்தல்கள்... ந.பெரியசாமி](https://kanali.in/anbin-olithargal/) - கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை மங்கவிடாது புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. அதற்கான சாட்சியங்களாகத் தொகுப்புகள் வந்தபடியே. அப்படியானதொரு தொகுப்பாக வந்துள்ளது சால்ட் பதிப்பகத்தில் கண்டராதித்தனின் ' பாடி கூடாரம்'. சுய கர்வத்தை இழந்து பெறப்படும் சௌகர்யங்கள் அற்பத்தனமானதென வாழும் மனிதர்கள் 'மனம்' கவிதையில். ........ அற்பனாக இருந்தாலும் அருவருப்பு இல்லாமலா - [யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி](https://kanali.in/problemski-viduthi-nool-vimaarsanam/) - உலகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது. ஜெர்மனியின் தாக்குதலுக்குள்ளாகி போரினால் உருவாகிய அத்தனை துயரங்களிலிருந்தும் வலிகளிலிருந்தும் மீண்டு திரும்பிய தேசத்தில்தான் அகதிகளின் கோரிக்கைகள் மறுக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நடக்கிறது.பெல்ஜியத்தில் உள்ள ஆரென்டக் புகலிட மையத்தில், போரினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த மக்களின் ஆன்மாவை புகைப்படக் கலைஞர் பிபுல்மஸ்லியின் - [தாஸ்தாயெவ்ஸ்கி: சூரியனின் முகம்படா ஊற்றுகள் -சி. மோகன்](https://kanali.in/sooriyanin-mugampadao-utrugal/) - கடவுளின் இருப்பு குறித்தும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச்சென்ற 19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைவளம் கடவுளின் மரணத்தைக் கண்டறிந்தது. கடவுள் சமாதியானதன் தொடர்ச்சியாக, மனித வாழ்வின் இலக்கு, தர்மங்கள் குறித்து புதிய கேள்விகள், சிந்தனைகள் எழுந்தன. 19-ஆம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சனை, கடவுளின் இருப்பு பற்றியதுதான். இப்பிரச்சனையின் கலைவடிவம்தான் ‘கரமசோவ் சகோதரர்கள்.’ இந்நாவல் குறித்து அவர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவது: “என் வாழ்நாள் முழுவதும் என்னை - [என்கிறார் பக்தீன்--சர்வோத்தமன் சடகோபன்](https://kanali.in/enkirar-bakhtin/) - 1922யில் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி மிகைல் மிகைலோவிச் -சர்வோத்தமன் சடகோபன் எழுதிய கட்டுரைத் தொகுப்பு பிரசுரத்திற்குத் தயாராகிவிட்டது. அதைப்பற்றிய ஒரு அறிவிப்பு கூட அப்போது ஆய்விதழில் வெளியானது. ஆனால் பல தாமதங்களுக்குப் பின்னர் 1929யில் தான் அந்தப் புத்தகம் பிரசுரமானது. அதே ஆண்டில் பக்தீன் கைது செய்யப்பட்டார். இரகசியமாகச் செயல்பட்ட ஒரு தேவாலயத்தின் உறுப்பினராக இருந்தார் பக்தீன். அதில் அவர் ஆற்றிய பணிகளின் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. வதை முகாமிற்கு அனுப்பப்பட இருந்த பக்தீன் - [தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,](https://kanali.in/lingam-dostovesky-interview/) - உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன். யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம். யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை. குழந்தைகள் ஏன் துன்பப்பட வேண்டும்? இப்பிறவியில் குழந்தைகள் துன்பப்பட்டால்தான் பரலோகத்தில் இடம் கிடைக்கும். இப்படி குழந்தைகள் இப்பிறவியில் துன்பப்பட்டால்தான் பரலோகத்தில் இடம் கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட யேசுவும் பரலோகமும் வேண்டாம். - தஸ்தயேவ்ஸ்கி தஸ்தயேவ்ஸ்கியை உங்கள் வாழ்வில் - [எந்த நூற்றாண்டிலும் அணைந்து விடாத மெழுகுவர்த்தி அவன்  தஸ்தயெவ்ஸ்கி 200ம் ஆண்டுச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை -க.விக்னேஸ்வரன்](https://kanali.in/எந்த-நூற்றாண்டிலும்-அணைந/) - இந்தத் தலைப்பை வைத்த பின்பு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் தஸ்தயெவ்ஸ்கி 200-வது ஆண்டுச் சிறப்பிதழிற்கு முன்னுரை என்கிற பெயரில் என்ன எழுதிவிடப் போகிறேன் என்று. கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் இந்தச் சிறப்பிதழிற்காக என்னால் இயன்ற அளவில் பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறேன். இது ஒரு பெரும் கனவாகத் தான் இருந்தது. இன்று அந்த முயற்சிகள் அனைத்தும் ஒரு சிறப்பிதழ் வடிவத்தில் கைகூடி வந்துள்ளது என்று பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மகிழ்ச்சியுடன் பல்வேறு அனுபவங்களும் - [“மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை” -எம்.ஏ.சுசீலா](https://kanali.in/sushila-dostovesky-interview/) - முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.? சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம் கொண்டிருந்தவள் நான். புனைவு , அபுனைவு, மொழிபெயர்ப்பு என்று எதையும் புறந்தள்ளாத கலவையான பல நூல்களின் வாசிப்பு. பேராசிரியப்பணியில் சேர்ந்தபின்பு அந்த வாசிப்புக்கான வாய்ப்புக்கள் மேலும் கூடுதலாயின. பொறுப்புக்களும் அவ்வாறே. மற்றொரு புறம் எழுத்திலும் ஆர்வம் இருந்ததால் 79’ முதல் சிறுகதைகளும் - [தாஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன் -சுந்தர ராமசாமி](https://kanali.in/dostovesky-endra-kalaignan/) - தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் நம் மனதில் உருவாக்கும் பிம்பம் என்ன? ஒரு இருட்குகை. முடிவற்றது. கிளைகள் பிரிந்து அக்கிளைகளிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது. அந்த இருட்குகைக்குள் மலைச் சிகரங்கள். பள்ளத்தாக்குகள். பாலைவனங்கள். வனாந்தரம். அங்கு நறுமணங்கள். துர்நாற்றங்கள். கடுங்குளிர். பொறி பறக்கும் வெப்பம். எண்ணற்ற ரகசிய அறைகள். இந்தப் பாதாள உலகத்தில் கைவிளக்கு ஒன்றை ஏந்தி தாஸ்தயேவ்ஸ்கி முன் செல்ல நாம் பின்தொடருகிறோம். குகையின் வழிகள், திருப்பங்கள், ரகசியங்கள் அனைத்தும் அவனுக்கு அத்துப்படி. எந்த இருள் திரை - [தோஸ்தோவ்ஸ்கி: பல குரல் தன்மை-எஸ்.வி.ராஜதுரை](https://kanali.in/dostovesky-pala-kural-thanmai/) - தோஸ்தோவ்ஸ்கி படைப்புகளில் நான் முதன்முதலாகப் படித்தது, அவரது சிறையனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சிறுநாவல்: ‘சாவு வீட்டுக் குறிப்புகள்’ (Notes from the Dead House). இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் படித்த அந்த நாவலில் உள்ள ஒரு வாக்கியம் என் மனத்தில் ஆழப்பதிந்துவிட்டது; ‘பணம் என்பது நாணயமாக வார்க்கப்பட்டுள்ள சுதந்திரம்’, (Money is minted freedom) என்பதுதான் அது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில்தான் மார்க்ஸின் ‘1844 ஆம் ஆண்டு பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள்’, - [மன்னிக்காதே நெல்லி! ‘ஜெயமோகன்'](https://kanali.in/mannikathey-nelie/) - நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும் விறைத்துப்போயிருந்தது அவள் ஆத்மா. இருண்ட தனித்த அறையின் வாசலை மெல்லத் திறந்து, சந்தேகமும் அச்சமும் கலந்த பெரிய கண்களினால் ‘வான்யா’வைப் பார்த்தபடி தன் தாத்தாவைப் பற்றிக் கேட்கிறாள். அவனுடைய பரிவை அருவருப்புடன் உதறியவளாக இறங்கி ஓடுகிறாள். ‘இல்லை, தாத்தா என்னை நேசித்திருக்கவில்லை. யாருமே - [தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர்](https://kanali.in/dosoyevsky-manangalin-vithagar/) - ’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றி சொல்லி விடுவார்கள்’’ என்கிறார் எம்.ஏ.அப்பாஸ் [என்றென்றும் வாழும் படைப்புகளும்,படைப்பாளர்களும்]. ரஷ்ய சமூகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை, அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ - [ தாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் -நம்பி கிருஷ்ணன்](https://kanali.in/dostovesky-crime-and-punishment/) - Gabe: தால்ஸ்டாய் முழுச் சாப்பாடு. துர்கேனிவை உணவிற்குப் பின் அருந்தும் இனிப்பு, பழவகைகளாக நாம் பாவிக்கலாம். அவரது எழுத்தை நான் அப்படித்தான் வரையறுப்பேன். Rain: அப்போது தாஸ்தயெவ்ஸ்கி? Gabe: தாஸ்தயெவ்ஸ்கியிற்கு நாம் முழுச் சாப்பாட்டுடன் ஒரு விட்டமின் மாத்திரையையும் கொஞ்சம் செறிவூட்டப்பட்ட கோதுமைக் குருத்துகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். Woody Allen, Husbands and Wives. தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம்- சில முன்குறிப்புகள்: பல பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் வசித்துக்கொண்டிருந்த ஐஐடி ஹாஸ்டலுக்கு நடந்து போய்க் கொண்டிருக்கையில், என் ஜூனியர் - [இருண்ட காட்டில் ஏற்றிய சுடர் :கரமசோவ் சகோதரர்கள் -சு.வேணுகோபால்](https://kanali.in/irunda-kaatil-etria-sudar/) - தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில் புற உலகின் எண்ணற்றக் கதைகள் வருகின்றன. கடந்த கால நம்பிக்கைகளை நிகழ்காலத்தில் வைத்து உடைத்து தூள்தூளாக்குகிறார். நம்பிக்கையின் தேவையை வற்புறுத்தவும் செய்கிறார். யதார்த்தம் உண்மையை நாடுகிறது. ஒரு சின்ன மனரகசியத்தைக் குறைக்க 30, 40 பக்கக் கதை வழி வந்து திறக்கிறோம். இதனை - [பாவப்பட்டவர்களின் தேவதூதன் -அ.வெண்ணிலா](https://kanali.in/pavapattvargalin-devadoothan/) - ‘‘மகிழ்ச்சி! அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை. நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை...’’ தஸ்தயேவ்ஸ்கி தன் மனைவி அன்னாவிடம் இப்படி வருந்தியிருக்கிறார். துயரங்களின் ஊற்றாக இருந்த வாழ்க்கையில் இருந்துதான் தஸ்தயேவ்ஸ்கி காலத்தால் நிலைத்து நிற்கும் எழுத்தாளரானார். அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு, தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளே தூண்டுதலாக இருந்ததாக சொல்கிறார். உளவியல் கோட்பாடுகளை முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்ட ஃபிராய்டு, தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் சித்தரிப்பே தனக்கு மிகவும் உதவியாக இருந்தன என்கிறார். டால்ஸ்டாயா? தஸ்தயேவ்ஸ்கியா... யார் - [சூத்திரத்தை தேடியறியும் தஸ்தாயெவ்ஸ்கி - சா.தேவதாஸ்](https://kanali.in/soothirathai-thediariyum/) - ‘தமது புற்றுக்கான சூத்திரத்தை எறும்புகளறியும்; தமது தேனடைக்கான சூத்திரத்தை தேனீக்களறியும்; சமூகத்திற்கான ‘அறிவியல்’ சூத்திரத்தை மனிதர் அறியவில்லை.’ தஸ்தாயெவ்ஸ்கி தஸ்தாயெவ்ஸ்கியின் “ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பில் ஒரு மூதாட்டி பற்றிய சித்திரம் இப்படி அமைகின்றது. சாலையில் நடந்துபோகும் 104 வயது மூதாட்டி, கொஞ்ச தூரம் நடப்பதும் சிறிது ஓய்வெடுப்பதும், பின் நடப்பதுமாக இருப்பதைப் பார்க்கும் ஒரு பெண், அவரிடம் ‘களைப்பாயிருக்கிறதா?’ என்கிறார். ‘களைப்பாக இருக்கிறது. எப்போதும் கதகதப்பாயிருக்கிறது. சூரியன் பிரகாசிக்கிறான்; நான் என் பேத்தி வீட்டில் சாப்பிடுவதற்காக - [தஸ்தயேவ்ஸ்கி ஒரு வேடிக்கை மிக்க சுதந்திர ஆன்மா -ரிச்சர்ட்  பேவியர்  மற்றும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கி](https://kanali.in/dostovesky-oru-vedikai-mikka-sudhandira-aanma/) - அமைதியான புரட்சியை உருவாக்கியவர்கள் என்ற புகழாரத்துடன் பேரிலக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்க்கும் ஒரு சிலரில் ரிச்சர்ட் பேவியேரும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கியும் ஒருவராகி உள்ளனர். அமெரிக்கரான பேவியேரும் ரஷ்யரான வோலகான்ஸ்கியும் 33 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நீண்ட பயணத்தில் நாமறிந்த ஏராளமான ரஷ்ய பேரிலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அவர்களது முப்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளில் The Brothers Karamazov, Crime and Punishment, Demons, The Idiot, Notes from Underground, War and Peace, Anna - [கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்](https://kanali.in/kalayin-meimaiyai-udhayashankar/) - “மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….” (தாஸ்தயேவ்ஸ்கி 1844–ல் தன் சகோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்தில்) என் இளமைக் காலத்தின் தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளின் வழியே தான் அறிமுகமானார். ராதுகா பதிப்பகம் வெளியிட்ட அந்தத் தொகுப்பிலுள்ள மற்ற கதைகளைப் புரிந்துகொள்கிற பக்குவம் அல்லது முதிர்ச்சி அப்போது இல்லை. கட்டற்ற காதலின் - [மாமேதை தஸ்தயெவ்ஸ்கியின் இலக்கியப் பங்களிப்பு](https://kanali.in/mamethai-dostovesky-ilakiya-pangalippu/) - 1821 இல் மாஸ்கோ புறநகரில் பிறந்த தஸ்தயெவ்ஸ்கியின் தந்தை மருத்துவராக இருந்தவர். வசதியான குடும்பம், ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அமைந்த வீடு. சிறுவயதிலிருந்தே பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் நோவுகளையும் பார்த்து வளர்ந்தவர். ஜார் மன்னர் ஆட்சியிலிருந்த பெரும்பான்மையினரைப் போல் தஸ்தயெவ்ஸ்கியின் பெற்றோரும் மிகக் கண்டிப்பான கிறிஸ்தவர்களாக இருந்தனர். தஸ்தயெவ்ஸ்கியும் ஒரு கிறிஸ்தவராகவே வளர்க்கப்பட்டார். 12 வயதில் மாஸ்கோ பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்து பீட்டர்ஸ்பர்கிலும் படிப்பைத் தொடர்ந்த அவருக்குக் கூடப் படித்த பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களோடு ஒத்து இருப்பது முடியாததாகவே இருந்தது. - [வெண்ணிற இரவுகள்: நிலவும் முகிலும் பாவண்ணன்](https://kanali.in/vennira-iravugal-nilavum-mugilum/) - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் 1982இல் நான் முதன்முதலாக வாங்கினேன். அத்தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண், அப்பாவியின் கனவு ஆகிய ஐந்து கதைகள் இடம்பெற்றிருந்தன. முதல் வாசிப்பிலேயே வெண்ணிற இரவுகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நாஸ்தென்காவின் தவிப்பையும் அந்த இளைஞனின் தவிப்பையும் கண்ணுக்கு நேராக பார்ப்பதுபோல இருந்தது. இருவரும் மாறிமாறி தன் கதைகளைச் சொல்லிக் கொள்வதன் வழியாக அவர்களிடையில் - [தஸ்தாயெவ்ஸ்கி: ப்ரெஸ்ஸானும் குரோசவாவும்––ஸ்வர்ணவேல்](https://kanali.in/dostovesky-bresson-kurosawa/) - “நேச்சுரல்னஸ்”லிருந்து விடுபட்டு “நேச்சரு”க்காக காத்திருந்து யேசுவின் கிருபைக்காக ஏங்கும் ப்ரெஸ்ஸானிலிருந்து, சினிமாவில் மிகையுணர்வின் தேர்ந்த காண்பியல் வெளிப்பாடுக்கான இலக்கணம் வகுத்து புத்தனின் கருணைக்காக கையேந்தும் குரோசவாவரை சினிமாவின் சாத்தியங்கள் பரந்துபட்டு விரிந்தும் விரவியும் கிடக்கின்றன - தஸ்தாயெவ்ஸ்கி போன்ற நிகரற்ற கலைஞர்களின் உள்ளொளியின் மூலம் பெற்ற உந்துதலினால்! தஸ்தாயெவ்ஸ்கியும் ப்ரெஸ்ஸானும்: கிருபையும் இருண்மையும் சினிமாவில் தஸ்தாயெவ்ஸ்கியின் தாக்கங்களைப் பற்றி பல கட்டுரைகளும் புத்தக அத்தியாயங்களும் உள்ளன. முனைவர்பட்ட ஆய்வேடுகளும் பல உள்ளன. க்ரைம் அண்ட் பனிஷ்மெண்டும், - [மரேய்* என்னும் குடியானவன்[The Peasant Marey]  ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி](https://kanali.in/marey-ennum-kudiyanavan/) - அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா மட்டும் இருளில் மூழ்கிக்கிடந்தது. சிறை வளாகத்துக்குள்,அங்கிருந்த சிறைக்கூடங்களுக்குப் பின்னால் இலக்கற்று வளைய வந்து கொண்டிருந்தேன். சிறையின் உறுதியான தடுப்பு வேலியைப் பார்த்தபடி அதன் முட்கம்பிகளை இயந்திரத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படி அதை எண்ண வேண்டும் என்ற குறிப்பான தூண்டுதல் எதுவும் இல்லையென்றாலும் அது ஏனோ - [பலவீனமான இதயம் பற்றிய குறிப்புகள்-கோணங்கி](https://kanali.in/balaveenamana-idayam-patriya-kuripugal/) - கீல் மையை அரைத்துப் பூசிய அமாவாசை இரவு. உருவங்கள் உருகி இதமிகு இருளில் மறைந்தன. மொட்டைமாடியில் உலாவிக் கொண்டிருந்தான். வீட்டுத் தென்னையிலிருந்து வளைந்த கீற்று சுவரில் உரசிக் கொண்டிருந்தது. அதன் உருவம் தெரியவில்லை. கீழே இருந்த இவன் அறையில் டேபிள் மீது பழம்பெரும் விளக்கு கண்ணாடிப்பரப்பில் அதிக வெளிச்சத்தை ஊட்டியது. வெளிச்சத்தில் தெரிந்த தாஸ்தாயெவ்ஸ்கியின் பழைய புகைப்படம். அவருடன் அன்னாவும் சேர்ந்து எடுத்த புகைப்படமும் அடுத்த பக்கத்தில் இருந்தது. தாஸ்தாயெவ்ஸ்கி வசித்த வீடு. வெண்ணிற இரவுகளில் வரும் - [தஸ்தயேவ்ஸ்கியை அறிதல்-சரவணன் மாணிக்கவாசகம்](https://kanali.in/dostoveskyyai-areethal/) - கல்லூரிப் படிப்பை முடித்து முதல் வந்த நேர்முகத் தேர்வின் இறுதிப்பட்டியலில் இருந்த என்னுடைய பெயர், இந்திரா கொலை நடந்து ஒத்திவைக்கப்பட்டுப் பின் வெளியிட்ட பட்டியலில் இல்லாது போனது. வேலைக்காகக் காத்திருந்த நீண்டபகல் மற்றும் இரவுப்பொழுதுகளில் முதல்முறையாக தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கத் தொடங்கினேன். மைனஸ் X மைனஸ் என்ற கணிதச்சூத்திரம் இதில் மெய்ப்பிக்கப்படாமல் தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் வாதையைப் படித்துப்படித்து பயஇருட்டில் ஆழ்ந்தேன். தஸ்தயேவ்ஸ்கி எழுதிய காலம் முழுதுமே ஏழடுக்கு, எட்டடுக்கு தணிக்கை நடைமுறையில் இருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் - [காதலெனும் தீராக் குருதிச்சுவை-தஸ்தாயெவ்ஸ்கியின் A Gentle spirit நெடுங்கதையை முன்வைத்து-சுரேஷ் பிரதீப்](https://kanali.in/kadhalennum-theera-kurithisuvai/) - ஒரு பழைய கதை. நாயொன்று வெகுநாட்களுக்கு முன்பே நீர்வற்றிப்போன ஆற்றின் நடுவே என்றோ இறந்த ஒரு மாட்டின் எலும்பைக் கண்டடைகிறது. ரத்தம் வற்றிப்போன அந்த எலும்பைப் பற்களுக்கு இடையே வைத்துக் கடிக்கிறது. எலும்பின் விளிம்பில் உள்ள கூரிய நீட்சிகள் வாயோரங்களைக் கிழிக்க நாயின் வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்குகிறது. தன் ரத்தத்தை ஆழ்ந்து உறிஞ்சிக் குடிக்கிறது நாய். ஆணவம் நிறைந்தவர்கள் இப்படித் தன்னை வதைத்து தன்னுடைய குருதியைக் குடிப்பவர்கள்தான் என்று சொல்வார்கள். மேம்போக்காகப் பார்க்கும்போது தன் குருதியைக் - [போபோக் (Bobok – ஒரு சிறிய பீன் வகை)- ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி](https://kanali.in/bobok/) - “நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார், வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்; ஆனால் இங்கே அவர்கள் என்னை நிஜத்தில் ஆத்திரமூட்டி விட்டார்கள். எனது படத்தை வரைய நேர்ந்த ஒரு ஓவியன், ‘எப்படியாயினும், நீ ஒரு இலக்கியவாதிதானே” என்றான். நான் சென்றிருந்தபோது அதைக் காட்டினான்: “போ, பைத்தியக்காரத்தனத்தைப் பிரதிபலிக்கும் அந்த நோய்பீடித்த முகத்தைப் பார்.” என அதில் - [பியோதருடன் ஒரு குவளை வோட்கா -வைரவன் லெ ரா.](https://kanali.in/fydorerudan-oru-kuvalai-vodka/) - கையிலிருந்த வோட்கா குப்பி எரிச்சலுடன் என்னையே வெறிப்பது தெரிந்தாலும் விரல்கள் அதன் மூடியை வருடுவதுடன் தன் வேலை முடிந்தது என மீண்டும் கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தன. பியோதர் வரும் நேரம் எனத் தெரியும், வழியில் மர்மலதோவின் மகள் சோன்யாவை சந்தித்து இருக்கலாம். அவனோடு மர்மலதோவின் குடும்பம் இன்றும் அணுக்கத்தில் தான் இருக்கிறது, இல்லை! டிமித்ரியின் கடிதங்கள் சைபீரியாவிலிருந்து அவனை வந்து சேர்ந்திருக்கலாம். அதைப் படித்துக்கொண்டே ஆற்றங்கரையோரம் அமைதியாய் காலாற காற்றின் போக்கில் ஒரு நீண்ட நடை தேவைப்பட்டிருக்கலாம், - [ஒரு கனவும், சில இரவுகளும்- டணிஸ்கரன்](https://kanali.in/oru-kanavum-sila-iravugalum/) - ஃபான்தான்காவின் வானம் வழமைக்கு முன்னமே இருட்டி இருந்தது. மழை தொடங்குவதற்கு முன்னதாக வாடகைக்கு விடுதியறையொன்றை எடுத்துக்கொண்டாக வேண்டும். இல்லையென்றால், இந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்க கையில் இருக்கும் அஸ்தலின் பம்மை குறைந்தது பத்துத் தடவைக்குமேல் இழுக்கவேண்டி ஏற்படும். ஃபான்தான்காவில் உள்ள பலரும் கோடை வீடுகளை நோக்கி நகர்வதனால் பல விடுதிகளும் தற்காலிகமாக இயங்குவதில்லை என்ற அறிவித்தல் பலகையை வாசல் கதவுகளில் தொங்கப்பட்டிருந்தன. இயங்குகின்ற ஒரு சில விடுதிகளில் இருந்த அறைகளும் முன்பதிவில் நிரம்பி இருந்தன. கொண்டுவந்த சிகரட்டுகளில் ஒன்றுதான் - [படைப்பூக்கம் என்ற காட்டாறும் கதைத்தொழில்நுட்பம் என்ற அணைக்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன்](https://kanali.in/pk-balakrishnan-dostovesky/) - ஒரு கலைப்படைப்பின் உருவாக்கத்தில் கலைஞனின் பிரக்ஞையை கலை எதிர்கொள்வது வடிவம் சார்ந்த சிக்கல் என்ற நிலையில்தான். கலைஞர்கள் விஷயத்தில் இது மறுக்கமுடியாத உண்மை. கலைஞனின் பணி என்பது வடிவச்சிக்கல் என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் கையாள்வதுதான். அதாவது, அவனது பிரக்ஞையில் படைப்பாக்கத்தின் மற்ற எல்லா சிக்கல்களும் வடிவச்சிக்கல் என்ற ஒரே பிரச்சனையாகச் சுருங்குகிறது. அவனது படைப்பூக்கம் கொண்ட மனதில் ‘என்ன?’ என்ற கேள்வி அரவமேயில்லாமல் இருக்கிறது. ‘எப்படி?’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் அவனைத் - [சூதாடி -காளிப்ரஸாத்](https://kanali.in/suthadi/) - ஒரு மூன்றாம் மனிதனின் ஆர்வம் என்பது, எந்த ஒரு விஷயத்திலும் தவிர்க்க இயலாமல் உள் நுழைந்து, அதன் விளைவுகளைக் காண்பித்து விடக்கூடியவை. யோசித்துப் பார்த்தால், பாண்டவ கெளரவ குடும்பப் பிரச்சினையில் உள்நுழைந்து சூதாடிய கண்ணனும் பெரிய சூதாடிதானே. சமகாலத்தில் கூட இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிடும் அண்டை நாடும், தனக்கான ஆட்டத்தை ஆடித்தானே செல்கிறது. சூதாடி நாவல் கூட ஒரு குடும்ப அளவில் அப்படித் துவங்குகிற ஒன்றுதான். ஒரு மூன்றாம் மனிதரின் வருகை என்பது சாதகமா - [ஃபாக்னர் தாஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கிறார் -தாத்தியானா மொரஷோவா](https://kanali.in/faulkner-dostovesky/) - ஃபாக்னர் கவனிக்கத்தக்க அளவில் குறிப்பிட்டார்: “தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் அதிக அளவில் செல்வாக்கு செலுத்தியவர் மட்டுமல்ல, அவரை வாசிப்பதில் அதிக அளவு நான் மகிழ்ச்சியைப் பெற்றவன், இன்னும் ஒவ்வொரு வருடமும் நான் அவரை மீண்டும் மீண்டும் வாசித்து வருகிறேன். படைப்பு நுட்பம் மிக்கவராக, மக்களைப் பற்றிய உள்ளொளியிலும், அவருடைய அன்பு செலுத்தும் திறனிலும், எந்த எழுத்தாளனும் அவரோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்புபவன். தாஸ்தாயெவ்ஸ்கியின் செல்வாக்குக்கு ஆளான பல இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களில் ஃபாக்னரும் ஒருவர். அந்த ரஷ்ய - [தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்](https://kanali.in/dostoveskyyin-the-idiot/) - 1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில், சமுதாயக் கோணத்தில் நாவலைப் பல திறனாய்வாளர்கள் பார்க்கிறார்கள். அப்பார்வைகள் நாவலில் மைய்யமாக இருக்கும் கருப்பொருள்களைக் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. நாவலை உளவியல் பகுப்பாய்வின் அடிப்படையில் முதலில் படிப்போம். ஃப்ராய்ட் தஸ்தயேவ்ஸ்கிக்குப் பின்னரே வந்தாலும், ஃப்ராய்டின் உளவியல் பகுப்பாய்வு - [தஸ்தயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் :விலகி நிற்கும் பெருமலைகள்-அஜயன் பாலா](https://kanali.in/dostovesky-tolstoy-velaghee-nerkum-perum-malligal/) - நம்மூர் எழுத்தாளர்கள் ஈகோ சண்டை பற்றி பலர் ஏதோ இது தமிழ் இலக்கியத்துக்கே பிடித்த சாபக்கேடு என சிலர் அவ்வப்போது புலம்புவதுண்டு, உலகம் முழுக்கவே அப்படித்தான். குறிப்பாகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர்களான டால்ஸ்டாய் , தஸ்தயெவ்ஸ்கி , ஆண்டன் செகாவ், துர்கனேவ், மாக்சிம் கார்க்கி இவர்கள் அனைவருக்குமே படைப்பு ரீதியான முரண்களும், உட்பகையும், ஈகோவும் அதிகம் இருந்திருக்கின்றன. குறிப்பாக இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் தஸ்தயெவ்ஸ்கியை உதாசீனப்படுத்தியும் அவரை ஏற்காமல் விமர்சனம் செய்தும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர். வாழும் - [ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் “நிரந்தரக் கணவன் “ நாவலிலிருந்து ஒரு பகுதி](https://kanali.in/nirandhara-kanavan/) - தேவாலயத்துக்கு அருகில் இருந்த காய்கறி கடையில்தான் வெல்ச்சேனினோ முதலில் விசாரித்தான். பக்கத்துத் தெருவில் இரண்டே எட்டில் அந்த ஹோட்டல் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஹோட்டலின் பின்புறம் மரியா சிஸோயெவ்னாவின் சிறிய தனிவீட்டில் திரு.ட்ருஸோட்ஸ்கி வசிப்பதாகக் கூறினார்கள். கழிவுநீர் தேங்கியிருந்த குறுகலான படிக்கட்டுகளில் ஏறும்போது அவன் அந்த அழுகுரலைக் கேட்டான். ஏழெட்டு வயதுக் குழந்தையின் குரல்போல் தோன்றியது.அந்த அழுகை இதயத்தை நொறுக்குவதாக இருந்தது.வெடித்துக் கிளம்பும் அடக்கப்பட்ட தேம்பல்களையும்கூட வெல்ச்சேனினோ கேட்டான், அத்துடன் தரையை காலால் உதைப்பதும். கூடவே ஒருவிதமான கர்ணகடூரமான - [நீங்கள் இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா? -இரம்யா](https://kanali.in/nengal-iruvarum-oruvaroy/) - முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை வெண்ணிற இரவென ஆக்கும் மாயம் கொண்டவை அவை. பீட்டர்ஸ்பெர்க்கின் கோடைகளோ முழுமையாய் கருமையாகாத இரவுகளைக் கொண்ட அத்தகைய வெண்ணிற இரவினால் ஆனது. பரிதியே மதியனாக உருமயக்கி நிற்கும் இரவுகளைக் கொண்டது எனலாம். காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் இத்தகைய இரவுகளில் தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த - [நிலவறைக் குறிப்புகள் ஒரு பார்வை -தேனம்மை லெக்ஷ்மணன்](https://kanali.in/nilavari-kurippugal-oru-parvai/) - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் எல்லாப் படைப்புகளும் துயருறும் மனித ஆன்மாவினைப் பற்றியே பேசுகின்றன. இப்பூவுலகில் வாழ அதன் மனிதர்களோடு ஒத்திசைவோடு நடக்க அவரின் கதாபாத்திரங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். இயல்வாழ்விலும் மனதுக்குள் எப்போதும் ஒரு பயணத்தைச் செய்து கொண்டே இருப்பார்கள், ஃபியோதரின் கதாபாத்திரங்கள். ஆழ்ந்த அறவழியில் தம் மனதை நேர்மையாகப் படைக்கும் பாத்திரங்கள் அவர்கள். தம் இழிமை, கயமை, எதையும் மறைப்பதில்லை. இக்கதையின் நாயகன் தன்னைப் பற்றியே தள்ளி நின்று ஆய்ந்து எழுதி உள்ளமை நம்மை நாமே ஆராய்ச்சிக்கு - [இன்னொருவரின் மனைவி -ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி](https://kanali.in/innoruvarin-manivi/) - “கொஞ்சம் தயவு செய்யுங்கள் சார்”…..உங்களிடம் பேச அனுமதியுங்கள்…” அவ்வாறு அழைக்கப்பட்டவன் நகர முயன்றான். மாலை எட்டு மணிக்குத் தெருவில் நின்றுகொண்டு திடீரென்று தன்னை வழிமறித்தவாறு எதையோ பேச எத்தனிக்கும் ரக்கூன் கோட்டு அணிந்த மனிதனைக் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு நோக்கினான் அந்தக் கனவான். நமக்கெல்லாம் தெரியும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் ஒருவன் தனக்குப் பரிச்சயமில்லாத இன்னொருவனோடு திடீரென்று தெருவில் நின்று பேச எத்தனித்தால், இரண்டாவது ஆள் சந்தேகத்திற்கிடமின்றி எச்சரிக்கை அடையத்தான் செய்வான். எனவே, அழைக்கப்பட்ட மனிதன் ஏதோ - [ஜூலை 4ம் நாள் அடிமையாக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தினம்?](https://kanali.in/ஜூலை-4ம்-நாள்-அடிமையாக்கப/) - ஜூலை 4ம் நாள் நியூயார்க் நகரம் ரோசெஸ்டரில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்கு அடிமைமுறையை ஒழிக்கப் போராடுபவரும், அரசியல்வாதியுமான ஃபெரட்ரிக் டக்ளஸை ரோசெஸ்டர் லேடி அடிமைமுறை ஒழிப்பு அமைப்பு அழைத்தது. ஆனால் அவர் அந்த அழைப்பை மறுத்து, அதற்குப் பதிலாக ஜூலை 5ம் நாள் பேசுவதாக ஏற்றுக்கொண்டார். வாஷிங்டன் அரசியல்வாதிகள், அடிமைமுறை ஒழிக்கப் போராடும் வெள்ளையர்கள், ஜனாதிபதி மில்லர்ட் பில்மோர் ஆகியோர் முன்னிலையில் டக்ளஸ் பேசியவை வரலாற்றின் முன்னுதாரண பேச்சாகத் திகழ்கிறது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையை உரக்கப் - [பச்சை நிறக் கனவு](https://kanali.in/pachai-nirak-kanavu/) - குளித்துவிட்டு இடுப்பில் கட்டிய பச்சை நிறத் துண்டோடு சாப்பிட கீழே உட்கார்ந்தான் மனோகரன். மே மாத காலை வெய்யிலின் உக்கிரம் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறியை ஏளனப்படுத்தியது. மார்பில் முத்து முத்தாய் அரும்பிய வியர்வை அவனது வெண்ணிற பனியனை திட்டுத்திட்டாய் ஈரமாக்கியிருந்தது. மனோகரனின் மனைவி சங்கீதா ஒரு தட்டில் சோற்றைப் போட்டு வந்து அவன் முன்னால் வைத்தாள். அதே நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் அருகிலிருந்த கைப்பேசி “கிர்ரக்… கிர்ரக்….” என அதிர்ந்து, பின்னர் கூவத்தொடங்கியது. சங்கீதா அதை - [டிஜிரிடூ](https://kanali.in/didgeridoo/) - கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் இருக்கும். கிழவனின் அந்த சொர சொர காப்புக் காய்ச்சிப்போன விரல்கள் என்மீது பட்டு. நான் இந்த இடிந்த சுவற்றில் எப்போதோ அறைந்த ஆணியின் மீது தொங்கவிடப்பட்டு. கிழவனுக்கு சிறிது காலமாக உடம்பு சுகமில்லை. இரவு முழுவதும் அவன் மூச்சுக்காற்றுக்காக திணறுவதை நன்றாக கேட்க முடிகிறது. அவ்வப்போது இருமலும் சேர்ந்து விடும்போது, இரவெல்லாம் அவன் படும்பாட்டை பார்க்க முடியவில்லையென்றாலும், கேட்கும்போதே மனது என்னமோ செய்கிறது. மனதுக்குள் என்னென்னவோ செய்ய தோன்றினாலும், அவனுக்கு தண்ணீர் எடுத்துக் - [உண்மையின் இயல்பு : தாகூர்- ஐன்ஸ்டீன் உரையாடல்கள்](https://kanali.in/tagore-einstein-conversations/) - 14/7/1930 அன்று மதியம், ரவீந்திரநாத் தாகூருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும், பின்னவரின் கஃபுத் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்: ஐன்ஸ்டீன்: நீங்கள் தெய்வீகம் என்பது உலகிலிருந்து தனித்து இருப்பதாக நம்புகிறீர்களா? தாகூர்: தனித்தில்லை. எல்லையற்ற மனித ஆளுமை பிரபஞ்சத்தை உணர்ந்து கொள்கிறது. மனித ஆளுமையால் இணைத்துக்கொள்ள முடியாதது என்று எதுவுமில்லை, எனவே மனித உண்மைதான் பிரபஞ்ச உண்மை என்பதை இது மெய்ப்பித்துவிடுகிறது. உதாரணத்திற்கு நான் அறிவியல் மெய்ப்பு ஒன்றை எடுத்துக் கொள்கிறேன். ஒரு திடப்பொருள் புரோட்டான்களாலும் எலக்ட்ரான்களாலும் அவை - [மா. கிருஷ்ணனின் உலகங்கள்](https://kanali.in/மா-கிருஷ்ணனின்-உலகங்கள்/) - எழுத்தாளர், இயற்கையியலர், “சூழல்சார் பற்றாளார்”, முனைப்பான இயற்கைப் புகைப்பட ஆர்வலர் என்ற பல ஆர்வங்களைக் கொண்டிருந்த மா. கிருஷ்ணன் (1912 -1996) இயற்கை குறித்து ஆங்கிலத்தில் மிகச் சுவாரசியமாக எழுதியவர்களில் தலைசிறந்தவர். இயற்கையைப் பற்றிய வெகுஜனப் புரிதலில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு கிருஷ்ணனைப் போல் செயல்பட்டவர்கள் வெகு சிலரே. காட்டுயிர் புகைப்படக்கலை, இந்திய இயற்கை வரலாறு போன்ற துறைகளில் அவர் அற்றிய பங்கு ஈடு இணையற்றது. இயற்கை, கோயில் கலை, நாட்டார்கதை, பழந்தமிழ் இலக்கியம், நாய்-கண்காட்சிகள், கிரிக்கெட் என்று - [புத்தாயிரம் ஆண்டு - இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்த ஐம்பது கூற்றுகள் - பால் ஹூவர்](https://kanali.in/புத்தாயிரம்-ஆண்டு-இலக்க/) - இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம் கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக் கருதி இக்கட்டுரை இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையிலுள்ள ஐம்பது வாக்கியங்களுக்கும் அப்படித்தானா? எனக் கேட்டு யோசித்துப் பாருங்களேன்! (ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?) பெரும்பாலான கருத்தாடல் வடிவங்களில் 'குடிமகன்' என்கிற வார்த்தையின் இடத்தில் 'நுகர்வோர்' என்கிற வார்த்தை மாறியிருக்கிறது. - [நவீன உரைநடைக்கான கெருவாக்கின் கருத்தும் கலைநுணுக்கத் திறமும்- ஆலன் கின்ஸ்பர்க்.](https://kanali.in/நவீன-உரைநடைக்கான-கெருவாக/) - ஜாக் கெருவாக் (Jack Kerouac) தன்னுடைய படைப்பாற்றலுக்குப் பயன்படுத்திய எழுதும் முறை மற்றும் முப்பது சூத்திரங்களைப் பற்றி முன்பு கூறியதை நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். திரைப்பட நடிகர் டான் ஆலனுக்காக (Don Allen) எப்படி எழுதுவது என்பதைச் சுருக்கமாகத் தருமாறு அவரிடம் கேட்டபோது அவர் `நவீன உரைநடைக்கான கருத்தும் கலைநுணுக்கத் திறமும்’ என்கிற பெயரில் இன்றியமையாத பட்டியல் ஒன்றை எழுதினார். அவையெல்லாம் உரைநடை எழுத்தாளர்களுக்கான ஒரு வரி கோஷமாகவோ, நன்மதி கூறலாகவோ இருக்கும். அது `இன்றியமையாத பட்டியல்’ - [ஆசை முகமறந்து - பா. கண்மணி](https://kanali.in/asai-mugammaranthu/) - ராதிகா மூச்சை ஆழ இழுத்துப் பெருமூச்சாக விட்டாள். அவன் மூச்சும் இதில் கலந்திருக்கிறதே.... அதன் வெம்மை பட்டதுபோல அவளது கன்னமேடுகள் சூடேறின. அந்த சிற்றூரிலிருக்கும் ஒரே பெரிய விடுதியின் பால்கனிக்குக் கீழே மாலைமுலாம் பூசிக்கொண்ட வீதி சோபையாகத் தெரிந்தது. இந்த வழியே அவன் கடந்து போகலாம். அடுத்த தெருவில்தான் அவனது வீடு. இருசக்கர வாகனங்களை ஓட்டும் ஸ்லாக் அணிந்தவர்களை உற்று உற்று நோக்கினாள். அவனுக்கு முழுக்கை பிடிக்காது. வாகனங்கள் கண்ணெதிரே நழுவி நழுவி மறைந்தன. அப்படியே அவன் - [மன்னிக்கவும்.](https://kanali.in/mannikkavum/) - மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது. மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான். மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக் கொண்டு போகாமல் யாருமில்லாத வீட்டில் தனியே யிருக்க ஒத்துக்கொண்டது என் கவனக்குறைவு தான். மன்னிக்கவும் இரவில் பாதி தூக்கத்தில் சித்தப்பா அருகில் வந்து படுத்ததை அறியவில்லை அவரின் கைகள் - [பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்](https://kanali.in/peru-vishnukumar-kavithaikal2/) - சுவிட்சுகளை மனனம் செய்தல் பறவையினங்களில் இந்த மின்விசிறிதான் அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும் இரக்கம் கொண்டு ஒருநாள் அதைக் கூண்டிலிருந்து விடுவித்து வானத்தில் மாட்டி வைத்தேன் இப்போது இந்நகரத்திற்கேயான மின்விசிறியென கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது மேலும் விசிறியை இணைக்கும் மின்-வயர்களை அது பாம்புகளென நினைத்துக்கொள்ள இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி அறையில் ஒவ்வொரு சுவிட்சாக அமர்த்தி அமர்த்தி பரிசோதிக்கும் நான் ஒவ்வொருமுறையும் குழம்பிக்கொள்கிறேன் எந்த சாதனத்திற்கு எந்த சுவிட்ச் என எப்போதும் தீராத சந்தேகங்கள் எல்லாவற்றின்மீதும்....... உண்மையைக் கூறவேண்டுமெனில் காற்றுதான் பறந்துகொண்டிருக்கிறது பறவையோ - [ஸ்ரீவள்ளி கவிதைகள்](https://kanali.in/srivall-kavithaikal2/) - சிலவற்றைச் சரி செய்ய முடியாது திடீரென ஒரு நாள் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன அப்படியொரு நாளுக்குப்பின் மீண்டும் சூரியன் முளைக்கிறது சந்திரன் முளைக்கிறது நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன ஆனால் இது பழகிய வானமல்ல தலைக்கு மேல் பெரிய படுதா இதன் அடியில் ஒரு மரத்தில் தூக்குமாட்டிக்கொள்ளக்கூட முடியாது. தன்னோடிருத்தல் தன்னந்தனிமையில் ஒரு வீணை அதிர்ந்தது தந்திகளின்றி இசைத்துணுக்குகள் கூரையை அடைந்து தொங்கின அறை தோட்டமாகியது ஒன்று புரிந்தது என்னோடு நான் இருக்கும்போது முன்னெப்போதையும்விட நீ - [நகுலனுடனான நேர்காணல்...](https://kanali.in/nagulan-nerkanal/) - எழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (நேர்காணல், ஒலிப்பதிவுக் கருவி கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.) நூலாசிரியர்: நகுலன் என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்டதேன்? நகுலன்: மாபாரத்திலே குந்தியின் புத்திரர்களான தர்மன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரும் பிரமாதமாப் பேசப்படுவர். ஆனா மாத்திரியின் புத்திரர்களான நகுல, சகாதேவர்கள் முன்னோர் அளவிற்குப் - [இறுதி வாய்ப்பாக அமையும் அடுத்த ஒன்பது ஆண்டுகள்](https://kanali.in/இறுதி-வாய்ப்பாக-அமையும்/) - நாம் காலநிலை நெருக்கடியின் ஆறு தசாப்த (அறுபது ஆண்டுகள்) சுழற்சியின் பாதிவழியை கடந்துள்ளதை துல்லியமாக காண முடியும். இதன் முக்கியமான ஆண்டுகளின் சித்திரம்போல் புலர்கிறது இப்புத்தாண்டு விடியல். புவி வெப்பமாதல் 1990 வாக்கில் இருந்துதான் ஒரு பொதுப் பிரச்சினையாக உள்ளது. அறிவியலாளர்கள் இதற்குப் தசாப்தங்கள் முன்பிருந்தே இதில் ஆராய்ந்திருக்கிறார்கள்; எண்ணெய் நிறுவனங்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் காலநிலையில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய ஆய்வை செய்துகொண்டிருந்தார்கள் என்பதை நாம் இப்போது அறிவோம். ஆனால் 1988-ஆம் ஆண்டு ஜேம்ஸ் - [அழுகைக்கு மார்பை திருப்புதல்](https://kanali.in/alukaikku-marpai-thirupputhal/) - இந்த வாழ்வில் என்ன இருக்கிறதென தேடினேன் என்னோடு ஒரு மருத்துவச்சியும் தேடினாள் அப்போதுதான் முதன்முறையாக சுடரைப் பெற்றெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுறுப்பை பார்த்தேன் அச்சு அசல் அது மாடத்தில் விளக்கெரிவதை ஒத்திருந்தது நெல்லிக்கட்டையூரிய இனிப்புக்கிணற்றின் தண்ணீரை கைகளில் அள்ளினேன் அதன் முதல் சுவாசம் பின்னப்பட்டது ஆகாசமயத்தோடு வலியும் வலிசார்ந்த இடமும் ஆறாம் திணை இச்சிற்றுடலின் உறக்கத்தின் மீது பெயர் எவ்வளவு நீளக்குச்சி இச்சிற்றுடலின் உறக்கத்தின் மீது பெயர் எவ்வளவு பெரிய பாரம் இச்சிற்றுடலின் உறக்கத்தின் மீது பெயர் எவ்வளவு ஆழ்ந்த - [மக்கள் எதிரி ஷேக்ஸ்பியரின் ஃப்ஸ்ட் ஃபொலியோ](https://kanali.in/makkal-ethiri-shakespere/) - ஷேக்ஸ்பியர் எனும் இங்கிலாந்தின் எழுத்தாளர் உலகளாவிய இலக்கிய கோட்பாடாக மாறி நூற்றுக்கணக்கான வருடங்கள் கடந்துவிட்டன. ரெனைசான்ஸ் காலகட்டத்தின் நாயகனாகத் திகழ்ந்து இங்கிலாந்தின் கலாச்சாரச் சின்னமாக அவன் கொண்டாடப்படுகிறான். பத்தொன்பதாவது நூற்றாண்டின் விக்டோரிய யுகத்தின் அனைத்து அற-நெறி மதிப்பீடுகளுக்கு முரணாகாமல் ஒத்துப்போன அவன் நாடகங்கள் ஐரோப்பாவின் காலனிய ஆதிக்கத்திற்குத் துணை நின்றது வியப்புக்குள்ளான சங்கதியொன்றுமல்ல. அவனுடைய பெரும்பாலான நாடகங்கள் அரிஸ்டாடிலின் “மூன்று ஒற்றுமை” (Three Unities) களில் இடம், காலம் ஒற்றுமைகளை நிராகரித்து ரெனைசான்ஸ் காலகட்டத்தின் மனித ஆற்றலை - [பெருந்தேவி கவிதைகள்](https://kanali.in/perundevi-kavithaikal/) - நகரம்: சில மாதங்களுக்குப் பின் வீட்டைவிட்டு வர அனுமதிக்கப்படாத எழுபது வயது முதிய பெண்மணி நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பூங்காவுக்கு வருகிறாள் உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள் காலை நேரம் சூரியனைத் தின்ன நினைக்கிறாள் அங்கே வசிப்பவர்கள் பூங்காவில் வேக வேகமாக ஆறடி விட்டு நடைப் பயிற்சி செய்கிறார்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் முதியவள் மேலே பார்க்கிறாள் அவளுக்குத் தெரிந்த சில காகங்கள் தலைக்கு மேல் கொஞ்ச காலமாக தன் மருமகள் தன் பாதி வயிற்றுக்கு மட்டுமே உணவு - [அவதானிப்பும் கரைதலும்: கவிஞர் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பை முன்வைத்து](https://kanali.in/அவதானிப்பும்-கரைதலும்-க/) - அவதானித்தல் என்பது எதிரே இருக்கும் சூழலுக்குள் உட்புகாமல், ஒரு பாதுகாப்புத் திரைக்கு வெளியே நின்று கவனிக்கும் செயல்பாடு. சூழலோடு கரைந்துபோக பிரக்ஞையின் துணையோடு நிகழும் அவதானிப்பு என்ற செயல்பாடு நழுவி அகல வேண்டும். அந்த நழுவல்கூட கவனச்சுவர்களை உரசி புலன்களை எழுப்பி விடாத மெல்லமைதியுடன் நிகழ வேண்டும். காட்சிப் படிமங்களை வெளிப்படுத்தும் காட்சிப்பொருட்களின் அருவமான தளத்தை புலன்கள் எட்டும்போது அங்கு கரைதல் நிகழ்கிறது. ஒளியை உமிழும் கருவியும் அதே ஒளியைப் பதிவு செய்யும் கருவியும் ஒன்றே என - [கம்மா > மடைகள் > வாமடை](https://kanali.in/muthurasakumar-kavithakal-july/) - கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும் சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத சிசுவாய் கருவுக்குள் நானிருக்கையில் பால்சோறு பிசையும் கிண்ணத்தின் அளவே கம்மா. பிடித்தநேரத்தில் அம்மாவுக்குள்ளிலிருந்து வெளியே வந்துபோவேன். குழம்பு முருங்கைக் காய்களை விரித்து கம்மாவில் சவாரிசெய்து விளையாடுவேன். நான் வளர - [இஸ்மாயில் கவிதைகள்](https://kanali.in/ismail-poems/) - கிணத்துக்குள் ஆமை கிணத்துக்குள் ஆமை கிடக்கிறது என்று கேட்டு குழந்தைகள் எல்லாம், குரங்குக் கூட்டத்தைப் போல் ஓடினோம் கிணத்துக்குள் எட்டிப் பார்த்தபோது, எங்கள் தலைகள்தான் தெரிந்தன பின்னால் வானமும், நீலத் தொடுவானும் கற்களும் குச்சிகளும் எடுத்து கிணத்தைக் கலக்கினோம் ஆமை மேலே வரவில்லை எங்கள் தலைகளும் மறைந்துவிட்டன கிணத்து நீரின் விளிம்புகளை ஒளிர்வூட்டிக் கொண்டிருந்த வானின் கருத்த ஒளி கிணத்தின் ஆழத்துக்கு இறங்கியது இன்னமும் கிணற்றுக்குள் கவிந்தபடி கலங்கிய நீரைப் பார்த்துக்கொண்டிருந்தேன் அதோ! என் கண்களுக்குப் பின்னால் - [திகம்பர பாதம்](https://kanali.in/digambara-padam/) - பழையாற்றின் பரிசல்துறையில் ஒரே சலசலப்பு. வந்திறங்கும் சனங்களும் நீராடி முடித்து அதிகாலை பூசைக்குச் சென்று இடம்பிடித்து நின்றுவிட விரைந்த மற்றவர்களும் எழுப்பிய சிவ முழக்கத்தில் ஸ்ரீ இந்திரமே அதிர்ந்தது. இவர்களை அதட்டியும் கழிகளால் தள்ளியும் நெறிப்படுத்தி மொத்தக் கூட்டத்தையும் இயக்கி நின்ற குதிரை வீரர்கள் தங்கள் தலைப்பாகை அதிகாரிகள் வருகைக்காகப் பரபரப்புடன் இருந்தனர். வருடம் முழுவதும் சேர்த்து வைத்த காணிக்கைகள் அனைத்தையும் சுமடுகளாகக் கொண்டு வந்த பதினெட்டு பிடாகைகளைச் சேர்ந்த மக்கள் வலியெடுக்கக் கைமாற்றி கைமாற்றி நடந்தனர். - [கத்துங் குயிலோசை](https://kanali.in/kauthku-kuyilosai/) - அந்தக் குயிலின் குரல்வளையைத் தன் கைகளால் நெறிப்பதைப் போலத் தனக்கு வந்த அந்தக் கனவின் பயங்கரம் தாளாது அவன் விழித்துக் கொண்டபோது நள்ளிரவு மணி இரண்டு. அவன் வீட்டுப் பின்புறத் தோட்டத்திலிருந்த மாமரத்திலிருந்து அந்த நள்ளிரவிலும் அந்தக் குயில் தன் அடிவயிற்றிலிருந்து முழு உயிரின் சக்தியையும் திரட்டி எழுப்பித் தொண்டை கதறத் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தது. ஆம் கத்திக் கொண்டிருந்தது. கூவவில்லை. பாடவில்லை. கடந்த ஒரு வாரமாக இதே நிலை தான். இரவு பகல் பாராமல் ஓயாமல் - [வடாற்காடு வட்டார மொழி தீண்டத்தகாத மொழியாகவேதான் இன்னும் கூட பார்க்கப்பட்டு வருகிறது](https://kanali.in/kavipithan-nerkanal/) - வேலூர் மாவட்டத்தின் அதிலும் தொண்டை மண்டலப் பகுதியான பொன்னை ஆற்றின் கரையோரம் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கவிப்பித்தன். புதிய மாவட்டமான ராணிப்பேட்டையில் அரசின் வருவாய்த்துறையில் பணி செய்பவர். பழைய வடாற்காடு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டங்களையும் கசடுகளையும், அதிலும் எமது மாவட்ட விவசாயக் குடிகளின் வாழ்க்கைப் பாடுகளையும், தன்னுடைய படைப்புக்களில் அழுத்தமாகத் தொடர்ந்து பதிவு செய்யும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் கவிப்பித்தன். இதுவரை கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு - [வெண்மார்பு மீன் கொத்தி](https://kanali.in/venmarpu-meen-kothi/) - இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன் கொத்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆசியாவில் பரவலாகக் காணக் கூடியது. இது நீர் வளம் மற்றும் நீர்வளமற்ற பிற பகுதிகளான வேளாண்மை புரியும் பகுதிகளிலும், நகர்புற பகுதிகளிலும், வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் காணலாம். ஏரி குளங்கள் சார்ந்த மின்கம்பம், கம்பி வேலி, - [ந.பெரியசாமி கவிதைகள்](https://kanali.in/na-periyasamy-kavithaigal/) - பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது உபகரணங்களையும் எதிர் இல்ல சிறுமிக்கு அன்பளிப்பாக்கினேன் மென்மையை ஏந்திக்கொண்டு பதுங்கிப் போனாள். உடனிருக்கும் நிலா உன் சொற்கள் எல்லோர் உடனும் போகும் நிலா. - [முதற்கனலின் பிதாமகன்](https://kanali.in/mutherkanalin-pithamagan/) - இருபத்தியாறாயிரம் பக்கங்கள் இருபத்தியாறு தொடர் நாவல்கள் என ஏழு வருடங்கள் தொடர்ந்து எழுதி மகாபாரதத்தின் மறு ஆக்கமான "வெண்முரசு" எனும் நவீன காவியத்தைப் படைத்து தமிழ் இலக்கியத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பெருமை சேர்த்துள்ளார். இருபத்தியாறு தொடர் நாவல் வரிசையில் முதல் நாவலாக ”முதற்கனல்” அமையப்பெறுகிறது. ஒட்டுமொத்த நாவல் வரிசையின் பிறப்பிடமாக முதற்கனல் விளங்குகிறது எனலாம். பிரபஞ்சத்தின் தோற்றுவாய் ஆற்றல்மிகுந்த கனலினின்றே பிறப்பெடுத்திருப்பதாக அறிவுலகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பெரு வெடிப்புக் கொள்கை கூறுகிறது. பெருவிசையின் கனல் - [கிழவியும்  பிக்காஸோவும் புறாக்களும்... ](https://kanali.in/kizhaviyum-picasuvum-purakalum/) - நான் முதலில் புறாக்களைக் காணவில்லை. இரண்டு இளைஞர்களை மட்டும்தான். அழகாகவும், ஆடியபடியும் அவைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆடுதலில் ஓர் கவித்துவம் இருந்தது. அவர்களது முன் பக்கம் எனக்குத் தெரியாதபோதும், பின் பக்கத்தின் அசைவுகள் ரசிப்பைத் தந்தன. என்னைப் போல இவர்களும் புறாக்களில் விருப்பம் கொண்டவர்கள்போல இருக்கலாமென நினைத்துக்கொண்டேன். ஆம், அந்தத் தினத்தில், அந்த வீதியில் நிறையவும் நெருக்கமாகவும் நிறையப் புறாக்கள். எப்போதும் இந்தத் தொகையில் இவற்றைப் பார்த்ததேயில்லை. எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. இரைகளைத் - [புத்த மணியோசை](https://kanali.in/buddha-manioshai/) - பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அலைந்து திரிந்து பட்டாங் பீச்சுக்கு வந்திருந்தான். பட்டாங்-இன் நீலக்கடல் அவனுக்கு நஞ்சுபோலத் தெரிந்தது. பாவங்களும் அதன் உணர்வுகளும் அவனை ஒவ்வொரு நொடியும் வதைத்தனவே! ஆன்காங்க் என்ற அந்தப் பெண் வேசியா, தத்துவ ஞானியா, சிந்தனையாளரா? அசைந்தாடும் பொன் வண்ண நெல் வயல்களின் ஊரிலிருந்து வந்த அவளும் கூட - [சாத்தானின் தந்திரங்கள்](https://kanali.in/sathanin-thanthirangal/) - மூன்று நாட்கள் இரவும் பகலுமாக தொடர்ந்து பனி பெய்து கொண்டிருந்தது. வீடுகள் பனியால் நிறைந்திருந்தன. ஜன்னல் கண்ணாடிகளில் பனி உறைந்து பூக்கள் போல் ஆகிவிட்டிருந்தது. கணப்புகளில் காற்று ஓசையிட்டு கொண்டிருந்தது. குளிர்ந்த காற்றில் பனிப்பொருக்குகள் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தன. சாத்தானின் மனைவி ஒரு கையில் துடைப்பத்தையும் மறு கையில் கயிற்றையும் பிடித்தபடி, தன் பறக்கும் வளையத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் கருப்பு தாடியும் முறுக்கிய கொம்புகளும் கொண்ட வெண்ணிற ஆடு ஒன்று ஓடியது. அவளுக்கு பின்னால் - [நிலாகண்ணன் கவிதைகள்](https://kanali.in/nilakannan-kavithaigal/) - அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும் அவள் ஒரு வயலினிஸ்ட் கிழிந்த ஆடைகளை சிறு ஊசியால் வயலினைப்போல மீட்டுவாள் அந்த இசையை நாங்கள் உடுத்தியிருந்தோம் அவளே எங்கள் வீடாகவும் இருந்தாள். அவள் எங்களை குதிரைக்குட்டிகளே தீக்கொழுந்துகளே என்றழைப்பாள் திரும்பும்படி இல்லாத வானத்தில் நாளொவ்வொன்றும் பறவையாகயிருந்தது மேலும் அது பறத்தலின் காலமாய் இருந்தது - [எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.](https://kanali.in/raja-athiappan-poems/) - 1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர். வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன. மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் பழங்களால் பனங்கிழங்கு அலகுடைய செங்கால் நாரைகள் ஆடும் வீட்டினை அடை கொடுத்து நிறுத்திய போழ்து முற்றத்து வெளியில் ஊறுகாயாய் நறுமணமெழ பிறைநிலா தோன்றியது. கன்னத்தில் - [இடாகினி கதாய அரதம்](https://kanali.in/idakini-kathyayaaratham/) - முருகபூபதியின் நாடகங்களை எப்போதும் நான் தவறவிடுவதில்லை. பெங்களூரில் எங்கு நடப்பினும் சென்று பார்க்கத்தவறுவதில்லை. அதையே இந்த இடாகினியின் முடிவில் நிகழ்த்துக் கலைஞர்கள் மூட்டை முடிச்சினைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது அவருடன் பேசிக்கொண்டிருக்கையில் கூறினேன். இந்த நாடகம் சற்றே வேறுபட்டது. இந்நாடகத்தில் தமிழில் வசனங்கள் மிகக் குறைவு இன்னபிற அவரின் நாடகங்களுடன் ஒப்பிடுகையில். உண்மையில் சொல்லப்போனால் இந்த இடாகினி சர்வதேசத்தரம் வாய்ந்தது. கிப்பரிஷ் ஆக ( இன்ன மொழி என்றில்லாத வெறும் சப்தக்கோவைகளை கலைஞர்கள் உச்சரிப்பது ) ஒலி - [வார்சன் ஷையர் கவிதைகள்](https://kanali.in/warsan-shire-poems/) - நேற்று மதியம் அவர்கள் செய்தது இதுவே அவர்கள் என் அத்தையின் வீட்டைத் தீ மூட்டினார்கள் தொலைக்காட்சியில் வரும் பெண்கள் செய்யும் வகையில் ஒரு ஐந்து பவுண்ட் தாள் போல குறுக்கே மடிந்து நான் அழுதேன். என்னை நேசிப்பதை வழக்கமாயுள்ள பையனை அழைத்தேன் என் குரலைச் ‘சரி செய்ய’ முயன்றேன் நான் ஹலோ என்றேன் அவன் சொன்னான், வார்சன், என்ன பிரச்சனை, என்ன நடந்தது? நான் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறேன், என் பிரார்த்தனைகள் இப்படித்தான் தோற்றமளிக்கின்றன பிரிய கடவுளே - [அன்ட்டோனியா பாஸி கவிதைகள்](https://kanali.in/1antonia-pozzi-poems/) - ஆசீர்வாதம் ஒருவர் நெற்றியிலிருந்து இன்னொருவர் நெற்றிக்கு நம் காய்ச்சல் தொற்றிக்கொள்கிறது. வெளியே, உயிரோட்டமாக மின்னும் நட்சத்திரங்கள் மற்றும் ஒரு படர்கொடி , அதன் உள்ளங்கை போன்ற இலைகளை நீட்டி நட்சத்திரங்களின் லேசான வெளிச்சத்தைப் பிடிக்கிறது. வெதுவெதுப்பான என் வீட்டில், அதன், வேறு யாருக்கும் தெரியாத முக்கியமான விஷயங்களைப் பற்றி நீ என்னிடம் சொல்கிறாய், வெகு தொலைவில், ஒரு ஆழமான நீர்ம குரல் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வார்த்தைகளில் மழையாகப் பொழிகிறது மற்றும் ஒருவேளை உன்னை ஆசீர்வதிக்கிறது இனிய - [பாற்கடல்](https://kanali.in/parkadal/) - மஞ்சுளா உண்டாகியிருந்தது பார்க்கவே மகா அம்சமாய் இருந்தது. பெண்களே கனவுப் பிறவிகள் தானே, என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டான் சபாபதி. ஆசைப்பட்ட பிடித்த விஷயம் ஒன்று நடந்து விட்டால் அவர்கள் முகம் மருதாணியிட்டாப் போல சிவந்து விடுகிறது. பெண்களால் ஒருபோதும் தங்கள் மகிழ்ச்சியை மறைத்துக்கொள்ள முடிவது இல்லை. துக்கத்தையும் தான். அவர்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. ஆரம்பத்தில் அவர்களும் குழந்தைக்கு அவசரப் படவில்லை. இந்த இளமை வாழ்க்கையை சிறிது அனுபவிக்கலாம் என்று கவலையில்லாமல் - [தினகரன் கவிதைகள்](https://kanali.in/dinakaran-kavithaigal/) - 1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் ஊடுருவும் ஒளியை சத்தமில்லாமல் அறைக்குள் அனுமதிக்கிறது சன்னல் எழுந்து அருகில் சென்றதும் எங்கிருந்தோ வந்த காற்றுடன் அன்பாகப் - [முகம் புதை கதுப்பினள்](https://kanali.in/mukam-pudhai-kathminal/) - ”முதல் தலைகோதல் நினைவிருக்கா?” தலைவிரிகோலமாக ஆய்வுமேடையில் படுத்துக்கொண்டு மருத்துவர்களுக்கு காத்திருக்கும் வேளையிலா இப்படி ஒரு கேள்வி? கழிவது நிமிடங்களா மணிகளா நாட்களா என்று அறியாதபடி தனியாகப் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தால் சிந்தனைகள் பல்வேறு திசைகளிலும் ஓடி இப்படித்தான் பலவித எண்ணங்களும் கேள்விகளும் மனதில் எழும். முதலில் தலையை கோதியது யார் என்கிற கேள்வியை உங்களிடம் கேட்டால் நீங்கள் பெற்றவளைத் தானே சொல்லுவீர்கள்? நானும் ஒரு பேச்சுக்கு அப்படியே சொல்லலாம். ஆனால் அதற்கு என் தாய் என்னை - [வெளிய](https://kanali.in/veliya/) - முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்துடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும். பறவைகள் சத்தம் கேட்டால் பூச்சி. பொட்டெல்லாம் போய்விடும்னு பெரியம்மா சொல்லும். தோட்டத்துக் கதவைத் திறந்து முதல் ஆளாகப் பெரியம்மா குப்பைப் பள்ளத்திற்குப் போகும். குப்பைப் பள்ளத்தைவிட்டுத் தள்ளிப்போய் - [கவிதை: அன்று முதல் இன்று வரை](https://kanali.in/kavithai-andru-mudhal-indru-vari/) - ஜெ. பிரான்சிஸ் கிருபா பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம் வேதனைகளில் அல்லாடுகிறது. அவரது கவிமொழியினால் நடப்புலகு, கனவுலகம் போல், சல்லாத் துணியினால் மூடப்பட்டது போல் காட்சி தருகிறது. பனி மூட்டத்திற்குள் தென்படும் புறவுலகெனத் தோற்றம் தருகிறது. இந்த மாயத்தை இவரது மொழி கவிதைக்குள் நிகழ்த்துகிறது. தனக்கென எவ்விதத் தனித்துவமான, இறுகிய விவரிப்புச் - [ஆடம் ஜகாஜெவ்ஸ்கி கவிதைகள்](https://kanali.in/adam-zagajewski-poems/) - சாதாரண வாழக்கை நமது வாழ்க்கை சாதாரணமானது, பெஞ்சில் கைவிடப்பட்ட ஒரு கசங்கிய காகிதத்தில் படித்தேன். நமது வாழ்க்கை சாதாரணமானது, தத்துவவாதிகள் என்னிடம் சொன்னார்கள். சாதாரண வாழ்க்கை, சாதாரண நாட்கள், கவலைகள், ஒரு இசைக்கச்சேரி, ஒரு உரையாடல், நகர எல்லையில் உலா, நல்ல செய்தி, கெட்ட செய்தி ஆயினும் பொருள்களும் எண்ணங்களும் எவ்விதமோ முடிக்கப்படாமல் இருந்தன கைப்பிரதிகளாக. ஏதோவொன்றுக்காக வீடுகளும் மரங்களும் கூடுதலாக ஆசைப்படுகின்றன. மேலும் கோடையிலோ பசும் புல்வெளிகள் எரிமலைகளாலான பூமியை மூடுகின்றன கடலில் தூக்கி வீசப்பட்ட - [கம்பாட்டம்](https://kanali.in/kambattam/) - நான் சென்று விளக்கை அணைத்துவிட்டு வீட்டின் ஒரு முக்கில் சுருட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கரைகள் கிழிந்துவிட்ட கோரைப்பாயை எடுத்துவந்து தரையில் விரித்துப் படுத்துக்கொண்டேன். தாத்தா உறங்கிவிட்டதற்கான அறிகுறியாக அவரது அறையிலிருந்து வந்துகொண்டிருந்த அனக்கம் நின்றுவிட்டது. நான் உறக்கம் வரும்வரை என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு அவரது அறையின் அனக்கத்தை கவனிப்பது வழக்கம். இன்று கொல்லமூட்டம்மன் கோயிலில் கொடை விழாவிற்கு நானும் தாத்தாவும் சென்று வந்தோம். கோயிலில் மத்தியானம் வைக்கப்பட்ட சோற்றை நான் இலையில் வாங்கி இரவுணவிற்காகக் கொண்டு வந்திருந்ததால் - [புறப்பாடு](https://kanali.in/purappadu/) - 1 உலகப்பற்றற்ற துறவிகளான தர்வேஷ்கள், தனது ஆன்மாவைக் கீழான மனோஇச்சைகளிலிருந்து இறைதுதியுடன் உரல்போல் சுழன்று ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் சமா எனும் சுழல் நடனத்தை வெளிப்படுத்த சிறுவர்கள் வரிசையாகப் பள்ளி ஆண்டுவிழா நிகழ்வுமேடையில் நின்றுகொண்டிருந்தனர். தர்வேஷ் போல் தரித்த வெள்ளை அங்கியும், தொப்பியும் அணிந்து சமா சுழலுக்காக ஒரு கையை வானத்தின் பக்கமும், மறுகையை பூமியின் பக்கமும் நிலைநிறுத்தி, துருக்கியின் புல்லாங்குழல் இசைக்காக பாலகர்கள் காத்திருந்தனர். வரிசையாக நிறுத்தப்பட்ட நீளத்தொப்பி தலைகள், மேடையின் மஞ்சள் ஒளி வெளிச்சத்தில் - [முழுவதும் நீலம்](https://kanali.in/muzhuvathum-neelam/) - முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் - அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம் நான் “பர்ஃபெக்ட் - [தூய வெண்மையின் பொருளின்மை](https://kanali.in/cosmic-poems/) - இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி கொழிக்கும் வனமெங்கும் தானே எதிரொளித்து சோம்பிக் கிடக்கும் தூய வெண்மையின் பொருளின்மையில், எப்படியாவது ஒரு துளி அர்த்தத்தை சேர்த்துவிட முயல்வது போல, பசியின் - [இனிப்பு மாயாவி](https://kanali.in/inippu-mayavi/) - வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்! இதனை நாடு என்று சொல்வதை விட குட்டி தீவு என்று சொல்லலாம். ஆம், வனப்பூர் நான்கு பகுதிகளிலும் கடல்களால் சூழப்பட்ட அழகிய குட்டித் தீவு. இதனால் மற்ற நாடுகளுக்கும் வனப்பூருக்கும் இடையே பெரிய தொடர்பே இருக்காது. கப்பல் போக்குவரத்து குறைவு என்பதால் வனப்பூர் - [ஆட்ரி லார்ட் கவிதைகள்](https://kanali.in/audre-lorde-poems/) - - 1 - பெண் ஆற்றல் பெண் ஆற்றல் இருக்கிறது கறுப்பினத்தின் ஆற்றல் இருக்கிறது மானுடத்தின் ஆற்றல் இருக்கிறது எப்பொழுதும் உணர்கிறேன் என் இதயம் துடிக்கிறது என் கண்கள் திறக்கும்பொழுது என் கரங்கள் நகரும்பொழுது என் வாய் பேசும்பொழுது நான் இருப்பதை உணர்கிறேன் நீங்கள் ? - 2 - பிரூவெட் ( பாலே நடனம் ! ) நான் உன் கரங்களைப் பார்த்தேன் அவை கற்களைத் தைத்த ஊசிகள் முனை - [டெட் கூசர் கவிதைகள்](https://kanali.in/டெட்-கூசர்-கவிதைகள்/) - பிறை நிலா எவ்வளவு அது தன் முதுகில் சுமந்தே ஆகியிருக்க வேண்டும், அந்த நீல நிழலான ஒரு மகத்தான பந்து என்றாலும் அது எப்படியோ பிரகாசிக்கிறது, ஒரு தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இன்றிரவு பல மணி நேரங்களாக, அதன் கீழே நான் நடந்தேன், கற்றுக் கொண்டபடி. துயர்களைச் சுமப்பதில் இன்னும் செம்மையாக நான் விரும்புகிறேன். என்னை நிரப்பியிருக்கும் நிழல்களால் உருவான என் முகம் ஒரு முகமூடியெனில், நான் நிலவு போல இவ்வுலகை நோக்கி புன்னகை பூப்பேனாக - [முள்ளெலி](https://kanali.in/முள்ளெலி/) - உலகில் 17 வகை முள்ளெலிகள் உள்ளன. ஐரோப்பா. ஆப்பிரிக்கா. நியூசிலாந்து, ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன.. இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் காணப்படுகின்றன. அவை நீண்டகாது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, தென்னிந்திய முள்ளெலி என்பவையாகும். தமிழகத்தில் காணப்படும் முள்ளெலி காண்பதற்கு மூஞ்சிஎலியைக் (மூஞ்சூரு எலி) காட்டிலும் பெரியதாகயிருக்கும். வடமாநில முள்ளெலிகள் சற்று மாறுபட்டு நீண்ட காதுகளை கொண்டும் கண் பார்வை குறைந்தும் காணப்படுகிறது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை சார்ந்த வறண்ட திறந்த வெளிப் பகுதிகளில் - [நடக்கும் மலை பறக்கும் நதி: சூழலியல் பற்றிய பௌத்தக் குறிப்புகள்](https://kanali.in/நடக்கும்-மலை-பறக்கும்-நத/) - பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அடித்தளமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதேனும் தீர்வுகளை அளிக்க முனைகிறதா? சூழல் பாதுகாப்பு முறைகள், சூழலியல் சீர்கேடு காரணமாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் – இவை ஒப்பீட்டளவில் புதிய பிரச்னைகள். சுற்றுப்புறம் மாசுபடுதல் பௌத்த சிந்தனை துவங்கிய காலத்தில் அறியப்படாத ஒரு பிரச்சினை. எனவே சூழலியல் பிரச்னை குறித்த நேரடிக் குறிப்புகள் - [சியாம் சுதாகர் கவிதைகள் (மலையாளம்) , தமிழில் யூமா வாசுகி.](https://kanali.in/சியாம்-சுதாகர்-கவிதைகள்/) - மலையாளத்தின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களில் ஒருவர் சியாம் சுதாகர். 16-10-1983-இல் பிறந்தவர். சொந்த ஊர் பாலக்காடு. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ஈர்ப்பம் (ஈரம்) 2001-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு அச்சிலிருக்கிறது. இளங்கவிஞர்களுக்கான வள்ளத்தோள் கவிதை விருதும், நத்திதா கவிதை விருதும், சென்னை மலையாள சமாஜம் விருதும் பெற்றிருக்கிறார். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பரவலாக எழுதி வருகிறார். வேண்டுகோள் திரும்பிப் போவதற்கு வேண்டுமென்றே மறந்து வானவில்லை மலர்த்தி தண்ணீரிலிட்டு ஒரு அனாதை தோணிக்காரன் துடுப்பிற்குக் கெஞ்சுகிறான், மூழ்குகிற - [கதக்](https://kanali.in/கதக்/) - போதும். இன்று நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சரியாகத்தான் இருக்கும். என் அறைத் தோழன் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் இரகசியப் பெட்டியைத் திறக்க மூன்று பூச்சியங்களை அழுத்தினால் போதும். அது இனிமேல் தேவையிருக்காது. இனிமேல் யாரும் என்னை ‘மிஸ்டர்.பத்ரா’ என்று நையாண்டியாக அழைக்க வேண்டியிருக்காது. ‘பத்ரகாளி’ என்றே அழைக்கலாம். இந்த ஒப்பனை மேசை எனக்கே எனக்கென செய்யப்பட்ட மாதிரி இருக்கிறது. குறிப்பாக அதன் முன்னங்கால்கள் இரண்டும் கீழ்ப்பகுதியில் வளைந்து கேள்விக்குறி போல இருப்பதைப் பார்க்கும் போது - [லிடியா டேவிஸ் குறுங்கதைகள்](https://kanali.in/லிடியா-டேவிஸ்-குறுங்கதைக/) - ஜேனும் கைத்தடியும் அம்மாவினால் அவருடைய கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் கைத்தடி ஒன்று இருந்தது, ஆனால் அவருடைய விசேஷமான கைத்தடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய அந்த விசேஷமான கைத்தடியின் கைப்பிடியில் நாய் தலை இருந்தது. அவருக்கு `ஜேனிடம் தன்னுடைய கைத்தடி இருக்கிறது’ என நினைவுக்கு வந்தது. ஜேன் ஒருமுறை வந்திருந்தார். அப்போது அவர் திரும்பிச் செல்லும்போது கைத்தடி வேண்டுமென்று கேட்டார். இது நடந்து இரண்டு வருடங்களிருக்கும். அம்மா ஜேனை அழைத்தார். ஜேன் வீட்டுக்கு வந்தபோது அம்மா அவருடைய - [ஞா.தியாகராஜன் கவிதைகள்.](https://kanali.in/ஞா-தியாகராஜன்-கவிதைகள்/) - 1. அப்போதுதான் அதிசயமாக யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது வேறுவழியில்லாமல் அன்றைக்குதான் முதன்முதலாக அதை முயற்சித்தேன் மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி எனக்கெதுவும் தெரியாது. 2. யார் சொல்வதற்கு முன்பும் முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச் சொல்லிவிடுகிறேன் இருந்தாலும் ஒரு தடவை அவர்களும் அதை சொல்லிவிடுகிறார்கள் நான் எப்போதுதான் பூமியின் மையத்தை எட்டுவது. 3. ஒரேயொரு வீட்டிற்குள் மட்டும் எப்போதும் நுழைய முடியாதென்பது அந்த தெருவை என்னிடமிருந்து அந்நியமாக்குகிறது சாதாரணமாக எந்த வீட்டிற்குள்ளும் - [காலநிலை இதழியல் அறிக்கை](https://kanali.in/காலநிலை-இதழியல்-அறிக்கை/) - கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 காலநிலை இதழியல் அறிக்கை (Climate journalism manifesto) தமிழ் ஊடகங்கள் சூழலியல்–காலநிலை இதழியல் பிரிவை உடனடியாகத் தொடங்குதல்; ஊடக பேதமின்றி, அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து சூழலியல்-காலநிலை இதழியலை முன்னெடுத்தல். தமிழ் அச்சு, காட்சி, ஒலி, மற்றும் இணைய ஊடகங்கள் தினமும் குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட பகுதியைக் கண்டிப்பாக சூழலியல்–காலநிலைச் செய்திவழங்கலுக்கு ஒதுக்குதல். இதழியல், அறிவியல், சமூகவியல் பயிலும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து ஊடகங்கள் - [உயரப் பறக்கும் கழுகு](https://kanali.in/உயரப்-பறக்கும்-கழுகு/) - உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை. வித்தியாசமான கொம்புகளைக் கொண்ட மூஸ், அலிகேட்டர் எனப்படும் ஒருவகை முதலை, ஒப்போஸம், ரக்கூன், ப்ரெய்ரி டாக் போன்ற பாலூட்டிகள் ஆகிய பொதுவான அமெரிக்க விலங்குகள், க்ராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு, மேற்கு அமெரிக்காவின் வறண்ட பகுதிகள், ஃப்ளோரிடாவின் எவர்க்ளேட் சதுப்புநிலங்கள், வெப்ப நீரூற்றுகள் போன்ற - [ரவிசுப்பிரமணியனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்](https://kanali.in/letters-from-vannadasan-to-ravisubramaniyan/) - அன்புமிக்க ரவிக்கு,​ வணக்கம். ​​ நீங்கள் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். தளும்பத் தளும்ப​ இன்னும் மனதில் நிற்பது தேனருவித் தடாகத்தின் அமிழ்ந்தபடி நீங்கள் பாடியவை.​​ என்னுடைய ‘ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை’க்கு இப்படி ஒரு கொடுப்பினை. எனக்கு அந்த சர்ச், ராமச்சந்திரன், சுகுணா, செல்வகுமார் எல்லாம் ஞாபகம் வருகிறார்கள். எல்லோரின் ஞாபகத்தை அழிக்கிறதை அரூபமாக்குகிறதை விட,எல்லோரையும் இப்படிப் பக்கத்தில் கொண்டுவந்து உட்கார்த்துகிற, ஒருத்தர் தோள் இன்னொருத்தரை இடிக்கிற நெருக்கம் உண்டாக்குகிற இந்த இசை பிடித்திருக்கிறது. அகலிகை கல் ஆனது சாபமோ என்னவோ, கல் அகலிகை - ["குரு - க்ஷேத்ரம்" - சிறுகதை](https://kanali.in/guru-kshetram/) - குரு வணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக் கொண்டு தாங்கள் வரவேணும், வரவேணும் என வேண்டி வேண்டிக் கிடந்தேன். தரிசனம் கிட்டவில்லை. தாங்கள் உருவங்களைக் கடந்த நிலையை எய்து விட்டதால், மறுபடியும் கனவிலும் கட்டுப்பட தங்களுக்கு மனமில்லையோ? ஆனால், "நீ முழு நம்பிக்கையோடும் உண்மையுடனும் என்னை நினைத்தால், நான் அப்போதே உன் கனவில் தோன்றக்கூடும்" என்று - [நகுலனின் வளர்ப்புக் கிளிகள்](https://kanali.in/nagulanin-valarupu-kilegal/) - 1] நகுலன் வீட்டில் தரை வீழும் கண்ணாடிக் கோப்பைகள் உடைந்து நொறுங்குவதில்லை. 2] நகுலன் வீட்டில் யாருமில்லை. பூனைகள் பாதயாத்திரை போய்விட்டன. 3] நாலங்குலம் பாசம் காட்டும் மனிதர்களைவிட நாய்கள் மேல் என்பது நகுலன் வாக்கு. 4] மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில் கவிதை காணாமல் போய்விட்டிருந்தது. 5] புறவாசல் வரை வரும் சுசீலா நகுலன் வீடேகுவதில்லை. விந்தைதான் ரோகிகள் சூழ் உலகு என்பது இதுதானா? 6] இன்மை, முதுமை. இருப்பின்மையின் சுயம் அறிந்து பூனைகள் - [ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?](https://kanali.in/ஆண்ட்ரியா-வுல்ஃப்-காலநி/) - ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார். என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு உட்பிரிவிகளின் அதிகரிப்பு, இரண்டு உலகப் போர்களினாலும் ஜெர்மனிக்கு எதிரான எண்ணவோட்டம் இவையெல்லாம் ஹம்போல்டின் புகழை மழுங்கச் செய்தன. ஜெர்மனியில் பிறந்த ஆண்ட்ரியா வுல்ஃப், The Invention of Nature: Alexander von Humboldt’s New World என்ற நூலின் மூலம், ஹம்போல்டின் - [அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு](https://kanali.in/அந்த-சாவிலும்-ஒரு-சுகம்-உ/) - மனிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன். தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது. தமிழ் கவிதையுலகிலும் புனைவு வெளியிலும் நகுலனுக்கு தனித்ததொரு இடத்தை தனியாக இருக்கத்தெரியாத எவனொருவனும் எழுத்தாளனாக இருக்க முடியாது என்ற தனது தனித்துவமான மனசாட்சியிலுமிருந்துதான் கண்டடைந்தார். தனது கவிவெளியின் முழு தரிசனத்தையும் வாசகனுக்கு இதிலிருந்துதான் தந்திருக்கிறார். தனித்த மனதோடு, கவி வெளியின் கற்பனை, - [தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்](https://kanali.in/thayumanuvar/) - தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒரு முறைக்குப் பல முறையாக தாயுமானவர் பாடல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. இன்றும் அவைகளைப் படிக்கையில் “எழுத்து”வில் ஸ்ரீ தரும சிவராமூ ஒரு கட்டுரையில் எழுதியது ஞாபகம் வருகிறது. “இதில் வேகம் இருக்கிறது என்று சொல்வதை விட, இதில் வேகம் இருப்பதினால் இது - [ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்](https://kanali.in/ஆயில்யத்துக்கும்-பூசத்த/) - உறக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய பிறகு, நள்ளிரவு அழைப்புகள் எதுவும் நல்ல செய்தி கொணர்ந்து தரவில்லை. காலம் கனவேகமாகக் கொண்டுவந்து சேர்த்தது அலைபேசி எனும் இறைத்தூதன். அஃதே பல நேரத்தில் சாத்தானுமாம். இரவு பத்தரைக்கு மேல் காரண காரியமின்றி நண்பர் எவரும் வழக்கமாக அழைப்பதில்லை. தீவிர முயக்கத்தில் இருக்கும்போதே - [கடிதத்தில் நாவல்](https://kanali.in/kadiththil-novel/) - ஒரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம். நகுலன் அன்புடைய சுசீலாவுக்கு, எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால் உனக்குத் தெரிந்ததுதானே! நான் எப்பொழுதுமே எல்லைகளை மீறியதில்லை – நீயும்தான். இது ஏன்? நானும் நீயும் வெவ்வேறு தளத்தில் இருக்கின்றோம். நீ நான் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்க மாட்டாய். மாத்திரமென்று, நீ Joyce-ன் The Dead என்ற சிறுகதையையும் படித்திருக்க மாட்டாய். அது அவனுடைய பிரசித்தமான - [நகுலனின் கவிமொழி](https://kanali.in/நகுலனின்-கவிமொழி/) - புதுக்கவிதையே நவீன கவிதையின் வடிவமென உருவாகி நிலைபெற்ற அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரமிள், சி.மணி, பசுவய்யா, வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் வரிசையில் எழுதிக்கொண்டிருந்தவர் நகுலன். அந்தப் பிரதான கவிஞர்கள் கட்டமைத்த உலகங்களிலிருந்து விலகி வேறொரு உலகை வேறொரு மொழியில் எழுத அவர் முயற்சி செய்தார். வேறொன்றாகக் காட்சியளிக்கும் இந்த அம்சமே மற்ற படைப்பாளிகளிடமிருந்து அவரைத் தனித்துவம் நிறைந்தவராக நிலைநிறுத்தியது. நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனம் மிக இயல்பாக உருவாக்கும் படிமங்களும் சொற்சேர்க்கைகளும் தமிழ்க்கவிதை உலகத்தின் அடையாளங்களாக - [நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்](https://kanali.in/நகுலன்-கவிதைகள்-குறித்த/) - “தமிழ் இலக்கியச் சூழலில் வாசிக்கப்படாமலேயே அதிகம் பேசப்பட்ட கவிஞராக நகுலன் இருக்கிறார்” நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல் சுகுமாரன், யுவன் சந்திரசேகர் 1 சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின் இடம் என்ன? யுவன்: தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் நகுலனின் இடம் தனித்துவமானது. நகுலனுக்கு முன்பும் அவருக்குப் பின்பும் கூட நகுலன் போல் யாரும் பார்க்கக் கிடைக்கவில்லை. அவருடைய தொனியை இரவல் வாங்கிச் சிலர் - [தங்கக்குடம்](https://kanali.in/thangakudam/) - ரமணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும். அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு மேல் கல்லூரிக்குப் போனால் போதும். எனவே இருவரும் தெருவைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அவர்கள் வீட்டுத் தெருமுனை திரும்பினால் சவாரி நாயகர் ஸ்கூல் இருந்தது. இவர்கள் இருவரும் நின்றுகொண்டிருக்கையில் சுமார் ஒன்பது மணிக்கு அந்தச் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் சிறு சிறு கூட்டங்களாகப் பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள். எட்டேகால் - [நகுலன் – குதிரை மொழியில் எழுதியவர்](https://kanali.in/nagulan-kuthirai-mozhi/) - மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, சுசீலா, நாய்கள், மதுக்கோப்பை, அடர் இருண்மை போன்றவற்றின் கலவைதான் நகுலன் என்று பேசுவதுண்டு. நகுலனை ஆராதிப்பவர்களும் மனப்பிறழ்வைக் கொண்டாடிய நகுலனை இவ்வாறு சொல்வதை ஏற்கனவே செய்தனர். நகுலன் எழுத்தாளரே அல்லர் என்று தள்ளி விடும் முயற்சிகூடப் பிழையானது. உன்னத எழுத்தாளர் என்று ஒரே குரலில் கொண்டாடிவிடவும் முடியாது. பூடகமானவர்; அதேநேரம் புரிந்து கொண்டவர்களுக்கு வெளிச்சமானவர். படைப்புலகில் தவிர்க்க முடியாதவர் என்பன போன்ற உரையாடல்களும் உள்ளன. எதிரும் புதிருமான இவை அனைத்திற்குமே காரணங்கள் இருக்கின்றன. - [வந்து போகும் அர்ச்சுனன்](https://kanali.in/வந்து-போகும்-அர்ச்சுனன்/) - அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களைப் பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை. சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை. அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவை உள்ளடக்கியவை நகுலனின் படைப்புகள். நகுலனின் தன் படைப்புகள் வழி அவர் இந்த அடையாள அணித்திரள்விலிருந்து விடுவித்துக்கொள்வதைப் பற்றியே முதன்மையாக அக்கறை கொள்கிறார். கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தன் உடலை எடுத்து கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடும் எளிய கற்பனையிலிருந்து சாத்தியப்பட்ட கவிதைகள். நாம் கோட்ஸ்டாண்டில் உடைகளை - [நகுலன் கவிதைகள்](https://kanali.in/nagulan-poems/) - காத்த பானை காத்த பானை கொதிக்காது கரும்பு கசக்காது வேம்பு இனிக்காது என்றாலும் என்ன செய்தாலும் என் மனமே வந்தபின் போக முடியாது போனபின் வர முடியாது என்றாலும் என்ன செய்தாலும் என்றென்றே சொல்லிச் சலிக்கும் என் மனமே ஊமையே உன்மத்த கூத்தனே வாழ ஒரு வழி சாக ஒரு மார்க்கம் சொல்லவல்ல சித்தரைக் காட்டாயோ. வெட்ட வெளியாகி பட்ட மரம் போல் நிற்கும் என் பித்தனே. கடன்பட்டார் நள்ளிரவிலே நிர்வாணமாக நிலைகுலைந்து நிறைசரியாமல் நிற்கும் - [நகுலனின் முழுமையடைந்த தன்னலம்](https://kanali.in/நகுலனின்-முழுமையடைந்த-தன/) - ”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்” கான்ஸ்டாண்டின் ஃபெடின் நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான். நகுலனின் கவிதைகளை, எட்டு பகிதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். எழுத்து காலக் கவிதைகள் இரு நீண்ட கவிதைகள் மூன்று கவிதைகள் ஐந்து கவிதைகள் கோட் ஸ்டாண்ட் கவிதைகள் சுருதி கவிதைகள் இறுதி பத்தாண்டு கவிதைகள் மஞ்சள் நிறப் பூனைக்குட்டி எழுத்துக் காலக் கவிதைகள் வெறுமையான பாதுகாப்புணர்வைத் தவிர ஒரு மனிதனுக்கு அவன் - [நகுலனின் பலமுகங்கள்](https://kanali.in/நகுலனின்-பலமுகங்கள்/) - நகுலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை இவர் மீது பல விமர்சனங்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். Virginia Woolf-ன் படைப்புகள் குறித்த ஆய்வு பட்டயத்தைச் சமர்ப்பித்து M.Phil பட்டம் பெற்றவர். நகுலனின் எல்லாப் படைப்பு வடிவங்களுமே அகஉலகில் ஆழ்ந்து தத்தளிப்பவை. புறஉலகு - [நகுலனின் நிலவறை](https://kanali.in/நகுலனின்-நிலவறை/) - நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921 ஆகஸ்ட் 21ல் பிறந்தார். மறைவு 2007 மே 17. இந்தக் கட்டுரையில் நகுலனின் கவிதைகள், அவற்றுக்கான பின்புலம் குறித்துப் பார்க்கலாம். சிறுசிறு தொகுப்புகளாக மூன்று, ஐந்து, கோட்ஸ்டாண்ட் கவிதைகள், சுருதி, இரு நீண்ட கவிதைகள் என்று வெளியாகியுள்ளன. காவ்யா பதிப்பகம் இவரது படைப்புகளை வெளியிட்டுள்ளது. எனினும் நகுலனுடைய கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. நகுலன் நூற்றாண்டை முன்னிட்டு ’நகுலன் கவிதைகள்’ இரண்டாம் பதிப்பை காவ்யா வெளியிட்டுள்ளது. நூற்றாண்டு வெளியீட்டுக்கு இன்னும் சற்று - [அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை](https://kanali.in/அந்த-மஞ்சள்-நிறப்-பூனையை/) - நகுலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை அடிப்படையில் இருத்தலியம் மீதான ஆர்வம் என்று கூட முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த முன் முடிவுகள் அனைத்தும் ஒரு இரவில் நடந்த சின்ன அனுபவத்தில் காணாமல் போயிற்று. எனது வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத இரவு ஒன்றில் எனது அறையில் புத்தகம் - [நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)](https://kanali.in/நகுலனின்-கேள்விகள்-வாக்/) - இப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும், கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது. பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில், இருப்பைக் குலைப்பதில் சரியாகத் தன் கடமையை என்னுள் செய்வதால், எழுதலாம் என நினைத்தால் கூட மன அழுத்தம் இன்னும் கூடி விடுகிறது. ஒருவேளை அது என் எழுத்தின் மீதான அவநம்பிக்கையாகக் கூட இருக்கலாம், யாருக்குத் தெரியும்? இதனை நகுலனைப் பற்றி எழுதிக் கடக்கலாம் என எண்ணுகிறேன். நகுலன் - [பிஜாய்ஸ் பிராந்தி](https://kanali.in/பிஜாய்ஸ்-பிராந்தி/) - நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஒரு வீட்டின் கதவைத் திறந்து உள்ளே ஒவ்வொரு அறையாகப் பயணிப்பதுபோல் இருந்தது “சுருதி“. அதிலும் குடிப்பது பற்றிய கவிதைகள் கனவுகளும் கற்பனைகளும் கடந்து, ஒரு உள்போதம் கொண்ட அறைகளாகச் சில கவிதைகள். 90களின் கவிஞர்கள் பெரும்பாலும் தங்களைக் குடிப்பதுடன் அடையாளப்படுத்திக்கொள்வதை ஒரு கௌரவமாகவே நினைத்துக்கொண்டார்கள். - [மரத்தை மறைத்தது மாமத யானை](https://kanali.in/marathai-maraithathy-mamadha-yanai/) - எண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம் எழுதினேன் எதற்கும் பதில் இல்லை. அறிமுகமே இல்லை என்று ஏதும் எழுதாமல் இருக்கிறார் என்று விட்டுவிட்டேன். அதன் பின் சாதாரணமாக இரண்டொரு கடிதம் எழுதியிருந்தேன். என் லாட்ஜ் திறப்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அதற்கும் பதில் இல்லை. 95ல் இரண்டாம் தொகுப்பு - [மனதின் ஒரு துளியிலிருந்து பிரபஞ்சத்தைச் சமப்படுத்துதல் :](https://kanali.in/மனதின்-ஒரு-துளியிலிருந்த/) - “நான் எப்பொழுதும் என்னுடன் நடந்து கொண்டிருக்கிறேன்” – நகுலன். தனிமையின் சிறு சிறு அலகுகளில் படிந்திருக்கும் - [நகுலனின் வாக்குமூலம்](https://kanali.in/நகுலனின்-வாக்குமூலம்/) - ஒரு நூற்றாண்டு கால நவீனத் தமிழ் இலக்கியத் தடத்தில் நகுலனின் வருகை வித்தியாசமானது. இவருக்கு முன்னோடி என்று மௌனியைக் கொஞ்சம் சொல்லாம் என்றாலும் மௌனி மன உலகின் புனைவுப் பாதையைத் தெளிவான சித்திரத்திற்குள் ஒழுங்குபடுத்தியபடி கொண்டு சென்றார். நகுலன் புனைவை மனஉலகின் கட்டற்ற தன்மையில் சொல்லிச் சென்று சுற்றிலும் ஒரு கரையைப் போட்டுத் தேக்கிக் கொண்டார். காத்திருந்தேன் . . . . . . . . . . . . . . - [நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்](https://kanali.in/nagulan-kahaigalil-irupathum-illam-irupathum/) - நகுலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை. எந்த ஒரு வாழ்க்கைத் தருணத்தையும் குறைந்தபட்ச நம்பக தன்மையுடன் உருவாக்கவும் முடியவில்லை. ஆகவே கதை போன்று சொல்லப்பட்ட சில சுய அனுபவ குறிப்புகள் – மிகச் சாதாரணமான சோனி அனுபவங்கள் அவை – மட்டுமாக இக்கதைகள் நின்று விடுகின்றன. எழுத்தாளர் ஜெயமோகன், இலக்கிய முன்னோடிகள் (பக்: 325) மேலே சொல்லப்பட்டுள்ள கருத்து பலருக்கு - [பிறழ்வின் பாதை](https://kanali.in/பிறழ்வின்-பாதை/) - (நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து) இலக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள் அனைத்தும் இந்த தனிமனிதனை விட்டு வெளிவரவில்லை என்று சொல்லிவிடலாம். தனிமனிதனின் அனுபவ எல்லையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத கற்பனாவாத அம்சங்கள் நிறைந்த, அதற்கு முந்தைய கால படைப்புகளை நவீனத்துவர்கள் நிராகரித்தார்கள். உலகில் நடக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளும் தனிமனிதனால் புரிந்துகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்று - [பிரசாரம்](https://kanali.in/pracharam/) - எங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக வாழ்வுக்குரிய ஜடப்பொருள்கள் இவைகளைப் பற்றித்தான் முக்காலும் பிரசாரம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்பொழுது, சற்றும் எதிர்பாராத விதமாக, ஒரு புதிய பிரசாரம் தலையெடுத்திருக்கிறது. இதைத்தான் இலக்கியப் பிரசாரம் என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரைப் பற்றியோ, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றியோ சில - [நகுலனின் விலகல் கண்ணோட்டம்](https://kanali.in/நகுலனின்-விலகல்-கண்ணோட்ட/) - நகுலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல் இதற்குச் சரியான உதாரணம். வலி, வேதனை, வாழ்க்கை பற்றிய பயம், மனிதர்கள் மீது வெறுப்பு, தூக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்ட நோயாளிகளின் நடுவே தன்னையும் ஒருவனாக இருத்திக்கொண்டு உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் சலனமின்றி எல்லாவற்றையும் இயல்பாகப் பார்க்கக்கூடிய ஒரு பார்வை வாழ்க்கை மனித உடலைச் சார்ந்திருக்கிறது - [நன்றாக குடி](https://kanali.in/nandraka-kudi/) - நன்றாக குடி 1. எப்பொழுதும் நல்ல போதையிலிருக்க வேண்டும். எல்லாம் இருக்கிறது. அதுதான் பிரச்சனை. காலத்தின் கொடிய சுமை உன் தோள்களை முறித்து உன்னை நிலத்தில் குனியும்படிச் செய்வதை நீ உணராமல் இருக்கவேண்டுமென்றால் நீ நல்ல போதையில் இடையீடில்லாமல் இருக்கவேண்டும். 2. எதன் மூலம்? மது, கவிதை. அல்லது நீதிபோத உணர்வு உன் வகையில். ஆனால் போதையில் இருக்கவேண்டும். 3. சில சமயம் – ஒரு அரண்மனையின் வாசற்படிகளில், ஒரு ஓடையின் பச்சைப்புல் பரப்பில், உன் சொந்த - [மஞ்சள் சுவர்த்தாள்](https://kanali.in/மஞ்சள்-சுவர்த்தாள்/) - என்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று எண்ணி என் உள்ளம் குதூகலிக்கும்போதே அதற்கெல்லாம் எனக்குக் கொடுப்பினை இல்லை என்றும் உறுத்தியது. என்றாலும் இந்த வீட்டில் ஏதோ வினோதம் இருக்கிறதென்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது எனக்கு. இல்லையென்றால் இத்தனைக்காலம் குடித்தனம் எதுவும் இல்லாமலிருந்து இப்போது இத்தனை சல்லிசான வாடகைக்கு எப்படிக் கிடைக்கும்? - [WILD GREEN](https://kanali.in/wild-green/) - "The sales and technical team which trains our clients in product usage of the products and our biggest client 'Be way hospitality' at quanty, met with a serious setback in the demo session organised yesterday. During the demo session itself the device slipped off the holder, fell down and the parts got damaged. The clients - [தனது நிலத்தை தொலைத்த கழுகு. (அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழிற்கு ஒரு முன்னுரை)](https://kanali.in/தனது-நிலத்தை-தொலைத்த-கழு/) - ஏன் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் என்று ஒரு இலக்கிய நண்பர் சில மாதங்களுக்கு முன்பு நேர் பேச்சில் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் என்கிற ஒற்றை வரி பதிலைத் தந்துவிட்டு அவரை அமைதிப்படுத்தி விட்டேன். ஆனாலும் நான் மனதளவில் அமைதியாகவில்லை ஒவ்வொரு முறையும் அமெரிக்க இதழிற்கு வேலை செய்ய இரவு நேரங்களில் உட்காரும் போதெல்லாம் நண்பரின் அந்தக் கேள்வி என்னைச் சலனப்படுத்திக் கொண்டேயிருந்தது. அமெரிக்க இலக்கியம் பிடிக்கும் சரிதான் ஆனால் அதைத்தாண்டி எதற்கு - [மேரி ஆலிவர் கவிதைகள்](https://kanali.in/மேரி-ஆலிவர்-கவிதைகள்/) - கற்களால் உணரயியலுமா? கற்களால் உணரயியலுமா? அவர்கள் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்களா? இல்லை அவர்களின் நிதானம் எல்லாவற்றையும் அமைதியடையச் செய்துவிடுமா? நான் கடற்கரையில் நடக்கும்போது வெள்ளை நிறத்தில், கறுப்பில் எனப் பல வண்ணங்களில் சிலவற்றைச் சேகரிக்கிறேன். கவலைப்பட வேண்டாம், நான் உன்னைத் திரும்பவும் கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறேன் பிறகு அவ்விதமே செய்கிறேன். மரம் தனது பல கிளைகளை உயர்த்தி உவகையடைகிறதே, ஒவ்வொரு கிளையும் ஒரு கவிதையைப்போலவா? முகில்கள் தங்களது மழைமூட்டையை அவிழ்த்துவிடுவதில் மகிழ்ச்சியடைகின்றனவா? உலகத்தில் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள், இல்லை, இல்லை, அது சாத்தியமேயில்லை என்று. நான் அத்தகைய முடிவை எண்ணிப்பார்க்கவே மறுத்துவிட்டேன். ஏனெனில் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும், மேலும் தவறாகவும். ** நான் கடற்கரைக்குச் சென்றேன் நான் காலையில் கடற்கரைக்குச் சென்றேன் நேரத்திற்கேற்ப அலைகள் வந்துபடியும் சென்றபடியும் இருந்தன, ஓ, நான் சோகமாக இருக்கிறேன் என்ன செய்யட்டும்— நான் என்ன செய்ய வேண்டும்? என்கிறேன். தன் அழகிய குரலில் கடல் சொல்கிறது: மன்னிக்கவும், எனக்கு வேலை இருக்கிறது. ** எப்போது அது நிகழ்ந்தது? எப்போது அது நிகழ்ந்தது? “நிறையக் காலத்திற்கு முன்பு” எங்கு நிகழ்ந்தது? “தூராதி தூரத்தில்” இல்லை, சொல், எங்கு நிகழ்ந்தது? “எனது இதயத்தில்” இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது உனது இதயம்? “நினைத்துப்பார்த்த படியிருக்கிறது, நினைத்துப்பார்த்தபடியிருக்கிறது!” ** இந்தக் காலையில் இந்தக் - [முகமூடி மனிதர்கள்](https://kanali.in/முகமூடி-மனிதர்கள்/) - குமாரி அடெலா ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் பலசரக்கு கடைக்கு போவதற்காக, பிரதான சாலைக்கு ஒயிலாக நடந்து வந்தாள். நேற்று இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்தின் சிறிய நகரம் பளிச்சென்று அலம்பி விடப்பட்டது போல துலங்கியது. சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்க, காற்று புத்தம் புதியதாகவும் மாசற்றும் இருந்தது. ஸ்ட்ரேஞ்ச்ஒர்த் ஆழமாக மூச்சை இழுத்தவாறே, வாசம் மிகுந்த கோடை நாளை விடச் சிறந்தது உலகில் வேறெதுவும் இல்லை என நினைத்துக் கொண்டாள். ஸ்ட்ரேஞ்ச்ஒர்த்திற்கு அந்த நகரில் இருந்த ஒவ்வொருவரையும் தெரிந்திருந்தது. - [நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது](https://kanali.in/நீங்கள்-ஏன்-நடனமாடக்கூடா/) - சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் அவர்களுடைய படுக்கையறையில் இருந்ததைப் போலவே இங்கும் இருந்தன – படுக்கையில் அவன் படுக்கும் பகுதிக்குப் பக்கத்தில் நிலையடுக்கும் படிக்கும் விளக்கும், அவள் படுக்கும் பகுதிக்குப் பக்கத்தில் நிலையடுக்கும் படிக்கும் விளக்கும். அவனுக்கான பகுதி, அவளுக்கான பகுதி. விஸ்கியை - [ரன்னர்](https://kanali.in/ரன்னர்/) - நடைபாலத்தின் அருகே மேயும் வாத்துகளுக்கு ஒரு சிறுமி ரொட்டித் துண்டுகளை வீசுவதைப் பார்த்தவாறே பாதையின் வளைவில் மெதுவாகத் திரும்பினார் அந்த ரன்னர். மரக் கூட்டங்களின் இடையே நெளிந்து சென்ற அப்பாதை, தோராயமாகக் குளக்கரையை ஒட்டிச் சென்றது. தனது சீரான மூச்சை அவர் கவனித்துக் கொண்டிருந்தார். இளைஞரான அவரால் வேகமாக ஓட முடியும் என்றாலும் அந்த நாளின் முயற்சிகள் வியர்வையில் வெளியேறுவதையும் மங்கும் வெளிச்சத்தில் எளிமையாகப் பயிற்சி எடுக்கும் உணர்வு சீரழிவதையும் அவர் விரும்பவில்லை. போக்குவரத்து குறைந்திருந்தது. தனது - [அவனைப் பார்க்கச் செல்கிறேன்](https://kanali.in/அவனைப்-பார்க்கச்-செல்கிற/) - “என்ன ஆச்சு?” அவள் கேட்டாள். “எனக்குத் தெரியலை,” சிரிக்க முயன்றபடி சொன்னான். “நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.” “நீங்கள் உங்கள் வேலையில் மிகக் கடினமாக உழைக்கிறீங்க” என்று சொன்னாள். “நான் உங்ககிட்ட பலமுறை சொல்லிட்டேன்.” “அடக்கடவுளே… சரி, சரி, பெண்ணே..,” அவன் சொன்னான், “அது என்னுடைய தவறல்ல!” அவன் மீண்டும் முயற்சி செய்தான்; மீண்டும் பரிதாபமாகத் தோல்வியுற்றான். கிளர்ச்சியூக்கம் அவனுள் ஒரு பல் வலியைப் போல நிறைந்திருந்தது, ஆனால் அது அவன் தசையினுள் நுழைய - [வென் தீவில்..](https://kanali.in/வென்-தீவில்/) - “எலனர், இதைக் கவனி! ‘கதிரவன் அஸ்தமித்துவிட்ட அந்த மாலையில் வழக்கம்போல நான் வானத்து நட்சத்திரங்களைக் கவனித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு புதிய நட்சத்திரம், மற்ற எல்லா நட்சத்திரங்களையும் விட பிரகாசமாக என் தலைக்கு நேராக ஒளிர்வதைக் கண்டேன். பால்யத்திலிருந்தே வானத்து நட்சத்திரங்களைக் குறித்து நான் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்ததனால், இப்போது கண்ட அந்த நட்சத்திரம் அதற்கு முன்பு அங்கே இருந்ததே இல்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. நிச்சயமாக இது ஒரு அதிசயம்தான்!’, எலனர், - [அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்](https://kanali.in/amerikka-adukkaga-manaiyondrai-kattuodaithal/) - புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது. முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே கசிகின்றன.தாள் சுற்றப்பட்ட மிட்டாய்கள் உள்ள கிண்ணத்தை தங்கள் வீடாக்கிக் கொள்கின்றன – அது பூச்சி வாழ்க்கையின் திடீர் சுழல், சின்னஞ்சிறியவை. வெளியில் கொட்டும் மழையைத் தாண்டி , அருவருப்பினாலும் அச்சத்தினாலும் நாம் போடும் கூப்பாடுகளுக்கு செவிடானவை. பூனை மோரியார்ட்டி , தன் - [இச்சா நாவலை முன்வைத்து ஷோபாசக்தியுடன் ஓர் உரையாடல்.](https://kanali.in/interview-with-shoba-sakthi/) - எழுத்தாளர் ஷோபாசக்தி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கும் குறிப்பிடத்தக்க ஈழத்தை சார்ந்த படைப்பாளி, இவர் சிறந்த திரைப்பட நடிகரும் கூட...! சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்கிற எல்லா பிரிவுகளிலும் ஷோபாசக்தி நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரின் ‘இச்சா’ நாவலை முன்வைத்து கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக க.விக்னேஷ்வரன் நடத்திய ஓர் உரையாடல் இதோ..! 'இச்சா' நாவலின் கரு எங்கு, எப்படிபட்ட மனநிலையில் உருவாகியது? இன்று நாவலை - [சுகுமாரன் கவிதைகள்](https://kanali.in/sukumaran-kavithaikal-2/) - லியான்ஹுவாவின் காதலர் திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார் திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார். திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார். திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் தனித்தனியே வாழ்ந்தனர் எனினும் இருவரும் நண்பர்களாக இருந்தனர். திரு. காங்க்மிங்கின் மறைவை திருமதி. லியான்ஹுவா தெரிவித்தார். திரு. காங்க்மிங்கை இறுதியாகப் பார்க்க எல்லாரும் வந்தனர். திருமதி. லியான்ஹுவா திரு.ருவான் ரேனுடன் காதலில் இருந்தார் திரு. ருவான் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் 22 ஆண்டுகளாகக் - [தேவதேவன் கவிதைகள்.](https://kanali.in/தேவதேவன்-கவிதைகள்/) - அமைதியான அந்தக் காலைநடையில் அவர் சென்றுகொண்டிருந்தார் எல்லாம் முடிந்துவிட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல் என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும் அந்தப் பாதையையுமே தாண்டி அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்! இவைபோலும் எந்தச் சொற்களாலுமே தீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றன எங்கிருந்து வருகின்றன விளையாடும் குழந்தைகளின் இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்? இப்பேரண்டத்தின் ஒத்திசைவிலிருந்துவரும் பேரிசையின் களிஸ்வரங்கள்! விளையாட்டு அந்த நகரில் - [லா மாஞ்சாவின் குதிரை வீரன்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்](https://kanali.in/லா-மாஞ்சாவின்-குதிரை-வீர/) - 1 மறுமலர்ச்சிக்காலத்தின் முடிவிற்கும் நவீன காலத்தின் துவக்கத்திற்கும் இடையே, பதினேழாம் நூற்றாண்டு ஸ்பெய்னில், லா மாஞ்சா பகுதியைச் சேர்ந்த, இன்னதுதானென்று ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்படாத கிராமத்திலிருந்து, மேலும் அவரால் உறுதிப்படுத்த முடியாத குவிக்ஸதா அல்லது குவெக்ஸதா அல்லது குவெக்ஸனா எனும் பெயர்களால் அழைக்கப்பட்ட, அலோன்சோ கிஹோனா எனும் ஐம்பது வயது ஒல்லிக் குச்சி மனிதன், சில ஏக்கர் நஞ்சை நிலங்களை விற்று வாங்கிய வீரசாகச (Chivalric) நாவல்களை இரவும் பகலுமாக வாசித்து மூளை குழம்பிப் போய், `உலகின் - [வாராணசி கவிதைகள்](https://kanali.in/sukumaran-kavithaikal/) - காலம் இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின் மகரந்தம் மிஞ்சியிருக்கிறது. இங்கே ஒசிந்து பெய்யும் மழையில் முதலாவது மேகத்தின் உலராத ஈரம் தேங்கியிருக்கிறது. இங்கே - [சுகுண லய மாதுர்யம்!](https://kanali.in/சுகுண-லய-மாதுர்யம்/) - நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன். அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான் நான் அவரைப் பற்றி முதன் முதலில் தெரிந்து கொண்டேன். நான் லக்ஷுமீஸம், சிம்மனந்தனம் போன்ற தாளங்களின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனேயன்றி அவற்றை யாரும் பாடிக் கேட்டிருக்கவில்லை. அதனால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல ஆவல் எழுந்தது. பல்லவியை விதுஷி சுகுணா பாடுவதற்கு முன் சிறியதாக தோடி ராகத்தில் ஆலாபனையும், தானமும் பாடினார். - [லாப்ஸ்டர் விருந்து](https://kanali.in/லாப்ஸ்டர்-விருந்து/) - 1 கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின் ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப் போல இருந்தன. நம் இருவரது கண்களின் நிறம்! அவற்றை அழிப்பதற்காக நாம் அவற்றைத் தின்றோம் .எவ்வித கீறலுமில்லாத அதன் வெற்று ஓடுகளிலிருந்து எவ்வாறாகவோ ஒரு முணுமுணுப்பு வருகின்றது . பழுதடைந்த வண்டிச்சக்கரத்தின் ஓட்டை வழியே தப்பித்துச் செல்லும் காற்றைப்போல மென்மையான லாப்ஸ்டர்களிடமிருந்து - [சோப்பியின் தெரிவு](https://kanali.in/சோப்பியின்-தெரிவு/) - மேடிசன் சதுக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த சோப்பி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். சருகொன்று அவன் கையில் வந்து விழுந்தது. குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கானத் திட்டங்களை அவன் வகுத்தாகவேண்டும் என்பதை அவன் அறிவான். அவன் சங்கடத்தோடு இருக்கையில் நெளிந்துகொண்டிருந்தான். குளிர்காலத்தின் மூன்று மாதங்களையும் உணவும் நல்ல நண்பர்களும் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல கதகதப்பான சிறை அறைக்குள் கழிக்க விரும்பினான். இப்படித்தான் அவன் ஒவ்வொரு குளிர்காலத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தான். இப்போது இதுதான் நேரம். ஏனெனில் இரவு நேரங்களில் அவன் படுத்துறங்கும் - [கணவனுக்கான தையல்](https://kanali.in/கணவனுக்கான-தையல்/) - (இந்தக் கதையை நீங்கள் சத்தம் போட்டுப் படிக்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிட்ட தொனியில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு உங்கள் குரலில் மாற்றங்கள் செய்து படியுங்கள். குழந்தையாக நான் : கீச்சென்ற ,எளிதில் மறக்கக்கூடிய வகையில் உள்ள குரல் வளர்ந்த பெண்ணாக : அதே போல கீச்சென்ற சிறுவயதின் குரல். வளர்ந்து என் கணவனாகப் போகிற சிறுவன் : வலுவான அதே நேரம் தற்செயலானதொரு தொனியில் உள்ள குரலைப் பிரயோகியுங்கள். என் தந்தை: கனிவோடும் அதிகாரத்தோடும் ஓங்கி - [விழிப்பு](https://kanali.in/விழிப்பு/) - "துறைமுகத்தில் இறங்கி நிலத்தில் அடியெடுத்துவைத்த ஒடீசியஸ், மரங்களடர்ந்த பகுதியை நோக்கிச் செல்லும் கரடுமுரடான பாதையின் வழியே ஏதேனே கூறியிருந்த மலையின் உச்சியை நோக்கி நடந்தான்..." கொஞ்ச நேரம் படித்தான் ரிச்சர்ட். இருப்புக்கொள்ளவில்லை என்றாலும் தன்னிடம் உண்மையாக இருந்த பன்றி மேய்ப்பவனின் வீட்டுக்கு ஒடீசியஸ் மேற்கொண்ட பயணத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொள்ள முனைந்தான். பன்றி மேய்ப்பவன் - என்ன ஒரு சொல்லாடல், என்ன ஒரு வாழ்க்கைமுறை! கூடவே அவனுக்கு ஒடீசியஸை அடையாளம் தெரியவில்லை என்பது வேறு. இந்தப் பழைய புத்தகங்களில் - [மின்னற்பொழுது மாயை](https://kanali.in/மின்னற்பொழுது-மாயை/) - 1. வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. அவன் கழுத்திலும் இறுக்கமாகக் கயிறு சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கயிறு அவன் தலைக்கு உயரே பாலத்தின் மீதிருந்த தடித்த மரக்கட்டைகளில் கட்டப்பட்டு, அதன் மறுமுனை அவன் முழங்கால் அருகே தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கு தண்டனை பெறுபவனும் அதை நிறைவேற்றுபவர்களும் நிற்க - [அமீரி பராக்கா கவிதைகள்.](https://kanali.in/அமீரி-பராக்கா-கவிதைகள்/) - சம்பவம் அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது, சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு, இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப் போனான். கீழே, இரத்தப்பெருக்கு, சுட்டுக் கொல்லப்பட்டு. அவன் அங்கேயே இறந்தான். வீழ்ந்த பிறகு அங்கு, வேகமான தோட்டா அவனது முகத்தைக் கிழித்துவிட்டது. கொலையாளியின் மீதும் சாம்பல்நிற ஒளியின் மீதும் இரத்தம் நன்றாகத் தெறித்திருந்தது. இறந்த மனிதனின் படங்கள், எல்லா - [அமெரிக்காவை அச்சுறுத்தும் இயற்கை, அசைந்து கொடுக்காத வல்லரசு..!](https://kanali.in/அமெரிக்காவை-அச்சுறுத்து/) - உலகத்தையே தன் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கும் ஒரு நாட்டை அவ்வப்போது இயற்கை பதம் பார்த்துச் செல்கிறது. கல்வி, தொழில்நுட்பம், ராணுவம், அறிவியல், விஞ்ஞானம், விவசாயம், பொருளாதாரம், விண்வெளி ஆராய்ச்சி என சகல பக்கமும் பலம் வாய்ந்த ஜாம்பவானாக விஸ்வரூபம் எடுத்த அமெரிக்காவை விடாது துரத்துகிறது இயற்கை அனர்த்தங்கள். இயற்கை அனர்த்தங்கள் பரவலாக உலகின் எல்லா நாடுகளிலும் நிகழ்ந்தாலும் அமெரிக்கா போன்ற சர்வ வல்லமையும் பொருந்திய ஒரு வல்லரசும் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறது? நவீன தொழில்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் - [ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்](https://kanali.in/ஒரு-தற்கொலைக்கு-மிகச்-சர/) - அந்த ஹோட்டலில் இருந்த 97 நியுயார்க் விளம்பரப் பிரதிநிதிகளும் தொலைதூர அழைப்புகளை முற்றுரிமையாக்கிக் கொண்டிருந்த விதத்தால், அறை 507-ல் இருந்த பெண், பிற்பகல் 2.30 வரை அவளது அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் அந்த நேரத்தை அவள் பயன்படுத்திக் கொண்டாள். பாக்கெட் அளவு கொண்ட மகளிர் இதழில் “செக்ஸ் என்பது சொர்க்கமா அல்லது நரகமா” என்ற கட்டுரையை அவள் படித்தாள். அவளது சீப்பு மற்றும் நகப்பூச்சுத் தூரிகையைக் கழுவினாள். அவளது வெண் மஞ்சள் நிறம் கொண்ட பாவாடையில் - [ஒரு நீதிக்கதை](https://kanali.in/ஒரு-நீதிக்கதை/) - முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், - [லூயிஸ் க்ளக் கவிதைகள்](https://kanali.in/லூயிஸ்-க்ளக்-கவிதைகள்/) - 1,ஏதுமின்மையின் தனிமை இருள் நிறைந்திருக்கிறது மழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லை இங்கு ஒரே மழை சத்தம் அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது மழையோடு குளிரும் சேர்ந்துவிட்டது இவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லை காற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறது எல்லா காலையிலும் அது கோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்தது பிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டது ஆனால் புயல் நின்றபாடில்லை காய்ந்த நிலங்களை நனைத்து வெள்ளக்காடாக்கி நிலம் மறைந்துபோனது வேறெதையும் காணமுடியாமல் இருண்ட சாளரங்களின் வழியே மழை மட்டுமே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது இந்த ஓய்விடத்தில் எதுவும் நகராது - [நெமேஷியா](https://kanali.in/நெமேஷியா/) - என் பெரியம்மா மகள் நெமேஷியாவுடன் அவரை வயற் பரப்பில் நான் நின்றுக்கொண்டிருக்கும் என்னுடைய புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதன் பின்னால் என் அம்மாவின் கையால் ‘நெமேஷியா மற்றும் மரியா, தாஹ்ஜிக்யூ, 1929’ என்று பென்சிலில் எழுதி இருக்கும். நெமேஷியாவிற்கு 13; எனக்கு 6. அவள் தன் முழங்கால் வரை வீழும் மரவிழைப் பட்டாடை ஒன்றை உடுத்தியிருக்கிறாள், கண்ணாடி மணிகளும், நிஜப் பட்டில் நெய்த காலுரைகளும், எல்லாம் கலிஃபோர்னியாவில் இருக்கும் அவள் அம்மாவின் பரிசுகள். அவள் ஹெல்மெட்டைப் போல நெருக்கி - [எலிஸபெத் பிஷப் கவிதைகள்.](https://kanali.in/எலிஸபெத்-பிஷப்-கவிதைகள்/) - காத்திருப்பு அறையில் மாசசூசெட்ஸின் வொர்சஸ்டரில், பல்மருத்துவரைப் பார்க்கச் சென்ற அத்தை கன்சூலோவுடன் நானும் சென்றிருந்தேன். அவள் மருத்துவரைப் பார்த்துவிட்டு வரும்வரை காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன். அது பனிக்காலம். சீக்கிரமே இருட்டி விட்டிருந்தது. காத்திருப்பு அறை முழுக்க பெரியவர்களே நிரம்பியிருந்தனர், கணுக்கால் வரை உயர்ந்த காலணிகளும் மேலங்கியும் விளக்குகளும் பத்திரிக்கைகளுமாக. என் அத்தை உள்ளே இருந்தார் நீண்டதாய் தோன்றிய காத்திருப்பின் பொழுதினை கழிக்கும் நோக்குடன் அங்கே இருந்த நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிக்கையை எடுத்து வாசிக்கவும் (என்னால் வாசிக்க முடிந்தது) - [காதலில் விழுவது.](https://kanali.in/காதலில்-விழுவது/) - [நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.] நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் - [போர் நடனங்கள்](https://kanali.in/போர்-நடனங்கள்/) - 1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள் சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப் போர்த்தியது போல ஒரு கரப்பான்பூச்சி என் துணிப்பெட்டிக்குள் ஒரு மூலையில் இறந்து கிடந்தது. ’கருமம் கண்ட சனியனெல்லாம் என் பையில் பிரவேசிக்கிறது’ என்று நினைத்தேன். தொடர்ந்து வெளியே எடுத்து வைத்த துணிகள், நூல்கள், காலணிகள், கழிவறைப் பொருட்கள் என அனைத்தையும் மறுபடியும் பெட்டியிலேயே எடுத்துப் போட்டு திண்ணைக்குக் - [மென்சாரல் மழை பொழியத் துவங்கும்](https://kanali.in/மென்சாரல்-மழை-பொழியத்-து/) - வரவேற்பறையில் குரல் கடிகாரம் இசைத்தது, டிக்-டாக், ஏழு மணி, எழுந்திருக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம், ஏழு மணி! யாரும் எழுந்திருக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அது ஒலிப்பது போலிருந்தது. காலையில் வீடு காலியாகக் கிடந்தது. கடிகாரம் தன் ஒலியை மீண்டும் மீண்டும் வெறுமைக்கு அளித்தபடி இருந்தது. ஏழு-ஒன்பது, காலை உணவுக்கான நேரம், ஏழு-ஒன்பது! சமையலறையில், காலை உணவு தயாரிக்கும் அடுப்பு மெல்லியதொரு சத்தத்தைக் கொடுத்தது. அதன் வெதுவெதுப்பான உட்பகுதியிலிருந்து நன்கு முறுகலாக்கப்பட்ட எட்டு ரொட்டித் துண்டுகளும், வெந்த - [கேப் காட் நுவார்: ஒரு விடுமுறையும் ஒரு புத்தகமும்](https://kanali.in/கேப்-காட்-நுவார்-ஒரு-விடு/) - மகனைச் சந்தித்தோ விடுமுறை பயணம் மேற்கொண்டோ ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தடுப்பூசிச் சடங்குகளை முழுதாக செய்துமுடித்தது அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கான ஒரு மங்கலத் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பாஸ்டனில் எங்களுடன் சில வாரங்கள் தங்குவதற்காக மகன் திட்டமிட்டிருந்தான். அவனுடன் சில நாட்கள் கழிக்க வேண்டும் என்று டீசீயில் (Washington DC) வசிக்கும் என் தங்கையும் பிரியப்பட்டாள். கேப் காடின் கடற்கரையில் சிறு குடும்ப மீற்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்ய இதுவே உற்ற சமயம் என்பதில் நாங்கள் - [பிரமாண்ட வானொலிப் பெட்டி](https://kanali.in/பிரமாண்ட-வானொலிப்-பெட்டி/) - ஒரு கல்லூரியின் பழைய மாணவர்கள் செய்தியறிக்கைளில் வரக்கூடிய சராசரி வருமானமும், முயற்சியும், மரியாதையுமுடையவர்களைப் போன்றவர்கள்தான் ஜிம்மும் ஐரீன் வெஸ்ட்காட்டும். திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கழிந்திருந்தன, இரண்டு குழந்தைகளுடன் ‘சுட்டன் ப்ளேஸ்’ அருகில் ஒரு அடுக்கத்தில் 12-ஆவது மாடியில் வசித்து வந்தனர். ஒரு வருடத்தில் சராசரியாக 10.3 முறை திரையரங்கத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. என்றாவது ஒருநாள் வெஸ்ட்செஸ்டெரில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். ஐரீன் வெஸ்ட்காட் ஒரு இனிமையான, எளிமையான, பழுப்பு நிற முடியும், எதுவும் எழுதப்படாத - [கொலைகாரர்கள்.](https://kanali.in/கொலைகாரர்கள்/) - ஹென்றி மதிய உணவகத்தின் கதவைத் திறந்துகொண்டு இரண்டு ஆடவர்கள் உள்ளே வந்தார்கள். உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்தார்கள். “என்ன சாப்பிடுகிறீர்கள்?” அவர்களிடம் ஜார்ஜ் கேட்டார். “தெரியவில்லை,” அவர்களில் ஒருவர் சொன்னார். “அல்! சாப்பிடுவதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?” “தெரியவில்லை. என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை,” என்றார் அல். வெளியே இருட்டத் தொடங்கியது. வெளியில் இருந்த சன்னல் வழியாக தெரு விளக்கின் வெளிச்சம் உள்ளே வந்தது. உணவு வைக்கின்ற மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த இருவரும் உணவுப்பட்டியலை வாசித்தார்கள். - [ரேமாண்ட் கார்வர் கவிதைகள்](https://kanali.in/raymond-carver/) - 1,கீறல் நான் விழித்தெழுந்தேன் கண்ணில் துளி இரத்தத்தோடு , ஒரு கீறல் எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது . ஆனால், இப்போதெல்லாம் நான் தனியாகவே உறங்குகிறேன் . எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன் உறங்கும்போதும் கூட தனக்கெதிராக தன் கரத்தை உயர்த்தவேண்டும்? ஜன்னலில் தெரியும் என் முகத்தை ஆராய்ந்தவாறே இதற்கும் இதுபோன்ற இன்னபிற கேள்விகளுக்கும் விடை காணவே இக் காலையில் நான் முயல்கிறேன். 2, மகிழ்ச்சி இன்னமும் இருள் முழுவதுமாய் நீங்கியிராத அதிகாலை கையில் - [விதியை நம்புபவன்](https://kanali.in/விதியை-நம்புபவன்/) - சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம் வயதில் போலந்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு ஆசிரியராக வந்தபோது ’விதியை நம்பும்’ பெஞ்சமின் என்று ஒரு ஆளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு சின்ன ஊரில் போய் ’விதியை நம்புபவன்’ என்ற சொல்லை எப்படி இவர்கள் - [நானும் அவ்வாறே எழுதுவேன்- டோனி மாரிஸன்](https://kanali.in/tony-morrison/) - தன்னை ஒரு கவித்துவ எழுத்தாளர் என அழைப்பதை மிகவும் வெறுக்கிறார் டோனி மாரிஸன், அவரது படைப்புகளின் கவித்துவத்திற்கு அளிக்கப்படும் அதிமுக்கியத்துவமானது, அவரது கதைகளின் வீரியத்தையும் ஒத்திசைவையும் ஓரம் கட்டுவதாக அவர் நினைக்கிறார். விமர்சன ரீதியாக கொண்டாடப்படுபவராகவும் பிரபலமாகவும் உள்ள வெகு சில எழுத்தாளர்களில் ஒருவரான அவருக்கு எந்தப் புகழுரையை ஏற்பது என்ற உரிமை இருக்கிறது. ஆனால் அவர் அனைத்து வகைப்படுத்தலையும் நிராகரிப்பதில்லை. உண்மையில் “கறுப்பின பெண் எழுத்தாளர்” என்ற பெயரை அவர் விரும்புகிறார். தனிநபர்களை பெரும் சக்தியாகவும் - [ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி](https://kanali.in/ஹெமிங்வே-என்னும்-சாகசப்ப/) - ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது. இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கின்றார். ஒருவர் தனது வாழ்ந்த காலத்திலேயே அவர் இறந்துவிட்டதான அஞ்சலிக்குறிப்புக்களை வாசிக்க முடியுமா? ஆனால் ஹெமிங்வேயுக்கு அவர் ஆப்பிரிக்காவில் விமான விபத்தில் இறந்துவிட்டாரென்று அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருக்கின்றது. ஹெமிங்வே என்றாலே சாகசப் பயணங்கள் செய்பவரென அவரின் எழுத்தினூடும், வாழ்க்கையின் மூலமாகவும் நிரூபித்தவர். - [நான் மீட்டுத் தருவேன்](https://kanali.in/நான்-மீட்டுத்-தருவேன்/) - நண்பகல் ஒரு நாள் உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் அடுத்த நாளே அது இல்லாமலும் போகலாம், ஆனால் நான் வீடற்றவனாக ஆனதற்கான தனிப்பட்ட காரணங்களை உங்களிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அது என்னுடைய இரகசியக் கதை, பசி பெருத்த வெள்ளைக்காரர்களிடமிருந்து இரகசியங்களைக் காப்பதற்கு இந்தியர்கள்[1] பெரும்பாடு பட வேண்டியதிருக்கிறது. அமெரிக்கப் பூர்வகுடியான ஸ்போகேன்[2] இனத்தைச் சேர்ந்தவன் நான், உட்பிரிவில் ஸேலீஷ்[3] குழு. வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் என்ற இடத்திலிருந்து சுமார் ஐம்பது மைல் விட்டத்திற்குள்தான் என்னுடைய மக்கள் குறைந்தபட்சம் - [கரிய பூனை](https://kanali.in/கரிய-பூனை/) - இப்போது நான் சொல்லவிருக்கிற மிகக் கொடூரமான, அதே சமயம் மிக இயல்பான, கதையின்பால் உங்களது நம்பிக்கையைக் கோரவோ எதிர்நோக்கவோ இல்லை. என் சொந்த புலன்களே தான் கண்டவற்றை நம்ப மறுக்கும்போது உங்களிடம் அதனை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகத்தான் இருக்கும். என்றாலும், நான் பைத்தியம் இல்லை – நிச்சயமாக நான் இவற்றைக் கனவு காணவும் இல்லை, ஆனால் நாளையே நான் மரணிப்பேன் என்பதால் இன்று என் சுமைகளை இறக்கிவைக்கிறேன். வீட்டில் நடந்த சில சாதாரண நிகழ்வுகளை, அப்படியே சுருக்கமாக, எந்த - [எமிலிக்காக ஒரு ரோஜா](https://kanali.in/எமிலிக்காக-ஒரு-ரோஜா/) - 1 மிஸ் எமிலி க்ரையர்ஸன் இறந்தபோது மொத்த நகரமுமே இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது. வீழ்ந்துபோன ஒரு புராதனச் சின்னத்துக்கான மரியாதைமிக்க அன்பின் நிமித்தமாக ஆண்களும், எமிலியின் வீடு எப்படி இருக்கிறது என்பதைக் காணும் ஆர்வத்தில் அதிகமும் பெண்களும் அதில் கலந்துகொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் தோட்டக்காரரும் சமையல்காரரும் சேர்ந்த ஒரு ஆண் வேலையாளைத் தவிர்த்து யாரும் அவ்வீட்டினுள் சென்று வந்ததில்லை. அது பெரிய, சதுர வடிவில் அமைந்த, ஆதியில் வெள்ளை நிறத்தில் இருந்த வீடு. கூரையில் உருளை - [தூதன்](https://kanali.in/தூதன்/) - செகாவ், 1897, மார்ச் 22-ம் தேதி மாலை. அவர் மாஸ்கோவில் தன் நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அலெக்ஸி சுவோரினுடன் இரவு உணவிற்குச் சென்றார். இந்த சுவோரின் ஒரு மிகப்பெரிய செல்வந்தர். சொந்தமாக செய்தித்தாட்களும் பதிப்பகமும் இருந்தன. போரோடினோயுத்தத்தில் ஒரு பிரைவேட்டாக இருந்தவர். செகாவைப் போலவே அவரும் பண்ணை அடிமை ஒருவரின் பேரன். அவர்களுக்கிடையே இருந்த பொதுவான அம்சம், இருவரின் ரத்த நாளங்களிலும் ஓடுகிற குடியானவர்களின் ரத்தம். இதைத் தவிர அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அவர்கள் வெவ்வேறு துருவங்கள். - [அமெரிக்க இலக்கியம் : ஒரு அறிமுகம்](https://kanali.in/அமெரிக்க-இலக்கியம்-ஒரு-அ/) - அமெரிக்காவின் முதல் இலக்கியம் 1620ல் மேஃப்ளவர் என்னும் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அங்கு வந்திறங்கிய சீர்திருத்த சமயவாதிக ( Puritans) களால் எழுதப்பட்ட மதம் சார்ந்த பயணக்குறிப்பாகத்தான் இருந்தது ( Bradford, History of Plymoth Plantation). பின் வந்த ஸ்மித் மற்றும் ஹிக்கின்சனின் எழுத்துக்களும் அவ்வாறே இருந்தன. இங்கிலாந்திலிருந்து மதக் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட தீவிர கிறிஸ்தவர்களை வரவேற்பதுமட்டுமே அவ்வெழுத்துக்களின் நோக்கமாக இருந்தது. அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர் தவிர்த்த முக்கியமான இதர ஆரம்பகாலத்தவர் டச், ஸ்வீடிஷ்,ஜெர்மானியர், - [நான் ஒரு சிறிய நகரத்தை வாங்கினேன்](https://kanali.in/நான்-ஒரு-சிறிய-நகரத்தை-வா/) - என்னவென்றால், டெக்சாஸில் இருக்கும் அந்த சிறிய நகரமான கெல்வெஸ்டனை நான் விலைக்கு வாங்கினேன். அனைவரிடமும், இங்கே ஒரு ராத்திரியில் எதையும் நான் மாற்றப்போவதில்லை, அனைத்தையும் மெதுவாக சாவகாசமாகத்தான் ஆற்றப்போகிறோம் ஆகவே உடனடியாக யாரும் எங்கும் நகரத் தேவையில்லை என்று அறிவித்தேன். அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஐயமும் கொண்டனர். நான் அங்கிருந்து துறைமுகத்தை நோக்கி நடந்தேன். பருத்திக் கிடங்குகள், மீன் சந்தை, அவற்றின் கூடவே உலகம் முழுவதும் பெட்ரோல் சுதந்திரமாக விரவியதன் காரணமாக உண்டான அனைத்தும் அங்கு நிலைகொண்டிருந்தன. இங்கே - [இனிமை](https://kanali.in/இனிமை/) - அது என்னுடைய குற்றமில்லை. எனவே நீங்கள் என்மேல் பழிபோடமுடியாது. நான் செய்யவில்லை; அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவளை என்னுடைய தொடைகளுக்கு இடையே இருந்து வெளியே இழுத்துப் போட்ட பிறகு ஏதோ தவறு ஏற்பட்டு விட்டது என்று உணர ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகவில்லை. உண்மையிலேயே தவறு தான். அவள் என்னைப் பயமுறுத்தி விட்டாள், அவ்வளவு கறுப்பு. நடுராத்திரிக் கறுப்பு, சூடான் நாட்டுக் கறுப்பு. எனக்கு ஓரளவு வெளிறிய தோல், அதிகப்படியான மஞ்சள் என்று - [ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: நேர்காணல்](https://kanali.in/hemingway/) - கே: எப்போது எழுதுகிறீர்கள்? கறாரான வழமை உண்டா? பதி: காலை வெளிச்சம் படத் தொடங்கியதுமே எழுதத் தொடங்கிவிடுவேன். அப்போது உங்களைத் தொந்தரவு செய்யயாருமில்லை, குளிர்ந்திருக்கும், எழுதும்போது கதகதப்பாகிவிடும். அடுத்து நிகழ்வது என்னவென்று தெரிந்தால் எழுதுவதை நிறுத்திவிடுவீர்கள், எழுதியதை வாசித்துப் பார்ப்பீர்கள், பின் அங்கிருந்து எழுதிக் கொண்டிருப்பீர்கள். உத்வேகம் உள்ள மட்டும் எழுத்து நீடிக்கும் – பகல் வரை அல்லது அதற்கு முன்னதாக. நிறுத்தும்போது வெறுமையாகிவிடுவீர்கள் – அதே வேளையில் வெறுமையாயில்லாமல் நிரப்பிக் கொண்டிருப்பீர்கள் – நேசிக்கின்ற ஒருவருடன் - [வினோதக் கனவு](https://kanali.in/வினோதக்-கனவு/) - பல அழகான பொருட்கள் வைக்கப்பட்ட நீளமான மேஜை ஒன்றருகே நான் அமர்ந்திருந்தேன். அழகான வேலைப்பாடு செய்யப்பட்ட கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது வெள்ளியில் செய்யப்பட்டது போலக் காட்சியளித்தது. கரண்டிகளும் முட்கரண்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆப்பிள்களும், வட்டவடிவ பசியூக்கி தின்பண்ட உருண்டைகளும், சமைக்கப்பட்ட வாத்தும் கூட மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. மேஜையின் அடிப்பாகமே தெரியாத அளவுக்கு, அதன் மீது பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. உணவுப் பண்டங்களையும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களையும் கூட அவை - [பழுப்பு நிறப் பெட்டி](https://kanali.in/பழுப்பு-நிறப்-பெட்டி/) - அவன் வாழ்ந்த முதல் வீட்டின் இரண்டாவது மாடியில் அந்த மரப்பெட்டி உட்கார்ந்திருந்தது. அது அப்படி ஒன்றும் ஒதுக்குப்புறமான இடமில்லை. தன் வாழ்வில் வேறு எங்கும் வாழப் போவதில்லை என்று அவன் நினைத்திருந்த அந்த வீட்டில் பிரபலமான மகிழ்ச்சியான இடங்களும் உண்டு. வானொலி பாட்டு பாடிக்கொண்டிருக்கும் , பெரியவர்களின் பாதங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடங்கள். அமானுடமான கெட்ட இடங்களும் உண்டு. உலைக்குப் பின்னாலிருந்த கரிக்கலன் போலவோ அல்லது சிலந்திகளும் பழைய தரைவிரிப்பின் நெடியும் நிறைந்த மேல்மாடிப் பரண் போலவோ. - [வாழ்க்கை விதி](https://kanali.in/வாழ்க்கை-விதி/) - முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரகாசமான மதிநுட்பத்தை ஊடுருவிச் செல்லும் அளவுக்குச் செவிப்புலன் இன்னமும் துல்லியமாக இருந்தது. ஓ! அது சிட்-கம்-டு-ஹாவின் குரல். நாய்களைக் கீச்சுக்குரலால் அதட்டியும் அடித்தும் வண்டியில் பூட்டிக்கொண்டிருக்கிறாள். சிட்-கம்-டு-ஹா அவரது மகள் வயிற்றுப் பேத்தி. ஆனாலும் ஆதரவற்று, இந்தப் பனியில் தனிமையும் துயருமாய் அமர்ந்திருக்கும் அவரைப் பற்றி நினைக்கும் - [நீர் அல்ல, குருதி; நிலம் அல்ல, உயிர்!](https://kanali.in/நீர்-அல்ல-குருதி-நிலம்-அல/) - [செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலிடமிருந்து அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885 1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும் பிற செவ்விந்தியப் பழங்குடியினர் எதிர்கொள்ள நேரிட்டது. உடன்படிக்கையின் ஒரு பகுதி, இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை 150,000 டாலர்களுக்கு விற்க அவர்களை நிர்பந்தித்தது. சுக்வாமிஷ் பழங்குடியின் தலைவர் சியாட்டில், ஆன்மீக நம்பிக்கையும் தெளிந்த சிந்தனையும் கொண்டவராக இருந்தார். அந்த நிகழ்வை ஒட்டி அவர் உரையாற்றியிருந்தால், அது ஒருவேளை - [ரயில் வரும் நேரம்](https://kanali.in/ரயில்-வரும்-நேரம்/) - ரயிலடி நடைமேடையில் எல்லோரும் வரும் வண்டியை எதிர்பார்த்தும், கூர்ந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். ரயிலின் ஊதலொலியைக் கேட்டதாக யாரோ சொன்னார்கள். எல்லோரும் கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டும் உற்று கேட்டுக் கொண்டுமிருந்தனர். மரங்களடர்ந்த கிழக்கு கணவாயிலிருந்து, ஓடையும் தண்டவாளங்களும் ஒன்றிணைந்து வருவதைப் போல் காட்சியளித்தன. ஐந்து பெண்குழந்தைகளும் 25 பையன்களும் மேஜர் மைல்ஸ் நின்றிருந்த இவர்கள் அனைவரும் கீழ்த்திசை நோக்கி காத்துக் கிடந்தனர். உண்மையிலேயே ரயில் ஊதலை ஒலித்ததா? "அது ரயிலல்ல!" ஒரு பையனின் குரல் விளக்கியது. "அது - [புனைவுக் கலை- ஜான் ச்சீவெர் (John Cheever) உடனான நேர்காணல்](https://kanali.in/john-cheever/) - ஜான் ச்சீவெர் உடனான முதல் சந்திப்பு 1969 ஆம் ஆண்டு `புல்லட் பார்க்’ என்கிற அவரது நாவல் வெளியான பிறகான வசந்த காலத்தில் நடைபெற்றது. வழக்கமாக புத்தகம் வெளியானவுடன் நாட்டை விட்டு வெளியே சென்றுவிடும் ச்சீவெர் அந்த முறை அப்படிச் செய்யவில்லை என்பதால் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சார்ந்த நேர்காணல் செய்யும் பலரும் நியூயார்க்கிலிருக்கும் ஆசினிங்கை (Ossining) நோக்கிச் சென்றனர். அவர்களை அவர் நன்றாக விருந்தோம்பினாலும் அவருடைய நூலைப் பற்றியும் அல்லது எழுதும் கலை பற்றியும் மிகவும் - [ராஜ வீதி](https://kanali.in/ராஜ-வீதி/) - வகைமை: வார்த்தை எண்ணிக்கை: வாசிக்கும் நேரம்: நிமிடங்கள் 1. அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க் கொண்டிருந்தது. தங்கும் விடுதியின் முகவரியைத் தேடிக் கொண்டே வேடிக்கை பார்த்தபடி அவன் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். ‘சேன் ஃப்ரேன்சிஸ்கோ’ சர்வதேச விமான நிலையத்தின் வெளி வாயிலில், பத்து நிமிடங்களுக்கு முன் காத்திருந்த போது, அங்கிருந்த அந்த அமெரிக்கக் காவல்துறை - ["பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்"](https://kanali.in/பத்து-அமெரிக்கப்-பெண்-எழ/) - அமெரிக்க இலக்கியத்தைப் பற்றிப் பேசுமுன், Beecher சகோதரிகள் (பெண்கல்வி, அடிமை ஒழிப்பு குறித்து போராடியவர்கள்) Margaret Fuller (அமெரிக்காவின் முதல் பெண் போர்க்கள நிருபர்) Elizabeth Cady Standon (எழுத்தாளர், முதல் பெண்கள் சமஉரிமை மாநாடு நடத்தக் காரணமானவர்) போன்ற பல பெண்கள் பெயரை மட்டுமாவது சொல்லியாக வேண்டும். 1800-களின் ஆரம்பத்தில் பிறந்த பெண்கள் இவர்கள். பெண்கள் படித்திருந்தாலும் அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த காலம் அது. மத்தியவர்க்க வெள்ளையினப் பெண்கள் பலரும் கல்வி கற்கும் - [கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் 'இருளின் வேகம்'](https://kanali.in/muriel-rukeyser/) - இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது, அணுக்களால் அல்ல. - ம்யூரியல் ரூகெய்சர் ('இருளின் வேகம்' கவிதையிலிருந்து). I யாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள் யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள் யாரெல்லாம் யோனியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் குழந்தையின் வாழ்வினை வெறுக்கிறார்கள். உயிர்த்தெழுதல் இசை, மௌனம், உலாவல் . II மேற்கொண்டு பேசாமல் முழு உடலாலும் கேட்டுக் கொண்டு ஒவ்வொரு துளி ரத்தத்துடனும் மௌனத்தால் கைப்பற்றப்பட்டு - [நானொரு அமெச்சூர் திரைப்பட இயக்குநர் - ஜிம் ஜார்முர்ஷ் நேர்காணல்!](https://kanali.in/நானொரு-அமெச்சூர்-திரைப்ப/) - கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவரும் அமெரிக்க இயக்குநரான ஜிம் ஜார்முர்ஷ் வெகுஜனப் பார்வை அனுபவத்தைக் கட்டமைக்கும் கமர்ஷியல் படங்களுக்கும் கலை திரைப்படங்களும் இடையில் மெல்லியதொரு இணைப்பை உருவாக்கக்கூடியவராக இருக்கிறார். Dead Man, Night on Earth, Coffee and Cigarettes, Patterson என அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் சுயாதீனத் திரைப்பட உலகின் முன்னோடியாக அவரை அடையாளப்படுத்தும் குறிப்பிடத் தகுந்த பரிசோதனை முயற்சிகளாகவே இருக்கின்றன. ஒரே இரவில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் - [ச. துரை கவிதைகள்](https://kanali.in/ச-துரை-கவிதைகள்/) - நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு . இந்த இசைத்தட்டு முடிந்ததும் யாருடைய வீட்டு கதவை தட்டப்போகிறேன் என நினைத்ததும் அச்சம் அவன் தலையை கோதியது அமர்ந்திருக்கும் இடத்தில் கடலும் எரிமலையும் முளைத்தது ஏன் இலைகள் என் மீது மட்டுமே உதிர்கின்றன என்று கத்தினான் அந்த சப்தம் எங்கேயோ நீண்டு செல்கிறது ஒரு கயிறு போல அது அவன் சப்தம்தான் என்பதை காண்பிப்பதற்காகவே அதை பற்றியபடி ஏறுகிறான் நூற்றாண்டுக்கு மேலாக. ●●● பலூன்கள் பறக்கத் - [ஜீவன் பென்னி கவிதைகள்](https://kanali.in/ஜீவன்-பென்னி-கவிதைகள்/) - சகமனிதன் தன்னைச் சிறகென மாற்றிக் கொள்கிறான். கைவிடப்பட்ட ஒரு மனிதனை நிறுத்தி உலகம் நிச்சயமாக உருண்டையானதா எனக் கேட்கின்றனர்? எல்லாவகையிலும் கைவிடப்பட்டிருக்கும் உருண்டை எனச் சொல்லிக் கடந்து செல்கிறானவன். 1. காயப்பட்ட மனிதனைப் பாடுவதற்காக இரண்டு பழுத்த இலைகள் இவ்விரவில் விழுந்திருக்கின்றன. அடரிருளே! அழுவதற்கென அவற்றை மிகத் தனிமையாக அவனருகில் அழைத்து வந்திருக்கிறது. 2. ஒரு துரோகத்தின் வாசலைத் தட்டிக்கொண்டிருப்பவன் தனக்கான உலகில் ஏதுமற்றிருக்கிறான். சிறிய அர்த்தமொன்றில் படர்ந்திருக்கும் தன் வாழ்வைத் தனியாகப் பிரித்திட முயன்று - [சிவசங்கர். எஸ். ஜே. கவிதைகள்](https://kanali.in/சிவசங்கர்-எஸ்-ஜே-கவிதைகள/) - 1) நந்தினிக்குட்டி நத்தாருக்கு இன்னும் ஒரு வாரம் கேரல் குழுவின் வழக்கமான மார்கழி சங்கீர்த்தனங்கள் ஒவ்வொரு நாளும் நத்தார் தாத்தா நடனமாடி தாவிக்குதித்து வருகிறார் தெருவெங்கும். குழந்தைகளுக்கு மிட்டாயும் பலூனும் தருகிறார் மாடியிலிருந்து எட்டிப்பார்க்கும் நந்தினிக்குட்டிக்கும் மிட்டாய் கிடைக்கிறது. அவளுக்கு சந்தோசமில்லை தாத்தா நம்ம வீட்டுக்கு ஏன் வரல? குடில் கட்டிருக்க வீட்டிலதான் டான்ஸ் பண்ணுவாங்களா? யேசுசாமி நல்லவர்னு சொல்றவங்க வீட்டுக்குத்தான் வருவாங்களா? ஸ்டார் லைட்டெல்லாம் போட்டவங்க வீட்டுக்குத்தான் போவாங்களா? அவமதிப்பு தயக்கம்; - [தி.ஜா.வுடன் வாழ்வெனும் ஊஞ்சலில்](https://kanali.in/thi-ja-vudan-valvenum-oonjallil/) - " பயங்கரத்தின் துவக்கமன்றி வேறல்ல அழகு, அதை நம்மால் சற்றளவே தாள இயலும், நிச்சலன அலட்சியத்துடன் அது நம்மை நசியாதிருப்பதால் மட்டுமே நாம் இவ்வளவு மலைத்து நிற்கிறோம்." - ரைனர் மரியா ரீல்கா, முதலாம் டுயீனோ இரங்கற்பா பெண்கள், அல்லது, காமம் என்றும்கூட துவங்கியிருக்கலாம். தி. ஜாவின் வியக்கச் செய்யும் கலை நுட்பங்கள் வெளிப்படும் வல்லமை கொண்ட ஒளி வில்லைகள் இவை. ஆனால் நான் பூரணம் என்ற கோணத்தில் துவங்க நினைக்கிறேன், அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்ல - [மறக்க முடியாத மனிதர்](https://kanali.in/vannanilavan-about-thi-ja/) - தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன், நா. பார்த்தசாரதியைப் போல் ஜானகிராமனும் ஒரு தொடர்கதை எழுத்தாளர் என்ற மதிப்பீடுதான் அப்போது எனக்கு இருந்தது. ஆனந்த விகடனிலா, கலை மகளிலா என்று நினைவில்லை. அவரது ‘சிலிர்ப்பு’ என்ற சிறுகதையைப் படித்தபோது, அச்சிறுகதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இப்படித்தான் ஜானகிராமன் எனக்கு அறிமுகமானார். - [இமாம் பசந்த்](https://kanali.in/இமாம்-பசந்த்/) - 1 மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானுக்குப் படைத்து கணவன் மாங்கனி கேட்கும் போது சிவனே அளிப்பார். புனிதவதியின் கணவன் என்ன வகையைக் கொடுத்திருப்பான்? தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் அளித்தது இமாம் பசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கார்மேகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. சப்பரம் வரும் - [இந்திய விவசாயிகளின் போராட்டத்தில் காலநிலை மாற்றம்](https://kanali.in/இந்திய-விவசாயிகளின்-போரா/) - இந்தியாவில் நடந்துவரும் விவசாயிகளின் இயக்கமானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஒரு புயல் போல புரட்டிப் போட்டிருக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வந்த நூறாயிரக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக புது தில்லியை முற்றுகையிட்டிருக்கிறார்கள். போராட்டக்காரர்களும் அரசாங்கமும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதிருக்க, மோதலுக்கும் வன்முறைக்குமான வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தியறிக்கைகள் இந்தப் போராட்டத்திற்கான மூலக் காரணம் செப்டம்பர் 2020-இல் நரேந்திர மோடியின் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்கள் தான் என்கின்றன. இந்தச் சட்டங்கள் நாட்டின் - [ஃபிலிப் லார்கின் கவிதைகள்](https://kanali.in/philip-larkin-poems/) - 1. புலர் காலை கண் விழித்து தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும் திரைசீலைகளை விலக்கி மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும் இவைபோலவே உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும் எத்தனை விசித்திரமாய் உள்ளது. 2. சென்றுகொண்டிருத்தல் வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத எந்த விளக்கையும் ஏற்றாத ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறது தூரத்திலிருந்து காண பட்டுபோல் தெரிந்தாலும் கால்களுக்கும் மார்பிற்கும் மேல் போர்த்திக் கொள்ளும் போது அது ஆறுதலை அளிப்பதில்லை விண்ணையும் மண்ணையும் பூட்டி வைத்த அந்த மரம் எங்கே - [தனேதா சேன்டோகா: எதிரே ஒரு சகே* கடை - தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்](https://kanali.in/santoka-taneda-haikus/) - இந்தக் கந்தல் துணியை விற்று கொஞ்சம் சகே* வாங்கினால் இன்னுமா இருக்கும் என் தனிமை அருமையான விடுதி சுற்றிலும் மலைகள் எதிரே ஒரு சகே* கடை அந்தக் கடைசிக் கோப்பை சகே* குடித்து முடித்ததும் காற்றின் இசை பசுமை சகே* குடித்ததும் மேலும் பசுமை சூரியஸ்தமனம் வரைந்த வானம் இப்போது ஒரு கோப்பை சகே* மிக அருமையான சுவையுடன் இருக்கும்தானே இந்தப் புத்தாண்டுதினத் தனிமை சகே* இருக்கிறது மற்றும் மோச்சி** - [நவீன ஹிந்தி கவிதையின் பிரம்மராக்ஷஸ், கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 ) தமிழில் - எம்.கோபால கிருஷ்ணன்.](https://kanali.in/நவீன-ஹிந்தி-கவிதையின்-பி/) - கஜானன் மாதவ் முக்திபோத் ( 1917 – 1964 ) ஹிந்தி நவீன கவிதையின் முகங்களில் ஒருவர் கஜானன் மாதவ் முக்திபோத். ‘சாயாவாத்’ (கற்பனைவாதம்) மரபிலிருந்து ஹிந்தி கவிதையை திசைதிருப்பிய முக்கியமான தொகுப்பு ‘தார் சப்தக்’ ( ஏழு நட்சத்திரங்கள் ). இங்கிருந்துதான் ‘நயி கஹானி’ என்று அழைக்கப்படும் நவீனத்துவத்துக்கு ஹிந்தி இலக்கியம் வந்தடைந்தது. 1943ம் ஆண்டு வெளியான இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்களில் ஒருவர் முக்திபோத். சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், பத்திரிக்கைத் துறை என அனைத்திலும் - [A butterfly and a few breasts](https://kanali.in/a-butterfly-and-a-few-breasts/) - Kaamu felt weird the minute she woke up in the morning. She casually ran her right hand over her entire body and instantly entered into her childhood memory lane where her father used to caress her forehead sitting in the shade of the margosa tree in their front courtyard. But he never did so in - [நான்காம் இரவின் கனவு](https://kanali.in/naangam-iravin-kanavu/) - மண் தரையை உடைய அந்த பெரிய அறையின் நடுவே மாலைக்காற்றை அமர்ந்து இன்புறுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பலகை ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் வட்ட வடிவ இருக்கைகள். அந்தப் பலகை கருமையின் மினுமினுப்புடன் விளங்கியது. அறையின் மூலையில் ஒரு சிறு சதுரவடிவ உணவு மேசை முன் அமர்ந்து ஒரு முதிய மனிதர் சாகே பானத்தை அருந்திக் கொண்டிருந்தார். அதனுடன் ஒர் இன்சுவைப் பண்டத்தையும் ருசித்துக் கொண்டிருந்தார். சாகேயின் கிளர்ச்சியால் அம்முதிய மனிதர் பொலிவுடன் காணப்பட்டார். மேலும் அவரது முழுத்தோற்றமே - [பால்தசாரின் அற்புதப் பிற்பகல்](https://kanali.in/palthasarin-aruputha-pirpakal/) - பால்தசாரின் அற்புதப் பிற்பகல் (Balthazar`s Marvelous Afternoon) ஸ்பானியம்: காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel Garcia Marquez) ஆங்கிலம் : ஜே.எஸ். பர்ன்ஸ்டீன் (J.S.Bernstein) தமிழில் : ச.ஆறுமுகம். கூண்டு செய்தாகிவிட்டது. ஆண்டாண்டுப் பழக்கத்தை விட்டுவிடமுடியாமல், பால்தசார் அதை இறவாணத்தில் தொங்கவிட்டான். அவன் மதிய உணவினை உண்டு முடிப்பதற்குள்ளாகவே, எல்லோரும் அது, உலகத்திலேயே மிகமிக அழகான கூண்டு எனச் சொல்லத் தொடங்கியிருந்தனர். அதனால் ஏராளமான மக்கள் அதைப் பார்க்க வந்து, அவன் வீட்டின் முன்பு பெரிய கூட்டம் - [திரை (இந்தி) - இஸ்மத் சுக்தாய் ,தமிழில்- அனுராதா கிருஷ்ணா சாமி](https://kanali.in/திரை-இந்தி-இஸ்மத்-சுக்தா/) - வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி கிடந்தாள். மையிட்ட தடம் மட்டும் மீதிருந்த அவளது ஒளியிழந்த கண்களில் வெண்மை படர்ந்திருந்தது. கனத்த திரைச்சீலைகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் ஜன்னல்களைப் போல அவை காட்சியளித்தன. கண்களைக் கூச வைக்கிற, சன்னமான வெள்ளி துகள்களால் சூழப்பட்டது போன்ற புனிதமான ஒளி வீசுகிற கன்னி தேவதையைப்போல அவளது முகம் ஒளிர்ந்து - [பேரமைதி](https://kanali.in/பேரமைதி/) - மனிதர்கள் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பாற்பட்ட புலனாய்வை மேற்கொள்ள, அரிசிபோ தொலைநோக்கு நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பாக அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கும் அவர்கள், பிரபஞ்சங்களுக்கு இடையே கேட்கும் செவிப்புலத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், நானும் எனது சக கிளிகளும் இங்கேயே இருக்கிறோம். அவர்கள் ஏன் எங்களது குரல்களைக் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை? நாங்கள், மனித இனத்துடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் பெற்ற உயிரினங்கள். மனிதர்கள் எங்கெங்கோ ஆராய்ந்து கொண்டிருக்கும் அற்புத விஷயம் நாங்கள் தான் இல்லையா? * - [அமைதி திரும்பும்](https://kanali.in/அமைதி-திரும்பும்/) - முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல் புரட்சிகளும் உருவாக்கிய நாகரிகங்கள் இருந்த அவ்வுலகம் இனி இல்லை. அந்த உலகம் ஒருபோதும் இனி இல்லை. இந்தக் கோளில் வாழ்ந்தவர்களுக்குத் தாங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை வாழ்க்கை தொடரும் என்ற சிந்தனை இருந்ததாகத் தோன்றுகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அவர்களது சமூகங்களைக் கடினமான நிலைகளில் இருந்து மிகவும் பண்பட்ட வாழ்க்கை முறைக்கு எல்லாவற்றையும் மாற்றியதானது நேரடியாகவோ மறைமுகமாகவோ - [நான்காவது சுவர்](https://kanali.in/நான்காவது-சுவர்/) - பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து ஆடிக்கொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தவாறே தனது நிதானத்தை இழந்தபடி அவர் காட்சியளித்தார். அப்படியிருந்ததும் உறுதியுடன் முன்னேறிக்கொண்டிருந்தார். தனது அலுவலகத்துக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவரது பக்கத்து வீட்டுக்காரரான மனோகர் ரணபீஸ், அவரைப் பார்த்துவிட்டு வெளியே ஓடி வந்தார். “நானா”, “ஹேய் நானா” அவர் கத்தினார். நானா தொடர்ந்து நடந்தபடியே இருந்தார். - [திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்](https://kanali.in/john-kenney-poems/) - நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா? நான் இருக்கின்றேன். பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு. இலேசான ஓர் இரவுணவு. குளியல். அவ்வளவு போதையேறாத குடி. அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும் அந்த 'விடயம்'. படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது. [ads_hr hr_style="hr-fade"] கூட்டுக் களியாட்டம் இலை உதிர்காலம். சாம்பல் முகில்களும், குளிரும். காற்றில் மரமெரியும் வாசம். முற்றத்தில் இலைகள். வரிசையாக உயர்ந்து நின்ற மரங்கள் உதிர்த்த இலைகளைப் பையில் சேகரிப்பதற்காய் நாங்கள் திரும்பவும் வெளியே - [நிகழ்ந்துவிட்ட அற்புதம்: சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி](https://kanali.in/charles-bukowski/) - 1. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்திருந்தாலும் அவரை விரிவாக வாசித்துப் பார்த்தது என்றால் மூன்று/நான்கு வருடங்களுக்கு முன்னராகத்தான் இருக்கும். அந்தக் காலப்பகுதியில் ஒரே தொடர்ச்சியில் அவரது எல்லா நாவல்களையும் வாசித்து முடித்திருந்தேன். எனக்குப் பிடித்தமான அவரது நாவல்களென 'Post Office', 'Women', 'Factotum', 'Hollywood' என்பவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நாவலாசிரியராக ப்யூகோவ்ஸ்கியை அடையாளப் படுத்துவதை விட, அவரைக் கவிஞராகப் பார்ப்பதே பலருக்குப் பிடித்தமானது. ஆனால், நான் அவரது கவிதைத் தொகுப்புக்களைத் தேடித்தேடி வாசித்தபோது அவை - [மைக்கல் ஒண்டாச்சி](https://kanali.in/மைக்கல்-ஒண்டாச்சி/) - “There is a story, always ahead of you. Barely existing. Only gradually do you attach yourself to it and feed it. You discover the carapace that will contain and test your character. You will find in this way the path of your life.” ― Michael Ondaatje, The Cat's Table மைக்கல் ஒண்டாச்சி இலங்கையில் பிறந்தவர். அவரது தந்தைவழி - [செர்ரி ஃப்ளாசம்](https://kanali.in/cherry-plazam/) - வினோத் அலுவலகத்துக்கு செல்வதற்க்காக, காரை இயக்கி வெளியே வந்த பின் கேரேஜின் கதவை ரிமோட்டில் மூடினான். அந்த கதவு இயங்கும் ஒலி கேட்டபின் அந்த நாளின் பரபரப்பு ஓய்ந்து அமைதியடைந்தாள் சம்யுக்தா. கொதித்துக்கொண்டிருந்த நீர் எடுத்து தேநீர் கலந்துக்கொண்டு தொலைகாட்சியை இயக்கியபடி, ஷோபாவில் அமர்ந்தாள். தொலைகாட்சியில் அந்த ஜப்பானிய பெண் கேரட்டை கழுவி எடுத்து நேர் வாக்கில் கோடுகிழித்தாற்போல் வகிர்ந்தெடுத்தாள். பிறகு வகிர்ந்த மூன்று துண்டுகளையும் குறுக்குவாட்டில் வட்டவட்டமாக நறுக்கினாள். இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடித்தால், வலிக்கும் - [சர்வம் செளந்தர்யம் -ரா.செந்தில் குமார்.](https://kanali.in/sarvam-sowndarayam/) - அதிகாலை மூன்று மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து, தோக்கியோ மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்து சேரும் விமானம், தரையிறங்கிய அறிவிப்பை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ”ப்ளைட் வந்துடுச்சி” என்று தன் பெண்ணிடம் சொன்னார். தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்த அந்த ஜீன்ஸ் பெண் பரபரப்படைந்தாள். ஒரு வருடம் முன்பு சென்ற கணவனை காணும் ஆவல், அவள் முகத்தில் தெரிந்தது. அமெரிக்க குடிமகனை பெற்று, கைக்குழந்தையுடன் வரப்போகும் பெண்ணை அழைத்துச்செல்ல, மற்றொரு குடும்பம் காத்திருந்தது. இவர்களை தவிர, - [இறைச்சி](https://kanali.in/இறைச்சி/) - நான் “எறியுங்கள்” எனச் சொன்னபோது எனது உணவகத்தின் சமையல் தலைவன் “ஏன்?” எனத் தனது வெள்ளைச் சிரிப்பால் என்னைக் கேட்டான். “இறைச்சியினது மணம் என்னை வாந்தி எடுக்க வைக்கின்றது.” “இதனை எறிவதா? இந்த இறைச்சியின் விலை அதிகம். இது தூரத்திலிருக்கும் மாட்டுப் பண்ணையிலிருந்து வருகின்றது. அங்கு உள்ள மாடுகள் செயற்கைத் தீனிகளை உண்பவை அல்ல.” எனச் சொல்லியபின் அவன் அவற்றைத் தனது எரியும் பாத்திரத்தின் முன் கொண்டு சென்றான். அவனது வெள்ளை முகம் கறுப்பாகியது. “இது பல - [கதை சொல்பவன் ஒரு ரகசிய பயணி](https://kanali.in/kathai-solpavan-oru-ragasiya-payani/) - -குந்தர் கிராஸ் (1999) நோபல் பரிசு ஏற்புரை. தமிழில் : ஜி.குப்புசாமி மதிப்புமிகுந்த ஸ்வீடிஷ் அகாதெமியின் உறுப்பினர்களே, சீமாட்டிகளே, கனவான்களே: இந்த அரங்கும், என்னை இங்கு அழைத்திருக்கும் ஸ்வீடிஷ் அகாதெமியும், எனக்கு அந்நியமானவர்களில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எனது நாவலான “The Rat” இன் பிரளயமான கதையோட்டத்தில் , கோணல்மாணலான தளங்களில் செல்லும் சுற்றி வளைத்த நடையில், இதைப் போன்றதொரு சபையோரின் முன்னால் நிகழ்த்தப்படும் ஒரு புகழுரை இடம்பெறுவதை எனது ஒரு சில வாசகர்கள் - [தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்](https://kanali.in/gkuppuswamy-about-silirppu-short-stories/) - சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய முன்னுரையும் அத்தகைய ஒன்று. ஜானகிராமனின் ஒட்டுமொத்த படைப்புகளுக்கும் சேர்த்தளித்த அற்புதமான அஞ்சலி அது. ‘ஜானகிராமனின் உலகம் நீரினால் ஆனது’ என்று பிரபஞ்சன் தொடங்குகிறார். ‘அவர் மனதில் எப்போதும் அருவி கொட்டிக்கொண்டே இருக்கிறது. அருவியின் ஊடாகத்தான் மனிதர்களைப் பார்க்கிறார் அவர். தலையில் தங்கித் தயங்கி - [மூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை](https://kanali.in/moolaiyil-payintha-bullet/) - மூலம்: டோபியாஸ் உல்ஃப் தமிழில் : ஜி.குப்புசாமி வரிசை முடிவற்றதாக இருந்தது. வங்கி மூடப்படுவதற்கு சற்று முன்னர் வரையிலும் ஆந்தெர்ஸால் வந்து சேர முடிந்திருக்கவில்லை. இப்போது அவனுக்கு முன்னாலிருந்த இரண்டு பெண்களின் உரத்த, மடத்தனமான உரையாடலால் கொலை வெறிக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான். எப்படியிருப்பினும் எப்போதும் உன்னதமான மனநிலைகளில் உழல்பவனல்ல அவன். ஆந்தெர்ஸ் ஒரு புத்தகத் திறனாய்வாளன். அவன் விமர்சிக்கும் ஏறக்குறைய எல்லாவற்றையும் சலிப்பேயில்லாமல் நளினமான கொடூரத்துடன் புறந்தள்ளுவதில் பெயர் பெற்றிருப்பவன். வேலிக்கயிற்றைச் சுற்றிக்கொண்டு வரிசை இரண்டாக - [புதுமைப்பித்தனின் படைப்புலகம்](https://kanali.in/puthumaipithanin-padaipulagam/) - புதுமைப்பித்தனின் படைப்புலகம் சங்குக்குள் அடங்கிவிடாத புதுவெள்ளம் புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை ஒவ்வொருமுறையும் பார்ப்பேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் - ச்செ, எடுத்த எடுப்பிலேயே என்ன வேகம்! என்ற மனவெழுச்சி ஏற்படுகிறது. இதில் 1935-ல் முதல் மாதத்தில் எழுதிய இரு கதைகளையும் 1934- ன் இறுதியில் எழுதியதாகச் சொல்வேன். அவர் இறுதி ஆண்டுகளில் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறார் என்று பார்ப்பேன். - [நாஞ்சில் நாடன் கதைகள்](https://kanali.in/nanjil-naadan/) - நாஞ்சில் நாடன் புனைவுலகின் மிகப்பெரிய பலம் அதன் வட்டாரத்தன்மை ஒரு படைப்பு வட்டாரத்தன்மையால் மட்டும் அதன் இலக்கிய மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. அது சமூகத்தோடு கொள்ளும் உறவில் திரண்டு வருகிறது. ஒரு படைப்பு தன் சமூகத்தில் கலக்கத்தை உண்டு பண்ணலாம். காருண்யத்தைக் கொண்டுவரலாம். படைப்பு நேர்மை என்ற ஒன்று உண்டு. படைப்பாளி தன் அனுபவம் சார்ந்த பார்வையிலிருந்து அதனை உண்டாக்குகிறான். அந்தப்பார்வை நியாயத்தின் பக்கம் நின்று விவாதிக்கிறது, உரையாடுகிறது, முரண்படுகிறது, மனித சமூகத்தைச் சற்றே மேலெடுக்க முயல்கிறது. எனவே - [மோகமுள்: ஒரு திருப்புமுனை](https://kanali.in/mogamul-oru-thiruppumunai/) - தொண்ணூறுகள் தொடக்கம். சுந்தர ராமசாமியைத் தொடர்ந்து சந்தித்து வந்தேன். ஜானகிராமன் பற்றிப் பேச்சு வந்தது. “ஜானகிராமன் படைப்பில் வெளிப்படும் மொழி, அவரோடு உரையாடும்போது நேர்ப்பேச்சில் உருவாகி வரவில்லை. காலத்திற்கும் அவருக்கும் இடைவெளியிருக்கிறது. ஏமாற்றமாக இருந்தது” என்றார். நான் சன்னமான குரலில், ஜானகிராமன் சிறு வயதில் தாத்தாவிடமும், அப்பாவிடமும், பாட்டியிடமும் அம்மாவிடமும் கேட்ட மொழி படைப்பில் இயங்கும்போது அடிமனசிலிருந்து எழுந்து உயிர் பெறுவது இயல்புதானே” என்றேன். சு.ரா., மேற்கொண்டு இது பற்றிப் பதில் சொல்லவில்லை. படைப்பு மொழி என்பது - [ப.சிங்காரத்தின் நாவலில் பலகுரல் தன்மை](https://kanali.in/singaram-navalil-palakural-thanmai/) - ப.சிங்காரம் 1920ஆம் ஆண்டு சிங்கம்புணரி கிராமத்தில் பிறந்தவர். 18 வயதில் இந்தோனேஷியாவில் உள்ள மைடான் நகரில் வட்டிக்கடைக்கு ஊழியராகச் சென்றார். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றி 1997-ல் மறைந்தார். மைடான்-சின்னமங்கலம் (சிங்கம்புணரி) - மதுரை இந்த மூன்று ஊர்களும் அவர் வாழ்வோடு பின்னியிருப்பவை. அவர் எழுதியிருக்கும் ‘கடலுக்கப்பால்’ (1950) ‘புயலிலே ஒரு தோணி’ (1962) இரண்டு நாவல்களிலும் இந்த ஊரின் இயக்கம் - பேறுகால வாசம் என்கிறோமே - அப்படி, மனிதர்களின் வாசத்தோடு படைக்கப்பட்டிருக்கின்றன. - [செந்துவர் வாய்](https://kanali.in/centhuvar-vai/) - அந்த நகரம் வாய்களால் நிறைந்திருந்தது. தடித்த உதடுகளுடைய வாய்கள், தலை குனிந்தபடி மேய்ந்து கொண்டிருக்கும் பசுமாட்டிலிருந்து அறுத்துப் போட்ட சூடான மாமிசத்தைச் சிறிய கூர்கத்தியால் கீறி முகத்தின்மீது ஒட்டவைத்தது போன்ற மெல்லிய சிவந்த வாய்கள், துருவங்களின் வேற்றுமையாய் ஒரு பக்கம் உயர்ந்தும் மறுபக்கம் தாழ்ந்தும் நிரந்திரமாக வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் நகர பாணியிலான வாய்கள். நகரத்தின் வீதிகளில் வாய்கள் மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்கும் கயிறருந்த பட்டங்களாக நகர்ந்தன. வாய்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது - [குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்](https://kanali.in/william-faulkner/) - மூலம்: ஹாவியேர் மரியாஸ் தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ் கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் காகிதங்களைத் திருப்பிப்போட்ட ஒரு தள்ளுவண்டியின் மீது வைத்து, சேறு படிந்த தனது தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்கிலிருந்து விழுந்த மங்கலான வெளிச்சத்தில் எழுதினார் என்கிறது. இந்தக் கொஞ்சம் ரசனை குறைந்த கதை ஃபோல்க்னரை மற்ற - [தோட்டங்களின் தொடர்ச்சி](https://kanali.in/thottangalin-thodarchi/) - சில நாட்களுக்கு முன்னர்தான் நாவலை மறுபடியும் படிக்க ஆரம்பித்திருந்தான். முக்கியமான சில வியாபாரச் சந்திப்புகளினால் கொஞ்ச நாளாக அதைப் படிப்பதை நிறுத்தியிருந்தான், தனது பண்ணைக்கு மீண்டும் ரயிலில் போகும் நேரத்தில் இப்போது அதை மீண்டும் திறந்தான்; அதன் கதையோட்டம் மற்றும் பாத்திரப் படைப்பு ஏற்படுத்திய சுவாரசியத்தில் மெல்ல மூழ்கிப் போக தன்னைத் தானே அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், தன் சார்பில் காரியங்களைச் செய்யும் உரிமைகளைக் கொடுக்கும் கடிதத்தை எழுதி, கூட்டுச் சொத்துரிமை குறித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் - [தடம்](https://kanali.in/தடம்/) - விட்டுச்சென்ற வேதனை மட்டுமே அவள் மனதில் நிற்கிறது. கொட்டித்தந்த சந்தோஷம் விலகிப்போய்விட்டது. கண்ணைக் கூசிய வெளிச்சத்தில் வாழ்ந்துவிட்டு இப்போது பொட்டு வெளிச்சத்திற்கும் அவள் துழாவும்படியாகிவிட்டது. ‘ இதுதான் வாழ்க்கையா.....வெறுமையோடிய ஆளோடியில் ஒற்றை அணிலாய் வாழ பழகிக்கொள்ள இன்னும் எத்தனை காலம் பிடிக்கும். அவன் விட்டுப்போன சுவடுகள் காய்ந்தாலும் மனதினுள்ளே சுரந்து தளும்பும் அவனின் ஞாபகச்சுவடுகள் வற்றுமா.....’ அவள் தவித்து தளர்ந்து சரிந்தாள். இவ்வளவுதான் வாழ்க்கை என்று சதைப்பிண்டத்தை சாம்பலாக்கி பானையிலிட்டு துணி முடிந்து தந்துவிட்டு உறவுகள் போனபிறகு வீட்டினுள்ளே - [கருநீலப் பேரச்சம்.](https://kanali.in/கருநீலப்-பேரச்சம்/) - என் பெயர் அனிருத்த போஸ். எனக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த எட்டு வருடங்களாக, நான் கல்கத்தாவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். கிடைக்கிற சம்பளத்தில் சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்துகிறேன். நான் சர்தார் சங்கர் ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறேன். இரண்டாவது மாடியில் இரண்டு அறைகள், தெற்குப்பக்கம் திறந்தவெளி. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அதை நானே ஓட்டுகிறேன். ஆபீஸ் வேலையைப் பார்ப்பதோடு கூட, எனக்கு - [வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்](https://kanali.in/வரலாற்றை-குறுக்குமறுக்க/) - 1. ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற வீணான விவாதங்களில் என்னை மூழ்கவைக்கும்போது, நூல்களைத்தேடிப் போய்விடுவேன். அவ்வாறு மீண்டும் வாசிக்கத் தொடங்கியது ராஜ் கெளதமன் எழுதிய 'தலித்திய அரசியல்'. இது ஒரு சிறு நூல். ராஜ் கெளதமன் சாதி ஒழிப்பிற்காய் அங்கே முன்வைக்கும் புள்ளிகள்தான் முக்கியமானது. அதிலும் அம்பேத்கார் X - [பருவமழை பொய்த்துப் போனால்](https://kanali.in/பருவமழை-பொய்த்துப்போனால/) - ஏதில பெய்யும் மழை காரென மயங்கிய பேதையம் கொன்றைக் கோதை நிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின் வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே பருத்த இக்கொன்றை மரங்கள் ஏமாளிகள்: கற்கள் நிறைந்த பாலையின் வழியே சென்ற தலைவன் கூறிய மழைக்காலம் இன்னும் வரவில்லை, ஆனால், அகாலத்தில் பொழியும் இம்மழையைக் கண்டு முறையான பருவமழை வந்ததென ஏமாந்து இம்மரங்கள் தம் கிளைகளில் கொத்துகொத்தாய் பூக்களை மலர்த்தியுள்ளன. - [ரிச்சர்ட் பவர்ஸ்: மரங்களின் பொருட்டு வனத்தினைக் காணுதல்](https://kanali.in/ரிச்சர்ட்-பவர்ஸ்-மரங்கள/) - தேசிய புத்தக விருது (National Book Award) மற்றும் மாக் ஆர்தர் “ஜீனியஸ்” நல்கையை (Mac Arthur “genius” grant) வென்றுள்ள எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸின் (Richard Powers) சமீபத்திய நாவல் ‘தி ஓவர்ஸ்டோரி’ (The Overstory). மனிதர்களையும், பல்வேறு தேவைகளுக்காக காலங்காலமாக அவர்கள் சார்ந்திருக்கும் மரங்களையும் பிணைத்து ‘தி ஓவர்ஸ்டோரி’ எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில சாதாரண மனிதர்களின் தினசரி மற்றும் ஆன்மீக வாழ்வில் வெவ்வேறு மரங்கள் வகிக்கிற முக்கியத்துவம் குறித்தும் பழமையான காடுகளை வணிகத்தின் பொருட்டு - [கோவிட் குப்பைகளும் சூழலியல் பாதிப்பும்](https://kanali.in/கோவிட்-குப்பைகளும்-சூழலி/) - சீனாவின் வுஹானில் முதன்முதல் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் ஒரு தொற்றுநோயாக 11 மார்ச் 2020 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில், ஒரு புறம் கொரோனாவிற்கு வாக்சின் கண்டுபிடித்து மனித உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளை மறுபுறம் COVID-19 குப்பைகள் நாம் சூழலியலை அழிக்க ஆரம்பித்து உள்ளன. ஆரம்பத்தில் சர்வதேச பரவலாக (Pandemic) இருந்த இந்த வைரஸ், தற்போது பெருவாரியாகப் - [காதலிழந்த காலத்தின் இசை](https://kanali.in/காதலிழந்த-காலத்தின்-இசை/) - ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும் சங்குகளின் உள்ளே ஒளிந்த மணற்துகள்களில் பொறிக்கப்பட்ட நமது பெயர்கள் காதலின் பிள்ளைகளென ஒன்றையொன்று கூவியழைக்கும் அங்கே நாமிருந்தோம் வானவில்லுக்குத் துணையாய் அங்கே நாமிருந்தோம் ஈசல்களுக்கும் காளான்களுக்கும் நண்பர்களாய் அப்போது நண்பகல் அகன்ற பேருந்துக்களின் புகை மண்டிய பாதை நாமோ - [தி.ஜானகிராமன் சிறுகதைகள் : வெள்ளத்தின் வேகம்](https://kanali.in/thi-janakiraman-stories-pavannan/) - சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை செய்துவந்தேன். வெள்ளக்காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த என் கண்கள் முதன்முதலாக வெள்ளத்தை நேருக்கு நேர் பார்க்க விழைந்தன. நண்பர்களிடம் என் விருப்பத்தைச் சொன்னதும் அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். ஷிமோகாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் கூடலி என்னும் இடத்துக்குச் சென்றோம். துங்கா என்றும் - [யாத் வஷேம் : அமைதியிழக்க வைக்கும் நாவல் -பாவண்ணன்.](https://kanali.in/யாத்-வஷேம்-அமைதியிழக்க-வ/) - தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம் இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில் வந்தபடி இருந்தன. அவற்றில் ஒரு காட்சி இன்னும் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. ஓர் ஊரிலிருந்து ஒரு பெரிய ரயிலில் யூதர்களை ஏற்றி அனுப்புகிறார்கள். இருக்கைகளே இல்லாத இருளடர்ந்த ரயில்பெட்டிகள். ஒவ்வொரு பெட்டியும் வெளிச்சத்துக்கே வழியில்லாத இருட்டறை. ஒவ்வொரு பெட்டியிலும் அதன் - [சித்தலிங்கையா: நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை](https://kanali.in/சித்தலிங்கையா-நினைவில்/) - 11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர், கர்நாடகத்தின் முதல்வர், அமைச்சர்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலித் அமைப்பினர், சமூக ஆய்வாளர்கள், பல்வேறு கட்சியினர் என அனைவருமே இரங்கல் செய்தி விடுத்தனர். சித்தலிங்கையா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கவிஞர் ஜி.எஸ்.சிவருத்ரப்பா காலத்தில் அவர் உருவாகி வந்ததுபோல, அவர் தம் காலத்தில் - [வாழ்வின் பெருமகிழ்வு](https://kanali.in/வாழ்வின்-பெருமகிழ்வு/) - ௧ ‘ஃபிரான்சின்’ தென்கிழக்குப் பகுதியின் ஓரம், ‘காட் த’அஸுர்’ எனப்படும் ‘ஃப்ரெஞ்சு ரிவியராவில்’, ‘நீஸ்’ நகரின் பகுதிகளான ‘வில்லினவ்’ மற்றும் ‘லூபே’ என்ற இரண்டு கிராமங்கள் ஒருங்கிணைந்து அமைந்த ‘வில்லினவ் லூபே’ பகுதியில், ஒரு மலைக் குன்றின் மீது, இருபத்து மூன்றாயிரம் சதுர அடியில் அமைந்த எங்கள் அலுவலகத்தின் வெளியே, ஒரு பெரிய தேவதாரு மர நிழலின் அடியில் உள்ள, திறந்தவெளி ஓய்வுப் பிரதேசத்தில், ஒரு நீண்ட மர நாற்காலியில் அமர்ந்தபடி, கோப்பைகளில் இருந்த கருப்புக் ‘காஃபியை’ - [பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.](https://kanali.in/பெரு-விஷ்ணுகுமார்-கவிதைக/) - Bestseller வார்த்தை ஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும் எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம் ஒருவகையில் அதுவும் உண்மைதான் மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாதது மன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாது வருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிற அவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம் பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர் பகிரங்கமாகவே நான்குபேர் மத்தியில் கால்மேல் காலிட்டு சிகரெட் புகைப்பது, பரிகாரங்களின்மீதும் பிராயச்சித்தங்களின்மீதும் சாம்பலைத் தட்டிக்கொள்வது என அதன் நடவடிக்கைகள் மொத்தமும் மாறத்துவங்கின எனக்குத்தெரிந்து இன்றையதேதிக்கு மன்னிப்புகளே நேரில்சென்று சந்திக்கும் அளவிற்கு ஊருக்குள் - [பூமாரியின் இன்றைய பொழுது - சு.வேணுகோபால்](https://kanali.in/pomariyain-inriya-pozuthu/) - தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி 'ல' வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில் சுருட்டி வைத்தபடி வந்தான் பூமாரி. சந்தோசம் தோன்ற உடம்பை ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டு நடையின் வேகத்தைக் குறைத்தான். ஒருவேளை இந்த நேரத்திற்கும் முன்பே வந்து தடவிக்கொண்டு போய்விட்டானோ என்று சந்தேகமும் வந்தது. சிறிய தார்ச்சாலையின் இருபுறமும் மழைத்துளிகள் பொட்டு பொட்டாக விழுந்து காய்ந்து கிடக்கின்றது. முன் இரவு இடிமின்னலோடு - [அணங்குகொல்? - க. மோகனரங்கன்](https://kanali.in/anangukol/) - முகத்தில் சில்லென்று தண்ணீர் படவும் எரிச்சலுடன் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மா சுமந்துகொண்டு போன தண்ணீர்க் குடத்திலிருந்து தளும்பித் தரையில் வழிந்த நீர் சிதறி கன்னத்தில் தெறித்திருந்தது. நான் படுத்திருந்த கூடத்திலிருந்து பார்க்கும் போது திறந்திருந்த வாசல் முற்றத்தில் துவைத்து உலர வைத்த வேஷ்டியைப் லே வெய்யில் ஏறிக் கிடந்தது. மணி ஏழரைக்கு மேலிருக்கும்.போர்வையை ஜாக்கிரதையாக விலக்கினேன், வழக்கம் போல கைலி சுருண்டு முழங்காலின் அடியில் கிடந்தது. இரண்டு மாதமாகத்தான் கைலி கட்டப் பழகியிருந்தேன். இன்னும் - [எதிரீடுகளின் சதுரங்கம்](https://kanali.in/எதிரீடுகளின்-சதுரங்கம்/) - பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன் வழியாக பருவடிவு கொள்ளாத துயரொன்று மனதை அலைகழித்தது. ஜெயமோகனை வாசிக்கையில் மனதில் கட்டுமானமொன்று சரிந்து விழுந்த அதிர்வை ஆழம் உணர்ந்தது. அவ்விடத்தில் ஒரு தளிர் இலை மட்டும் கொண்ட சிறு செடியை அவர் புனைவுகள் நடுகின்றன என்பது மட்டும் ஒரு ஆறுதல். அப்படியெனில் - [இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு](https://kanali.in/இங்கிருந்து-உண்மைக்கு-அங/) - [இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு: ஜீவன் பென்னி எழுதி, மணல்வீடு பதிப்பக வெளியீடாக வந்த 'அளவில் மிகச்சிறியவை அக்கறுப்பு மீன்கள்' எனும் கவிதைப் பிரதி குறித்துச் சில எதிர்வினைகள்] எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் என் மகன் என்னை அந்தப் பெயரை ‘ஜீவன் ஜிபி’ எனத் திருத்துவான். - [நித்தியத்துவத்தை நோக்கிவிழும் பறவைக்கு சாவு தோராயமாகத் தெரிந்தது எழுத்தாளர். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் கதைகள் குறித்து) - பெரு விஷ்ணுகுமார்](https://kanali.in/நித்தியத்துவத்தை-நோக்கி/) - வாதங்களின் பிண்ணனியிலிருந்து வாயசைக்கும் தொன்மமும் அறிவியலும் எல்லாக் கலைகளுமே ஒருவிதத்தில் இசையின் நிலையை அடைவதற்கே முயலுகின்றன என்று கட்டியங்கூறும் வால்ட்டர் பேட்டரின் கூற்றை இந்த கதைகளின் உள்நோக்கத்திற்கு பொருத்திப் பார்த்தால் ஒருவித அநேகத்தன்மையிலிருந்து தூயவடிவத்தைக் கற்பனைசெய்தவாறு நிறைவைத் தேடி நடந்துகொண்டிருந்த மகாவீரருக்கு பாதிவழியிலேயே ஞானம் கிடைத்த வரி நினைவுக்கு வருகிறது. நாகரிகங்களின் வளர்ச்சி என்பது உண்மையில் அரசமைப்புகளின் வளர்ச்சி என்று புரிந்துகொண்டோமேயானால் “கூட்டு நினைவில்” வாழ்ந்துகொண்டிருந்த கடந்த நூற்றாண்டின் மக்களுக்கு தனிப்பட்ட முறையில் கனவுகள் வந்தனவா என்று - [உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!](https://kanali.in/உலகில்-இயங்கும்-ஒருவரை-ஒ/) - தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன; அரசியல், சமூகம், பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம் உள்ளிட்டவை சார்ந்து கட்டுரை, விமர்சனம் என அல்புனைவிலும் தொடர்ந்து பங்களித்துவருகிறார். உலகின் முதல் நவீன நாவல் என்று - [தமிழ் உரைநடை வளர்ச்சி -கட்டுரை](https://kanali.in/tamil-urainadai-valarchi/) - தமிழ் இலக்கியம் முழுவதும் ஐரோப்பியர்கள் வரும் வரையில் செய்யுள் நடையில் இருந்துள்ளது. தமிழ்மொழியில் தனி உரைநடை நூல் இருந்ததில்லை. பண்டைத்தமிழர் செய்யுள் நடையில் மட்டும் நூல் இயற்றி, உரைநடையில் நூல் இயற்றுவதை ஏன் புறக்கணித்தனர்? உரைநடை நூல் எழுதும் வழக்கம் ஏற்படாத காரணம் என்ன? பண்டைக்காலத்தில் காகிதம்,பேனா,மை,பென்சில் முதலிய எழுது கருவிகள் இல்லை.பனையேடுகளில் எழுத்தாணியால் எழுதுவது மிகக்கடினமான காரியம்.ஆக எழுத்து வேலையை எவ்வளவு குறைக்கவேண்டுமோ அவ்வளவும் குறைக்க வேண்டியவர்களாயிருந்தனர். ஆக சுருங்கச் சொல்லல், சொற் சிக்கனம் போன்ற - [சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்](https://kanali.in/சூழலியல்-எழுத்தாளர்-நக்க/) - நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா, போர்னியோ, மாலத்தீவு ஆகிய நாடுகளில் பல்வேறு வேலைகள் செய்திருக்கிறார். கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர், உயிரைக் குடிக்கும் புட்டிநீர், அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும் என பல்வேறு சூழலியல் பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்த எழுத்தாளர் நக்கீரன், காடோடி நாவலில் போர்னியோ காடுகளின் அழிவைப் - [ஜீவன் பென்னி நேர்காணல்](https://kanali.in/ஜீவன்-பென்னி-நேர்காணல்/) - (சமகாலத்தில் தீவிரமாகக் கவிதைகள் எழுதி வரும் கவிஞர்களில் ஜீவன் பென்னி முக்கியமானவர்.இவரது இயற்பெயர் P.மதார் மைதீன் என்பதாகும். சிற்றிதழ்களின் வழியாகத் தனது இலக்கிய பயணத்தைத் தொடங்கிய இவர் இதுவரை தனது மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். (நானிறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது, அளவில் மிகச்சிறியவை அக்கறும்பு மீன்கள், சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்.) கவிதைகள் மட்டுமல்லாமல் விமர்சன கட்டுரைகளையும் அச்சு மற்றும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்து எந்த குழுவிலும் தன்னை - [உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை](https://kanali.in/உலகைக்-காக்க-விதிகளை-மாற/) - எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன். பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே - [வெள்ளைப்பாதம் — உலகின் மையத்தில் இருந்து ஒரு கதை](https://kanali.in/வெள்ளைப்பாதம்-உலகின்-ம/) - அவளுடைய பெயர் பெரோமிஸ்கஸ் லூகபஸ்[1], ஆனால் அவளுக்கு இது தெரியாது. வில்லியம் துறைமுகத்தைச் சுற்றியுள்ள சுண்டெலிகள் ஆங்கிலத்தில் பேசி வெகு நாளாகிவிட்டது என நினைக்கிறேன். லத்தீன் மொழியில் பேசியிருக்கவும் வாய்ப்பில்லை. மனிதர்களாகிய நாம் வார்த்தைகளோ இலக்கணமோ இதுவரை உருவாக்காத எலிகளின் பாஷையே அவளின் மொழி. எலிகளுடைய இனத்தில் அவளுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாத காரணத்தால் அவளை வெள்ளைப்பாதம் என்றே விளிக்கிறேன். அவளுடைய நான்கு சிறிய கால்களும் உடலின் அடிப்பாகம் முழுவதும் தூய்மையான வெண்மை நிறத்தில் - [தேவதேவன் கவிதைகள்](https://kanali.in/devadevanpoems/) - பெருவெளியில் தரையும் கூரையும் நான்கு சுவர்களுமில்லாத பெருவெளியில் அழிந்துபோகக்கூடிய தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஆங்கே தவழ்வதோ அழியாப் பெருவெளியைத் தாயகமாகக் கொண்டதாம் அன்பு கருணை அறம் மெய்மை என ஒளிரும் தேவதைகள்! சின்னஞ் சிறிய மலர் குத்தவைத்துக் குனிந்து பார்க்கவைத்தது அவனை இத்துணை அழகிய பூமியையும் இத்துணை பெரிய வானத்தையும் சொந்தமாக்கிக்கொண்ட புன்னகையுடன் புல்லில் ஒரு சின்னஞ் சிறிய மலர் பெண்ணின் மூக்குத்தி அளவேயானது அவனோ தனது - [தலையங்கம்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக…](https://kanali.in/தலையங்கம்-இன்னும்-பிறக்/) - கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ் – பிப்ரவரி 2021 இன்னும் பிறக்காத தலைமுறைக்காக… 1 இன்றைக்கு மனிதகுலம் அதன் வரலாற்றில் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் நிற்கிறது. புவியில் அனைத்து உயிர்களின் பாதுகாக்கப்பட்ட உயிர்வாழ்க்கையை உறுதிசெய்யும் சமரசமற்ற முடிவைக் காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டிய அதிமுக்கியமான கணத்தையும் மனிதகுலம் கடந்துகொண்டிருக்கிறது. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் என்னும் நிகழ்வு உலகின் ஏறக்குறைய அனைத்து நிகழ்வுகளின் மையமாக, அவற்றின் போக்கைத் தீர்மானிக்கும் முதன்மைச் - [நெலோகம்](https://kanali.in/நெலோகம்/) - அந்த வீட்டிலிருந்த உயிர்களைக் குளிர் நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டுச் சுவரில் சூடு உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சின்னச் சின்னதாய் விரிசல் உண்டாகி நேற்று ஒரு பிளவாக மாறி, கருவியின் மின் இணைப்பு துண்டித்துப் போயிருந்தது. எங்களின் நான்கு நாள் வருமானத்தை, பணியாளுக்குக் கூலியாகக் கொடுத்து கருவியை சரி செய்துகொள்ளலாம் என்றாலும், மின்சாரத்தைத் திருடிப் பயன்படுத்துகிறோம் என்பது தெரிந்து அதைத் துண்டித்து விடுவார்கள். அதனாலேயே சரி செய்ய யாரையும் கூப்பிடவில்லை. விரல் நுனிகள் சில்லிட்டதால் தூங்கிக் - [மையநீரோட்ட  தமிழ் சினிமாவும் டு லெட் எனும் தெள்ளிய நீரோடையும்](https://kanali.in/மையநீரோட்ட-தமிழ்-சினிமா/) - (Jumpcut 59/2019 இணைய இதழில் வெளிவந்த இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: வெளி ரங்கராஜன்.) தமிழ் சினிமாவின் மாற்றுவெளிக்கான முயற்சிகளின் குறுவரலாறு: 1970 களில் மலையாளம் அல்லது கன்னட மொழி திரைப்படங்களைப் போல் தமிழில் கலைப்படம் அல்லது மாற்று சினிமா என்பது போன்ற பிரிவுகள் இல்லை. தென்னிந்தியாவின் முக்கிய மொழிப்பிரிவு என்கிற வகையில் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட கலைப்படங்களைப் போல தமிழில் அத்தகைய கலைப்படங்களின்/ கலைப்பட இயக்குனர்களின் அணிவரிசை இல்லை. உதாரணத்திற்கு, மிருணாள் சென்னின் - [கவிதை அன்று முதல் இன்று வரை (லஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் கவிதைகளை முன்வைத்து)](https://kanali.in/கவிதை-அன்று-முதல்-இன்று-வ/) - லக்ஷ்மி மணிவண்ணன் தற்காலக் கவிஞர்களுள் கணிசமான அளவு சாதனைகளைச் செய்துள்ள கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன். சமீபத்தில் அவருடைய ‘கேட்பவரே’ என்ற முழுத் தொகுப்பும், ‘கடலொரு பக்கம் வீடொரு பக்கம்’ என்ற குறுங்கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. லக்ஷ்மி மணிவண்ணன் படிமங்களைப் பின்தொடர்ந்து செல்லும் கவிஞரல்ல. தனது அனுபவங்களைப் பெரும்பாலும் நேரடியாகத் தனக்கான கவிதைமொழியில் கூறவே இவர் முயற்சிக்கிறார். இலக்கிய மொழியும், இயல்பான புழக்கத்திலுள்ள மொழியும் கலந்த மொழிநடை லக்ஷ்மி மணிவண்ணனுடையது. இவர் கவிதைகளில் எந்த மெனக்கெடலுமில்லை. தன்போக்கில் கவிதை - [ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை](https://kanali.in/ஆர்-சூடாமணி-கொண்டாட-மறந்/) - ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின் படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால நெடும்பரப்பில் தெளிவாகத் தெரிகின்றன. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆ.மாதவன் போன்றோர் வணிகப்பத்திரிகைகளிலேயே தம் எழுத்தாற்றலையும் தரத்தையும் பேணி எழுதியவர்கள். ஒருவகையில் பார்த்தால் வணிக இதழ்கள் தந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள். இந்த வாய்ப்பு ஆண்களைவிட ஐம்பதுகளின் இறுதியில் பெண் எழுத்தாளர்களுக்கு - [“கவிதை: இன்று முதல் அன்று வரை”-வண்ணநிலவன்](https://kanali.in/கவிதை-இன்று-முதல்-அன்று/) - எல்லா மொழிகளிலும் கவிதைதான் ஆதி இலக்கிய வடிவமாக இருந்துவருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இந்த முடிவையொட்டி பாரதிக்குப் பிந்திய கவிதைகளையும் கவிஞர்களையும் முடிந்தவரை இனம் காணும் முயற்சிதான் இது. பாரதிக்குப் பின் அவரது வசன கவிதைகளைத் தாண்டி, ‘புதுக்கவிதை’ என்று அடையாளம் கூறப்பட்ட நவீன கவிதைகளை முதலில் எழுதியவர் ந.பிச்சமூர்த்தி. ந.பிச்சமூர்த்தியிடமிருந்து தொடங்கும் நவீன கவிதையை அவரிடமிருந்து தொடங்காமல், தற்காலத்தில் எழுதிவரும் யவனிகா ஸ்ரீராமிடமிருந்து தொடங்கி பின்னோக்கிச் சென்று ந.பிச்சமூர்த்தியைச் சென்றடையலாம் என்று எனது நண்பரும், கவிஞருமான - [கவிதை: அன்று முதல் இன்று வரை](https://kanali.in/கவிதை-அன்று-முதல்-இன்று-வ-2/) - யவனிகா ஸ்ரீராம்: இவரது கவிதைகளைப் படித்து வருகிறபோது, என்னால் சர்ரியலிஸ ஓவியங்களை நினைக்காமலிருக்க முடியவில்லை. சினிமாவில் மாண்டேஜ் என்ற காட்சியமைப்புகள் உண்டு. ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் காட்சிகளைத் தொகுத்தால் இறுதியில் ஒரு பொருள் தோன்றும். தமிழில் இன்று எழுதும் பெரும்பாலான கவிஞர்களிடம் உள்ள எழுதும் பாணியை சர்ரியலிஸ, மாண்டேஜ் வகைப்பட்ட, நவீன எழுத்து என்று வகைப்படுத்தலாம். இந்த வகைப்படுத்தலுக்குள் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் வருகின்றன தொடர்பற்ற காட்சிகளையும், உணர்வுகளையும் விவரிப்பது இக்காலக் கவிதைகளின் முகமாக இருக்கிறது. - [உலக முடிவு (World End)- நர்மி.](https://kanali.in/உலக-முடிவு-world-end-நர்மி/) - அந்த காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது. நடக்க நடக்க கால்கள் கற்றுத்தருகின்றன , நீண்டு நடக்கவும் , நிலைத்து நிற்கவும். இயற்கையின் பிரமிக்கிற அடைவுகளின் முன், பாதைகளின் முன் நான் மௌனித்து நிற்கின்றேன். ஒரே சுழல்வட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பாதங்கள் எவ்வளவு துயரம் நிறைந்தவை. ஓர்டன் சமவெளியெங்கும் நிற்கின்ற இந்த சாம்பர் மான்களைப் பார்த்ததன் பின்னர் ஹங்கேரிய கவிஞன் - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் - (பகுதி 8 )தீக்குச்சி தின்னும் வனம்.](https://kanali.in/நூறு-சுவர்கள்-ஆயிரம்-ஓவி/) - தீக்குச்சி தின்னும் வனம். Steve McQueen என்றதும் நினைவிற்கு வரும் அமெரிக்க நடிகரின் உருவத்தை தனது திறமையின் வழியாகவும் தவிர்க்க முடியாத கதைகளை முன் வைக்கும் திரைப்பட இயக்குனர் என்ற பதாகையை தொடர்ந்து நிறுவிக் கொண்டிருப்பதாலும் கருப்பின Steve McQueen மெல்ல பதிலீடு செய்து வருகிறார் எனில் அது மிகையன்று. பிரிட்டனில் Powerlist என்ற பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன், சாராம்சம் : பிரிட்டனில் வாழும் 100 ஆற்றல்மிக்க கருப்பின மக்களைப் பட்டியலிடுதல். அப்பட்டியலில் சமீப - [பறத்தல்](https://kanali.in/பறத்தல்/) - முட்டைக்கோஸ் செடிகள் பயிரிடப்பட்டிருந்த விசாலமான திறந்த வயல் வெளியில் என் வாழ்க்கை தொடங்கியது. அதுவும் கூட வயல்களில் குறுக்கு நெடுக்காக வரிசையாக நடப்பட்டிருந்த செடிகளுக்கு இடையே ஒரு பெரிய இலைக்கு அடிப்பக்கத்திலேதான். எங்கும் தங்காமல் பறந்தபடி இருக்கும் ஓர் அன்னை விட்டுச் சென்ற மிகச் சிறிய துகள் போன்ற விதையிலிருந்து நான் படிப்படியாக நீளமாகப் பச்சை வண்ணத்தில் வளர்ந்திருந்தேன். நான் ஒட்டிக் கொண்டிருந்த பெரிய இலையோடு அந்த நிறம் மிகவும் பொருந்திப் போயிருந்தது. சூரிய ஒளி பிரகாசமாக - [யெஹூதா அமிகாய் நேர்காணல்.](https://kanali.in/யெஹூதா-அமிகாய்/) - யெஹூதா அமிகாய் 1924இல் ஜெர்மனியின் வட்ஸ்பர்கில் பிறந்தார், பழமைப்பற்றுமிக்க தம் குடும்பத்தாருடன் 1936இல் பாலஸ்தீனத்திற்கு பின்னர் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தின் பாலஸ்தீனிய படை சார்பாக மத்திய கிழக்கில் அமிகாய் போரிட்டுள்ளார். 1948ஆம் ஆண்டுப்போரின்போது ஹாகனாவின் இரகசியப்பிரிவு அதிரடிப்படை வீரராகவிருந்தார். 1956இலும் 1973இலும் இஸ்ரேல் இராணுவத்துடனும் போரிட்டார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம்கொண்ட அமிகாய், நியூயார்க் பல்கலைகழகத்தில் இலக்கியப்படைப்பு குறித்தும் கற்பித்துள்ளார், எனினும் அவர் தனது பெரும்பான்மை நேரத்தை எழுதுவதற்கே செலவிட்டார். 1937இல் அவர் - [அந்நியன்](https://kanali.in/அந்நியன்/) - பசுபதி அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தார். அந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராய் இருந்த மனோகரன் ஓய்வு பெறும்போது இளைஞனைப் போன்ற தோற்றம் மாறாதவராய் இருந்தார். அவர் ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்டார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனால் பசுபதி அப்படியில்லை. வயோதிகத்தின் அத்தனை குறிப்புகளையும் உடலில் பெற்றிருந்தார். சரீரம் பெருத்துப் போய், தோல் முதிர்ந்தும் தளர்ந்தும் இருந்தது. புருவம் இமை முதற்கொண்டு அனைத்து முடிகளும் நரைத்துவிட்டிருந்தன. குளித்துத் துண்டைக் கட்டிக் கொண்டு வரும்போது - [அர்ஜுன்ராச் கவிதைகள்.](https://kanali.in/அர்ஜுன்ராச்-கவிதைகள்/) - சமர்த்தனான கவலை ஒரு மலினமான கவலையைப் பெரும் பம்மாத்துடன் செல்லம் கொஞ்சி ஞாபக புறவெளியின் தென்படாத தூரத்திற்கு தொலைத்துவிட்டு வந்தேன் என் மனக்கதகதப்பின் வீச்சத்தை நுகர்ந்துகொண்டு எப்படியோ மீண்டும் வந்துவிட்டதது குளிப்பாட்டிவைத்த என் மனவீட்டுக்குள்ளேயே வாலைக் குழைத்து குழைத்து நிரபராத முகத்தோடு என் கால்களை நக்கி 'என் எஜமானனே...' என்றேகுகிறது என்னிடம். இனி கல்லெடுப்பதா ? கறிபோடுவதா ? என்ற ஒரே குழப்ப வெறியில் கொப்பூழ் சுற்றி ஊசிகள் போட்டுக்கொண்டேன் சோகம் பூண்டி - [கனலி 15வது இணைய இதழ்.](https://kanali.in/கனலி-15வது-இணைய-இதழ்/) - வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், கனலி-யின் 15வது இணைய இதழ் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.15வது இதழ் என்பதை ஒரு முக்கியமான இதழாகத் தான் பார்க்கிறேன். காரணம் தீவிர இலக்கியச் செயல்பாடுகள் என்பதன் மீதான வெகு மதிப்புகள் வேகமாகக் குறைந்து வரும் இந்த காலச்சூழலில் எந்தவித சமரசம் செய்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் ஒரு இலக்கிய இணையதளம் தீவிரமான இலக்கியச் செயல்பாடுகளை நோக்கி நகர்வது என்பது ஏறக்குறைய தனக்கு தானே மூடு விழாவை நடத்திக் கொள்வதற்குச் சமம். நுகர்வு கலாச்சாரத்திற்குத் - [நைனாரியும் பதின் கரைகளும்.](https://kanali.in/நைனாரியும்-பதின்-கரைகளும/) - அப்பொழுதெல்லாம் நைனாரி குளக்கரை புளியமரங்களில் ஏதேனுமொன்றுதான் எங்கள் பகல் நேர வாழ்விடம். இன்று சிதைந்த படித்துறைகளும் சீமைக் கருவேலம் புதர்களுமாய் காட்சியளிக்கும் நைனாரி உயிர்ப்போடிருந்த காலகட்டமது. நானும் ஜான்போஸ்கோவும் புளியம்பிஞ்சுகளின் சுவையில் மயங்கிக் கிடந்த அக்காலை வேளையில் சிலசமயம் கொழுந்திலைகளையும் ஆட்டுக்கிடாய்களைப் போல் மேய்ந்தவாறிருந்தோம். புளிப்பினால் உண்டான கூச்சம் குளிரில் நடுங்குபவர்களைப் போல் எங்கள் முழு உடலையும் அவ்வப்போது சிலிர்க்கச் செய்தது. நைனாரியில் நீராடிய மனிதர்கள் கிளம்பி விட்டதால் தண்ணீர் பாம்புகள் கரையோரம் நீந்தத் துவங்கின. யாரோ - [வரலட்சுமி நோன்பு](https://kanali.in/வரலட்சுமி-நோன்பு/) - ஒரு ஞாயிற்றுக் கிழமை. பூணூலை வலது பக்க காதில் மாட்டியபடி, வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு, கழிவறை தரையில் சுவற்றின் ஓரமாக ஓடிக் கொண்டிருந்த இரண்டு கரப்பான் பூச்சிகளின் மேல் சீராக தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தான் அரவிந்த். நேற்றிரவு அரவிந்த் வீட்டிற்கு வந்த அக்காவும் அத்திம்பேரும் கொடுத்த அதிர்ச்சியால் இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லை. தூக்கமில்லாத எரிச்சலில் தண்ணீரின் வேகத்தை கொஞ்சம் அதிகப் படுத்தினான். இரண்டு கரப்பான் பூச்சிகளும் கழிவறையின் மூலைக்கு சென்றன. அவன் சற்றும் எதிர்பாராத - [கருப்பு ஸல்வார்](https://kanali.in/கருப்பு-ஸல்வார்/) - டெல்லிக்குக் குடிபெயர்வதற்கு முன்பு அம்பாலா கன்டோன்மெண்ட் பகுதியில் வசித்து வந்தாள் சுல்தானா. அம்பாலாவில் அவளுடைய வாடிக்கையாளர்கள் பலரும் வெள்ளைக்கார துரைமார்கள். அவர்களிடம் இருந்து ஆங்கிலத்தை சுமாராக கற்றுக்கொண்டாலும் அன்றாடப் புழக்கத்தில் இல்லாது தான் கற்றுக் கொண்டதை யாரிடமாவது எப்போதாவது மட்டுமே பிரயோகித்தாள். டெல்லியில், புதிதாகக் குடியேறிய இடத்தில் அவளுடைய தொழில் சுத்தமாக ஒன்றுமில்லாமல் இருந்தது. அண்டை வீட்டுக்காரி தமன்ச்சா ஜானிடம் ஒருநாள் ஆங்கிலத்தில், “திஸ் லாய்ஃப் வெரி பேட்” என்று சலித்துக் கொண்டாள். சுத்தமாகத் தொழிலே இல்லாமல் - [பெருந்தொற்றுக் காலப் பொது முடக்கம் காற்று மாசுபாட்டைக் குறைத்துள்ளதா...?](https://kanali.in/பெருந்தொற்றுக்-காலப்-பொத/) - பெருந்தொற்றிற்குப் பின்னான 15 மாத கால நீண்ட பொது முடக்கத்திற்குப் பின்னே பசுமை குடில் வாயுக்களின் அளவு பெருமளவு குறைந்திருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் பேரவாவாக இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மே மாதம் வெளியிடப்பட்ட வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடின் அளவானது நம் அனைவரின் எதிர்பார்ப்பும், கணக்கீடும் தவறு என்று உணர்த்தியுள்ளது. பசுமைக்குடில் வாயுக்களைக் கணக்கெடுத்தோமென்றால் அதில் கார்பன்-டை-ஆக்சைடு மட்டும் 80% . எனவேதான் புவி வெப்பமயமாதலை அளவிடும் - [மரபுடைத்த தலைவிகள்.](https://kanali.in/மரபுடைத்த-தலைவிகள்/) - பரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் பல்வேறு மனப் போராட்டங்களுக்குள் வாழ்கின்ற நிலை தான் உள்ளது. தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் சொல்ல எத்தனிக்கும் போதும் சமூகம் எதாவது குற்றம் சாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் பெண்களின் எண்ண ஓட்டத்தை எழுதியோர் எவருமிலர். தொல்காப்பியர் காலம் தொட்டுப் - [நாற்றம்](https://kanali.in/நாற்றம்/) - “ஐ டிட் இட் மேன்... ஐ டிட் இட்” என்று கைபேசியில் ஜனனி அலறினாள். அவள் முகம் நூறுபேரை ஒருவனாக அடித்து வீழ்த்திய கதாநாயகனின் முகம் போன்றிருந்தது. சன்னதம் வந்து ஆடி அருள் வாக்கும் அளிப்பதின் இறுதி வாக்கியமாக ஐ டிட் இட் மேன் இருந்ததாகத் தோன்றியது. எனக்குச் சூழல் பிடிபட ஒரு நிமிடம் ஆனது. அது புரிந்த உடனே, “அடிப்பாவி... முடிச்சிட்டியா... எங்கே?” என்று பதிலுக்கு அலறினேன். என்னையறியாமல் இருக்கையிலிருந்து நான் எழுந்திருந்தேன் என்பது பிறகுதான் - [பூமிக்கு டூர் போகலாம்.](https://kanali.in/பூமிக்கு-டூர்-போகலாம்/) - "அன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு" மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி போய் ஜோ,ராக்கி,அவங்க வகுப்பு மாணவர்களும் ஆர்வமா பார்த்தாங்க. "எங்க டூர் போட்டு இருக்காங்கன்னு" ஜோவுக்கு ரொம்ப ஆர்வமா இருந்தது.போய் அறிவிப்பு பலகையை பார்த்தவுடனே அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. முதலில் இங்கிருந்து செவ்வாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் போயிட்டு இரண்டு நாள் பயிற்சி - [ருசுக்களுக்கு எட்டாத ருசி [அன்பு வழி – க.நா.சு மொழிபெயர்ப்பு]](https://kanali.in/ருசுக்களுக்கு-எட்டாத-ருச/) - ஸ்வீடிஷ் எழுத்தாளர் பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பொராபஸ் (1950) என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை க.நா.சு அன்புவழி என்று தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும் முழுமையாக இப்போதுதான் படிக்கிறேன். இதைப் போல ஒரு நாவலை எழுதிவிட முடியாதா என்று வண்ணநிலவன் சொன்னது பல இடங்களில் படிக்க கிடைக்கிறது. (என்னுடைய தேடலில் தமிழில், குறிப்பு செய்திகளாகவும், பொத்தாம் பொதுவான பத்திகளாகவும் மட்டுமே இணையத்தில் கிடைத்தது. விரிவான தமிழ் பதிவுகள் இருப்பின் தயவு - ["அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு செய்து கொள்கின்றனர்." சுரேஷ் ப்ரதீப்.](https://kanali.in/அழகியல்-என்ற-வார்த்தையை/) - எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரை தொகுப்பும் கொண்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து அச்சு மற்றும் இணைய மின்னிதழ்களில் சிறுகதைகளையும் விமர்சன கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அகழ் மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவராகவும் செயலாற்றுகிறார். அவரின் இலக்கியச் செயல்பாடுகள், படைப்புகளின் பின்புலம் மற்றும் நவீன இலக்கியம் சார்ந்த கருத்துகளை அறிந்து கொள்ள,கனலியின் சமகால இலக்கிய முகங்கள் என்கிற பகுதிக்கு, இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்பட்டது. இனி நேர்காணல். முதலில் திருமண வாழ்த்துகள். - [தனுஜாவின் தன்வரலாற்றுப் பதிவு ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்](https://kanali.in/தனுஜாவின்-தன்வரலாற்றுப்/) - ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்து, இந்த உலகத்திற்குள் நுழையும் போதே, அக்குழந்தை மேல் அது விரும்பியோ விரும்பாமலோ இன, மத, சாதி, மொழியான சமூக அடையாளங்களும், உடல்ரீதியான நிற, பாலின அடையாளங்களும் சுமத்தப்படுகின்றன. இனி அக்குழந்தை தன்மேல் இச்சமூகத்தால் திணிக்கப்பட்ட அத்தனை அடையாளங்களையும், தனது குடும்ப, சமூக நலன் கருதி எந்தப் பிறழ்வும் ஏற்படாதவண்ணம், தான் உயிரோடிருக்கும் வரை காவிக்கொண்டு திரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்(ன்). தனுஜன் எனும் குழந்தை பிறக்கும் போது மேற்குறிப்பிட்ட அனைத்து சமூக - [ரோமுலஸ் விட்டேகர் என்னும் முறிமருந்து](https://kanali.in/ரோமுலஸ்-விட்டேகர்-என்னும/) - “காடு தொல்குடிகளோடு பேசும். தொல்குடிகள் காட்டோடு பேசுவார்கள். ஓடை நீரும், ஊற்று நீரும், ஆற்று நீரும் இவர்களோடு பேசும். அவை மட்டுமா? பூச்சிகள், பறவைகள், விலங்குகளும் பேசும். இன்றுவரை நம்மிடையே புழங்கிக் கொண்டிருக்கும் ஈசாப் கதைகளில் எப்படி எல்லா உயிரினங்களும் பேசுகின்றன? அவற்றை எப்படி குழந்தைகள் நம்புகின்றன? நாம் குழந்தைகளாக இருந்த போது அவற்றை நம்பினோமே? இப்போது ஏன் நம்புவதில்லை? வளர்ந்து விட்டோம். அறிவில் வளர்ந்து விட்டோம்.” -- நக்கீரனின் ‘காடோடி’ நாவலில். நம் அறியாமையின் பட்டியலை - [முதியவளின் நிர்வாணம்](https://kanali.in/முதியவளின்-நிர்வாணம்/) - வயது முதிர்ந்த பழுப்புநிறப் பறவையொன்று தன் நீண்ட சிறகைத் தரையில் தளர்த்தி ஓய்வெடுப்பதைப் போலச் சுருக்கம் நிறைந்த கைகளைத் தனது இருபக்கமும் இருத்தி அமர்ந்திருந்தாள் அவள். ஆடைகளற்றிருந்த அவளது உடலின் நிர்வாணத்தை, அவள் கால்களை மடக்கி தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த கோணம் மறைத்திருந்தது. சிரத்தின் பெரும்பாலான முடிகள் நரைத்து விட்டிருந்த நிலையில் அவளது தலைமயிர் உளப்பிறழ்வு ஏற்பட்டவர்களுடையதைப் போலச் சிக்கலாக அழுக்காக இருக்கவில்லை. எண்ணெய் தடவி ரப்பர் பேண்ட் போட்டிருக்கவில்லை என்றால் அவள் குனிந்து அமர்ந்திருக்கும் நிலையில் - [நினைவு கொண்டிருப்பது](https://kanali.in/நினைவு-கொண்டிருப்பது/) - நினைவு கொண்டிருப்பது இன்று மாலை யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது எதிர் வரிசையில் புன்னகையுடன் தோன்றி முகமன் கூறுவாள் ஒரு நாய்க்கார சீமாட்டி. அவளைக் கடந்து வெட்கத்தை விட்டு ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும் மரங்களின் கீழ், இலைகளின் படுகையின் மீது ஓசை எழும்ப நடைப்பயிற்சி பழகும்போது, வழமை போலவே தன் கவிகையில் நிறங்களை நிறைத்தபடி நின்று கொண்டிருக்கும் அந்த அழகு மரம். வட திசையிலிருந்து வீசும் காற்றில் திடீரென எங்கிருந்தோ வந்து எதிர்பாராமல் சேர்ந்து கொள்கிறது - [புள்ளையாரே.! உன்ன பாக்க வரமாட்டேன்](https://kanali.in/புள்ளையாரே-உன்ன-பாக்க-வர/) - மழையை முன்கூட்டியே அறிந்து சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் தன் கூட்டை நோக்கிப் பறந்து சென்றன. வானம் கரு மேகத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசியை எடுத்து மேகத்தினை குத்தினால் மழை பீறிக் கொண்டு பெய்யும் என்பதுபோல தயார் நிலையிலிருந்தது. மழைத்துளி பூமியை நெருங்கும் நேரம் சில நொடிகளே இருந்தன. எப்போது நெருங்கும் என ஜன்னலின் வழியே ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தான் சுட்டிப்பையன் மணி. ஆனால் மேகம் கலைந்தது மழை ஏதும் வரவில்லை. ஒரு - [கசப்பின் பிரகடனம்](https://kanali.in/கசப்பின்-பிரகடனம்/) - உணவில் , அறுசுவைகளில் பிரதானமான சுவைகள் இனிப்பும் கசப்புமே. இவை இரு துருவங்களாக எதிரெதிராக நிற்கும்போது,இடைப்பட்ட பகுதிகளில் மற்ற சுவைகள் இடம் பிடித்துள்ளன. இலக்கியத்தில் இச்சுவைகள் படைப்போரின் கைவண்ணத்தால் துலங்கிவருகிறது. படைப்பாளிகள் தங்களின் மனோரதத்திற்கு ஏற்ப தங்கள் படைப்புகளைப் படைக்கும்போது இச்சுவைகள் அவர்களது ஆக்கங்களில் பிரதிபலிக்கும். தேர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுப்பாகப் பகுத்து ரசனை அடிப்படையில் பார்க்கும்போது இம்மாதிரியான சுவைகளில் ஏதோ ஒன்று ஆதார சுருதியாக,அடி நாதமாக எழுந்து வருவதைக் காணலாம். உதாரணத்திற்கு ஆ.மாதவனின் ஆக்கங்களைப் படிக்கும்போது, - [சிவனடி சேர்ந்த சேக்கிழார் அடிப்பொடி](https://kanali.in/சிவனடி-சேர்ந்த-சேக்கிழார/) - தில்லைஸ்தானம் நடராஜ ஐயர் ராமச்சந்திரன் எல்லோருக்கும் ‘டி.என்.ஆர்’தான். இந்த மூன்றெழுத்து ஒரு மந்திரம் போல் சக்தியுடன் விளங்கியது; என்றும் விளங்கும். ஏப்ரல் 6, 2021 அன்று டி.என்.ஆர் அவர்கள் சிவனடி தொட்ட செய்தியைக் கேட்டவுடன் என் அதிர்ஷ்டக் குறைவைத்தான் எண்ணிக் கொண்டேன். என் பேராசைகள் அத்தனைக்கும் அவரது பரிபூரண ஆசி இருந்தது. பொழிந்த அருளை ஏந்திக் கொள்ளும் பாத்திரத்தைத் தொலைத்துவிட்டேன். விரித்துச் சொல்ல வேண்டிய விஷயங்கள் இவை. பாரதி பக்தராக, திருலோக தாசனாக, சேக்கிழார் அடிப்பொடியாக, மகத்தான - [எறும்பு தின்னி Pangolin (Manis crassicaudata)](https://kanali.in/எறும்பு-தின்னி-pangolin-manis-crassicaudata/) - தமிழகத்தில் காணும் காட்டுயிர்களில் எறும்புதின்னி ஓர் இரவாடிப்பாலூட்டியாகும்.அரியமாறுபட்ட உடலமைப்பும் வாழும் முறையிலும் தனித்து விளங்குகிறது. எறும்பு தின்னி, எறும்பு உண்ணி, அழுங்கு, அலுங்கு என பல பெயர்களில்அந்தந்தபகுதிகளில்பலவாறு அழைக்கப் படுகிறது.ஆசியாவில்வெப்பமண்டல காடுகள் முதல் வறண்டபாலைவனங்கள்வரைஎறும்புதின்னிகள்(Pangoli)பலவிதமான வாழ்விடங்களில் வாழ்கின்றன. உலகில் எட்டு வகையான எறும்பு தின்னிகள் உள்ளன. ஆசியாவில் நான்கு எறும்புதின்னி இனங்கள் காணப்படுகின்றன. அவை இந்திய எறும்புதின்னி (Indian Pangolin), சீன எறும்புதின்னி (Chinese Pangolin), சுந்தா எறும்புதின்னி (Sunda Pangolin) மற்றும் பலவன் எறும்புதின்னி (Palawan Pangolin) ஆகியவைகளாகும். - [வன்பாற்கண் வற்றல் மரம்](https://kanali.in/வன்பாற்கண்-வற்றல்-மரம்/) - காரண அறிவிற்கு அறிமுகமே இல்லாத காரணங்கள் இதயத்திற்கு உண்டு -ப்ளேஸ் பஸ்கால் சமூகம் ஒரு மானுட உருவாக்கம். மனிதன் ஒரு சமூக விளைபொருள். இவை ஒன்றையொன்று மறுக்கும் இருவேறு முன்மொழிவுகள் அன்று மாறாக இடையறாத சமூக நிகழ்வின் முரணியக்கப் பான்மையைப் பிரதிபலிப்பவை. ஒவ்வொரு சுயசரிதையும் சமூக வரலாற்றின் துமி. அதற்கு வெளியே அசப்பில் அவை புவியியல் நிகழ்வுகள் தாம். மாந்த வாழ்வைத் தாண்டி வெளியே சமூகத்திற்கும் முகாம்கள் இல்லை. சமூகச் செயல்பாட்டில் பங்கெடுப்பதன் மூலம் மட்டுமே தனி - [ரிச்சர்ட் டாக்கின்ஸ் - கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி](https://kanali.in/ரிச்சர்ட்-டாக்கின்ஸ்-கட/) - அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய் திண்ணப் பேச்சாகி சுருங்கி விடும். சரியாக சமைக்கப்பட்ட சமயத்தின் சேவைகள் மனிதனை அறிவுசார் ஆதிக்கத்தின் பலி பீடத்திலிருந்து மீட்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் புகழ் பெற்ற "சுயநலம் பிடித்த ஜீன்" புத்தகம் வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து, முழுமையாக நாத்திக வாதத்தை முன்வைக்கும் - [நகர்தல்](https://kanali.in/நகர்தல்/) - பிரதீப் இளங்கோவன் அப்பெரிய கட்டிட அலுவலகத்தில், கண்களை விழுங்கிக் கொண்டிருக்கும் கணினி இயந்திரங்களுக்கும் காத்திருக்கும் இரண்டு விடுமுறை நாட்களை எண்ணிக் கொண்டு கனவுலகில் ஆழ்ந்திருந்த என்னை அமோதித்தவர்களுக்கும் மத்தியில் அந்த கிழவியின் குரல் பழுதடைந்த பழைய ரேடியோ ஒலியாய் கரகரத்தது. அதுவரை என்னை அறியாத மற்ற அணிக் கூட்டத்தின் மனிதர்களும் குறிப்பாக இருவது அல்லது முப்பது வயதை ஒத்தியிருந்த பெண்களும் என்னை அநியாய அக்கிரமங்கள் நிறைந்த மனிதராக பார்த்தார்கள். ஏனெனில் அக்கிழவி என்னை "பொம்பள பொறுக்கி" என்று - [உறங்கும் சூஃபியின் இல்லம்](https://kanali.in/உறங்கும்-சூஃபியின்-இல்லம/) - “அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம். அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல பொம்பிளயளும், புள்ளைகளும். செரியா செருசாமம் ரெண்டு மூணு மணிக்கெல்லாம் அங்க போயிருவம். அங்கயே பக்கத்துல மாடு வாங்கி அறுத்துச் சமப்போம். உச்சோடைக்கல் அவுலியாட கபுரடியதான் சமைக்கிற. அப்ப பக்கத்தில இருக்கிற வேடச் சனமெல்லாம் புள்ளயலும் குட்டிகளுமா வருவாக. முதல்ல அவங்களுக்குத்தான் சாப்பாடு வெப்பம். ச்சா..சாப்பாடுண்ணா அப்புடிச் சாப்பாடு.. மணம் - [போக்கு](https://kanali.in/போக்கு/) - சூரியன் மேலெழுந்து வருவதைப் பார்த்ததும் நீலாவுக்குத் திகீரென்றிருந்தது. நீல திரைச்சீலையை விலக்கிவிட்டு, நான் வந்தே தீருவேன் என்பது போன்ற பிரவேசம். ரத்தக்கோளமொன்று உருண்டு, திரண்டு உயிர்ப்புடன் நின்றிருப்பது போன்ற சாயல். "சூரியன் ஆரஞ்சு நேரத்துலேனா இருக்கு... ஆரஞ்சு எப்படி செவப்பாவும்... அதெல்லாமில்ல. அது செவப்புதான். ரத்த செவப்பு..." நீலா கொண்டையை முடிந்து கொண்டாள். மார்புகள் கனத்துக் கிடந்தன. ஆங்காங்கே நீர்க்குத்தல் வேறு. " மார்க்குத்தல் எல்லாருக்கும் வர்றதுதாம்மா. உதிரப்போக்கு எத்தனைநாளா இருக்கு...?" மருத்துவர் மார்புகளைத் தடவிப் பார்த்தார். - [ரொட்டியும் கல்லும்](https://kanali.in/ரொட்டியும்-கல்லும்/) - அன்றைய தினம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் நேசநாடுகளிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு நினைவுநாளுக்கு முந்தைய நாள். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்ட ஆலோசனை மன்றத்தின் உயர்ந்த விதானம் கொண்ட அவ்வரங்கு விழாவுக்கான அலங்கரிப்பில் சிறப்பாக ஒளியூட்டப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் படங்கள் இருந்த சட்டகங்களிலெல்லாம் தேசியக்கொடிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய பிரதிநிதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சபையின் விசேஷக்கூட்டத்திற்கு முன்னதாக இரவு பதினோரு மணிக்கு வந்தேமாதரம் பாடலுடன், சுதந்திரப்போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு செலுத்தப்பட்ட இரண்டு நிமிட அஞ்சலிக்கு - [மற்றொருவன்](https://kanali.in/மற்றொருவன்/) - "பையா...." ஹெட் எடிட்டர் நாணா சார் தான் உரக்க அழைத்தார். பையா என்று அழைக்கப்பட்டவன் அப்படி ஒன்றும் சின்னப்பையன் இல்லை. குறைந்தது நாற்பதுக்கும் குறையாத வயது முன் தலையில் விழ ஆரம்பித்து விட்ட வழுக்கை, கசங்கிய சட்டை, சிகரெட் கொடுத்த கறுப்பு உதடுகள், ஆழப்பார்வைக்குச் சாட்சியாகக் கண்களை அதிகப்பெரிசாக காட்டியபடி உருண்டைக்கண்ணாடி, இடுப்பில் இருந்து விழக்கூடிய அபாய நிலையில் இடுப்பில் பாண்ட், அதிக தொள தொளப்புடன், நடக்கும் போது லேசாக இடதுபுறம் சாயும் உடல், உட்கார்ந்தபடி பாதிநேரம் - [வரைபடங்கள் உணர்த்தும் சுற்றுச்சூழல் உண்மைகள்](https://kanali.in/வரைபடங்கள்-உணர்த்தும்-சு/) - தமிழகம் கடந்த முப்பது ஆண்டுகளில் தொழில்துறையில் பலவிதமான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியின் விலையாக சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துவருகின்றன. சில வரைபடங்களைக் கொண்டு அதை இங்கு விளக்குகிறேன். இந்தக் கட்டுரைக்குள் செல்வதற்குமுன் என்னைப் பற்றி சில வரிகள். நான் உலக வளங்கள் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துவருகிறேன். அரசின் முடிவுகளையும் திட்டங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் வகுக்க உதவுவது எனது பணி. இவ்வாறு நான் ஈடுபடும் ஆராய்ச்சி மற்றும் திட்ட உதவிகள் மக்களின் நலனை - [அடையாளங்கள்](https://kanali.in/அடையாளங்கள்/) - அவனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும் படுத்துறங்குவதற்காகவும் பாதை ஓரங்களில் மன்னரின் தயாள உள்ளத்திலிருந்து கிளர்ந்து வளர்ந்த நிழல் மரங்களில் ஒன்றுதான் அவன் வீட்டிற்கருகாமையில் நிற்கும் மூதாட்டி மரம். மூதாட்டி மரம் நிற்குமிடத்திலிருந்து சற்று விலகியுள்ள மொட்டையன் குளத்தில் மலர்ந்து நிற்கும் ஆம்பல் பூக்கள். அவற்றின் நீண்ட தண்டுகள், பரந்த - [மின்னூர்திகளும் சுற்றுச்சூழலும்](https://kanali.in/மின்னூர்திகளும்-சுற்றுச/) - முதலில் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை பார்ப்போம் , அது நாம் பேசவிருக்கும் விஷயத்தை மனதளவில் கற்பனை செய்து கொள்ள உதவியாக இருக்கும் . இன்று உலகத்தில் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கார்களின மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 140 கோடி .இன்னும் ஒரு 15 வருடங்களில் இது 280 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறார்கள் .இதில் கணிசமான வளர்ச்சி ஆசிய நாடுகளில் தான் நிகழும் என்றும் சொல்கிறார்கள் . இது புரிந்துகொள்ளக்கூடியதே , "கார் கலாச்சாரம்" என்று சொல்லப்படுகிற - [இன்னொரு ‘பூஜ்ய’ நாளைத் தடுப்பது எப்படி?](https://kanali.in/இன்னொரு-பூஜ்ய-நாளைத்-த/) - சென்னையில் வீட்டுவேலை செய்யும் கலைச்செல்வி முருகனின் நாள் அதிகாலையிலேயே துவங்குகிறது. அப்போதுதான் சில தெருக்கள் தள்ளி இருக்கும் குடிநீர் குழாயில் தண்ணீருக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் கலைச்செல்வியின் சிகப்புக் குடத்துக்கு முன்னிலை இடம் கிடைக்கும். மூன்றாம் மாடியில் இருக்கும் தனது புறாக்கூண்டு வீட்டுக்குப் போதுமான தண்ணீரைப் பிடித்த கையோடு அருகிலிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வேலைக்குக் கிளம்பி விடுவார் கலைச்செல்வி. சற்றே வசதி படைத்தவர்கள் நிறைந்த அந்த குடியிருப்பில் பெரிய பெரிய டேங்கர் லாரிகளில் தண்ணீர் வருவிக்கப் படுகிறது. - [சூழலியம்: தத்துவ - உளவியல் அடிப்படைகள் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்](https://kanali.in/சூழலியம்-தத்துவ-உளவியல்/) - நாம் நம்புவதை விட இயற்கையிடம் வேறொன்று இருக்கிறது அதனிடம் ஆன்மா இருக்கிறது அதனிடம் சுதந்திரம் இருக்கிறது அதனிடம் காதல் இருக்கிறது அதனிடம் மொழி இருக்கிறது - ஃப்யொடர் இவானுவெச் சுச்செவ் (Fyodor Ivanovich Tyutchev) உயிர் ஏணி (ladder of being) என்று வர்ணிக்கப்படும் அரிஸ்டாடிலின் தத்துவத்தில் பூமியின் உயிர் இயக்கத்தில் ‘மனிதன்’தான் அனைத்திற்கும் மேலானவன் என்கிற கருத்துரு (concept) உருவாக்கப்பட்ட காலகட்டத்தில்தான் - ஏறத்தாழ இரண்டாயிரத்து முன்னூற்றைம்பது வருடங்களுக்கு (கி.மு 340) முன்பு - பேரியற்கைக்கு - [காலநிலை மறுப்பு: அரசியலும் உளவியலும்](https://kanali.in/காலநிலை-மறுப்பு-அரசியலு/) - "நீங்கள் பதற்றப்பட வேண்டும், பீதியடைய வேண்டும். என்னை தினமும் உலுக்குகிற பயம் உங்களுக்கும் வரவேண்டும். பிறகு நீங்கள் செயல்படத் தொடங்கவேண்டும். ஒரு அவசரநிலையின் வேகத்துடன் நீங்கள் செயலில் இறங்கவேண்டும்." காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்கின் புகழ்பெற்ற வரிகள் இவை. மனித இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைக்கு முன்னால் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். கொரோனா கொள்ளைநோய் பரவத் தொடங்கியபோது செய்தி ஊடகங்கள் ஒவ்வொன்றிலும் அது எவ்வாறு தலைப்புச் செய்தியாக பேசப்பட்டதோ, அதே தீவிரத்துடன் காலநிலை மாற்றமும் பேசப்படவேண்டும். ஆனால், - [காலநிலை ஆய்வுக் கருத்துக்களின் அறிவியல் வரலாறு](https://kanali.in/காலநிலை-ஆய்வுக்-கருத்துக/) - 1824 அக்டோபரில் Annales de Chimie et de Physique, Tome XXVII என்ற ஆய்விதழில் வெளியான ஃபூரியே (Fourier) எனும் பிரெஞ்சு விஞ்ஞானியின் "Remarques generales sur les Temperatures du globe terrestre et des espaces planetaires" என்கிற கட்டுரை தான் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுக்கு முன்னோடி. கணிதவியல் மற்றும் கணித இயற்பியலில் பிரபலமான ஃபூரியே பகுப்பாய்வு (Fourier analysis), ஃபூரியே மாற்று (Fourier transform) முதலிய ஆய்வுகளைத் தோற்றுவித்த ழான் - [2021க்கான சுற்றுச்சூழல் நீதி அறிக்கை என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?: நித்யானந்த் ஜெயராமன்](https://kanali.in/2021க்கான-சுற்றுச்சூழல்-நீத/) - சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன், தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க பின்வரும் அறிக்கையைத் தயாரித்துள்ளார். ‘தி வயர் சயின்ஸ்’ இணைய இதழில் வெளியான அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது. அரசியல் தத்துவம்: சுற்றுச்சூழல் நீடித்ததன்மை + சமூக நீதி + தலைமுறைகளிடையே சமத்துவம் “வளர்ச்சி”யின் சுற்றுச்சூழல், சுகாதார விளைவுகளான சுற்றுச்சூழல் சீரழிவுகள், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் சுமை ஏழைகள், விளிம்புநிலை மக்கள், மற்ற உயிரினங்கள், வருங்காலத் தலைமுறையினர் மீதான பெருஞ்சுமையாக - [சூழலியல் அக்கறை வெகுஜன ஈடுபாடாக ஏன் மாறவில்லை?](https://kanali.in/சூழலியல்-அக்கறை-வெகுஜன-ஈ/) - நான் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆய்வுப் படிப்பை முடிக்கும் சந்தர்ப்பத்தில், 2008-ஆம் ஆண்டு, அறிவியலாளர் ஜேம்ஸ் ஹான்சன் என்பவர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அதற்கு முன்பே ப்ரூனோ லதூர் உள்ளிட்ட சிந்தனையாளர்களைப் படித்ததாலும், ஓரிரு சந்தர்ப்பங்களில் லதூரின் உரைகளை நேரில் கேட்டிருந்ததாலும் நவீன அறிவியலின், தொழில்நுட்பத்தின் தத்துவார்த்த அடிப்படைகள் மீதான விமர்சன நோக்கும், புவி வெப்பமடைதல் குறித்த பிரச்சினைகளில் ஈடுபாடும் உருவாகி இருந்தது. ஜேம்ஸ் ஹான்சன் புவி வெப்பமடைதல் குறித்து எண்பதுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றியவர். சூழலியல் - [சுனிதா நாராயண்: நமது பூகோளத்தைக் காப்பாற்ற பத்து வழிகளொன்றும் இல்லை](https://kanali.in/சுனிதா-நாராயண்-நமது-பூகோ/) - காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான் என்கிறார் 2020-க்கான எடின்பர்க் பதக்கத்தை வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் சுனிதா நாராயண். சுற்றுச்சூழல் குறித்த உணர்வை எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்காக சுனிதா நாராயண் கடந்த ஐந்து தசாப்தங்களாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். மழைநீர் சேகரிப்பு சார்ந்த இவரது பணியாகட்டும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (CNG) டெல்லியில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளாகட்டும், ஏழைகள் நலம் சார்ந்த கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பதாகட்டும், காலநிலை மாற்றத்திற்கான ஒரு நடுநிலையான உடன்படிக்கைக்கான - [காலநிலை மாற்றம்: அடிப்படைக் கேள்விகளும் பதில்களும் (FAQs)](https://kanali.in/காலநிலை-மாற்றம்-அடிப்பட/) - புவி வெப்பமாதல் என்றால் என்ன? புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பது புவி வெப்பமாதல் என்று குறிப்பிடப்படுகிறது. 1880-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்போதைய சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது. அதையே புவி வெப்பமாதல் என்கிறோம். இந்த எண் குறைவாகத் தெரியலாம், ஆனால் மொத்த புவிக்குமான சராசரி என்கிற அளவில் இது மிகவும் அதிகம் என்பது விஞ்ஞானிகளின் கண்டறிதல். காலநிலை மாற்றமா? புவி வெப்பமாதலா? இதை எப்படி அழைப்பது? இரண்டுமே சரியான சொல்லாடல்கள்தான். ஆனால் அவற்றின் - [வனத்தின் ரகசியம்](https://kanali.in/வனத்தின்-ரகசியம்/) - கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தபோது வால்பாறையைத் தேர்வு செய்தோம். அங்குச் சென்றடையும்வரை வழியெங்கும் வானுயர்ந்த மரங்களைத் தாங்கிய பள்ளதாக்குகளும் சாலையைக் கடந்து ஓடும் சிற்றறோடைகளும் துள்ளியோடும் மான்கள், மயில்கள், யானைகள், குரங்குகள், வரையாடு என வழிநெடுகிலும் தென்பட்டு கொண்டே இருந்தன. ‘புலிகள், யானைகள் வழித்தடம்; மெதுவாகச் செல்லுங்கள்’ என்ற அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் சீரான இடைவெளியில் தென்பட்டன. விலங்குகளின் வாழிடத்தை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணரமுடிந்தது. மிகப்பெரிய - [கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”](https://kanali.in/கிம்-ஸ்டான்லி-ராபின்சன்/) - ஆமி பிராடியின் "எரியும் உலகங்கள்" யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கர் பத்திரிகையின் நிகழ்கால எழுத்தாளர்களில், மிகப்பெரும் அரசியல் நாவலாசிரியர் "கிம் ஸ்டான்லி ராபின்சன்". அவர் தனது அறிவியல் புனைவுகளில் சமகால அரசியல், சமூகவியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அக்கறையுடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தனது எழுத்துக்காக சிரத்தையெடுத்து ஆராய்ச்சி - [ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி](https://kanali.in/roar-வட்டமேசை-கோவிட்-19-காலநில/) - பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? -ROAR ஆசிரியர் குழு கோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான நம் அனைத்து மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்த நோய்ப் பெருந்தொற்று, சமூக மற்றும் சூழலியல் அமைப்பையும் அசைவுகளையும் எவ்வித சலனத்திற்கும் உட்படுத்தாமல், காலநிலை மாற்றம் குறித்தான அதன் பார்வையை மாற்ற முனைந்துள்ளது. இந்நெருக்கடிக்குப் பிறகான காலகட்டத்திலும் எவ்வித மாற்றங்களுக்கும் - [பனி சூழ் உலகு](https://kanali.in/பனி-சூழ்-உலகு/) - The ultimate achievement of mankind would be, not just self-destruction, but the destruction of all life; the transformation of the living world into a dead planet – Ice p. 164 எப்போதும் நம்மிடையே இருந்துவரும் ஊழிக்காலக் கற்பனைகளை நாம் கண்ணுறும்போது எதனிடம் நாம் சரணடைவோம்? அன்னா கவன் (1901-1968), ஹெராயின் அடிமையாக இருந்து மீட்கப்பட்டவர். அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் அழிவு எவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் அதன் - [எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது](https://kanali.in/எலிசபெத்-கோல்பர்ட்-உலகம/) - அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார். The Sixth Extinction என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் கோல்பர்ட்; டைனோசர்களை அழித்தொழித்த பேரழிவை ஒத்த ஒரு பேரழிவு இப்போது நம்மை நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்நூலில் வாதிடுகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட ஐந்து ஊழிப் பேரழிவுகளும் (Mass extinction) இயற்கைச் சூழலால் நிகழ்ந்தவை. ஆனால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது - [ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’](https://kanali.in/ஜான்-பெல்லமி-ஃபாஸ்டரின்/) - 2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு வெளியாகியிருக்கும் இயற்கையின் மீள்வருகை: சோசலிசமும் சூழலியலும் (The Return of Nature: Socialism and Ecology) எனும் நூல் மார்க்ஸ் மற்றும் டார்வினின் இறப்பிலிருந்து 1960 வரையிலான காலப்பகுதியில் சுற்றுச்சூழல் பற்றிய இயக்கவியல் சிந்தனையின் தொடர்கண்ணியை ஆராய்வதன் மூலம் - [‘காலநிலை மாற்றம்’: கிலோ என்ன விலை?](https://kanali.in/காலநிலை-மாற்றம்-கிலோ-எ/) - இயற்கையை, தான் வாழ்ந்த திணையைப் போற்றிய சமூகம், தமிழ்ச் சமூகம். தம் வாழ்நிலத்தை, அதன் சூழலியல் வளத்தைச் சுட்டிக்காட்டும் கூறுகளைக் கருப்பொருள்களாக்கிப் போற்றிய அதேநேரம், அந்தத் திணையின் சீரழிவையும் சங்க இலக்கியங்கள் பேசின. இன்றைக்குப் பொது சமூகம் இயற்கை, சூழலியலில் இருந்து அந்நியமாகி நிற்பதற்கு மரபின் செழுமையிலிருந்து துண்டித்துக்கொண்டது, அறிவியல்பூர்வப் புரிதலின்மை, காலனியாதிக்கக் கல்வி, உலகமயமாக்கம் எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். ஆனால், பெரும்பாலான சமூகங்களில் அவற்றின் மனசாட்சியாகத் திகழும் கலை-இலக்கியப் பங்களிப்பாளர்கள் சுற்றுச்சூழல் இயக்கங்களில் முன்னின்று - [புயலின் கண்ணிலிருந்து கதை சொல்லல்: அமிதவ் கோஷ் நேர்காணல்](https://kanali.in/புயலின்-கண்ணிலிருந்து-கத/) - பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000 அடிகளுக்கு மேலே கோப்பையுடன் சாய்ந்தமர்ந்தபடி பயணிகள் தாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து தரையிறங்கும்வரை எல்லாமே இயல்பாக இருப்பதாய் பாசாங்கு செய்துக்கொள்ளவேண்டியது தான்! வரலாற்றைப் புரட்டும்போது, சுற்றுச்சூழல் முறிவின் (environmental breakdown) அளவீட்டைப் புரிந்துக்கொள்ளத்தவறி நாம் தோல்வியுற்றதை வருங்கால சந்ததிகள் முட்டாள்தனமாகக் கருதுவார்கள் என, ‘தி - [வில்லியம் டி. வோல்மன்: இன்றைய வசதிக்காக, நாளைய பாதுகாப்பைப் பலி கொடுக்கிறோம்](https://kanali.in/வில்லியம்-டி-வோல்மன்-இன்/) - காலநிலை மாற்றம் குறித்த இரண்டு பாகங்களால் ஆன பெரும் புத்தகத்தை பிரபல நாவலாசிரியரும் இதழாளருமான வில்லியம் டி. வோல்மன் வெளியிட்டுள்ளார். “நீண்ட நாட்களாக காலநிலை மாற்றத்தை நான் மறுத்து வந்திருக்கிறேன். நான் இறந்துவிட்ட பிறகு என்றைக்கோ மக்களை பாதிக்கப் போகும் பிரச்சனைகளைப் பற்றி நான் அழுத்தம் கொண்டிருக்க விரும்பவில்லை” என்று வோல்மன் (William T. Vollmann) கூறுகிறார். நோபல் பரிசுக்கு தகுதிவாய்ந்த, திறமையான, தனித்துவமிக்க எழுத்தாளரான வோல்மன் காலநிலை மாற்றத்தின் மெய்மையில் (reality of climate change) - [ஜேன் குடெல்: மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது; சரியான பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பதற்குப் பல வழிகள் உள்ளன](https://kanali.in/ஜேன்-குடெல்-மாற்றம்-நிகழ/) - ஜேன் குடெல் (Jane Goodall) சிம்பன்சி குரங்குகள் குறித்த ஆய்வுகள் மற்றும் அவ்வினத்தின் மிகச்சிறந்த முதன்மை மருத்துவர்களில் ஒருவராவார். கோம்பே ஸ்ட்ரீம் தேசிய பூங்காவில் வசிக்கும் சிம்பன்சி குரங்கு குறித்த ஆய்வில் கடந்த 60 ஆண்டுளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். உலகின் முக்கியமான குரங்கு இனங்களையும் அவற்றின் உறைவிடங்களையும் பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது குறித்து கவனயீர்ப்பு செலுத்தி, சிம்பன்சி இனத்துக்காக வாதாடியவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். தமது வளம் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளுக்காக ஐ.நா. மற்றும் - [வாஸ்லவ் ஸ்மில்: வளர்ச்சி முடிவுக்கு வரவேண்டும். நம்முடைய பொருளாதார நண்பர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை](https://kanali.in/வாஸ்லவ்-ஸ்மில்-வளர்ச்சி/) - வாஸ்லவ் ஸ்மில் (Vaclav Smil) கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த மனிடோபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேன்மைதங்கிய பேராசிரியர் ஆவார். சுற்றுச்சூழல், மக்கள்தொகை, உணவு, சக்தி ஆகியவை குறித்த இவரது நூல்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சீரான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்துவருகிறது. இப்போது இவர் வளர்ச்சி குறித்த வரலாறு, புள்ளியியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் உலக அளவில் முன்னணி சிந்தனையாளாராக அறியப்படுகிறார். சிலர் அடுத்த ஸ்டார் வார்ஸ் திரைப்படத்துக்காகக் காத்திருப்பது போல இவருடைய அடுத்த நூலுக்காகத் - [இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்](https://kanali.in/இந்தியாவில்-காலநிலை-மாற்/) - நவ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் இவரே. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான இவர், உள்நாட்டு வளர்ச்சிக்குக் குறைந்தளவு கார்பனைப் பயன்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்கக் கூடிய குழுவிலும் அங்கம் வகிக்கும் வல்லுநர் ஆவார். பிஸினஸ் லிங்க் இதழுக்காக ரிஹான் நஜீப் துபாஷை நேரில் சந்தித்து, எடுத்த பேட்டியின் சாராம்சம்: - [நவோமி க்ளெய்ன்: நமது பொருளாதார அமைப்பே புவி வெப்பமாதலுக்குக் காரணம்!](https://kanali.in/நவோமி-க்ளெய்ன்-நமது-பொரு/) - இப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This Changes Everything: Capitalism vs. the Climate என்ற காலநிலை மாற்றம் குறித்த நூலின் ஆசிரியர். ஏற்கெனவே இருக்கும் பயனற்ற சிறுசிறு முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியதொரு தீவிர அணுகுமுறையினால் புவிவெப்பமாதலை நிறுத்துவதற்கான நேரம் இது என்பது குறித்து அவர் Der Spiegel’க்கு அளித்த நேர்காணல். க்ளெய்ன், புவி - [ஜேம்ஸ் லவ்லாக்: இந்த உயிர்க்கோளமும் நானும் எங்கள் வாழ்வின் இறுதி 1% பகுதியில் இருக்கிறோம்](https://kanali.in/ஜேம்ஸ்-லவ்லாக்-இந்த-உயிர/) - தனது 101வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை, கோவிட்-19, தீவிரமான வானிலை, உறையும் வெள்ளெலிகள் பற்றி உரையாடுகிறார். இந்த புவியில் வாழ்வென்பது சூழலோடும் ஒன்றோடொன்று வினைபுரிவதும் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளக்கூடிய உயிரினங்களின் சமூகமே என்ற புரட்சிகர கருத்துருவாக்கமான உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை என நன்கு அறியப்படுபவர் ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock). சுதந்திர அறிவியலாளரான இவர் கல்விப்புல அமைப்புகளைப் புறந்தள்ளுபவர், சுயம்பு, பேரழிவின் தீர்க்கதரிசி, சூழியல் - [கார்பன் சந்தையும் காலநிலை அகதிகளும்](https://kanali.in/கார்பன்-சந்தையும்-காலநில/) - வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும், அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்துவந்தனர். தாகூர் சொல்வாரே, மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு படகுகள் வரும், தூங்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து விழாக்கோலம் கொள்ளும் என்று! அப்படிப்பட்ட ஒரு அழகான கிராமம். இங்கும் குறுக்கும் நெடுக்கும் ஆறுகள் ஓடின. விவசாயம் செய்ய கொஞ்சம் நிலமிருந்தது. புயல்களுக்குப் பெயர்போன வங்கதேசத்தில்கூட அண்மைக் காலமாக புயல்கள் அதிக உக்கிரமடைந்துவந்தன. ஆனால் கடலிலிருந்து - [பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்](https://kanali.in/பாரிஸ்-காலநிலை-ஒப்பந்தம்/) - உலகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பாரிஸ் நகரில் கூடிய மாநாட்டின் இறுதியில் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகப் பாரிஸ் ஒப்பந்தம் என்னும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் டிசம்பர் 12 அன்று நிறைவேற்றப்பட்டது. தொழிற்புரட்சி காலத்தை ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் பூமியில் ஏற்கெனவே ஒரு டிகிரி - [காலநிலை மாற்றமும் பெண்களும்](https://kanali.in/காலநிலை-மாற்றமும்-பெண்கள/) - காலநிலை மாற்றமும் பெண்களும் என்ற தலைப்பு மிக அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பக் கூடும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை தானே, இதில் பெண்களின் தனித்த பங்கு அல்லது பாதிப்பு என்னவாக இருக்க முடியும் என்பதே அது. இதைச் சற்று கவனத்தோடு அணுகும்போது, நாம் ஏற்கெனவே அறிந்தவை புதிய கோணத்தில் புலப்படும். ‘இதுதானே இயல்பு’, ‘இது எப்போதும் இப்படித்தானே நடக்கிறது’ என்பன போன்ற நாம் இயல்பாகக் கடந்துவிடக்கூடிய, சுரணையற்று அல்லது மரத்துப் போய் ஏற்றுக்கொண்டுவிட்ட சில - [காவிரிக் கரையின் மொழி மரபு](https://kanali.in/காவிரிக்-கரையின்-மொழி-மர/) - காவிரியில் வெள்ளமும் வரும்; ஆண்டு தவறாமல் புயலும் வரும். இவை இல்லையென்றால் இந்த டெல்டா உருவாகி நிலைத்திருக்காது. புயலோடும் வெள்ளத்தோடும் ஒரு வக்கிரத் தோழமையைப் பரிந்துரைப்பதாக நினைக்கவேண்டாம். காவிரிப் படுகையில் மக்கள் புழங்கும் சொற்களை, புயல், மழை பற்றிய அவர்கள் சொல்லாடலைப் பார்க்கவேண்டும்; கலாச்சார வழக்கங்களையும் பார்க்கவேண்டும். அந்த மக்களின் புரிதலை அவை பிரதிபலிக்கலாம். அல்லது, அவையே அந்தப் புரிதலை அவர்களுக்குப் பயிற்றுவித்திருக்கலாம். வானிலை அறிக்கை அறிவியல் கலாச்சாரம் சார்ந்த புரிதல். காவிரிப் படுகையில் நாம் காண்பது - [காலநிலை மாற்றம்: புரிந்துகொள்ள 25 சொற்கள் — ஆதி வள்ளியப்பன்](https://kanali.in/காலநிலை-மாற்றம்-புரிந்த/) - கனலியின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ நம் உரையாடலில் அதிகம் இடம்பெறாத அறிவியல், சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த விரிவான, ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. இவற்றை எந்தச் சிரமமும் இன்றி அணுகும் வகையில் சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களில் அதிகம் இடம்பெறும் 25 சொற்களைத் தெரிவு செய்து அதன் விளக்கங்களை இங்கு அளித்துள்ளோம். வாசக நண்பர்கள் இச்சொற்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்வதன் மூலம், இதழின் கட்டுரைகளை இலகுவாக அணுகமுடியும் என்று நம்புகிறோம். பூவுலகு அழிவின் விளிம்பை நோக்கி - [பருவநிலைப் போக்கும் தமிழகக் கடற்கரையும்](https://kanali.in/பருவநிலைப்-போக்கும்-தமிழ/) - பருவநிலை மாற்றமும் கடலும் பெருங்கடல்கள் உலகின் பருவநிலையை ஒழுங்காற்றிவருகின்றன. கரியமிலவளி உள்ளிட்ட பசுங்குடில் வளிகளின் (Greenhouse gases) பெருக்கத்தால் புவிவெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. இதன் விளைவாகக் கடலின் தன்மைகள் மாறிகொண்டிருக்கின்றன. வெப்ப மாறுபாடு, அமிலவயமாதல், உயிர்வளி வீழ்ச்சி, கடல் நீரோட்டங்கள், வேதிக்கூறுகளில் மாற்றம், கடல்மட்டம் உயர்தல், எகிறும் புயல் சீற்றம், கடலுயிர்ப் பன்மய வீழ்ச்சி, கடற்கரை, கடல் சூழலியல் சிதைவு- இவை பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளில் சில. பருவநிலை மாற்றம் உள்ளூர்ச் சமூகக் கட்டுமானம், பொருளாதாரம், - [காலநிலை மாற்றம்: ஒரு மாற்றுத்துறை ஆய்வாளரின் பார்வை](https://kanali.in/காலநிலை-மாற்றம்-ஒரு-மாற்/) - மனித வாழ்வில் இன்று அதிமுக்கியமான இடத்தைப் பெற்றுவிட்ட கைபேசிகள், பாறை போன்ற நோக்கியாவில் இருந்து தொட்டாச்சிணுங்கி தொடுதிரை வரை என பரிணமித்திருக்கின்றன. தகவல்கள், கோப்புகளைப் பெட்டியில் சேமித்துக் கொண்டிருந்த நாம், இப்போது GBக்களில் சேமிக்கிறோம். தொடும்போது தொடுதிரை உணர வேண்டும், ‘save’ என்றதும் GBயில் பதிய வேண்டும். இதற்குப் பின்னால் உள்ள மின்னணுத் தொழில்நுட்பத்திற்கு வேராக இருப்பது, மின்னணுச் சாதனங்களில் உள்ள அடிப்படைக் கூறுகள் மற்றும் நேனோ பொருட்கள் (nano-materials). இந்த நேனோ பொருட்களும், அறிவியல் விதிகளும் - [காடர் குடி](https://kanali.in/காடர்-குடி/) - போர்வைக்குள் புரண்டு கிடக்கும் குழந்தை உறக்கம் கலைந்து எட்டிப்பார்ப்பது போல, கருமேகங்களுக்குள் இருந்து சூரியன் மெல்லத் தலைகாட்டியது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் சுளீரென அடித்தது. பஞ்சு பறப்பது போல வெண்மேகக் கூட்டங்கள் சென்று கொண்டிருந்தன. காலையில் மேகம் தெளித்த தூறலை, மரங்களில் இருந்து காற்று சிதறடித்தது. நீல நிறத் தார்ப்பாய் கூரையில் விழுந்து சொட்டு சொட்டாக வடிந்து தெறித்தது. ஆங்காங்கே தண்ணீர், திட்டு திட்டாகத் தேங்கியிருந்தது. அடர் வனத்திற்குள் குலுக்கிப் போட்ட சோழிகளைப் போல அங்கொன்றும், - [ஒரு பனிப்பாறையின் இறுதிச் சடங்கு](https://kanali.in/ஒரு-பனிப்பாறையின்-இறுதிச/) - சுற்றுவட்டாரத்திலும் வெகு தொலைவிலும்கூட ஒக்யொகுல் சிறிய பனிப்பாறை அல்ல. ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கவிக்-இன் சுற்றுப்புறங்களில் இருந்தும், சுற்றுச் சாலையின் நீண்ட பகுதிகளில் இருந்தும் உங்களால் காண அதைக் காணமுடியும்; அல்லது உங்கள் கவனத்தைப் பெறும். பூமியின் மையத்துக்குச் செல்லும் சுரங்கப்பாதையை ஜூல்ஸ் வெர்ன் கண்டுபிடித்த இடமும், எரிமலைக்கான மிகச் சரியான கூம்பையும் பெற்று ஒக்யொகுலின் அருகில் அமைந்திருக்கும் ஸ்வைனஃபெஸ்யொகுலின் அழகையோ, “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொலைக்காட்சித் தொடரின் பின்னணியில் இடம்பெற்ற ஸ்வைனஃபெஸ்யொகுலின் அசாதாரண நீலத்தன்மையை ஒக்யொகுல் கொண்டிருக்கவில்லை. - [‘பாராசைட்’ திரைப்படத்தில் காலநிலை மாற்றம்](https://kanali.in/பாராசைட்-திரைப்படத்தி/) - போங் ஜூன்-ஹோவின் முக்கியமான புதிய திரைப்படமான பாராசைட் (Parasite), வர்க்கப் பாகுபாடு பற்றிய அதன் சித்தரிப்பு மற்றும் வெளிவந்த காலக்கட்டம் காரணமாக பெரும் விமர்சனக் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தக் காலக்கட்டத்திற்கான படம், ஏனென்றால், நீங்கள் பார்க்கும் எல்லா இடங்களிலும் - கொரியா மற்றும் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்கா வரை, சிலி மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து ஸ்பெயின் மற்றும் லெபனான் வரை - தொழிலாள வர்க்க மக்கள் (மற்றும் சில தொழில்முறை-நிர்வாக-வர்க்க மக்கள்) நவதாராளமயத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், அரசியல் - [பற்றி எரியும் கேள்வி: காலநிலை மாற்றத்தின் இலக்கியம் எங்கே?](https://kanali.in/பற்றி-எரியும்-கேள்வி-கால/) - காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தற்போது மொழியிலும், அதிகரிக்கும் வெப்பத்திலிருந்தும் உணரமுடிகிறது. கனடாவின் வடக்கு ஆர்க்டிக்கில் அமைந்துள்ள பாங்க்ஸ் தீவில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; தங்களைச் சுற்றிக் காண்பவற்றை விவரிக்க இனுவியாலூயிட்டில் வசிப்பவர்களிடம் சொற்கள் இல்லை. சம அழுத்தக் கோடுகளின் (isobar) காரணமாகப் புது வகையான மீன், பறவை, பூச்சி இனங்கள் பாங்க்ஸ் தீவின் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்திருக்கின்றன. இலையுதிர்காலத்தில் இங்கு முதல்முறையாக இடிமின்னல் பதிவாகியிருக்கிறது. நிலஉறைபனி (permafrost) என்ற சொல் பொருளிழந்து, நிலத்தில் - [பூமிக்கான போராட்டம்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 15 பெண்களைச் சந்தியுங்கள்!](https://kanali.in/பூமிக்கான-போராட்டம்-கால/) - மூழ்கும் தீவுகள் முதல் வறட்சி மிகுந்த புல்தரைகள் வரை, புவி வெப்பமாதலின் நெருக்கடிக்களை பெண்களே முதன்மையாக எதிர்கொள்கிறார்கள்; இதற்கு முக்கியக் காரணம் பாலின சமத்துவமின்மை. உலகின் பல பகுதிகளிலும் குடும்பத்தையும், சமுதாயத்தையும் பராமரிக்கும் பாரம்பரியப் பணியை பெண்கள் தான் செய்துவருகின்றனர். உணவும் எரிபொருளும் வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதால், இவர்கள் வெள்ளம், வறட்சி போன்ற 0சூழ்நிலைகளில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்தவர்களில் 80% பெண்கள் என ஐ.நா.வின் மதிப்பிட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்களத்தில் - [முத்துமாலை -லாவண்யா சுந்தரராஜன்](https://kanali.in/முத்துமாலை-லாவண்யா-சுந்/) - "இந்த காலை நேரத்தில் உங்கள் அனைவருடனும் மிகவும் வருத்தமான செய்தியொன்றை ஆழ்ந்த துக்கத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது அன்புக்குரிய குழுத் தோழன் பிரகாஷ் தற்சமயம் நம்மிடமில்லை. அமெரிக்காவில் நேற்றிரவு மரணமடைந்ததாகத் தெரிகிறது. பிரகாஷின் இறுதி மூச்சு நின்றதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அவருடன் சென்ற பிரியங்காவும், நாகசுப்புரமணியனும் இன்று காலை விமானத்தில் கிளம்பி வந்திருக்கின்றார்." அலுவலகத்தில் நுழைந்ததும் இன்று என்னென்ன அலுவல்கள் என்று பார்க்க வேண்டி மடல் பெட்டியைத் திறந்ததும் இந்த மடல் - [போதிசத்வா -விஜய ராவணன்](https://kanali.in/போதிசத்வா-விஜய-ராவணன்/) - “அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை. இருப்பினும் அது நடந்தேறியது. கங்கை ஆற்றின் மீது நீண்டிருந்த கிளையிலிருந்து நன்கு பழுத்த கனியொன்று விழுந்து மீனவனின் வலையில் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டது. ‘இத்தனை மினுமினுப்பும் சுகந்தமும் கூடிய கனியை இதற்குமுன் நான் கண்டதில்லை....’ என்று பனாரஸ் மன்னனிடம் கண்கள் விரிய மீனவன் அதை - [கேத்தரினின் காதலன் - வாணி ஆனந்த்](https://kanali.in/catherinenin-kadhlan/) - லூயிக் பூங்காவின் வலப்பக்கம் இருக்கும் நடைபாதையின் மீது நடக்கத் தொடங்கியபோதுதான் அவளை நன்றாகக் கவனித்தான்.அவள் பழைய பிரெஞ்சுச் சீமாட்டிகளின் மோஸ்தரில் உடை அணிந்திருந்தாள்.மேல் உடலுடன் இறுக்கித் தைத்தது போன்றிருந்த அவளது கவுன் பாதங்களில் இழைந்து புல்வெளியை ஒட்டித் தவழ்ந்து கொண்டிருந்தது. முழங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.முகத்தில் மிக மெல்லிதான புன்னகை படர்ந்திருந்தது.சமயங்களில் அவள் உண்மையிலேயே புன்னகைக்கின்றாளா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு இருந்தது அந்தப் புன்னகை.அவளது தலை அலங்காரமும் கன்னக்கதுப்பின் - [அஸ்தினாபுரத்து தடுக்கை -அண்டனூர் சுரா](https://kanali.in/அஸ்தினாபுரத்து-தடுக்கை/) - துச்சலை இப்படித்தான். அவள் கேள்வி கேட்பதற்கென்றே பிறந்தவள். அவளுக்கு வந்திருந்த அதே சந்தேகக் கேள்விதான், அன்றைக்குப் பீமனுக்கும் வந்திருந்தது. சித்தப்பா மக்கள், பெரியப்பா மக்கள் ஒத்த காந்தத் துருவங்களாக ஒருவரையொருவர் விலக்கி நின்றாலும், இருவருக்குள்ளும் எழுந்திருந்த சந்தேகம் ஒன்றாகவே இருந்தது. துச்சலை வாய்த்துடுக்கானவள். தேளின் கொடுக்கைப்போல வாய்க்குள் எப்பொழுதும் கேள்விகள் துருத்திக்கொண்டிருக்கும். ஒரு செல்லத்திற்கே குடுமி எப்படியெல்லாமோ ஆடும். இவள் நூறு செல்லத்தவள். போதாக்குறைக்குத் தாய், தந்தை செல்லம் வேறு. சொல்லவா வேண்டும்? அஸ்தினாபுரம் அரண்மனை முற்றத்தில் - [ஆங்கிலத்தனத்தின் இன்பங்கள்: விந்தை மனிதர் திரு. ஜே.எல். கார். -நம்பி கிருஷ்ணன்](https://kanali.in/ஆங்கிலத்தனத்தின்-இன்பங்/) - "அமெரிக்காவைப் போல் திரு கார் பலமுறை கண்டுபிடிக்கப்பட்டவர். அதனால்தான் கிராம்வெல்லின் சரிதைக்கு 'காட்'ஸ் இங்கிலீஷ்மேன்' என்று பெயரிட்ட கிறிஸ்டோபர் ஹில்லையொட்டி, இந்தப் புத்தகத்தை 'தி லாஸ்ட் இங்கிலீஷ்மேன்,’ என்று அழைத்திருக்கிறேன்- ஏனென்றால், பழகத் தெரியாத, காத்திரமான, ஆழ்ந்த கண்ணியமும் (கண்ணியம் என்ற சொல்லை எத்தனை முறை இதில் எதிர்கொள்கிறோம்!), உக்கிரமான தீவிரத்தன்மையும் கொண்ட இந்த மனிதர் பிரிந்து நின்று சிரிக்கத் துணிந்தவர், எனினும் அவரது நண்பர்களில் ஒருவர், “யோசிக்காமல் ஒரு விஷயம்கூட சொல்லாதவர்,” என்று அவரை - [அகச்சேரன் கவிதைகள்](https://kanali.in/அகச்சேரன்-கவிதைகள்/) - 1) தேட்டம் பாறைகளை வெட்டி வெட்டிச் சமைத்த மலைப்பாதையில் மேலேறுகிறேன் சிதைக்கப்பட்ட பக்கவாட்டுப் பாறைகள் தம் ஹீனஉடல்களால் பள்ளத்தாக்கை நோக்குகின்றன சாலையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ●●● செத்தவன் பிழைத்தானெனில் சங்கொலி நிறுத்தம் சங்கொலி நின்றிடிலோ சடங்குகள் முடக்கம் சடங்குகள் முடங்கியபின் மலர்பாடை கலைப்பு பாடை கலைந்த பின்னர் திரண்டவர் தளர்நடை திரண்டவர் சென்ற தன்பின் ஏங்குமொரு வெட்டுகுழி ●●● அகச்சேரன் - [ஒரு நேர்காணல் -ச.இராகவன்](https://kanali.in/oru-nerkanal/) - உங்களை நம்பித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மூன்று தினங்களுக்கு முன்பாக எனது துறைத்தலைவர் என்னை அழைத்து, “மிஸ்டர் முரளிதரன், ஓர் இறுதிவருட உளப் பகுப்பாய்வுத்துறை மாணவனுக்குரிய தீவிரமும் ஓயாத தேடலும் அர்ப்பணிப்புணர்வும் உம்மிடம் கொஞ்சங்கூட இல்லை. இன்னும் பதினைந்து தினங்களுக்குள் ஓர் உளச்சிகிச்சை நிபுணரை நேர்காணல்செய்து நீர் எனக்குச் சமர்ப்பிக்கவேண்டும். தவறினால் இறுதியாண்டுப் பரீட்சையெழுத உம்மை அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டார். எனது இந்தக் கற்கைநெறி நிறைவடைய இன்னும் ஆறு மாதங்களிருக்கின்றன. அதுவரைக்கும் துறைத்தலைவரே கடவுள். அவர் - [நெட்டுயிர்ப்பு-ஹேமி கிருஷ்](https://kanali.in/நெட்டுயிர்ப்பு-ஹேமி-கிரு/) - செம்பழுப்பு நிற ரோமத்தில் பஞ்சு போலிருந்த அந்த சின்னஞ்சிறு பூனைக்கு அந்த இடம் பழகிக்கொள்ளக் கடினமாக இருந்தது. ஜன்னலினருகே உடுக்கை வடிவ கூடை நாற்காலியில் சிறு மெத்தை இருக்கை போடப்பட்டு அதில் அமர்த்தப்பட்டிருந்தது. இது என்னமோ போலிருந்தது சௌகரியப்படவில்லை. முன்பிருந்த வீட்டில் அதற்கு சர்வ சுதந்திரமிருந்தது. வீடு முழுக்க சிறுவர்கள் ஓடிக் கொண்டேயிருப்பார்கள். திரும்புமிடமெல்லாம் ஆட்கள் இருந்தனர்.. தூக்கிக் கொள்ள பிள்ளைகள் தங்களின் வாய்ப்பிற்காகக் காத்திருந்தனர். போதாததற்கு அக்கம்பக்க பிள்ளைகள் வேறு கூடி தங்களுடைய நேரம் பகிர்ந்தார்கள். - [பாரம் - நாச்சியாள் சுகந்தி](https://kanali.in/param/) - லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என ஒரு குரல் தேய்ந்து கொண்டே போனது. பக்கத்து வீட்டு சிவபக்தர் மதிய நேரத்திலும் ’நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க’ என ஸ்மார்ட் டிவியில் திருவாசகத்தை சத்தமாக ஒலிக்கவிட்டிருந்தார். இது எதுவுமே லூர்துமேரி மனதில் பதியவில்லை. ’மகன் வந்ததும் இந்த செய்தியைச் சொன்னால்தான் சாப்பிடவே - [Unknown (தெலுங்கு) - சுரேஷ்,தமிழில் - சண்முக விமல் குமார்](https://kanali.in/unknown-தெலுங்கு-சுரேஷ்தமிழில/) - மல்லாந்து கிடக்கிறது உடல். குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன். வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த கைகளைப் பிடித்து இழுத்தனர். அப்படி செய்யவும் ஒரு பக்கமாய் திரும்பியது உடல்; முகம் அப்படியேதான் இருக்கிறது. *** பள்ளி எழுச்சிப் பாடலின் மீ ஒலிப்பில் ஃபோனின் அழைப்பு கேட்கவில்லை. சோஃபாவின் மீது வைப்ரேசன் ஆனதில் தெரியவந்தது. UNKNOWN ‘யார்?’ எதிர்புறம் டிப்பர் மீது க்ரானைட் கற்கள் - [பால் திரியும் காலம்(மலையாளம்) -என்.எஸ்.மாதவன், தமிழில்- இரா. முருகன்](https://kanali.in/பால்-திரியும்-காலம்மலைய/) - 12615 சென்னை - புதுதில்லி கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் சரியான நேரமான இரவு ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு போபால் சந்திப்பின் மூன்றாம் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. புகைவண்டியில் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களும் குறைவுதான். காலியாக இருந்த எஸ் 4 ரயில் பெட்டியின் வாசலில் சாபு, போர்ட்டருக்காகக் காத்திருந்தான். போர்ட்டரின் கையைப் பற்றியபடிதான் அவன் ரயில் பெட்டிக்குள் ஏறினான். இருக்கை எண் 33-ஐத் தேடி ரயில் பெட்டியின் மங்கிய வெளிச்சத்தில், இடைவழி ஊடாக மேலடுக்குப் படுக்கைகளையும் அவற்றில் ஏறிப் - [பாலகங்காதர திலகன் ஒரு நல்ல பெயர் அல்ல (மலையாளம்) -மதுபால் , தமிழில் -நிர்மால்யா](https://kanali.in/பாலகங்காதர-திலகன்-ஒரு-நல/) - பாலகங்காதர திலகன் என்ற பெயர் எனக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பலமுறை அப்பெயரை மாற்றவேண்டுமென்று விரும்பியதுண்டு. அப்பா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டு திரும்பிய வேளையில் பிறந்த குழந்தை நான். எனவே, விருப்பமான விடுதலை வீரரின் பெயரை மகனுக்கு சூட்டியதாக, மாலைநேர அரட்டையின் போது அப்பா தனது நண்பர்களிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவின் ஒரே தொனியிலான உரையாடலும் செய்கைகளும் எனக்கு மனப்பாடமாகி விட்டன. ஓர் அர்த்தத்தில் அத்தகைய பேச்சுகளும் பார்வைகளுமே என்னை சினிமாவின் வெள்ளி வெளிச்சத்திற்குள் வீழ்த்தின. - [என்னுடைய நாடக செயல்பாடுகள்-வெளி ரங்கராஜன்](https://kanali.in/என்னுடைய-நாடக-செயல்பாடு/) - என்னுடைய நாடக செயல்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு முன்னால் என்னுடைய இந்த ஈடுபாடுகளுக்கு ஆதாரமான ஆரம்பகால அழகியல் மதிப்பீடுகள் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும்.படிக்கும்- போதிருந்தே எனக்கு கவிதைமேல் பெரிய ஈடுபாடு உருவானது.நான் எட்டாவது படிக்கும்போதே ஹிந்தியில் B.A க்கு இணையான விஷாரத்தை முடித்துவிட்டேன்.அது எனக்கு இளம்வயதிலேயே கபீர்தாஸ்,சூர்தாஸ், சுமித்ராநந்தன் பந்த்,மஹாதேவி வர்மா,தினகர் போன்ற ஹிந்தியின் முக்கிய கவிஞர்களின் கவிதை- யுலகை அறிமுகம் செய்தது.அந்த வயதில் அது எனக்கு romantisisation குறித்த பெரிய கற்பனைகளை உருவாக்கியது.மேலும் நான் படிக்கும்போது - [வரலாற்றின் வழித்தடங்களில்... குமிழியையும், நீண்ட காத்திருப்பையும் முன்வைத்து-டி சே தமிழன்](https://kanali.in/வரலாற்றின்-வழித்தடங்களி/) - "History is unkind to those it abandons, and can be equally unkind to those make it." -Salman Rushdie (Two Years Eight Months and Twenty-Eight Nights) 1. ரஷ்யப் புரட்சி பற்றியும், அதன் முன்னணிப் புரட்சி வீரர்களான செம்படை (red army) பற்றியும் நாம் விரிவாக அறிந்திருப்போம். அவர்களின் புரட்சிக்கால நினைவுகள், உலக மகா யுத்தங்களில் அவர்களின் மிகப்பெரும் பங்களிப்புக்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களினூடாக நாங்களும் செம்படைகளில் ஒருவராக - [வாட்டர் மெலன்(கன்னடம்) -கனகராஜ் பாலசுப்பிரமணியம், தமிழில் - நல்ல தம்பி](https://kanali.in/வாட்டர்-மெலன்கன்னடம்-கன/) - மறுபடியும் அதே சலங்கை ஒலி. யாரோ நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.. உள்ளேயோ வெளியிலோ!? திடுக் என்று எழுந்து உட்கார்ந்த லட்சுமி அங்குமிங்கும் பார்க்கும்போது – அதே அறையில் படுத்திருந்த ரிச்சர்ட் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தான். லட்சுமியின் பயம் இருமடங்காகி இது யார்? கருப்பாக குண்டுக்கல்லைப் போலான உருவமொன்று தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கிறதே? எந்த இடமிது? ஒன்றும் புரியாமல் லட்சுமி எழுந்து நின்றபோது.. ரிச்சர்ட் “லீவ் மீ.. லீவ் மீ ப்ளீஸ்.. டோன்ட் கில் மீ..” என்று உளறிக்கொண்டே - [குரோசவாவின் சினிமா: கனவில் கனிந்த வாழ்வு-ஸ்வர்ணவேல்](https://kanali.in/குரோசவாவின்-சினிமா-கனவி/) - போர்/குதிரைவீரர்களின் மன்றம் (II) சென்ற பகுதியை படித்துவிட்டு என்னுடன் பேசிய எனது நண்பரும் குரோசவா ஆய்வாளருமான மாடசாமி அவர்கள் போர்/குதிரைவீரர்களின் மன்றத்திற்குள்ள முக்கியத்துவத்துவத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். குரோசவா, கினொஷிடா, கோபயாஷி மற்றும் இச்சிகாவா நிறுவிய போர்வீரர்களின் மன்றம் இன்று சிறிய அடிகுறிப்பாகத்தானே சினிமா வரலாற்றிலிருக்கிறது என்று கூறி அந்த நண்பர்கள் கூட்டுறவில் தயாரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான டோடெஸ்காடன் என்கிற படமும் பெரிதாகப் பேசப்படாததைச் சுட்டிக்காடினார். அன்றைய ஜூம் மீட்டிங்கில் பல இளைஞர்கள் இன்றைய ஜப்பானிய சினிமாவின் - [பெரிய இடத்துப் பூனை (பிரெஞ்சு) சார்ல் பெரோ, தமிழில்- ஈஸ்வர்.](https://kanali.in/பெரிய-இடத்துப்-பூனை-பிரெ/) - ஒரு ஊரில் ஒரு தந்தை, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், தன்னிடம் இருக்கும் சொத்தை எல்லாம் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்தார். அதன்படி, மூத்தவனுக்கு தன்னுடைய மில்லையும், இரண்டாமவனுக்கு ஒரு கழுதையும், இளையவனுக்கு ஒரு பூனையும் கொடுத்தார். கடைசி மகனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ‘என் மூத்த அண்ணனும், இரண்டாவது அண்ணனும் சேர்ந்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம். அவர்களிடம் தானியங்களை அரைக்க மில்லும், பொதி சுமந்து செல்ல கழுதையும் இருக்கின்றன. - [ஆஷஸ் அண்ட் டைமண்ட -எம்.கே.மணி](https://kanali.in/ashes-and-diamonds/) - அன்று ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இயக்குனர். புல்வெளியில் மல்லாந்து படுத்துக் கொண்டிருக்கிறான் ஹீரோ. தன்னுடைய கூட்டாளியுடன். அங்கே இருக்கிற இடிந்து போன சர்ச்சுக்கு பூங்கொத்துடன் வருகிற பெண் குழந்தை ஒன்று சர்ச்சின் கதவை திறக்க இவர்களிடம் உதவி கேட்கிறது. கதவைத் திறக்க முடியாமல் முகப்பில் இருந்த சிறிய சிற்பத்தின் அருகே அந்த பூங்கொத்தை வைக்க உதவி செய்து அவளை அனுப்பி வைக்கிற கணம் எதிரிகள் வர அங்கே சிட்டிகை போடுவதற்குள் ரத்தப் - [பெருசும் பொடுசும்](https://kanali.in/perusum-podusum/) - யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர். ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க் தமிழில்: R. விஜய ராகவன். நீங்கள்ளாம் சொல்லுவீங்க - மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன, மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம், கால் அல்ல. ஆனாலும் ஒரு மனிதன் முட்டாள் தனமாக இதைப்பற்றி முடிவெடுத்துக்கொண்டால் அது எங்கு போய் முடியும் என உங்களால் புரிந்துகொள்ள முடியாது. நான் உங்களுக்கு ஒரு கதையை சொல்லுகிறேன். எங்கள் நகரத்தில் ஒரு ஜோடிஇருந்தார்கள். - [கலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு](https://kanali.in/kalaingnain-kadamai-kurithu-albert-camus/) - சமூகத்தின் அரசியலில் படைப்பார்வத்தின் பங்கினைக் கலைஞர்கள் சந்தேகிக்கக்கூடாது -ஆல்பெர் காம்யு (Albert Camus) கீழைதேசத்தைச் சேர்ந்த அறிவாளி ஒருவர் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் அவரது தெய்வத்திடம் ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டங்களில் வாழ்வதிலிருந்து அவருக்கு விலக்களிக்குமாறு மன்றாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாமெல்லாம் அறிவாளிகளல்லாதவர்களாக இருப்பதால், நமது தெய்வம் நமக்கு விலக்களிக்கவில்லை; அதனாலேயே ஆபத்து மற்றும் கொந்தளிப்பான காலகட்டத்திலும் நாம் வாழ்கிறோம். இன்றைய படைப்பாளிகளுக்கு இது நன்கு தெரியும். அவர்கள் அதை வெளிப்படுத்தினால், உடனடியாக விமர்சிக்கப்படுவதோடு தாக்கவும் படுகிறார்கள். மனத்தாழ்மையினால் - [செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?](https://kanali.in/italo-calvino-why-read-classics/) - பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம். 1) மக்கள் எவற்றை "வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லாமல் "மறுவாசிப்பு செய்கிறேன்" என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே "மெத்தப் படித்தவர்கள்" என்று கருதிக் கொள்ளும் சிலருக்காவது இது நிகழ சிறிதளவு வாய்ப்புள்ளது. ஆனால் தம் இளம் வயதில் செவ்வியலை வாசிக்கும் தலைமுறைக்கு இது பொருந்தாது. ஏனெனில் அதற்குள் அவர்களின் உலகின் ஒரு பகுதியாகவே செவ்வியல் மாறியிருக்கும். புகழ்பெற்ற ஒரு நூலைத் தான் வாசிக்கவில்லை என்பதை - [உலகின் மிகப் பெரிய பொய்யர்!](https://kanali.in/the-greatest-liar-in-the-world-etgar-keret/) - கொட்டும் மழையில் தெருவின் நடுவில் நின்று கொண்டிருக்கும் அவர் குளிரவில்லை என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். குளிர் உறைநிலைக்கு அருகில் இருந்தாலும் அவர் தும்மக் கூட இல்லை. வியர்வைத்துளி போல அவரது நெற்றியிலிருந்தும், வாயிலிருந்தும் மழைத்துளி வழிந்து கொண்டிருந்தது – அதை நம்புவதற்கு கண்டிப்பாக நீங்கள் அதைப் பார்க்க வேண்டும்: அவருடைய வாய் உண்மையானவொரு அண்ட வெளிப்பாடாக, யதார்த்தத்தில் உறிஞ்சி இன்னொரு பக்கம் முற்றிலும் வேறாக துப்பும் ஒரு கருந்துளையாக இருந்தது. இப்போது அவர் நம்முடைய குழந்தைகளுக்காகக் - [குறுங்கதைகள் -லிடியா டேவிஸ்](https://kanali.in/lydia-davis-stories/) - அந்த நாயின் ரோமம் அந்த நாய் இல்லை. நாங்கள் அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது எங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவனுடைய வெள்ளை ரோமம் எங்களுடைய ஆடைகளிலும் வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே இப்போதும் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்கிறோம். நாங்கள் அவற்றைக் கையில் எடுக்கிறோம். அவற்றைத் தூர வீச வேண்டும். ஆனால் அவனுக்குச் சொந்தமானவற்றுள் அது ஒன்றுதான் இப்போது எஞ்சியிருக்கிறது. நாங்கள் அவற்றை வீசி எறிவதில்லை. - [டேனில் கார்ம்ஸ் குறுங்கதைகள்.](https://kanali.in/daniil-kharms-short-stories/) - 1.ஒரு சந்திப்பு ஒரு காலத்தில் ஒரு மனிதன் பணிபுரிதல் பொருட்டு வெளியே சென்று கொண்டிருந்தான் வழியில் போலிஷ் ரொட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மற்றொரு மனிதனை அவன் சந்தித்தான். இவ்வளவுதான் இதைப்பற்றிச் சொல்ல இயலும். 2.ஒரு கதைக்கான கரு ஒரு பொறியாளர் பீட்டர்ஸ்பர்க் நகரின் குறுக்கே ஒரு மாபெரும் சுவரை எழுப்ப வேண்டும் என எண்ணினார். அதை எப்படி நிறைவேற்றுவது என்று ஆழ்ந்த சிந்தனையில் திளைத்தவாறே துயிலற்ற இரவைக் கழித்தார். படிப்படியாகப் பொறியாளர்களின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு சுவரை - [ஜானகிராமம்](https://kanali.in/janakiramam/) - உண்மையான தி.ஜானகிராமன் எங்குள்ளார் என்று கேள்வி எழுகிறது. உயிர்த்தேனிலோ, மலர்மஞ்சத்திலோ, மோகமுள் பாத்திரங்களிலோ, மரப்பசுவின் பக்கங்களிலோ, செம்பருத்தி, நளபாகம் கதைமாந்தர்களின் தோள்கள் மீதோ, அம்மா வந்தாளின் வரிகளிலோ எங்கும் இருக்கலாம். கம்பீரமாக உலவி வரலாம். அவரின் எழுத்திற்குள்ளேயே அவர் புகுந்து சிரிப்பது வழக்கமானதுதான். வக்கிரமான எழுத்து என்பதல்ல. மிக வசீகரமான எழுத்து. மெத்தென்ற பாதை. தி.ஜா பசும்புற்கள் நோகாமல் மென்நடை போடுவார். தனக்கே தனக்கு என்று போட்டுக்கொண்ட பாதை. அதில் வாசகனும் குதூகலத்தோடு நடக்கலாம். ஜானகிராமன் பெயர் - [”வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்..!” - லிங்கம்](https://kanali.in/interview-with-vasagar-lingam/) - 1) உங்கள் இளமைக்காலம் பற்றியும், குடும்ப பின்னணி பற்றியும் சொல்ல முடியுமா? எனக்கு ஒரு 50 ஆண்டு கால வாசிப்பு அனுபவம் உண்டு. எந்த ஒரு தீவிர வாசகனுக்கும், படைப்பாளிக்கும் ஒரு பின்னணி இருக்கும். எனக்கு அப்படி எந்த ஒரு பின்னணியுமில்லை. என் அப்பா அம்மாவுக்கு வேலூர் சேண்பாக்கம் சொந்த ஊர். அவர்கள் 1930-களிலேயே கோலார் தங்க வயலுக்குப் போய் விட்டார்கள். எனது பிறப்பு கோலார் தங்கவயல் மாரிகுப்பம் பகுதியில். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 'கண்ணன்' - [”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள்.” -போகன் சங்கர்](https://kanali.in/interview-with-bogan-sankar/) - தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர்/ கவிஞர் போகன் சங்கரின் நேர்காணல் இது. போகனிடம் படைப்புகளை முன் வைத்து உரையாடும் விதமாக வடிவமைத்து இந்த நேர்காணலை செய்திருக்கிறார் நண்பர் க.விக்னேஷ்வரன். -- வாசிப்புக்குள்ளும் அதற்கு பிறகு எழுத வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்? இவற்றின் தொடக்க புள்ளிகள் பற்றி சொல்ல முடியுமா? வாசிக்க ஆரம்பிக்கும்போதே எழுதவும் ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன். படிக்கிற ஒவ்வொரு கதையின் தொடர்ச்சியையும் மாற்றுப் போக்குகளையும் மனதிலும் தாளிலும் எழுதிப் பார்க்கும் - ["மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்" - பவா செல்லத்துரை](https://kanali.in/interview-with-bavachelladurai/) - எழுத்தாளர் பவா செல்லத்துரை தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத இலக்கிய ஆளுமை. எழுத்தாளர், விவசாயி, அரசு ஊழியர், கதைச் சொல்லி, நடிகர் இப்படி பவா ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. உண்மையில் அவர் கடல் மாதிரி இருக்கிறார். அந்தக் கடலில் முடிந்தளவுக்கு அவரின் படைப்புகள் அவரின் இலக்கியச் செயல்பாடுகள் பற்றி மட்டும் முன்வைத்து இந்த நேர்காணலை வடிவமைத்துள்ளோம். வணக்கம் பவா. நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதை தொகுப்புகள் வாசித்த அனுபவத்தில் உங்கள் இளமை பருவம் பற்றி - [அரசியல் எப்போதும் வாழ்க்கைக்கு வெளியிலிருப்பதாக தோன்றவில்லை.](https://kanali.in/interview-with-g-karl-marx/) - ஜி.கார்ல் மார்க்ஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர், சர்வதேச கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார, மாத இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை மூன்று கட்டுரைத் தொகுதிகளும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன.இது மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் காத்திரமான அரசியல் பார்வைகளோடு முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளும் எழுதுகிறார். எழுத்தாளர் ஜி. கார்ல் மார்க்ஸ் உடன் நண்பர் க.விக்னேஷ்வரன் - [எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்...! - பகுதி 2](https://kanali.in/interview-with-g-kuppuswamy-part2/) - எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி உடனான நேர்காணலின் தொடர்ச்சி..! புனைவுகளில் சமகால அரசியலைப் பேசத்தேவையில்லை என்பதுபோல் ஒரு குரல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் அதுபோலொன்று இருக்கிறதா? சிலர் அரசியலிலிருந்து ஒதுங்கி தூய்மையான இலக்கியவாதிகளாக இருப்பார்கள். இது எல்லாக் காலத்திலும் இருக்கிறது. இந்தியா முழுக்க சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த காலத்திலே கூட அவர்கள் பாட்டுக்கு அவர்களுடைய அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைத்தான் படைத்தார்கள். அது எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது. அது காலத்தின் குரல் இல்லை. படைப்பாளிகளின் தேர்வு. - [எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்...! - பகுதி 1](https://kanali.in/interview-with-g-kuppuswamy-part1/) - பைக் நிறுத்திவிட்டு கீழே இறங்கும் போது "ரைட் சைடுல படி இருக்கும் பாருங்க அதல ஏறி மேல வாங்க" என்று கணீரென்று ஒரு குரல் காதில் விழுகிறது. மேலே நிமிர்ந்து பார்த்தால் ... எழுத்தாளர் குப்புசாமி அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். படிகள் ஏறி மேலே சென்ற என்னையும் நண்பர் சந்தோஷ் குமாரையும் ‘வணக்கம்’ சொல்லி வீட்டிற்கு வரவேற்கிறார். வீட்டில் உள்ள போய் உட்கார்ந்த பின் “மனைவி யோகா கிளாஸ் எடுக்க போய் இருக்காங்க. இப்ப வந்துடுவாங்க, அதுக்கு - [தி.ஜானகிராமன் மகளுடன் ஒரு நேர்காணல்](https://kanali.in/interview-with-umashanakari/) - கனலி கலை இலக்கிய இணையதளத்தின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக தி.ஜானகிராமனின் மகளான உமா சங்கரி அவர்களிடம் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணல் இது அப்பா என்று சொன்னவுடன் உங்கள் மனதில் வந்து போகும் இனிமையான நினைவுகள் எது எது? அப்பா, அம்மா என்றால் பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் அன்பும் பாசமுமாகத்தானே இருக்கும்! எனக்கும் அப்படியே. சின்ன வயதில் உடம்பு சுகமில்லாதபோது யாராவது பக்கத்தில் உட்கார மாட்டார்களா என்று தோன்றும். அம்மாவுக்கு எப்போதும் வேலை நிறைய இருக்கும். அப்பா ஆபிசிலிருந்து - [மக்சீம் கார்க்கியின் “தாய்” - நாவல் மதிப்பாய்வு.](https://kanali.in/thaai-novel-review/) - தாய் - நாவலின் முதல் பக்கத்தின் முதல் வரியே, ‘உலகம் முழுவதும், பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல்’ என்பதாக, பிரமிக்க வைத்து, சிலிர்க்க வைக்கிறது!! இந்நாவலின் முதல் பதிப்பு 1904ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நிர்க்கதியான வாழ்க்கை நிலையையும், அவர்களது உழைப்பு, முதலாளிகளாலும், ஆட்சியாளார்களாலும் சுரண்டப்படுதலையும், நேர்மையற்ற அந்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே எப்போதும் செயல்படும் அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கு மன்றங்களின் சார்பு நிலையையும், இந்நாவலில் இடம்பெறும் - [சின்ன சின்ன பூகம்பங்கள்](https://kanali.in/chinna-chinna-pookampangal/) - கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும் சிலசமயம் அவர்களை நம்புவேன். “அவள் தனது தம்ஷ்த்ராவால்(கோரைப்பற்களால்) உன்னைக் கிழித்துவிடுவாள்.பிறகு உன் இரத்தத்தை ஒரே மூச்சில் குடித்துவிடுவாள். அப்புறம் உன் எலும்புகள்? அவற்றை அவள் தனது இராட்சத கடைவாய் பற்களால் மென்று, துப்பிவிடுவாள்”. ஆம். யார் அவள்? பரிதாபமான குஞ்சாத்தாள்தான் அந்த - [தனிமையிருள்](https://kanali.in/thanimaiyirul/) - வேப்பமூடு சந்திப்பில் பிரபல டீக்கடையில் வழக்கமான நண்பர்கள் சந்திப்பில் இருந்தபோது அந்த அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்திருந்த அழைப்புதான். வழக்கமான கலகலப்பு என் முகத்தில் அன்று இல்லாதிருந்ததை நண்பர்கள் கவனித்து என்னவென்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்திருந்தேன். அந்த அழைப்பு வந்ததும் என்னை அறியாமல் படபடத்து தனியாகச் சென்றேன். “அப்பா...சொல்லுங்கப்பா...” பதில் ஏதும் இல்லாமல் கதறி அழுதார் நிஷாப்பா. “அப்பா..அப்பா..என்னாச்சுப்பா?...அப்பா, சொல்லுங்கப்பா... அழாதீங்கப்பா... நீங்க எங்க இருக்கீங்க?” “தம்பி...தப்பா நெனைக்காதப்போ, கொஞ்சம் வருவியாப்போ.. ஒண்ணும் மனசுலாவல...” - [இரு மனைவியரும் ஒரு விதவையும்](https://kanali.in/two-wives-and-a-widow-by-angela-carter/) - காதல்நயம் மிக்க இரவொன்று வருடத்தில் உள்ளதென்றால், அது வேனிற்கால கதிரவன் கோடிநிலையெடுக்கும் முன்மாலையையுடைய நாளின் இரவுதாம். அற்புதமான இரவு அது… அன்றைய நள்ளிரவில், வெளியே தன்னந்தனியாகச் சென்று, ஹாவ்தார்ன் புதர்வேலியின் பின்னிருந்த பூங்காவினுள் நுழைந்தேன். மரக்கிளை ஒன்றிலிருந்து பறவையொன்று, உரத்துச் சிரிப்பதைப்போலப் பாடிக்கொண்டிருந்தது. மலர்களின் சுகந்தம் எங்கும் விரவியிருந்தது. பனித்துளிகளால் புற்கள் ஈரமாயிருந்தன, வானம்பாடிகள் கூவிக் கொண்டிருந்தன. காதலர்களுக்கான இரவு இது, நான் தனியனாக இருந்தேன், தனிமையில் இருந்தேன். பிறகு அங்கு சில குரல்களைக் கேட்டேன். உரத்துச் - [என்‌‌ ‌‌ஊதா‌‌ ‌‌நிற‌,‌ ‌‌வாசனை‌‌ ‌‌திரவியம்‌‌ ‌‌தோய்ந்த‌‌ ‌‌புதினம்‌ ‌](https://kanali.in/ian-mcewan-short-story/) - உங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப் பற்றிய உங்கள் எண்ண அலைகள், பாதி மறைந்த, தெளிவற்ற சிந்தனைகளாக; சில சர்ச்சைகளைப் பற்றியும், அதனால் வந்த இழிவைப் பற்றியும் இருக்கக்கூடும். உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் பார்க்கர் இஸ்பாரோ, நான் பெரிதாக பேசப்படாத ஒரு நாவலாசிரியராக இருந்தேன், அவன் பெயருடன் என் பெயர் இணைந்து - [தரையில் கால்பாவி நடக்க ஏங்கும் நட்சத்திரவாசிகள் – வாசிப்பனுபவம்](https://kanali.in/natchathiravasigal-review/) - ஐ.டி. துறையைப் பற்றி சுவாரஸ்யமாக ஒரு நாவல் எழுதும்போது கட்டற்ற காமம், உற்சாகக் குடி, வாரயிறுதிக் கொண்டாட்டங்கள் போன்ற கற்பிதங்கள் இல்லாமல் எழுத முடியுமா? இவற்றைத் துளிகூடத் தொடாமல் தொழில்நுட்பத் துறையின் உள் சிடுக்குகளையும், அங்கே நிலவும் நுண்ணரசியலையும், அத்துறை கொடுக்கின்ற அபரிமிதமான வாழ்க்கைச் சூழலுக்கும், பொருளாதார நிறைவுக்கும், தங்கள் நேரத்தையும், வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்துவிட்டு உதிரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உளச்சிக்கல்களையும், மிகக் கண்ணியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய “நட்சத்திரவாசிகள்” நாவல். ஒரு பன்னாட்டுத் தகவல் - [காந்தியோடு பேசுவேன்](https://kanali.in/gandhiyodu-pesuven/) - காலையில்தான் வார்தாவிற்கு வந்து இறங்கியிருந்தேன். நான் வார்தாவில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு வருவது இதுவே முதன் முறை. ஆனால் அதைப்பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் போது அதன் பெருமைகள் எதுவும் கண்ணில்படவில்லை. சுமாரான பராமரிப்பில் நடைபெறும் ஒரு முதியோர் விடுதி ஒன்றைப் போலவே இருந்தது. ராகேல், காந்தியின் குடிலைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். இந்த அறையில் தான் காந்தி தங்கியிருந்திருக்கிறார். கூரை வேய்ந்த எளிமையான அறையாக இருந்தது. காந்தியின் கைத்தடி மற்றும் - [கிளியே கிளியே வெட்டுக்கிளியே](https://kanali.in/kiliyae-kiliyae-vettukiliyae/) - ரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இலுப்பை வனத்திலுள்ள பறவைகள் விலங்குகள் எல்லாம் பரபரப்பாக என்னமோ கூடிக் கூடிப் பேசிக் கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் காட்டிலிருந்த மரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்னவாயிற்று இந்த பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் என்று மரங்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் அங்கு வந்த பாபி முயலிடம் "என்னவாயிற்று உங்கள் எல்லோருக்கும் ஒரே பரபரப்பாக இருக்கிறீர்களே" என்று ஆலமரம் கேட்டது. " அடடா! உங்களுக்கு விஷயமே தெரியாதா பக்கத்து கிராமத்தில் புதிதாக - [நட்சத்திர தேவதை](https://kanali.in/natchathira-devathai/) - மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு, பாண்டு சார் புவியியல் வகுப்பில் ‘நட்சத்திரங்களைப்’பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் நடத்தும் போதே, நட்சத்திரங்கள் குறித்த கற்பனையில் மிதந்து கொண்டிருந்தான் அருண். எப்படியாவது நட்சத்திரங்களைப் போய் பார்க்க வேண்டும் என்ற முடிவில் அருண் யோசித்துக் கொண்டிருந்தான். பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில், சூரியன் மறையும் நேரம் சில நட்சத்திரங்கள் வானில் தெரிய ஆரம்பித்தன. அவற்றை எண்ணியவாறே வீட்டுக்குச் சென்றான். வீட்டுக்குச் சென்றதும் நட்சத்திரங்கள் மீதான அருணின் ஆர்வம் குறைந்ததாகத் தெரியவில்லை. பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்குச் சென்ற பின், தன் தினசரி பள்ளி வேலைகளை - [சாய் சூர்யா ஓவியங்கள்](https://kanali.in/saisurya-paintings/) - [tds_info] ஓவியம் : சாய் சூர்யா S. K 8-ஆம் வகுப்பு கார்த்திக் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி பூந்தமல்லி சென்னை. [/tds_info] - [தினேஷ் குமார் ஓவியங்கள்](https://kanali.in/dinesh-paintings/) - [tds_info] ஓவியம் : R. தினேஷ் குமார் த/பெ C.ரவிக்குமார் எட்டாம் வகுப்பு அரசு உயர்நிலைப் பள்ளி; பிராந்தியன்கரை; நாகபட்டினம் மாவட்டம் [/tds_info] - [திரவியம் ஓவியங்கள்](https://kanali.in/diraviam-paintings/) - [tds_info] ஓவியம் : S.திரவியம் நான்காம் வகுப்பு D.A.V. CBSC Boys School சென்னை . [/tds_info] - [கனலி இணைய இதழ் 11](https://kanali.in/kanali-web-magazine-11/) - ‘கனலி’ கலை - இலக்கிய இணைய இதழின் வாசகர்களுக்கு வணக்கம் ! கனலி-யின் பதினோராவது இணைய இதழ் வழியாக உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கனலி இணையதளம் தொடங்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஓராண்டை நிறைவுச் செய்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் உற்சாகத்தோடு வாசக நண்பர்கள், படைபபாளர்கள், விமர்சகர்கள் அளிக்கும் தொடர் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நவில்கிறோம். பதினோராவது இதழிலும் இயன்றவரை இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் படைப்புகளை தேர்ந்தெடுத்து தொகுத்து வெளியிட்டு - [வைரஸ்](https://kanali.in/virus/) - "அப்ப்பா..." "என்னப்பா" "கதெ சொல்லுப்பா…” என்றபடி நெருங்கி வந்து அமர்ந்தான், கவின். ”உனக்கென்ன வைரசு தெரியும்?” “கொர்ன்னா” "கொரோனா விட மோசமான ஒரு வைரசு இருந்துச்சு. அத பத்தின கதெ சொல்லட்டா?" "ம்ம்... சொல்லுப்பா" ஆர்வமாக தலையை ஆட்டினான். ”ஊரடங்கு போட்டாலும் அடங்காம ஆட்டி வைக்குற கொரோனாவ விட மோசமான வைரஸ் அது. கொரோனாவுக்கு முன்னாலயே ஊரடங்கு போட வைச்சிருக்கு. மனுசங்கள பிரிச்சு வைச்சிருக்கு. இந்த மண்ணுல அதிக உசுருகள பலி வாங்கியிருக்கு" "ஓ" என கவின் - [டப்… டப்… டப்…](https://kanali.in/tub-tub-tub/) - காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் சேர்ந்து, காட்டை இழுத்துப் பூட்டிவிட்டன. இனி மனிதர்களால் நுழைய முடியாது. வீட்டில் பூட்டுப்போட்டு பொருட்களைப் பாதுகாப்பது போல, காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது விலங்குகளின் நீண்ட கால ஆசை. அது நிறைவேறிய மகிழ்ச்சியை விலங்குகள் கொண்டாடின. புலி இசைக்க, பறவைகள் பாடியது. யானைகள் நடனமாடியது. வானத்தைக் கூரையாக்கி காற்றில் சுவரெழுப்பியிருந்தன. பெரிய கதவில் சிறிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு விலங்காக வந்து பூட்டை தடவிப் பார்த்தன. இழுத்துப் பார்த்தன. ஆட்டி பார்த்தன. - [பின்-நவீனத்துவ விமர்சனங்களின் போதாமை](https://kanali.in/about-don-quixote/) - - டான் குயிக்ஸாட்டை முன்வைத்து - செர்வான்டிஸின் 'டான் குயிக்ஸாட்' ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நீட்ஷேவின் குயிக்ஸாட் வேறு, தஸ்தாயெவ்ஸ்கியின் குயிக்ஸாட் வேறு, காஃப்காவின் குயிக்ஸாட் வேறு.. அடோர்னோவின் நவீனத்துவ வாசிப்பில் முற்றிலும் வேறொரு குயிக்ஸாட். இன்று நிறைய குயிக்ஸாட்களை உருவாக்கி வைத்திருக்கும் தகவல் தொடர்பு ஊடகமும் நுகர்வுக் கலாச்சாரச் சூழலும் செர்வான்டிஸையும் குயிக்ஸாட்டாக்கிய குறுங்கதை இது. குயிக்ஸாட்டின் அறிவாதாரக் குவியம்: இருபொருள்களுக்கிடையே அல்லது செயல்களுக்கிடையே வகை மாதிரிகளையும் ஒற்றுமைகளையும் இனங்காண்பது மனிதர்களுக்குரிய பொதுப்பண்புகளுள் - [கத்திரிக்காய் சித்தன்](https://kanali.in/kathirikai-sithan/) - "சாதி மீறி காதலித்தது, நிலவுரிமைகள் சார்ந்து ஆதிக்க சக்திகளுடன் முரண்பட்டது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வீரமாக போராடியது, புதையல் தோண்டுவது மாதிரியான பல மூட நம்பிக்கைகளுக்கு உயிர்பலி கொடுத்தது, ராஜாக்கள், ஜமீன்தார்கள், நிலவுடமையாளர்களின் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானது போன்ற காரணங்களால் கொலையுண்டோர்களையே நாட்டார் தெய்வங்களாக நாம் வழிபட்டு வருகிறோம். பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் சாதிகளுடன் தொடர்புடையவைகளே." - பேராசிரியர், ஆய்வாளர் - ஆ.சிவசுப்பிரமணியன் தென்கரை கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியான் மதுரை மாவட்டம் சோழவந்தானுக்குப் - [திமித்ரிகளின் உலகம்  ](https://kanali.in/dimithrikalin_ulagam/) - இது, அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல் இன்றிலிருந்து ராத்திரி பதினோரு மணிக்கே வந்து விடும். நியூயார்க்கிலிருந்து திருப்பதியைக் கூப்பிடுவான் திமித்ரி, சாண்ட்விச் மென்றபடி ப்ராஜக்ட் விஷயம் பேச. சென்னையில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜர் திருப்பதி. திமித்ரியின் தினசரி வசை பொழிதல் பெரும்பாலும் இப்படித் தொடங்கும் - “இப்போ இங்கே ஊரோடு சாப்பிடற அருமையான பகல் நேரம். - [‘பெண் சினிமா’ - கட்டுரைத் தொடர் -1](https://kanali.in/penn-cinema-agnes-varda/) - புதிய அலை சினிமாவின் மூதாய் ஆக்னஸ் வார்தா 2017 மே கான் திரைப்பட விழாவின் மார்ஷே-ட்யூ-ஃபிலிம் பிரிவின் சர்வதேச கூட்டுத் தயாரிப்பாளர் புரிந்துணர்வு சந்திப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றிருந்த சமயம். சர்வதேசங்களில் இருந்தும் குவியும் திரைப்பட ஆர்வலர்களின் கூட்டம் கானில் அதிகம் என்பதால், திரையிடல்களுக்கு செல்வதற்கான அனுமதியை பல மாதங்களுக்கு முன்பே அட்டவணைகளையெல்லாம் கிட்டத்தட்ட மனனம் செய்து, பார்த்துப் பார்த்து துல்லியமாக திட்டமிட்டு பதிவு செய்து பெற்றிருந்தாலும், விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு படத்திற்குமான டிக்கெட்டுகளை அந்தந்த நாட்களில் தனித்தனியே நாம் கவுண்டரில் பெற்றாக வேண்டும். அப்படி அடித்துப் பிடித்து நுழைவு சீட்டு பெற்றிருந்தாலும் - [கார்வை](https://kanali.in/karvai/) - எம்.வி.வி இளமையில் தன் சம வயது நண்பர்களிடம் பேசி களித்து பகடி செய்துகொண்ட காலங்கள் வேறு. அதெல்லாம் எங்களுக்கு செவி வழி செய்திகள்தான். அவர் எப்பவும் சீரியஸாத்தான் பேசுவார் என்று பிற்காலத்தில் அவரோடு பழகிய பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அது அவ்வளவு உண்மை இல்லை. என்னைப் போன்ற அவரது அறுபது வயதுக்கு மேல் பழக ஆரம்பித்த இளம் வயது நண்பர்கள் சிலரிடம் அவர் கேலி பேசியதைச் சொன்னால் உங்களுக்கு அது புரியும், எங்களை அவர் எப்படி கிண்டல் - [மதுசூதன் கவிதைகள்](https://kanali.in/madhusudhan-kavithaikal/) - முரண்களின் முள்வேலி. இந்தப் பெரும் பாறையை எப்படியெல்லாம் செதுக்கியிருக்கலாம் ? இரண்யனைக் கிழித்த நரசிம்மனாக, விம்மிய முலைகளோடு விளக்கேந்தும் சிலையாக, ஒரு மலைக் கோயிலுக்கு முதலிரண்டு படியாக... ஒன்றுமாகாததை யோசித்து என்ன வேலை ? இப்போதைக்கு ஒரு காகம், ஓணான் குஞ்சைக் குத்திக் கிழிக்க அமர்ந்திருக்கிறது. [ads_hr hr_style="hr-fade"] ஒரு மைத் துளியின் பிசிறுகள். ஓவியப் போட்டியில் மலையை வரையச் சொன்னார்கள் ஒன்றில் மலை மட்டும் இன்னொன்றில் மலையும் அருவியும் மற்றதில் மலையும் மேகமும் இருபதாவதில் மலையும் - [வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கல மஞ்சளும்](https://kanali.in/jeyabaskaran-kavithai/) - 1 இருளும் ஒளியும் சமமாய்ப் புணர்ந்த சித்திரத்தில் அவித்த உருளைக் கிழங்கைப் புசிக்கிறவர்களின் துயர விகாசம் கழுவாத வெண்கலக் கும்பா மஞ்சளுடன் கரைகஞ்சி குடிப்பவனின் மனவிலக்கம். [ads_hr hr_style="hr-fade"] 2 அங்கம் அறுபட்டு மரணித்த உறவின் வாய்க்குள் நினைவுப் பால் நனைத்த வீர ராயன் காசுகளாய் வின்சென்ட்டின் மஞ்சள் கறுத்த சொற்கள் கவிதைக்குள். [ads_hr hr_style="hr-fade"] 3 வின்சென்ட்டின் மஞ்சள் நாற்காலித் தனிமை புகையிலையும் புகைக் குழாயும் இருக்கை மேலே துண்டிக்கப்பட்ட உறவும் அறுந்த காதும் மஞ்சள் - [பாவ மன்னிப்பு](https://kanali.in/pavamannippu/) - புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு சிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர் முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார். தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன் அழும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் - [நுரைப் பூக்கள்](https://kanali.in/nuraippookal/) - மார்னிங் குளோரிக் கொடியின் நீலப் பூக்கள் பால்கனியில் உதிர்ந்து கொண்டிருந்தன. நகர நெரிசலுக்குத் தொடர்பின்றி புன்னை மரங்கள் பிரம்மாண்டக் குடைகளாக வாசலில் விரிந்தன. மழை வலுத்து ஆங்காரமாய்ப் பெய்தது. அதன் ஆக்ரோஷத்தில் அந்தச் சிறிய வீடு கிடுகிடுப்பது போல் உணர்ந்தான். மழையும்,மண்ணும் குழைகையில் எழுவது பெண் மணம் என்று அவன் மனம் கிளர்ந்தது. ஜன்னலில் டேலியாப் பூக்கள் குலுங்கின. ஒவ்வொரு ஜன்னலாக மூடியவன் தன் கணினியையும் மூடினான் . தன் ஆய்வுக் கட்டுரையை எழுதும் மன நிலையை - [தற்கொலை முகம்](https://kanali.in/_tharkolaimugam/) - நீண்ட நாட்கள் இடைவெளிக்குபின் தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் மாதவனைப் பார்த்தேன். முற்றிலும் மாறியிருந்தார். அவர் முகத்தில் இருந்த தூக்கமின்மை கோடுகள் மறைந்திருந்தன. கண்களில் இருந்த வெறித்தப் பார்வை மாறியிருந்தது. எதையோ உற்சாக மிகுதியில் எதிர்நோக்குபவன் போலிருந்தார். “என்ன மாதவன் எப்படி இருக்கீங்க, எங்க இங்க?” என்றேன். உற்சாக மிகுதியில் அவர் இருப்பது போன்றிருந்தாலும் வார்த்தைகள் மிக தெளிவாக வெளிப்பட்டன. “கரந்தைக்கு வந்தேன் சார். அங்க ஒரு சாமியார் இருக்கார். முகத்த பார்த்து அருள்வாக்கு சொல்ரவர். - [கரைவளர் நாதர்](https://kanali.in/karivalar-nadhar/) - “சிவாதிருச் சிற்றம்பலம்” “தில்லையம்பலம்” “ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர் சிவனடியார் திருக்கூட்டத்தினர். “தென்னாடுடைய சிவனே போற்றி” “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” அர்த்தமண்டபத்திலிருந்து புறப்பட்டுக் கோவிலின் ஒரே உட்பிரகாரத்தைத் தாண்டிக் கொடிமரம் வரை கேட்ட மகுடத்தின் எதிரொலியானது “குவளைக்கண்ணி கூறன் காண்க” “அவளும் தானும் உடனே காண்க” என்று நீண்ட போது - [உருவாஞ் சுருக்கு](https://kanali.in/uruvan-surukku/) - "நாகமணி கெணத்துல குதிச்சிட்டா. யாராவது காப்பாத்த வாங்களே’’ என்ற குரல் கேட்டு ஆலமர நிழலில் சீட்டாடிக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் ஓடினோம். மதிய நேரம் என்பதால் தெருவில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருக்கவில்லை. தன் மூன்று வயது பேத்தியை சிறுநீர் கழிக்கக் கூட்டி வந்த ஆராயி பாட்டிதான் நாகமணி குதித்ததைப் பார்த்து கத்தியிருக்கிறாள். சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த எங்களைக் கண்டதும் ’’அவள காப்பாத்துங்கடா சாமி. உங்களுக்குப் புண்ணியமா போகும்’’ படபடப்போடு சொன்னாள். கிணறு நாங்கள் நீச்சல் - [ஆதாம் – ஏவாள்](https://kanali.in/adam-eval/) - என் பெயர் கமல்நாத். நான் யார் என்பது உங்களுக்கு முதலில் தெரியவேண்டும். இந்தக்கதைக்கு அது முக்கியமல்ல. என்றாலும், இந்தக் கதையில் வேறெங்கும் என்னை பற்றி சொல்வது சரியாக இராது. நீங்கள் மஹாபாரதம் படித்திருந்தீர்களானால், அதில் கர்ணன் என்றொரு கதாபாத்திரத்தை எழுபத்தி ஐந்து சதம் பரிதாபத்துடனும், பச்சாதாபத்துடனும், இருபது சதம் அலட்சியத்துடனும், எஞ்சிய ஐந்து சதத்திற்கு கையாலாகாதத்தனத்துடனும் கடந்திருக்கலாம். எனக்கும் அந்த கதாபாத்திரம் என்றால் இஷ்டம். ஏனெனில், நான் தான் அது. அதாவது, கர்ணன் போல் நானும், சமூகத்தில் - [கரும்பூனையும் வெறிநாய்களும்](https://kanali.in/karumpoonaiyum-verinaikallum/) - மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின் மறுகாலில் வழியும் தண்ணீரின் சத்தம், அதில் குதித்தோடும் அயிரை மீன் எழுப்புமொலி என அனைத்தையும் ஒன்றாக ஒலி கலவை செய்து கொண்டிருந்தது காற்று. குளத்தின் காவலனாகக் கரையில் நிமிர்ந்து நிற்கும் பனைமரங்கள் மீதுரசும் பனிக்காற்று, மெல்லிய குரலில் சோகமான ராகம் ஒன்றை ரீங்காரம் செய்து, இசைக்கோர்வைக்கு முழு வடிவம் - [காமம் காமம் என்ப காமம்.](https://kanali.in/kamam-kamam-enba-kamam/) - 1. ‘‘ஐயோ… என் காலு போச்சு…” என் கதறல் கேட்டு சாந்தி ஓடி வந்தாள். காலை கீழே ஊன்ற முடியாமல் வலியால் தத்தளித்துக் கொண்டிருந்தேன் நான். கணுக்காலில் பலமான வெட்டு விழுந்திருந்தது. என்னை அப்படியே கைத்தாங்கலாகத் தரையில் அமர்த்தி வெட்டுக்காயத்தைப் பார்த்தாள். உள்சதையின் வெண்மையே தெரியுமளவுக்குக் கத்தி வகுந்திருந்தது. வெட்டு விழுந்தவுடன் கையை உதறி எறிந்த வெட்டுக்கத்தியின் கூர்மை முழுக்கப் படர்ந்திருந்த ரத்தம் அதற்குள் தோய்ந்து கருஞ்சிவப்பாகிவிட்டிருந்தது. எதையோ தேடுவதுபோல் சுற்றும் முற்றும் பார்த்தாள். துண்டிக்கப்பட்ட கத்தாழையின் - [The Story of Dawood](https://kanali.in/the-story-of-dawood/) - Closed eyes tightly as his mind told the brain to stay away from flirting with flaky memories, Samaran was falling half asleep while the memories slowly settled in peace. Heart began to beat faster as usual. Palpitations heard in his ears, Samaran was now in fear of death. He got up, sat down on the - [THIEVES’ HANDS ARE SOFT](https://kanali.in/thieves-hands-are-soft/) - A derelict and dilapidated old nutrition hall stands like a den between the three Jule floras on the side of Coovam. A bleak and destitute building filled with stink is a place for immediate relief for the emergency needs; it is also the haven for the hooligans who roam day and night without any control - [தவறு -மொழிபெயர்ப்புச் சிறுகதை](https://kanali.in/thavaru/) - நீண்டகாலமாக விமெர்கற்றில் உள்ள தனது நாட்டுப்புறத்து வீட்டில் வாழும் எண்பத்தாறு வயதான பிரபல ஓவியர் லூசியோ பிறெடொன்ஸானி ஓர் காலையில் எழுந்து தனக்கு ஒவ்வொரு நாளும் வருகின்ற தினப் பத்திரிகையைத் திறந்தபோது பிரமித்துப் போய்விட்டார். காரணம் மூன்றாம் பக்கத்தின் கீழ் வலதுபக்கத்தில் கண்ட பின்வரும் தலைப்பால் தான். இத்தாலியக் கலையுலகம் கவலையில். ஓவியர் பிறெடொன்ஸானி காலமாகிவிட்டார். தலைப்பின் கீழ் பின்வரும் குறிப்புகள் இருந்தன. 21 பெப்ரவரி, விமெர்கற் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத ஓர் குறுகியகால நோயால் ஓவியர் - [ஜெல்லி](https://kanali.in/jelly/) - தற்போது இஸ்ரேலில் வசிக்கிறோம். எங்கள் வீட்டு சன்னலுக்கு வெளியே மத்தியத்தரைக் கடலும், ஹைஃபா துறைமுகமும் தெரியும். ஒரு தீவில் இருக்கும் மலையின் மீதிருந்து வெளியே பார்த்தால் கடலும், கரையும் தெரியுமே அதுபோல. அவ்வப்போது கடற்கரைக்குப் போவதுதான் பொழுதுபோக்கு. மெரினாவுக்குப் போனால், ஆகும் சுண்டல் செலவு கூட ஆகாது. ஏனென்றால், கடற்கரையோரம் தள்ளுவண்டிக் கடைகள் கிடையாது. சற்றுத் தள்ளி இருக்கும் மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர உணவகங்களுக்குள் நுழையவும் மாட்டோமே! நம்மூர் கடற்கரையில் இருந்து சலித்து எடுத்துக் கொட்டப்பட்டது - [எப்போதும் சிரித்துக்கொண்டேயிருந்த பெண்](https://kanali.in/epothum-sirithukondayiruntha-pen/) - ஒரு பெண் அவளுடைய பிறப்பில் ஏதோ கோளாறு என்று ஊரார் நினைக்கும்படி எதைப் பார்த்தலும் சிரித்துக்கொண்டேயிருந்தாள். யாரைப் பார்த்தாலும், எதைப் பேசினாலும் (பேசாமல் சும்மா எதிரில் நின்றுகொண்டிருந்தாலும்), எந்தச் செய்தியைக் கேட்டாலும் சிரித்துக்கொண்டிருந்தாள். பிறப்பு, இறப்பு, துக்கம், மகிழ்ச்சி, திருமணம், விவாகரத்து, நல்லது, கெட்டது, சண்டை, சமாதானம் என்று எந்த இரட்டையும் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. சாமி கும்பிட்டாலும் சிரித்தாள், பேயோட்டினாலும் சிரித்தாள். தன்னை யாராவது புகழ்ந்தால் உடனே சிரிக்கத் துவங்கிவிடுவாள். வசவினாலும் வசவி வாயை மூடுவதற்கு - [மஜ்னூன்](https://kanali.in/majnun/) - மஜ்னூன் இறந்து சொர்க்கத்தை வந்தடைந்தான். மேலோகத்திற்கு வந்தும் துயரிலேயே இருந்தான். கண்ணெதிரில் நின்று கொண்டிருந்த கடவுளைக் கூட அவன் சட்டை செய்யவில்லை. அவரும் எதோ குற்ற உணர்வில் அவன் முகத்தை பார்த்துப் பேசத் தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்தார். "அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது" என்று தேவதைகள் எல்லாம் கடவுளை நிந்தித்துக் கொண்டிருந்தார்கள். லைலாவையும் மஜ்னூனையும் இப்படி அநியாயமாகப் பிரித்துவிட்டார் என்ற வருத்தம்தான் அவர்களின் கோபத்திற்கான முகாந்திரம். இருவரையும் சேர்ந்து வாழவிட்டிருக்கலாம். அவரின் செய்கைக்கு எந்த நியாயங்களும் கிடையாது - [அந்தம்](https://kanali.in/andham/) - பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு கோடியில். "என் கேள்விக்கு பதில் வேண்டும்" என ஒரு குரல் ஒலித்தது, பத்தாயிரம் தூண்கள் தாங்கி நிற்கும் மஹா மண்டபம் அதிர்ந்தது. நட்சத்திரங்கள் பிரதிபலிக்கும் ஒளிர்ந்த தரையில் உறுதியுடனும் கால்கள் நடந்துவரும் சத்தம் கேட்டது. அங்கு தனித்திருக்கும் அரியணை முன்வந்து ஒருவன் நின்றான். தன்னுள் அடங்கி தன்மறதியில் திழைத்திருந்த கண்கள் மலர்ந்தன. "என்ன?" என ஒருவர் தன் அமைதியின் தவம் அணுவளவு கலைந்துவிடாமல் வினவினார். "இந்த மனிதர்கள் நமக்கெதற்கு? இவர்களோடு நான் அலுத்துப்போய் - [ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் -தேவதச்சன்](https://kanali.in/letter-to-fyodor-dostoevsky/) - கோவில்பட்டி 23.5.1991 தலைவாரும் எதிர்த்த வீட்டுப்பெண் கழிந்த ஒன்றிரண்டு மயிர்களை விரல்களில் சுற்றி வெளியில் எரியும்போது என் மூளையையும் சேர்த்து எறிந்தாள். எனது மூளை சாக்கடை ஓரத்தில் ஆபாசமாகக் கிடக்கிறது. அன்புள்ள தஸ்தாயெவ்ஸ்கி. உனக்கு இந்தக் கடிதம் எழுதுவதில் ஒரு தனிப்பட்ட ஆழ்ந்த தொடர்பு இருக்கவே செய்கிறது. ஏனெனில் என் வாழ்வில் ஒரு கரப்பான் பூச்சிக்கு அடுத்தபடியாக மிகமிக முக்கியமான நபர் நீதான். எனது சுய சரிதத்தில் முதலும், முடிவுமாக நீங்கள் இருவரும் உள்ளீர்கள் - [இராவணத் தீவு – பயணத் தொடர் 5](https://kanali.in/raveena-theevu-06/) - சீகிரியா - சிங்கத்தின் நுழைவாயில். மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்கு புதிய புதிய நம்பிக்கைகளையும் , கனவுகளையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும் , வானவில்களையும் காட்டக்கூடும், கூடடைகின்ற பறவைகளையும் , தூரதேசம் நோக்கிப் பறக்கின்ற பறவைகளையும் வழியில் நீங்கள் சந்திக்கக் கூடும். மலைகளையும் , நதிகளையும், - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 7](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-7/) - 7.கலவியின் செம்பாகம் புலவி. தம்பதிகளின் உடன்படிக்கை உலகப் போர்களுக்கு இடையே நிகழும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட சிடுக்குகள் கொண்டவை. ஆண் பெண் இருவரது இடமும் வெவ்வேறு, என்று தொடர்ந்து சமூகத்தின் எடை நசுக்கித் தெரிவித்துக் கொண்டிருப்பதும், அவ்வாறான வலியுறுத்தலின் பேரில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடுகள் மெல்ல உளப்பதிவு கொண்டதும் ஒரு புறம். இயல்பாகவே உயிரியல் வேறுபாட்டிலிருந்து உருவாகும் இரு உயிரினங்கள் ஆண் பெண் சமம் என்பதை அப்படியே பொருள் கொண்டு கொஞ்ச காலம் போரிட்டு வீணாகிறது. பெண்ணடிமைத்தனம் - [மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 6](https://kanali.in/red-colored-buildings-of-madras-part6/) - ரிப்பன் மாளிகை செந்நிற கட்டிடங்களைப் பற்றி பேசத்தான் துவங்கினோம். ஆனால் அந்த கட்டிடங்களின் மூல ஊற்றான அரை வெள்ளை நிற ஜார்ஜ் கோட்டையைப் பேச வேண்டிய அவசியம் பற்றி நான் என்ன சொல்வது உங்களுக்கே தெரியும்? கடந்த உரையாடலில் அதைப் பேசினோம். இப்போது சென்னை மாநகராட்சியின் வெள்ளை மாளிகையான மெட்ராசின் அடையாளங்களுள் ஒன்றான ரிப்பன் பில்டிங்கைப் பற்றி பேச மறந்தால் வரலாறு மட்டுமல்ல புவியியலும் நம்மை மன்னிக்காது. 107 வருடப் பழமையான கட்டிடம் இப்போது பாருங்கள். இப்பொழுதுதான் - [யாம் சில அரிசி வேண்டினோம். - நாவல் விமர்சனம்](https://kanali.in/yaam-sila-arisi-vendinom-review/) - "..............த்தா....................ல இங்கியே இப்பியே உன்னை சுட்டுப் பொதச்சி, காணாப் பொணமாக்கிடுவேன் பாத்துக்கோ " இப்படியான,நெஞ்சை அறுக்கும் சுயத்தை காயப்படுத்தும் வன்மம் கொண்ட வார்த்தைகளை இதற்கு முன் யாரும் என்னிடம் பேசியதில்லை. உண்மையில் நான் அதிர்ந்து தான் போனேன் " என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு ஒரு காவலதுறை அதிகாரி பேசிய கடுஞ் சொற்கள் இவை. அதுவும் மிக இயல்பாக பேசினார்.அப்படிப் பேசுவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததாகவும் நான் உணரவில்லை" ஒரு யூடியூப் வலைதளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் - [நட்சத்திர கண்கள் மிதந்தலையும் வனத்தின் கதை.](https://kanali.in/thundikkappatta-thalaiyil-soodiya-roja-malar/) - கதைகள் காலந்தோறும் சொல்லப்பட்டும், எழுதப்பட்டும் தன்னைத் தொடர்கின்றன. எழுதுபவன் யார்? ஏன் எழுதுகிறான்? எழுதி என்ன தான் ஆகப்போகிறது?. இவை எல்லாம் எழுதுகிறவனின் விழிப்பு மனம் கேட்கும் கேள்விகள். ஆனால் ஆழ் மனம் அறியும் எழுதாமல் தன்னால் இருக்க முடியாது என்பதை. எழுதி வாழ்க்கையின் இடிபாடுகளையும், துயரங்களையும் அறிவதும், அறிந்தவற்றை கடத்துவதுமே தன் வேலை என்பதை தெரிந்து கொண்ட பிறகு எழுதாமல் இருக்க முடியுமா? இது ஒருவிதத்தில் வரமா? சாபமா? என எழுத்தாளனால் அறிய முடியாத நூதனம்.வணிக - ["மகோனதப் பூக்கள் மலர்ந்த ஞாபகக்குகை: வியாகுலனின் தாய்அணில்"](https://kanali.in/thaianil-review/) - புகை வண்டி பயணத்தின் காட்சி அடுக்குகளை படிமங்களின் கடின வழியிலிருந்து விலகி சுனை நீராக அள்ளிப் பருகும் எளிமையின் செறிவான மொழியில் அமைந்து ஒரு வசீகர ரேகையை நமக்குள் இழையோட விடுகிறது வியாகுலனின் "தாய்அணில்". அந்த வகையில் இக்கவிதைத் தொகுப்பு முந்தைய தொகுப்புகளிலிருந்து மாறுபட்ட எழுத்து வகைமை வழி நம்முள் சீவிய பாளை நீரின் சில்லிப்பாக இறங்குகிறது. இவரது குவியும் அகவயம் உருவாக்கும் சொற்சித்திரங்கள் வாசகனின் நிலப்பரப்பை வெகு எளிதாக பற்றிப் படர்கிறது. ஈர மனப்பரப்பிலிருந்து சிருஷ்டி - [பசித்த மானிடம் - வாசிப்பனுபவம்](https://kanali.in/pasitha-manidam/) - புசித்துக் கொண்டிருக்கும்போதே பசித்தும் இருக்கின்ற பசிகள் வயிற்றுப் பசியைக் காட்டிலும் மோசமானவை. காமமும், அதிகாரமும் அப்படியானவை. உடலைத் தின்று வளரும் இரைகள் அவை. இலக்கியப் படைப்புகள், பொதுவெளியில் பேசத் தயங்குகிற விடயங்களைப் பிரதிகளுக்குள் பேசப்படுபவையாக உருமாற்றி, அதன் வழி ஒரு விவாதத்தை அல்லது ஒரு உரையாடலை, குறைந்த பட்சமாக ஒரு கவன ஈர்ப்பையேனும் முன்னெடுப்பவை. இப்படிப்பட்ட இலக்கிய வெளிக்குள்ளேயே காமம் குறித்த விசாரணைகள் மிக மேலோட்டமாகவோ அல்லது மிக நாசூக்காகவோ மட்டுமே பெருவாரியாகக் கையாளப்பட்ட பேசுபொருளாக இருந்து - [பொதுத்தேர்வு](https://kanali.in/public-exam/) - அந்த யானைக்குட்டியின் பெயர், யாங்கு. அது சொன்ன செய்தி எல்லாரையும் திடுக்கிட வைத்தது. “இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. . “இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,” என்று சோகமாகக் கேட்டது, முயல்குட்டி முங்கு.. “பொதுத் தேர்வு இல்லாதப்பவே,, எங்கம்மா, எப்பப் பார்த்தாலும், படி படின்னு, படுத்துவாங்க; இனிமே நாலாங் கிளாசிலேயே, டென்ஷன் ஆரம்பிச்சிடும்,” என்றது, கரடிக்குட்டி கங்கு. “நாம மகிழ்ச்சியா இருந்தாலே, இந்தப் பெரிசுகளுக்குப் பொறுக்காது போல - [தஞ்சாவூர் பைத்யம்](https://kanali.in/thanjai-prakash-about-thi-ja/) - காலைப்பனி விழும் மூன்றரை மணி விடியல் வேளையில் , என் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது அம்மா கடிந்து கொள்வது பின்னால் கேட்டது. கார்த்தாலயே ஆரமிச்சுட்டான்! பைத்யம் விடுதா? சுதேசமித்ரன் வாங்க. இத்தனை காலையிலேயே போகணுமா என்ன? பைத்யம்! பைத்யம்! சில வாரங்களில் இரவே புறப்பட்டு தஞ்சாவூர் ஜங்ஷன் போய்விடுவேன். காலை நாலுமணி போட் மெயிலில் வரும் சுதேசமித்ரன் வாரபதிப்பு இதழை வாங்கி அங்கேயே தெரு ஓரத்து மெர்க்குரி விளக்கினடியில் இருந்து தி.ஜானகிராமன் எழுதும் “மோகமுள்” தொடரை - [மோகமுள் - சில சிந்தனைகள்](https://kanali.in/director-gnana-rajasekaran-about-mogamul/) - அமரர் தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு 'மோகமுள்' என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அது காலத்தை மீறிய காதல் கதை ஒன்றை சித்தரித்தது மட்டுமல்ல. அவர் எழுதிய வயதில்- தனக்கு பரிச்சயமுள்ள அனைத்து விஷயங்களைப்பற்றி விவேகம் மிக்க தனது எண்ணங்களை- அவர் பதிவு செய்திருப்பதுதான் மோக முள்ளின் சிறப்பு என்று நான் கருதுகிறேன். யமுனாவுடன் உள்ள பக்தி சார்ந்த உறவு (Platonic Relationship), பக்கத்து வீட்டு தங்கம்மாவுடனான உடல் சார்ந்த உறவு( Physical Relationship) இவைகளுக்கிடையில் - [தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புகள்](https://kanali.in/thi-janakiraman-translations/) - புதுமைப்பித்தன், க.நா.சு, தி.ஜானகிராமன் இவர்களிடம் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அவர்கள் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள் மற்றும் நூல்கள். இணையம், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் இது ஒரு அசுர சாதனை. இப்போது போல் முறையான ஆங்கிலம்-தமிழ் அகராதி கூட அப்போது எல்லோருக்கும் கிடைப்பது சிரமம். கிருஷ்ணன் நம்பியின் கடிதங்களிலிருந்து தெரியவருவது அப்போது இலக்கிய உரையாடல்களின் நடுவில் மேலை இலக்கியங்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது. தி.ஜானகிராமன் மொழிபெயர்த்த இரண்டு ஆசிரியர்களுமே இலக்கியத்திற்காக நோபல் பரிசு - [தீரா வியப்பின் உயிர்த் திளைப்பு - தி.ஜானகிராமன்](https://kanali.in/theera-viyappin-uyirth-thilaippu/) - “இந்த ராமையாதான் எனக்குத் தகப்பனார். தகப்பனார் - தகப்பனார் என்றால், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அப்படி உண்மையாக ஏதாவது அர்த்தமிருந்தால், அப்படி வாக்குக் கொடுத்திருப்பாரா?...... நாளைக்குச் சொல்லிக்கொள்ளாமல் கீழே விழப்போகிறவர்கள், எலும்பையும் சாம்பலையும் விட்டுவிட்டுப் போகிறவர்கள், என்ன என்னவெல்லாம் செய்துவிட்டுப் போகிறார்கள்? பிறர் மனதிலே வெறுப்பை சாச்வதமாக எழுப்பிவிட்டு மறக்கமுடியாத கசப்பாகக் குடியேற்றிவிட்டு எதற்காகப் போகிறார்கள்?" (பாலி) ஒரு முன்னீடு ஏற்பாட்டுத் திருமணத்திற்கும் காதல் திருமணத்திற்குமிடையில் என்ன வேறுபாடு இங்கே கொட்டிக் கிடக்கிறது? இரண்டிலும் துயரமல்லாது - [சங்கீத சேவை - சிறுகதை](https://kanali.in/sangeetha-sevai/) - தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. “இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?” என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி. “நிறுத்தற காலம் வந்துரும். சும்மா ஆளைப் பிராண்டாதே.” “இதை என்னாலே கேக்கமுடியலே.” “ஏன், இப்ப என் பாட்டுக்கு என்ன வந்திடுத்து?” “என்ன வந்திடுத்தா? பாட்டுன்னா அதுக்கு ஒரு சுருதி. லயம், நல்ல சாரீரம் இதெல்லாம் வாணாம் போலிருக்கு!” - [தி.ஜானகிராமனை பற்றி க. நா. சுப்ரமண்யம்](https://kanali.in/ka-na-su-about-thi-ja/) - முதல் முதலாக எனக்கு ஜானகிராமனை அறிமுகம் வைத்தவர் கு.ப.ராஜகோபாலன். அவர் வீட்டில் உட்கார்ந்து (கும்பகோணத்தில்) பேசிக் கொண்டிருக்கும் போது வந்த வாலிபனை, "ஜானகிராமன், நன்றாக எழுதத் தெரிகிறது. சங்கீதத்தில் அபார ஈடுபாடு. You will hear about him in the course of the coming years" என்று அறிமுகம் செய்து வைத்தார். நேரம் இருந்து பேசிவிட்டு அவர் போன பிறகு, "அவர் ராமாயணக் கதை சொல்லுகிற பாகவதரின் மகன்” என்று தெரிவித்தார். அந்தச் சூழ்நிலையில் ஒரு சௌகரியமும் இருக்கிறது - [வழிகாட்டி](https://kanali.in/vazhikaati/) - கு. ப. ராஜகோபாலன் பற்றி தி.ஜானகிராமன் கு.ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி - இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். கரிச்சான் குஞ்சுவும்' என்னோடு சேர்ந்து அழுது - [தி.ஜானகிராமனின் ஜப்பான் பயணக் கட்டுரை](https://kanali.in/payanak-katturai/) - ஒரு மாதம் கழித்து சாதாரண வீட்டில் நடக்கும் தேநீர் உபசாரத்தையும் பார்த்தோம். மிக மிக சாஸ்திரோக்தமாக, மரபுப்படி நடந்தது அது. வெளியே தோட்டம், இயற்கையை அப்படியே உருவாக்கியிருந்த தோட்டம். மூங்கில் நாணல் புதர்கள் கோணாமாணா வென்று போட்டாற் போலிருந்தது. ஆனால் மிகவும் கவனமாகச் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து தேநீர் உபசார அறைக்கு ஒரு பாதை போயிற்று. அதன் வழியாக உள்ளே சென்றதும் பாத்திரங்கள் கழுவும் அறை. இந்த உபசார அறையின் நீள, அகலம், மற்ற அளவுகள் இவற்றையெல்லாம் கூட - [தி.ஜானகிராமனின் இலக்கியத் தேடல்](https://kanali.in/thi-janakiramanin-ilakkiyath-thedal/) - ஜானகிராமன் அமரராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை, வாசகர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சிக்கும் வேளையில் அவருடைய கடைசிப் படைப்பான நளபாகம் நூல்வடிவம் பெறுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இலக்கிய வாழ்க்கையில் ஈடுபட்டுத் தமிழ் எழுத்துக்குப் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்ததுடன் மேலும் அரிய சாதனைகளைப் புரியும் தறுவாயில் 62 வயது முடிவதற்குள் தம்முள் நிறைவு கண்டு விட்டார். தொழிலாக ஏற்றுக் கொண்ட கல்வித் தொண்டின் இடைவெளி இல்லாத உழைப்பின் நடுவிலும் இலக்கிய வேட்கையை - [தேவதரிசனம் -மொழிபெயர்ப்புச் சிறுகதை](https://kanali.in/dhevadarisanam/) - ஹங்கா, ஸ்குப்னி மலையடிவாரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். ‘கடைக்காரன் வீட்டு ஹங்கா’ என்று அவளை அழைப்பதுண்டு. கடைக்காரன் ஜாஹிக்கு விக்டா என்று ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெண் ஹங்கா. ஹங்கா இப்பொழுது ஒரு அனாதை. காற்று பம்பம் என்று ஓலமிட்டு சீறிற்று. எதிர்த்துச் செல்லமுடியவில்லை. பக்கத்திலுள்ள ஆல்ஹிஸ்கா பள்ளத்தாக்கில் அவளை உருட்டித்தள்ளி விடும்போல் வீசிற்று. கதகதப்புக்காக அவள் அணிந்திருந்த சட்டையையும், போர்வையையும், ஊடுருவி, எலும்பைப் பிடித்தது குளிர். அடுக்கு அடுக்காகப் பனி முகில்கள் வானத்தில் மெதுவாக - [தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா](https://kanali.in/thi-ja-enkira-janakiraman-mama/) - ஒரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து விட்டிருந்தேன். இப்படியும் ஒரு கதையா, இப்படி வேறு யாரேனும் தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று பல கேள்விகளை என்னுள் எழுப்பிய கதை அது. ஆசிரியர் சாவி அந்தக் கதை வெளியிட்டது குறித்து மிகப் பெருமையாகப் பேசியிருந்தார் என்றும் நினைவு. அதன் பின்னர் தி.ஜாவின் - ['நளபாகம்' - கலவை ருசி!](https://kanali.in/nalabhagam/) - மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', 'மோகமுள்', 'மரப்பசு' நாவல்கள் வரிசையில் மற்றுமொரு சிறந்த படைப்பு 'நளபாகம்'. யாத்திரை ஸ்பெஷல் ரயில் பயணத்தில் நல்லூரம்மா ரங்கமணி, ஜோதிடர் முத்துசாமி, அவர் மனைவி சுலோச்சனா, யாத்திரை ஸ்பெஷல் காண்ட்ராக்டர் நாயுடு, கதையின் நாயகன் அம்பாள் உபசாரன் காமேச்வரன் இவர்களின் சந்திப்பும், உரையாடல்களுமாக கதைக்குள் நுழைவது, நாமும் அவர்களுடன் ரயிலில் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு அருமையான அனுபவம். எத்தனைப் பயணங்கள் அமைந்தாலும் ரயில் பயணங்கள், ரயில் சிநேகிதங்கள் - [மோகமுள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்](https://kanali.in/mogamul-kalanthoorum-uyirthelum-athishiyam/) - 1987-ஆம் ஆண்டு வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல். தமிழின் மிகச் சிறந்த நாவல் எதுவும் இல்லை என்றும், சிறந்த நாவல்கள் என்று மூன்று நாவல்களையும், நல்ல நாவல்கள் என பத்து நாவல்களையும், குறிப்பிடத்தக்க நாவல்கள் என்று இன்னும் சிலவற்றையும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறந்த நாவல்கள் - [ஜானகிராமன் பற்றி கரிச்சான்குஞ்சு](https://kanali.in/karichankunju-about-janakiraman/) - வைதீக ஆசாரமும், பழைய சம்பிரதாயங்களும் நிறைந்த, ஓரளவுக்கு அந்த வழியில் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டிய குடும்பத்தில் பிறந்தவன் அவன். நானும். மன்னார்குடியில் இருந்த மஹோமஹோபாத்தியாயர் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகளிடம் சாஸ்திரம் வாசித்த சீடர்களில் மூவர், புராணம் சொல்லும் தொழிலை மேற்கொண்டு பொருளும், வசதியும் பெற்றனர். மாயவரம் சிவராம சாஸ்திரிகள், சிமிழி வெங்கடராம சாஸ்திரிகள், தேவங்குடி தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர்கள் அம்மூவர். தியாகராஜ சாஸ்திரிகளின் குமாரர்கள் இருவரில், ஜானகிராமன் இளையவன். சிமிழி சாஸ்திரிகளின் குமாரர்கள் நால்வரில் இரண்டாமவர் “ஆத்ரேயன்”. தஞ்சாவூரில் - [”எனது எழுத்தின் திசையை தீர்மானித்தவன் தி.ஜானகிராமன்.“](https://kanali.in/cm-muthu-about-thi-ja/) - தி.ஜானகிராமனுக்கு இது நூற்றாண்டு. இவ்வளவு காலங்கள் சென்ற பிறகும் அவர் நினைவு கூறத்தக்கவராயிருக்கிறார். இந்த நூற்றாண்டு மட்டுமல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அவர் நினைக்கப்படுபவர்தான். நூற்றாண்டு கண்ட பிறகும் அவர் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அவரது எழுத்தும் அவர் அமைத்துக் கொடுத்த கதாபாத்திரங்களும் தான் இருக்க வேண்டும். அவர் சிருஷ்டித்த ஒவ்வொரு கதா மாந்தர்களும் வலுவானவர்கள் மட்டுமல்ல வலிமையானவர்களும் கூட. சரஸ்வதி பூஜையும் அதுவுமாய் எதையாவது படித்துத் தீரவேண்டுமென்று மனசு பரபரக்கின்றது. - [தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்](https://kanali.in/thi-ja-ennum-soundarya-upasakar/) - தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது வயதுக்கு மீறிய வேலைகளை செய்துகொண்டு, வயதுக்கு மீறிய பக்குவத்துடன் வளைய வருவதைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் அந்த வீடுகளில் வேலைபார்க்கும் தவசு பிள்ளையின் மகளாகவோ, காரியகாரின் பேத்தியாகவோ அந்த குட்டிகள் இருப்பார்கள். இந்த பின்னணியோடுதான், தி.ஜா வின் சிலிர்ப்பு சிறுகதையைச் சிறு வயதில் படித்தேன். - [மந்திர அடுப்பு - சிறார் கதை](https://kanali.in/manthira-aduppu/) - ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள். “அடுப்பே டும் டும் சமைத்து வை. அரசர் விருந்து படைத்து வா” இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு வேண்டியபடி சாப்பாடு தயாராகும். ராஜாவுக்கு வட்டித்துவிட்டு, ராணியும் உண்ணுவாள். ஒரு நாள் ஒரு ராட்சசன் வந்தான். ஒருவருக்கும் தெரியாமல் அரண்மனைக்குள் புகுந்தான். மந்திர அடுப்பைத் திருடிக்கொண்டு போய்விட்டான். அன்று ராணி சாதாரண அடுப்பில் சமைத்தாள். சாப்பாடு - [நிரம்பித் தளும்பும் அழகு - அம்மா வந்தாள்](https://kanali.in/about-amma-vanthal-novel/) - பழமையான பெரிய கோவில் கோபுரத்தை முதன் முதலில் நுழைவாயிலில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் உயரம் மட்டுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். கால இடைவெளியில் அதே கோபுரத்தைச் சற்று பின்னோக்கி தொலைவில் நின்று பார்க்கும்போது அதன் பிரம்மாண்டமும், அதுவரை காணாத விதவிதமான சிலைகளும், அவற்றின் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும், கலைநயங்களும், அதன் உச்சியில் நிற்கும் கலசங்களும் தென்படுகிறது. தூர இடைவெளியில் மறுபடியும் மறுபடியும் காணும்போது கோபுரத்தின் தத்ரூப அழகை, அருமையை மனதுக்கு இன்னும் நெருக்கமானதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. - [நிலவு கருமேகம் -சிறுகதை](https://kanali.in/nilavu-karumegam/) - சற்றுப் படுத்து இளைப்பாறலாம் என்று வாசல் கதவைத் தாழிடுவதற்காக வந்தாள் சங்கரியம்மா. ஹாலில் அந்தப் பெண் இன்னும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்ன இங்கியே உக்காந்திருக்கே, மாலா?’’ ‘’ சீதாவுக்காகத்தான் காத்துட்டிருக்கேன்’’ என்றது அந்தப் பெண். ‘’ சீதா அப்பவே போயிட்டாளே!’’ ‘’ ஸ்கூலுக்கா?’’ ‘’ ஆமா.’’ ‘’ எப்ப?’’ “அவ போய் பத்து நிமிஷம் ஆச்சே.” “எப்படிப் போனா?” “இப்படித்தான்.” “நான் இங்கேதானே உக்காந்திருக்கேன். அவ போனதைப் பார்க்கலியே!” “என்னது!” சங்கரியம்மாள் படுக்கையறை, - [“மரபு சார்ந்த கதாபாத்திரங்கள்“](https://kanali.in/thi-janakiramanin-moonru-sirukathaikal/) - தி.ஜானகிராமனின் மூன்று சிறுகதைகள்-ஒரு பார்வை ஒரு கதையின் கதாபாத்திரங்கள் மௌனமாக, குறைவாக- மிகக் குறைவாகப் பேசி நகரும்போது, எதற்காக இப்படி என்கிற புதிரோடேயே நாமும் தொடர்கிறோம். எப்பொழுதாவது பேசும்போது, என்ன சூட்சுமம் அதில் என்று தேட ஆரம்பிக்கிறோம். படைப்பாளியை நினைத்து வியந்து போகிறோம். வாசிப்பை விரிவு செய்கிறோம். தன் செயல்களை வெகு அமைதியாக, நிதானமாக மேற்கொள்ளும் ஒருவர், எதை எதிர்நோக்கி, எதை நிறைவேற்ற இப்படிச் செயல்படுகிறார் என்று யோசனையுடனே வாசிப்பைத் தொடர்கிறோம். விளைவு என்னவாகப் போகிறது என்பதில் - [பேரன்பு ஒளிரும் சிற்றகல்](https://kanali.in/peranpu-olirum-sitrakal/) - சமுத்திரத்தையும், தூரத்து மலையையும் எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. சூரியோதயத்தையும், அஸ்தமனத்தையும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நினைவு, மனதிலே ஓட்டம், அசைவு ஒன்றுமில்லாமல் சூன்யமாக நிம்மதியாக இருக்கும். அப்படியொரு நிம்மதி தி.ஜா.-வின் எழுத்துக்களைப் படிக்கும்பொழுதும் கிடைக்கிறது. நான் என்னுடைய இருபது வயதில், தி.ஜா.-வை சென்றடைந்தேன். இருபது வயது, தி.ஜா.-வை சென்றடைய மிகச் சரியான வயதாகக் கொள்ளலாம். அல்லது இன்னும் தாமதமாக, இருபத்தைந்து வயதுக்குமேல் கூட தி.ஜா.-வை சென்றடையலாம். அவர் முன்வைக்கும் ஆண் – பெண் - [ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ - சிறுகதை](https://kanali.in/thi-ja-short-story/) - “நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!” “நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”. “ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!” “என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச் சந்திசிரிக்க ஆரம்பித்து விட்ட பிறகு பட்டமும் பிருதும் எதற்கு?” “என்ன சந்தி சிரித்துவிட்டது இப்போது? உங்கள் அரிய திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை. ஆறு கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் வெற்றி பெறவில்லை என்று அறிய நம்மை ஆள்கிறவர்கள் - [குரு](https://kanali.in/guru/) - சுக்ர முனிக்கு வக்ரக் கண்ணாம், இல்லை இல்லை, ஒரு கண் சாவியாம் சுர குருவுக்கோ சரியான கண்ணாம். ஆமாம் ஆமாம், புத்தியும் நேராம். பதினஞ்சு மாசி பகல் துயின்றது. வானம் பார்த்தேன், வெயிலைச் சுருட்டி வெளிச்ச வலையை வாரிச் சுருக்கி பானு மறைந்தான். வானில் அந்தி ஈயப்பாயைத் திக்கெலாம் விரித்து யாருக்காகவோ காத்திருந்தது ஈயப்பாயில் வெள்ளி ஈப்போல் சாயும் திசையில் பூத்தது புள்ளி, என்ன நீலம் என்ன நீலம்! வெள்ளையும் வெளுத்த வண்ணார நீலம். நீல - [தாண்டவம்](https://kanali.in/thandavam-vannadasan/) - ’போயிட்டு வந்திருதேன்’ என்று சத்தம் கொடுக்கும் போது ஈஸ்வரி வெளியே வந்து ‘நானும் உங்ககூட வந்து அவங்க ரெண்டு பேர் காலிலேயும் விழுந்து கும்பிடணும் தான். ஆனால் இப்படி வரமுடியாத நிலைமை ஆயிட்டுது. என்ன பண்ண?’ என்று வருத்தப்பட்டாள். ‘நீ வராட்டா என்ன, நீ செஞ்சு கொடுத்த உளுந்த வடையும் சிறுபருப்புப் பாயசமும் தான் எங்க கூட வருதே’ என்ற தாண்டு மாமா கையில் பாயசத் தூக்கும் சம்படமும் இருந்தது. ‘கூடப் பிறந்த அக்கா செத்து மாசங் - [கடவுளைப் போல யார்?](https://kanali.in/kadavulai-pola-yaar/) - எழுதியவர்: அக்வைக்கே எமெஸி தமிழில்: லதா அருணாச்சலம் அம்மா எப்போதும் கடவுளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார், ஏதோ, அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல, ஏதோ அவர் அம்மாவின் குரலைக் கடன் வாங்கிக் கொண்டவர் போல… அம்மாவின்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு அவரைத் தன் தூதுவராக்கிக் கொண்டிருக்கலாம் அல்லது வானத்தைக் கிழித்து இறங்கி வந்த போது அம்மாவைத் தவிர கேட்பார் எவருமற்று ஏமாற்றமடைந்தவராக இருக்கக் கூடும். சலித்து வைத்திருக்கும் சர்க்கரைப் பொடியை, அடித்து வைத்திருக்கும் முட்டை வெண்கருவில் - [முத்தம்](https://kanali.in/muttham/) - ச் முருகேசு அவனது வழக்கமான இடத்திற்கு வந்து காத்திருந்தான். நடுவில் ஊஞ்சமரம் ஒன்றைக் கொண்ட சிறுபுதர் அது. சங்கமுள் செடி ஒன்று அடர்ந்த இலைகளோடு வளர்ந்து மரத்தின் கழுத்துவரை மூடியிருந்தது. அதன்மேல் கோவைக்கொடிகள் ஏறியிருந்தன. அடிப்பகுதி முழுக்கப் புற்கள். அதற்குள் பொந்து போல வழி உருவாக்கி வைத்திருந்தான். வழியைக் கோவைக் கொடிகளைத் தொங்கவிட்டு அடைத்துவிடுவான். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு வழியும் தெரியாது; உள்ளே ஆள் இருப்பதும் தெரியாது. உள்பகுதி குகை போல அடக்கமானது. சப்பட்டைக் கல் ஒன்றை - [கனலி இணைய இதழ் 10](https://kanali.in/kanali-web-magazine-10/) - கனலி வாசகர்களுக்கு வணக்கம் ! [mkdf_dropcaps type="" color="black" background_color=""]க[/mkdf_dropcaps]னலி பத்தாவது இணைய இதழ் வழியாக உங்களுடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ‘கனலி’ கலை - இலக்கிய இணையதளமாகும். ஒவ்வொரு மாதமும் மாதாந்திர இணைய இதழ்களை வெளியிடுகிறது. வெளியாகும் ஒவ்வொரு இதழிலும் நிச்சயம் கலை - இலக்கிய படைப்புகள் மட்டும் இருக்கும் என்று உறுதியாக கூறிக் கொள்கிறோம். இதுவரை ஒன்பது இதழ்கள் மற்றும் ஒரு சிறப்பிதழை கனலி வெளியிட்டுள்ளது. இது கனலி வெளியிடும் பத்தாவது இணைய இதழ். - [ஆர்தர் ரைம்போவின் கடிதம்- 2 தொடர்ச்சி](https://kanali.in/arthur-rimbauds-letter2-1/) - ஒன்பதாவது கனலி இணையஇதழில், ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு ஒரு மணி நேர வாசிப்புக்குத் தீனியாக எழுதிய மிக நீண்ட கடிதத்தின் முதல் பகுதியை வாசித்திருப்பீர்கள். இம்மாத கனலி இதழ், ‘என் மென்நயமிகு காமக்கிழத்திகள்’, ‘குந்துகைகள்’ ஆகிய கவிதைகளைத் தன்னனகத்தே கொண்ட இரண்டாவது ‘தீர்க்கதரிசனக் கடிதத்தின்’ இரண்டாம் பாகத்தை ஏந்தி வருகிறது. ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு எழுதிய கடிதம் (பகுதி 2) உரைக்கு வெளியே, இங்கு நான் இரண்டாவது பாடலை இடைநுழைக்கிறேன்: அதற்கு ஒரு - [நீயாகப்படரும் முற்றம்](https://kanali.in/neeyakappadarum-mutram/) - விரவிக் கிடக்கும் சடைத்த மர நிழல்கள்… ரயில் தண்டவாளத்தை இரு கோடாக முதுகில் கீறிய அணில் குஞ்சு, என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள் படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு வேலியோர தொட்டாச்சிணுங்கி. குப்பை மேனிச் செடி இணுங்கும் சாம்பல் பூனை… இறைந்துகிடக்கும் சருகு, நான் கூட்டக் கூட்ட இலைப்பச்சையாகி வளர்கிறது! யாரோ வெயிலைப் பிய்த்து துண்டு துண்டாய் காய வைத்திருக்கிறார்கள். சொதசொதவென இழுக்கும் செஞ்சேற்றுக்குள் வெறுங்காலுடன் புதைதல் சுவர்க்கம்! எல்லா இடங்களிலும் செடிகளை நடுகிறேன்… ரோஜாக்களையும் முள்ளாய்க் குத்தும் - [பிரிப்பான்கள்](https://kanali.in/priyppangal/) - பிரிப்பான்கள் வழமையாக சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும். அற்புதமான அகலத்தோடு... படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு கீழே நகரும் போக்குவரத்தையும் வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி... வழமையாக மருத்துவர்களுக்கு கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும் அவை அவர்களுக்கும் வலிகளுக்கும் இடையிலான தூரத்தை பிடித்து வைத்திருப்பவை. வழமையாக உறவினர்கள் மலர்களை வாசல் கதவருகே வைப்பார்கள் வருங்காலத்தில் மரணிக்கக் கூடியவர்களிடம் இப்போதே மன்னிப்பை யாசித்தபடி... வழமையாக அலங்காரமின்றி பெண்கள் முன்னறை பளிங்குத் தரையில் நடப்பார்கள்... அவர்களது மகன்கள் ஒளி காட்டிகளின் - [கிணறு - சிறுகதை](https://kanali.in/kinaru/) - அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவர்மெண்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மெண்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கட ஊட்டுக்கு முன்னால் ஒரு பேக்கரி இருந்தது அப்போது. சுவரெல்லாம் கருப்பு அப்பிக் கிடக்கும்.மேலே தகரக் கூரை. உள்ள சுடச்சுடப் பாண் வேகும். வெறும் மேலோட பாண் சுடும் ஆக்கள் வேர்வை ஊத்த ஊத்த வேலை செய்வார்கள்.அனேகமாக சிங்கள ஆக்கள் தான் ஊர்ல இந்த மாதிரி வேலைகளுக்கு வாரது. பேக்கரிச் - [ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்](https://kanali.in/shameela-yoosuf-ali-paintings/) - இடறி விழுவதும் மீள எழுவதுமாய் குருவிகள், பூனைகள், புத்தகங்களாய் நெடித்தோடும் ஒரு துண்டுப் பிரபஞ்சம். மழைக்குருவிகள் இழுத்து வரும் பனிக்குளிர் காலையும் உள் மன ஊஞ்சலும். தாயாதலென்பது மீண்டும் குழந்தையாதல். ஓவியம் & வர்ணனை : ஷமீலா யூசுப் அலி - [ஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்](https://kanali.in/shameela-yoosuf-ali-paintings2/) - வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை. மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும் தேக்கி வைத்திருக்கும் மனம் எப்போது எதை வெளிப்படுத்தும் என்பதை எதிர்வு கூறவும் முடியாது. இந்த ஒவியங்கள் ஜூன் மாதத்தில் கோடுகள்,நிறங்களூடாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவை. சில காலங்களில் மாதக்கணக்கில் எதுவும் வரையவோ எழுதவோ முடியாத முற்றுக்குள் மனம் சுற்றிச் சுற்றி வரும். - [Oozing Blood of Lord Krishna's Foot](https://kanali.in/oozing-blood-of-lord-krishnas-foot/) - Three footsteps that measured the world aren't solicited Reaching hometown within a footstep is sufficient The lengthy saree that Draupathi was bestowed isn't wanted A spare cloth for walking mothers mom-to-be wives swooning sisters pubescent daughters are enough Coolness of Brindhavan isn't besought sandal for blistered feet is all that is - [முத்தத்துக்கு..](https://kanali.in/muthathkku/) - வலது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன். பெரிய சுமையொன்றை காற்றில் கரைத்துவிட்டதைப்போல ஒரு வெற்றி உணர்வு. சலூன் கடைக்கு சென்று மீசையை திருத்தவேண்டும் என்றுதான் நினைந்திருந்தேன். சலூன் கடைக்காரர் உடனே டை அடித்துக்கொள்ளச் சொல்வார் என்பதாலேயே போகாமல் இருந்துவிட்டேன். தலையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் வெள்ளை முடிகளை கூடுமானவரை நறுக்கிவிட்டேன், - [ரோஹன் யோகேஷ் ஓவியங்கள்](https://kanali.in/rohan-paintings/) - ஓவியம் : ரோஹன் யோகேஷ் மூன்றாம் வகுப்பு சன்பீம் சி.பிஎஸ்.இ [vc_gallery type=”nivo” interval=”3″ images=”3112,3111,3110,3109,3108,3107″ img_size=”medium”] - [சொற்ப மீன்கள்](https://kanali.in/sorppa-meenkal/) - "எப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது" இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும் அவளது முதுகுக்குக் கீழ் புதைந்திருந்த எனது கைகளை உருவினேன்.இன்னும் இரண்டு நாட்களில் அப்பாவின் நினைவு நாள் என்றாள். ஆமாம் அவள் எப்போதுமே இப்படித்தான் அவளது தந்தையின் நினைவு நாள் நெருங்கும் போது சற்று வித்தியாசமாக நடந்து கொள்வாள். நான் கட்டிலின் சிறு அசைவுகளை வெளியேற்றியபடியே கீழிறங்கி எதிரேயிருந்த ஜன்னலைத் - [யூர் வனமும் எண்களும்](https://kanali.in/yur-vanamum-enkalum/) - பூமி தோன்றியபோதே எண்களின் அவசியமும் தோன்றிவிட்டது. மனிதர்கள் எண்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவைகள் என்னவென்றே தெரிவதற்கு முன்பு காடுகளிலும் பள்ள மேடுகளிலும் கடல்களிலும் உருண்டும் தலைகீழாகவும் ஒன்றோடு ஒன்று பின்னியும் நீந்தியும் பல்வேறு இடங்களில் எண்கள் கிடந்திருக்கின்றன. நான் அவைகளை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். இந்த மனிதர்கள் எண்களைச் சந்தித்திருக்கக் கூடாது. எண்களற்ற வாழ்வை வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் மனிதர்கள் அதை விரும்பாததினால் எண்களை அவர்களுக்கு ஏற்றாற் போல் அதன் பண்புகள் இதுதான் என்று தங்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள். - [பாலை - பொதுத் திணையின் அவலம்.](https://kanali.in/mounan-yathreeka-kavithai/) - 1.அதிகரிக்கும் சிறுபொழுது. காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள் சுமை மனிதனாக இருக்கும் தலைவன் லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம் குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான் எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை இங்கு, சிறுபொழுதின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தோழி! 2.முள் தீண்டிய சதை. மேலாண்மையைச் சற்றே தவறவிட்ட ஊரார் ஊற்று தோண்டும் ஆறு வழியே குட்டியானையில் தொற்றிக்கொண்டு நிலக்கரி அள்ளப் போகும் வளநாட; - [நீலவ்னா](https://kanali.in/neelavnna/) - என் கனவு பிரதிமை நீலவ்னா தொலைதூர மலைத்தொடரில் காட்டு மிருகங்கள் இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கலாம் ஆரண்யம் முயங்கும் உயிரியக்கம் பரிணாமத்தை மேலும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது வான் வெளி மண்டலத்தில் நீலம் தரித்திருக்கிறதை இப்போழ்து பார்க்க வேண்டுமே நீ மகா அற்புதம் நட்சத்திரக் கூட்டு மந்தையில் தனித்து ஔிரும் வெளிச்சம் அணைந்துவிடுமா என்ன பாதி நிலா மௌனித்து குளிர்ந்துகொண்டிருக்கும்போது மனதின் அடியாழத்தில் தங்கி நிற்கும் நினைவின் குவியல்களில் ஓராழ்ந்த ஈர்ப்பு சில்லிட வைக்கின்ற மகத்துவம் அறிந்திருக்கிறாயா நீ தனித்திருத்தலில் கண்டடைந்திருக்கிறேன் - [பறவைக்கோணம்](https://kanali.in/paravaikkonam/) - இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது சமவெளியில் அதற்கென இருந்த காடு மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும் பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது இறகுகள் ஒத்துழைக்கவில்லை மலையின் காலடியில் தனித்து நின்றது. —— இரண்டு பாறைகளை சற்று அகற்றி மலையேறும் பாதையைத் திருத்தியிருந்தான் பாணன் மந்தியின் கலங்கிய கண்களைப்போல் நீர்கொண்ட சுனையின் நிழலோட்டத்தில் நூற்றாண்டு தனிமை வருத்த கொடியேறிக் கிடந்தது யாழ் பறவை தன் அலகால் தோண்டியெடுத்தது பாடலின் எலும்புகளை. —— வழக்கொழிந்த சொற்களால் செய்யுள் - [திரோபியர் தானேஸ்](https://kanali.in/tharoier-dhanes/) - பெரிய பெரிய மலைகளைக் கடல் அணைத்தபடி புரள்கிறது. ஒரு வாரம் கழித்து அவள் சொன்னது போலவே பூங்காவிற்கு வந்தேன். இன்று என்னவோ எனக்கு முன்னதாகவே காத்திருந்தாள் எங்களது வழக்கமான புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். அங்கிருந்து வெகு அருகிலுள்ள அவளது குடியிருப்புக்கு அழைத்துப் போனாள், அது உண்மையிலே நல்ல அமைதியான இடம். அவளுடைய மனநிலைக்கு ஏற்ற வீடுகள், ஏதோ அவள் இங்கு குடியேறிய பிறகுதான் இப்படியான சூழல் பரவியிருக்கலாம் என்பது போலத் எனக்குத் தோன்றியது. அவளுடைய அறை வெகு அம்சமான - [ச.துரை கவிதைகள்](https://kanali.in/durai-poems/) - ஏனெனில் கைகள் தேயிலை தோட்டத்திற்கு குத்தகைவிடப்பட்டதும் சிலந்திகளோடு உறங்கி எச்சில் கோப்பைகளை கழுவுவேன் என்னிடம் அறுபது மணிநேரம் இயங்ககூடிய போதை வஸ்து இருந்தாக நம்பினார்கள் தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள் வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது என் உடையென்று கதறகூடாது கொஞ்சமும் பொருத்தமற்ற உணவுக்காக சட்டங்களில் மணல்களை நிரப்பி வெட்டுவேன் என் குழந்தைகள் அழாதிருக்க கற்றுக்கொண்டன நாட்காட்டியை தேடுவேன் பெயர் தெரியாத கருவிகளை சுமப்பேன் எண்களின்படி நிற்பேன் ஒரு நிசியில் அவனுக்கு தீ - [ச.துரை கவிதைகள்](https://kanali.in/sa-durai-poems/) - செம்மந்தி கிழவி தனது விற்பனை மீன்களுக்குத் தானாகவே புதுப் பெயரிடுவாள் தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள் என்ன மீனென்று கேட்டேன் செம்மந்தி என்றாள் வித்தியாசமான பெயர் உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன் அதைக் கேட்டதும் கடல் தனது உடலை பாத்திரத்தைப் போல அலசிக் குலுங்கியது இல்லவே இல்லாத செம்மந்தி கூடையில் இருந்தபடி கண்ணடித்தது பிரகாசமான வாழ்வு பிரகாசத்தை வெளிப்படுத்தாத எந்த வார்த்தையும் இருளை நோக்கியதுதான் அன்று அணுகுண்டை வீச வேண்டிய நாள் முகாமின் - [முத்துராசா குமார் கவிதைகள்](https://kanali.in/muthurasakumar-kavithaikal-5/) - 1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர் சத்தம் கேட்கிறது. சந்தன வாடை பரவுகிறது. வந்துவிட்டாள் திண்ணைக் குழிக்குள் உட்கார்ந்து வில்லுக்கட்டத் தொடங்குகிறாள். தலைக்கு மேலே போய் சுழன்று வரும் - [முத்துராசா குமார் கவிதைகள்](https://kanali.in/muthurasakumar-kavithaikal/) - எச்சித்தட்டு புதையலாகத் தென்பட்டது தட்டில் பொறித்தப் பெயர். வழித்தாலும் உட்கொள்ள முடியவில்லை. இரவில் எப்படியும் அபகரித்துவிட புதையலுக்கு மேலே வனம் செய்து நீர் தேக்கினேன். வனம் அழித்து வறட்சியாக்கியும் புதையலைப் பெயர்க்க முடியவில்லை. மூன்று வேளைத் தோல்விகள் தாளாது பெயருடைய ஆளையே விழுங்க எழுந்தேன். சுவரில் தொங்கும் கண்ணாடிச் சட்டகத்துக்குள் சேரில் அமர்ந்திருந்தார் அவர். பெயரைப் பச்சைக் குத்துகையில் இரத்தம் கக்காத தட்டு போல தடயமின்றி சட்டகத்தை விழுங்கினேன். ••• காலசித்தப் பிறழ்வு. விளக்குமாறு குச்சியைக் கடக்கும் - [மாயா ஏஞ்சலோ கவிதைகள்](https://kanali.in/mayaangelou-poems/) - கூண்டுப்பறவைகள் சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான். ஒடுங்கிய கூண்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடைபோடும் பறவையாலோ, கொதிப்பின் கம்பிகளைத் தாண்டிப் பார்க்க முடிவதில்லை, அவன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டுள்ளன, அவன் கால்கள் கட்டப்பட்டுள்ளன, அதனால் தான், அவன் வாய் திறந்து பாடுகிறான். எதையெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லையோ, ஆனால் எதற்காகவெல்லாம் அவன் இன்னமும் - [புல்நுனிப் பனித்துளியில் பிரபஞ்சம்](https://kanali.in/punnuni-panithuliyil-prapanjam/) - “ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில் சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.” - கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர். பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால் – அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ, இசையாகவோ சினிமாவாகவோ எதுவாகவும் இருக்கலாம் - கௌரவிப்பதற்காகவே கலைஞன் தனது மொத்த நிகழ்காலத்தையும் செலவிடுகிறான். அவனது சுயத்தை அழித்து அவனுடைய விமானத்தை வேறு எங்கோ கடத்திச் செல்வதற்கு அவனது பெற்றோர், ஆசிரியர்கள், குடும்பம், படிக்கும் புத்தகங்கள், - [செத்துப்போனவர்](https://kanali.in/setthupponavar/) - தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்துக் குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார் அவர். ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர் வாயைப் பிளந்து கொண்டு தூங்குவார். . . இப்போது பிளந்த வாயை மூடி வெள்ளைத் துணியால் கட்டியிருந்தார்கள். அப்படியும் இலேசாகப் பிளந்திருந்த உதட்டில் வெற்றிலை மடித்து வைத்திருந்தார்கள். கொஞ்சம் உரக்கப் பேசினால் அவரது தூக்கம் எங்கே கலைந்து விடுமோ என்று சிலர் - [வெரோனிக்கா வோல்கோவ்](https://kanali.in/veronica-volkow/) - வெறுமையின்மீது நடனமாடும் ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர் தமிழில் இதுவரை அறியப்படாத ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் வெரோனிக்கா வோல்கோ. இவரது கவிதைகள் மெக்சிகோவின் ஆன்மீகப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு காமம் உட்படப் பலவற்றையும் தனித்துவமான முறையில் பேசுபவை. இவை ஸ்பேனிஷ் பண்பாட்டுடன் அதிகம் கலந்தவை என்பதால் மொழிபெயர்க்கக் கடினமானவை. ஸ்பேனிஷ் மகாகவி ஆக்டேவியோ பாஸ் கவிதைகளால் பெரிதும் கவரப்பட்ட இவர் அமெரிக்கக் கவிஞர்களையும், பல பிரெஞ்சுக் கவிஞர்களையும் ஸ்பேனிஷ் மொழியில் ஏராளமாக - [அல்ஹமதுலில்லாஹ்](https://kanali.in/alhamatulillah/) - அல்ஹமதுலில்லாஹ் என நீ உச்சரிக்கும்போதெல்லாம் இருவாட்சியின் பெரும்பாத நிழல் என் மேல் கவியும் உன் நாக்கு மேல் அண்ணத்தை தொட்டுத் திரும்பி பற்களில் பட்டு உதடுகளைக் குவிக்கும்போது பனி பிளந்து இலை குளிர்ந்து காற்று தணியும் மழைப் பெய்து ஓய்ந்த கடலின் நீலம் பாய்ந்த உன் முகத்தில் அச்சொல் பூரணமடையும் போது பிறை தோன்றும் பின் மறையும் இடையில் விரியும் துண்டு வானம் எனக்கும் உனக்கும் மட்டுமே. ———————————————— பூப்பனி பெய்யும் ஒரு சரக்கொன்றைக் காலத்தில் கூட்டிலையில் எந்த இலை நீ, எந்த இலை நான் என்ற என் கேள்விக்கு நாம் மஞ்சள் என்றாய் மையமாய் - [யோகம்](https://kanali.in/yogam/) - வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி. குனிந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார். அவரேதான். தாமதிக்க சமயமில்லை. இன்னும் ஒருமணி நேரத்தில் ரயில் வந்துவிடும். எழுந்து அருகில் சென்றேன். சற்றே குனிந்தேன் “வணக்கம் சாமி.” தமிழ்க் குரல் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கவேண்டும். திடுக்கென தலைநிமிர்ந்தார். “வணக்கம்” இன்னும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கூர்ந்து - [சீனப்பெட்டிகளும் பொம்மை அரங்கங்களும்](https://kanali.in/cheenappettygalum-pommai-arrangkalum/) - பிரக்ஞையுணர்வே நமக்கு தெரிந்தவற்றின் ஒரே இல்லம். -டிக்கின்சன் எமிலி டிக்கின்சனின் கவிதைகளை குறித்து எண்ணுகையில் இரண்டு படிமங்கள் என் நினைவுக்கு வருகின்றன: ஒன்று சீனப் பெட்டிகள் இன்னொன்று பொம்மை அரங்கங்கள். பெட்டிகளை உள்ளடக்கிய பெட்டியின் படிமம் பிரபஞ்சவியலுடனும் அரங்குகளும் பொம்மைகளும் உளவியலுடனும் தொடர்புள்ளதாக தோன்றுகிறது. அவை நிச்சயமாக நெருங்கிய தொடர்புடையவை. தனித்த அபரிதமான பிரக்ஞையுணர்வு என்பது டிக்கின்சனின் இடையறாத முன்னீடுபாடு எனலாம். கடைசியில் தன் அறையில் மணிக்கணக்காக அமர்ந்து கண்களை மூடி உள்முகமாக பார்த்துக்கொண்டிருக்கும் அவளை - [ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்](https://kanali.in/paz_octavio-poem/) - ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என எல்லைகளுக்குட்படாத மேற்கத்திய-கிழக்கத்திய சிந்தனை முறைகளின் ரசவாதத்தாலானது. தனிமனிதனின் தேடல்களுக்காகவும் ஆன்மிக வறட்சியை பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் சர்ரியலான படிம பெருக்கினூடாக சொற்களின் சிற்றின்பத்தினூடாக (Eroticism) இயற்கையோடு இயைந்து கொள்ளலலின் மூலமாக நடத்திய அலைச்சலின் வெளிப்பாடுகள் பாஸின் கவிதைகள். பாஸின் கவிதைகளில் காணக்கிடைக்கிற குறிப்பிட்ட அம்சமே - [சார்லஸ் சிமிக் கவிதைகள்](https://kanali.in/charles-simic-poems/) - ஓவியத் திரைச்சீலை அது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது. அதில் மரங்கள் உள்ளன, நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன. ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது. இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து கொண்டிருக்கிறாள். தவிரவும் நீங்கள் காணலாம்: ஒரு கோழியை நரி கவ்விக்கொண்டுச் செல்வதை, திருமண இரவில் நிர்வாணமாகயிருக்கும் ஒரு ஜோடியை, ஒரு புகைமூட்டக் கும்பலினை, தீய விழிகளுடைய ஒரு பெண் பால் நிறைந்த வாளியினுள் துப்புவதை. திரைச் சீலைக்கு பின்னால் - [வே.நி.சூர்யா கவிதைகள்](https://kanali.in/vnsurya-kavithaikal/) - 1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ஒருவேளை வீட்டை இழுத்து சார்த்திவிட்டு வெளியே சென்றுவிட்டதா என்னுடைய நான் இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா என்னுடைய நானே திரும்பி வராதே.. நீ இப்போது எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு - [வேட்டைக்காரன்](https://kanali.in/vettaikkaran/) - வெக்கையும் புழுக்கமுமான நண்பகல் வேளை. வானம் சிறு மேகம் கூட இல்லாமல் வெறிச்சென்று காணப்பட்டது. காய்ந்துகிடந்த புற்கள் இனி மழை கண்டாலும் பசுமை காண்பதற்கில்லை என்பது போன்று அவநம்பிக்கையோடு காட்சியளித்தன. காடு அமைதியாய் அசைவற்று நின்றுகொண்டிருந்தது. அதன் உச்சிக்கொப்புகள் யாரையோ அல்லது எதையோ எதிர்பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தன. காடு திருத்தப்பட்ட நிலத்தின் விளிம்புக்கப்பால் உயரமான, குறுகிய தோள்களையுடைய, சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் சோர்ந்த நடையுடன் சென்றுகொண்டிருந்தான். அவன் குதிகாலுயர்ந்த காலணியும் எந்தக் கனவானோ ஒரு - [நத்தை சேகரிப்பு](https://kanali.in/natthai-sekkarippu/) - “நத்தைகள் சேகரித்தால் என்ன?” ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை. பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில் உட்காருவதற்குள்ளாகவே சிறுமி எட்டி, தன் சேகரிப்பான அஞ்சலட்டைகள் பற்றி சொல்ல ஆரம்பித்துவிடுவாள். கண்ணியம் காரணமாக, அவர் அவளுடைய சேகரிப்பு குறித்த தகவலுக்கு மேலோட்டமாய் சிறு ஆர்வம் காட்டினாலும் போதும், என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள்ளாகவே, இயற்கை, நிலவமைப்பு, நடிகைகள், தேவாலயங்கள் - [ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் கவிதைகள்](https://kanali.in/juan-ramon-jimenez-poems/) - 1.என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும் மணித்துளிகளின் மறுபக்கம் என்ன நடக்கிறதென்று யாருக்குத் தெரியும்? எத்தனை எத்தனை சூர்யோதயங்கள் அந்த மலைக்குப் பின்னாலிருந்து! தொலைவில் திரளுமந்த மிளிர்மேகம் முன்பெத்தனை முறை பொன்னுடல் நடுங்க இடிமுழங்கியிருக்கிறது! இந்த ரோஜா நஞ்சாகிப்போனது. அந்த வாள் உயிர் அருளியது. நான் ஒரு சாலையின் முடிவில் பூக்கள் அசையும் ஒரு புல்வெளியைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன் பிறகு சேற்றுக்குள் என்னைக் கண்டேன். மானுடத்தின் மகத்துவம் குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன் தெய்வீகத்தினுள்ளேயே என்னைக் கண்டேன். - [முடிவில்லாத ஒரு கதை](https://kanali.in/mudivillatha-oru-kathai/) - நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு இரண்டு மணி கழிந்திருந்த போது, எதிர்பாராத விதமாய், என்னுடைய வரவேற்பறைக்கு ஓடி வந்த சமையல்காரி வெளிறிப்போய், பதற்றத்துடன், பக்கத்து வீட்டுச் சொந்தக்கார மூதாட்டி மிமோதி அம்மையார் எங்களுடைய சமையலறைக்கு வந்திருப்பதாகக் கூறினாள். மூச்சிரைக்கச் சமையல்காரி சொன்னாள், “அவர்கள் வீட்டுக்கு நீங்கள் போக வேண்டுமெனக் கெஞ்சிக் கேட்கிறார் ஐயா”. “அவரது வீட்டில் குடியிருந்தவருக்கு ஏதோ மோசமாக நடந்து விட்டது. அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரோ, அல்லது தூக்கிட்டுக் கொண்டாரோ என்னவோ...” - [கிறிஸ்துமஸ் சமயத்தில்…](https://kanali.in/at-christmas-time-by-anton-chekhov/) - 1 பேனாவை மைக்கூட்டுக்குள் நனைத்துக் கொண்டே, ’’என்ன எழுதணும்?’, என்று கேட்டான் யெகர். வஸிலிஸா தன் மகளை நேரில் பார்த்து நான்கு வருடங்களாகி இருந்தன. திருமணம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் சென்று விட்ட அவளது பெண் யெஃபிமியா முதலில் இரண்டு கடிதங்கள் எழுதினாள். அதன் பிறகு ஏனோ அவர்களது வாழ்க்கையிலிருந்தே அவள் காணாமல் போய்விட்டது போலிருந்தது. அவளைப் பார்க்கவும் முடியவில்லை, அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை. அவள் உயிரோடு இருப்பதற்கான எந்த வகை அறிகுறியும் இல்லை. காலை நேரங்களில் - [மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 5](https://kanali.in/red-colored-buildings-of-madras-part5/) - ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும் மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான ஒன்று அல்ல அதை துல்லியமாக அறிந்துக்கொள்ள நிறைய சாட்சிகளை விட்டுச் செல்கிறது. அப்படியான ஒரு பெரிய சாட்சிதான் புனித ஜார்ஜ் கோட்டை. அந்த கட்டிடத்தை விட அதனுள் நடத்தப்பட்ட அரசியல் வியப்புகள் நிறைந்தது. உள்ளூரில் நம்மை சுரண்டுபவர்கள் போதாது என்று ஐரோப்பாவிலிருந்தும் - [ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்](https://kanali.in/henry-parland-poems/) - 1) முன்னொரு காலத்தில் வருந்தினேன் முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன் ஒல்லியாகவும் வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும் தென்பட்ட ஒரு மனிதனுக்காக பிறகொரு நாள் நாங்கள் அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம் அதே கண்ணாடியின் முன்பாக 2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன் பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன் ஒருவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை சாலை வளைந்து போனது மக்களும் அவ்விதமாகவே சென்றனர் காற்று வீசியபடியிருந்தது ஒரு பெட்டி சிகரெட் வாங்கினேன் வீட்டிற்கு திரும்பும் வழிநெடுக அவை என்னை - [க.மோகனரங்கன் கவிதைகள்](https://kanali.in/mohanarangan-kavithaikal/) - 1)அணுக்கம் எனது ஆயுள் பரியந்தம் நீந்தினாலும் கடக்கமுடியாத கடலுக்கு அப்பால் அக்கரையில் நிற்கிறாய் நீ நினைத்தால் நிமிடங்களில் நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு இதோ இக்கரையில்தான் இருக்கிறேன் நான். 2) பிராயம் அப்படியேதான் இருக்கிறாய் என்பது அம்மா எவ்வளவோ மாறிவிட்டேன் என்கிறாள் மனைவி தொட்டுப்பேசக் கூசுகிறான் வளர்ந்துவிட்ட மகன் நீயே பார்த்துக்கொள் என்று காதோர நரையைக் காட்டுகிறது கண்ணாடி இடுப்பிலிருந்து இறங்கப் பார்க்கும் கால்சட்டையை ஒரு கையால் இழுத்துப் பிடித்தபடி மறுகையால் பையில் உருளும் கண்ணாடி கோலிகளைத் தொட்டெண்ணும் - [திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்](https://kanali.in/thirisadai-essay-by-perundevi/) - மறைந்த கவிஞர் திரிசடை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்த பின் கவிதைகளை அணுக நினைக்கிறேன். திரிசடையின் இயற்பெயர் சாந்தா, சாந்தா சுவாமிநாதன். நவீன தமிழ் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான நகுலனின் தங்கை அவர் என்பது வாசகர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். இவ்வுறவைக் குறிப்பிடும்போது ஒரு தகவலையும் பகிரவேண்டியிருக்கிறது. கவிஞர் திரிசடையின் கவிதைத் தொகுப்புகளைத் தேடி அலைந்த போது கவிஞர் கிருஷாங்கினி அவர்களைத் தொடர்புகொண்டேன். அப்போது அவர் முக்கியமான ஒரு தகவலைச் சொன்னார். நகுலன் ஒரு சமயத்தில் வருத்தப்பட்டாராம், பல - [பெருந்தேவி குறுங்கதைகள்](https://kanali.in/perundevi-kurungkathaikal/) - அழுமூஞ்சிகளின் ஊர் அந்த ஊரில் எல்லாரும் அழுதுகொண்டே இருப்பார்கள். அதாவது இருபத்திநான்கு மணி நேரமும். நல்ல வெயிலடித்தால் “ஐயோ கொளுத்துகிறதே” என்று அழுவார்கள். மழை பெய்தால் “சனியன் பெய்து தொலைக்கிறதே” என்று அழுவார்கள். வெயிலடிக்காமல் மழையும் பெய்யாமல் மேகமூட்டமாக இருந்தால் “காயவும் காயாமல், பெய்தும் தொலைக்காமல் அழுமூஞ்சியாக இருக்கிறதே” என்று கண்ணீர் விடுவார்கள். இயற்கை விவகாரம் என்றில்லை. ஒருவருக்கு ஏதாவது நல்லது நடந்தால், கல்யாணம் காட்சி நடந்தால் அல்லது நல்ல வேலை கிடைத்தால் போதும், “எத்தனை நாளைக்கோ - [உயரே ஒரு நிலம்](https://kanali.in/uyarae-oru-nilam/) - நான் சிறுமியாக இருந்த போது ஒரு முறையும், பின் வளர்ந்த பருவத்திலுமென இருமுறை எனது வாழ்க்கையில் பேராசிரியர் பைன் அவர்களின் உதவியை நாடிச் சென்றிருக்கிறேன்.எனது பதினோராவது வயதில், விவரிக்க இயலாததொரு மன அழுத்தத்தால் பீடிக்கப் பட்டேன். 1967 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் காரணங்களேதுமின்றி அது சட்டென நிகழ்ந்தது. மரத்திலிருந்து நீங்கிப் பட்சிகள் பறந்து செல்வதைப் போல, எனது மகிழ்ச்சிகளனைத்தும் என்னிடமிருந்து நீங்கிச் சென்று விட்டது. அதுவரை, நல்ல ஆரோக்கியமான, வெகு சாதாரணமான பெண்ணாகத்தான் இருந்தேன். எனது - [ஒரு கிறிஸ்துமஸ் மரமும் , ஒரு திருமணமும்](https://kanali.in/a-christmas-tree-a-marriage/) - அன்றொரு நாள் ஒரு திருமணத்தைக் காண நேர்ந்தது... ஆனால் அதைப் பற்றி அல்ல, அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிச் சொல்வதே இன்னும் மேம்பட்டதாக இருக்கும். திருமணம் சிறப்பானதாகவே இருந்தது. எனக்கு மிகப் பிடித்திருந்தது. இருப்பினும் மற்றொரு நிகழ்வு இதை விடச் சுவையானது. இந்தத் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்தக் கிறிஸ்துமஸ் மரத்தை எப்படி நினைவு கூர்ந்தேன் எனத் தெரியவில்லை.அன்று நடந்தது இதுதான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, புது வருடப் பிறப்புக்கு முந்தைய மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழந்தைகளின் - [கதை](https://kanali.in/kathai/) - 'அந்தக் காலத்தில் போர்வெல் முதலாளியை மிகவும் சோதித்தன ஊற்றுகள். ஒளிரும் ஆபரணங்களோடு இயந்திர முனையில் தன்னையே பொருத்தி பூலோகத்தை ஆழத் துருவி ஊடுருவினார். அவர் இறங்க இறங்க ஊற்றுகளும் பதுங்கின. விடியலில் மேலே வந்த இயந்திரத்தில் முதலாளி இல்லை. மூவாயிரம் ஆண்டுகள் கழித்து தொல் எச்சமான முதலாளியே நமக்கு நாட்டார் தெய்வமானார்' பயண அசதி இல்லாதிருக்க இப்படியான கதையொன்றைச் சொல்லத் தொடங்கினார் கூட்டத்தின் மூத்த குடி (வயது 40). சின்டெக்ஸ் தொட்டியிலிருந்து வெளியேறிய மக்கள் சுவர்களில் வெள்ளைப் - [கட்டக்கால் வேட்டை](https://kanali.in/kattakaal-vettai/) - தேர்ந்த விளையாட்டு வீரனின் சாயலில் வேல் கம்பையெடுத்து, முடி முளைத்த ராத்திரியென ஓடும் தடிபன்றியின் முன்னெஞ்சுக்கு குறிவைத்து எறிகிறேன். கூரினை நெளித்துப்போட்டு வேகமெடுக்கிறது. தலைக்கு வீசிய ஐந்தாறு வெங்காய வெடிகளுக்கும் பாய்ச்சல் குறையவில்லை. பின்னால் கேட்கும் குட்டிகளின் அலறலுக்கு வெறிவீறிட திரும்பிய பன்றி எனை மல்லாத்திவிட்டு ஈரிரண்டு கால்கள் விரிய எனக்கு மேலே தாவுகிறது. விழுகையில் உறைந்த மழைத்துளிகளைப் போன்ற அதன் மார்க்காம்புகள் கண்களருகே தெரிகின்றன. துளிகளைத் தாங்கிடும் பன்றியின் அடிவயிற்று வானை விறைத்த எனது சூரிக்கத்தி - [ஒற்றை மனை](https://kanali.in/otrai-manai/) - 1 மணி ஒன்பதாகியும் மதில் வாசற்கதவில் சொருகப்பட்டிருந்த தினத்தந்தி எடுக்கப்படாமலிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத மாதிரியும் தெரியவில்லை. செருப்புகள் எல்லாம் கிடக்கத்தான் செய்கின்றன. கூத்தபெருமாள் இரும்புக் கொக்கியை புரட்டிப்போட்டபோது எழுந்த ‘டைங்’கென்ற சப்தத்தில் பக்கத்து வீட்டு டாபர்மன் தெருவே அதிர குரைக்க ஆரம்பித்துவிட்டது. ‘ச்சை இது வேற சனியன்..’ கேசவமூர்த்தியின் மனைவி வெளியே வந்து பார்த்து, ‘வாங்க, குளிச்சிட்டிருக்கார்.. உள்ள வந்து ஒட்காருங்க’ என்றாள். ‘இல்லம்மா.. இப்டியே வராந்தாவுலயே காத்தார குந்துறேன்.. வெய்ட் பண்றேன்னு மட்டும் சொல்லுங்க’ - [குருவிகள் திரும்பும் காலம்](https://kanali.in/kurivakal-thirumbum-kaalam/) - அழியும் ஊரின் சாட்சியங்களாய் வெற்றுத் திண்ணையைக் காத்துக்கிடந்த முடமான வயசாளிகளும், வாழ்ந்துகெட்ட ஞாபகத்தின் பாரத்தை சுமந்தபடி எந்தவித எதிர்பார்ப்புகளின் தளிரும் துளிர்விடாதபடியான கட்டந்தரை மனதோடு நடைபிணமாய்த் திரியும் சம்சாரிகளும், அத்துவானக்காட்டிற்குள் மைல்க்கணக்கில் நடந்துபோய் தும்பிக்கை நீள அகப்பை போட்டு உச்சிப்பகல் வரை அடைகாத்து காற்குடம் நிறைந்த கலங்கிய நீரைப் பொக்கிஷமாகப் பொதிந்துவரும் பெண்களும், கொடுக்காப்புளி ஞாபகத்தில் கருவேல நெற்றுகளைப் பறித்துத் தின்ற கசப்பை அடிவயிற்றிலிருந்து குமட்டி ஓங்கரிக்கும் சவலைப்பிள்ளைகளும் தவிர உயிர்ப்பின் நடமாட்டம் என எதுவும் எஞ்சியிருக்காத - [ஆர்தர் ரைம்போவின் கடிதம்](https://kanali.in/arthur-rimbauds-letter/) - ஜீன் நிக்கோலாஸ் ஆர்தர் ரைம்போ (20.10.1854 - 10.11.1891) வடகிழக்கு பிரான்சின் ஆர்டென்னெஸ் பகுதியில் உள்ள சார்லவில்லில் வளர்ந்தார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஞானம் மிக்க குழந்தையாகப் போற்றப்பட்ட ரைம்போ, பிரெஞ்ச் குறியீட்டு இயக்கக் கவிஞராக அறியப்பட்டவர். தன் 16 வயதிலிருந்து 19 வயதிற்குள் கவிதை எழுதி முடித்தவர். ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவர் சிறு வயதில், பக்தியும் பணிவுமுள்ள மாணவராக, மற்றைய மாணவர்கள் அனைவர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கோலேஜ் டி சார்லவில்லில் - [இசூமியின் நறுமணம்](https://kanali.in/ishumiyin-narumanam/) - ஒரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான். பிறகு, அனைவரும் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்து, ”ஒரு நாளைக்கு ஒரு தடவை தான்”, என்றான் கோபயாஷிக்கு கேட்கும் குரலில். பிறகு மற்றவர்களுக்கு மட்டும் கேட்கும் தொனியில், ”என்ன இரும்புலேயா செஞ்சு வைச்சுருக்கு ?” , என்றான். அனைவரும் மறுபடியும் சத்தமாகச் சிரித்தனர். - [ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்](https://kanali.in/payani_varum_rail_nilayam/) - பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல் நிறப் பெட்டிகளும், எப்போதும் அடைத்திருக்கும் சிவப்பு ஜன்னல்களுமாகப் பனி பூசி வந்த ரயில் அது. மைனா இறங்கி ஸ்டேஷனுக்கு வெளியே போய் குறுகிய பாதையில் நடக்கும் வரை வண்டி கூவென ஒலியெழுப்பி நின்றது. குடியிருப்புகள் குறைந்த ஒரு பழைய சிறு நகரம். நாரைகள் - [ஆர்தர் ரைம்போவின் கடிதம்- 2](https://kanali.in/arthur-rimbauds-letter2/) - கடந்த மாத கனலி இணைய இதழில், மிக இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்ற ஆக்கங்களை எழுதி ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று போற்றப்படும் பிரெஞ்சுக் கவிஞரான ஆர்தர் ரைம்போ தனது ஆசிரியரான ஜார்ஜஸ் இசம்பார்டுக்கு எழுதிய, மிகப்பிரபலமான ‘ஆரஞருற்ற உள்ளம்’ கவிதையைத் தன்னகத்தே கொண்ட கடிதத்தை வாசித்திருப்பீர்கள். ஆர்தர் ரைம்போ இருபத்தொரு வயதாகு முன்பே தனது எழுத்துக்களை நிறுத்திவிட்டார் எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுவதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். மேற்குறித்த கடிதமும் கீழ்வரும் கடிதமும் - [மீள்வருகை](https://kanali.in/return/) - என்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது. கெட்ட செய்தி என்னவெனில் ஷான் - க்ளாட் வில்னவ் ஒரு பிணப்புணர்வாளன். பாரிஸ் டிஸ்கோவில் விடியற்காலை நான்கு மணிக்கு மரணம் என்னை வந்து சந்தித்தது. என் மருத்துவர் ஏற்கனவே என்னை எச்சரித்திருந்தார், இருந்தாலும் சில விசயங்கள் பகுத்தறிவை குருடாக்கிவிடும் வல்லமையுடையவை. என்னுடைய பழக்கங்களிலேயே குடியும், நடனமும் தான் மிகவும் - [மலரினும் மெல்லிது](https://kanali.in/malarinum-mellithu/) - ”சார், கிப்ட் பொண்ணுக்கா? மாப்பிள்ளைக்கா?” என்று கேட்டாள் அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண். காலை ஒன்பது மணிக்கு கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தவன், இன்னும் எதையும் தேர்வு செய்யவில்லையென்கிற புகார், முகத்தில் தெரிந்தது. அவள் கேட்டதும், பத்தரை மணிக்கு முகூர்த்தம் என்பது நினைவுக்கு வந்து பதற்றம் அதிகமானது. ”லவ்வருக்கு”, என்றேன். உடனே, உளறிவிட்டேன் என்பது புரிந்து அவளை பார்த்தேன். அவள் சற்று திகைத்து, பிறகு நிதானமானாள். ”இல்லைங்க, நீங்களும் ஒரு மணி நேரமா பாக்குறீங்க. - [ஒரு பிணத்தின் போர்வையைப் போல](https://kanali.in/like-a-winding-sheet/) - மே கண்விழிப்பதற்குள் எழுந்து காலையுணவைத் தயாரித்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவன் தூங்கிப்போய்விட்டதால், அவள் கட்டிலிலிருந்து சத்தமின்றி எழுந்து சென்றுவிட்டிருந்தாள். அவள் அருகில் இல்லாததைக் குளியலறையின் தொட்டியில் களகளவென நீர்வடியும் மெலிந்த ஒலியைக் கேட்டுத்தான் தெரிந்துகொண்டான். எழுந்திருக்கும் நேரமாகிவிட்டது என்பது தெரியுமென்றாலும் கைகளை நெற்றிக்குக் குறுக்கே மடித்து மதிய நேரத்துச் சூரியவொளி கண்களில் படுவதைத் தவிர்க்க முயற்சிசெய்தான். கால்களை மடித்து உடலுக்கு அருகே கொண்டுவந்து அவற்றில் வலி இன்னும் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். மேயின் - [சுருக்குக்கம்பி](https://kanali.in/surukkukambi/) - மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய எந்த நொடியிலும் மயங்கி விழும் நிலையில் சுற்றிலும் பார்த்துக்கொண்டு நடந்தாள் பொன்னம்மா. அடிக்கடி மார்பதிர இருமினாள். அவள் கை சுண்டு விரலைப் பிடித்துச் சிணுங்கிக் கொண்டே வந்தான் சங்கிலி. இரண்டு நாட்களாக சாப்பிட்டிருக்காத வயிறு ஒட்டிக் கிடந்தது. ஊரை விட்டுக் கிளம்பி ஐந்து - [அலருக்கு அஞ்சி](https://kanali.in/alarukku-anchi/) - 1. கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம் கேட்காமல் விட்டது பெரிய தவறோ என்று தோன்றியது. தன்னுடைய இயலாமைகளை நினைத்து சோர்வடைந்து கொண்டிருக்கும் மனிதனை தனிமையில் விடுவதைப்போல் கொடுமையான ஒன்று இருக்க முடியாது. அவனுடைய சொந்த விசயத்தில் தலையிட வேண்டாமே என்று நான் அமைதியாக இருந்துவிட்டேன். யாரிடமும் பகிர்ந்து கொள்ள - [ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்](https://kanali.in/confessions-of-a-shinagawa-monkey/) - சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த, இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாழடைந்த விடுதி. அங்கே நான் ஓர் இரவு தங்கவேண்டியதாகி விட்டது. நான் மனம் போன போக்கில் செய்த பயணத்தில், ரயிலை விட்டு இறங்கி வெந்நீரூற்று நகரத்தை அடையும்போது, இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அது இலையுதிர் குளிர்காலம் முடியும் பருவமாதலால், சூரியன் வெகு - [இந்திர நீலம்](https://kanali.in/indira-neelam/) - காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை. மாதவிலக்கு முடிந்து ஒரு வாரம் ஆகிறது. உடம்பு எப்பொழுதும் இப்படித்தான். என்ன செய்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள விடாது. நானும் புரியாமல்தான் இருக்கிறேன். இயல்பில் இல்லை என்பது மட்டும் புரியும். லேசாக அனலில் வறுபடுவதுபோல் தவிப்பாக இருக்கும். இதுதான் செய்கிறது - [டெனிஸ்](https://kanali.in/denis/) - சின்ட் மார்ட்டின் தீவிற்கு நான் வந்து இரண்டு வருடங்கள் இருக்கும். என்னுடைய ஃபிரெஞ்ச் உச்சரிப்பை ஓரக்கண்ணால் பார்த்து டெனிஸ் சிரிப்பதும், நான் அவள் தலையில் தட்டி முறைத்துச் செல்வதும், அவளது ஆங்கில உச்சரிப்பைக் கண்டு நான் வாந்தி எடுப்பது போல சைகை செய்வதும், அவள் அதற்குச் சிணுங்குவது போல நடிப்பதும் எங்கள் வேலைப் பளுவிற்கிடையில் எங்களை ஆசுவாசப்படுத்தும் சில கணங்களாக இருந்தன. அவள் நம்மூர்ப் பெண்களைப் போல மூக்குத்தி போட்டிருந்தாள். அவளது அம்மா ஸ்பெயின் நாட்டைப் பூர்விகமாகக் - [எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?](https://kanali.in/where-are-you-going-where-have-you-been/) - அவள் பெயர் கோன்னி. வயது பதினைந்து. கூச்சத்துடன் கொக்கரித்தபடியே சட்டெனக் கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டோ, மற்றவர்களின் முகத்தைப் பார்த்தோ தன்னுடையதைச் சரிபார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும் கவனித்த, எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த, கூடவே தன் முகத்தைப் பார்த்துக்கொள்வதற்கான எந்தக் காரணமும் இப்போது இல்லாத அம்மா இது குறித்து கோன்னியைத் திட்டுவாள். "அப்படி வாயைப் பொளந்துக்கிட்டு உன்னையே பாத்துக்கிறதை நிறுத்து. நீ என்ன பெரிய அழகின்னு நெனைப்போ?" என்பாள். புருவத்தை உயர்த்தி அம்மாவின் இந்த வழக்கமான புகார்களைப் - [ஈடிபஸ்](https://kanali.in/itipas/) - நான் சென்னைக்காரன், வகைதொகையற்றவன், கோபம் வரும்போது ங்கொம்மால என்ன என்று அம்மாவிடமே பேசுகிறவன்,எனக்கு எப்படி இவர்களின் காரியம் எல்லாம் புரிய வரும்? எங்கே தான் என்னை அழைக்கிறாய் என்று கேட்டதற்கு அவன் ஒரு ஊரின் பெயரைச் சொன்னான். அது ஆந்திராவில் இருந்தது. ஏறக்குறைய இருந்த பணிகளை எல்லாம் கொஞ்சம் ஓரமாக மூட்டை கட்டிப் போட்டு புறப்பட்டேன். அவனிடம், அதுதான் நவநீதனிடம் கார் இருந்தது. பகல் நேரங்களில் குடிப்பதில்லை என்கிற செமி பாலிசி இருந்தாலும் நாங்கள் புறப்பட்ட நான்கு - [சரளைப் படுகை](https://kanali.in/saralaippadugai/) - அப்போது நாங்கள் சரளைப் படுகையின் பள்ளத்திற்கு அருகே வசித்து வந்தோம். அது பூதாகரமான இயந்திரங்களால் துளையிடப்பட்ட அகன்ற பள்ளம் இல்லை. மிகச் சிறியது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதேனும் விவசாயி அதனால் கொஞ்சம் பணம் சம்பாதித்திருக்கலாம். அதிக ஆழமில்லாத அந்தப் பள்ளத்தைப் பார்க்கும் போது வேறு ஏதோ நோக்கங்களுக்காகத் தோண்டப் பட்டிருக்கலாமென நினைக்கத் தோன்றும் . ஒருவேளை வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு அதன் பின் கட்டப்படாமலேயே கூட இருந்திருக்கலாம். என் அம்மாதான் முனைப்புடன் கூறிக் கொண்டே - [நித்தியமானவன்](https://kanali.in/nithyamanavan/) - இரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ‘ரூம் நண்பரிடம்’ சொல்லிவிட்டேன். புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில் சேகரித்து வைத்திருந்த பலமொழிப் படங்களின் சீ.டி, டிவீடி கேஸட்டுகளை ஒரு பையில் போட்டுக் கொண்டேன் இனி அவற்றை எடுத்துப் போவதற்கில்லை வேறு யாருக்காவது பயன்படட்டும் என்று அறையிலேயே வைத்துவிட்டேன்.. இரவு அறைக்கு திரும்புகையில் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ’ரூம் நண்பர்’ வந்தபிறகு - [ஏதேன் காட்டின் துர்க்கந்தம்](https://kanali.in/eden-kaatin-thurkkantham/) - போதையின் உச்சத்தில் சரிந்து கிடப்பதைப் போன்றதொரு சிலை, அந்த மதுக் கூடத்தின் வாயிலருகில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தோரணையிலிருக்கும் லயிப்பே கிறங்கடிக்கச் செய்வதாக முன்னரும் சில முறைகள் அவனுக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி விழுந்து கிடப்பதில் அவமானமெதுவும் இல்லை என்பதாகவும், அதையொரு கலை அந்தஸ்து மிக்க நிகழ்வாகவும், அச்சிலை சித்தரிப்பதாகத் தெரியும். அதைக் கடந்து உள்ளே செல்லுமிடத்தில், குனிந்து சலாம் வைக்கும் தொனியிலிருந்த இன்னொரு சிலைக்கு, அதைவிடவும் அதிகமாக வளைந்து ஒரு சலாம் வைத்துவிட்டு கதவைத் திறந்தான். அறை அபரிமிதமான - [அழகுப் பிள்ளை](https://kanali.in/alaguppillai/) - அழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால் மேஜைக்குக் கீழே அந்தக் கால்களுக்கு நடுவே இவர் நின்றதை ஹெட் மாஸ்டர் கவனித்திருக்கவில்லை. நாட்பட படிந்து போன பழக்கமாக இரண்டு தொடைகளையும் மேஜைக்குக் கீழ் வைத்து உயர்த்தி, மேஜையோடு மெல்ல ஆட்டுவது அவருக்கு பிடித்தமான காரியமாகும். அந்த மேஜையைத் தாங்குவது போல மாரப்பா ஹையர் செகண்டரி பள்ளிக்கூடத்தை, ஏன் - [என்புதோல் உயிர்](https://kanali.in/என்புதோல்-உயிர்/) - பல்லக்கு மெல்ல நகர்ந்தது. வெளியில் நிலவொளி தவழ்ந்தது. முன்னே ஐந்து பல்லக்கும், பின்னால் ஐந்து பல்லக்கும் வர, நடுவில் புனிதவதியின் பல்லக்கு. உற்ற துணையாக உடன்வரும் உறவினர்கள் உறக்கமின்றிப் பேசிக்கொண்டு வந்தார்கள். சிலர் பல்லக்கில் உட்கார்ந்து கால் வலி கண்டது என்று இறங்கி நடந்து வந்தார்கள். புனிதவதி தன்னுடைய பயணத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றுவதும், இறக்குவதுமாக இருக்கும் துறைமுகத்தில் இருந்து பெருஞ்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பொழுது குளிரத் தொடங்கும் மாலைப் - [பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை](https://kanali.in/pavalar-tengaraimuthu-pillai/) - தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப் பாட்டா. கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார். கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி எங்ஙனம் தெங்கிரியாயிற்று என்பதற்கு தொல்காப்பிய அல்லது நன்னூல் நூற்பா ஏதும் ஆதாரம் காட்டுவார். ஆனால் அவர் - [பேதமுற்ற போதினிலே-2](https://kanali.in/பேதமுற்ற-போதினிலே-2/) - Fantasy – மிகையாடல் ஒவ்வொரு வார்த்தையுமே புறம்சார்ந்து இயங்கக்கூடியது என்கிறார் எமர்சன். ‘ஓடு’ என்றால் அது உடலையும் நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெயர்ச்சொற்கள் அத்தனையும் புறம் சார்ந்ததுதான். வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களைச் சார்ந்தவை. எனவே எல்லாம் புறம்சார்ந்தவை. எண்களைப் போல வார்த்தைகள் தீர்க்கமானவையல்ல. எண்கள் சுத்த அறிவைச் சார்ந்தது. வார்த்தைகள் அறிவு, மனம், உணர்ச்சிகள் சார்ந்தது. எனவே, சொற்கள் இயல்பிலேயே முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. எண்களைத் தவிர பிற படிமங்கள் அத்தனையும் முரண்பாடுடையவையே. உதாரணத்திற்கு, முகநூலில் நாம் பயன்படுத்தும் ஸ்மைலிகளை எடுத்துக் - [பேதமுற்ற போதினிலே-3](https://kanali.in/பேதமுற்ற-போதினிலே-3/) - உள்ளும், வெளியும் பிரபஞ்சம் இரண்டாக இருக்கிறது, அகம் புறம் என்று. இத்தனை பிரம்மாண்டமான முடிவிலா வெளி ஒருபக்கமென்றால், உடலுக்குள் இருக்கும் சூட்சுமமான உணர்வுகள், மனம், புத்தி, ஆன்மா குறித்தும் நம்மால் அறியமுடியாத புதிராயிருக்கிறது. ஆனாலும் இத்தனை பெரிய ஆணவத்தை சுமந்து திரிகிறோம். உணர்வுகள் தன்னிச்சையானவை. உயிரெனப் பிறந்த அனைத்தும் நகர்வது அவ்வழியே. இது இயற்கையின் ஆதார சுருதியாய் இருக்கிறது. விலங்குகளிலும் நம்மால் கண்கூடாகப் பார்க்கமுடியும். இந்த உணர்வுகள் மனதாலோ, உடலாலோ, புத்தியாலோ முடிவெடுத்து எழுப்பப்படுவதில்லை. இயற்கையின் விதிப்படி - [பேதமுற்ற போதினிலே-4](https://kanali.in/pethammutra-pothineelay-4/) - மெய்யுயிர் மெய் என்பதற்கு அகராதிப்படி உண்மை, அறிவு, உணர்ச்சி, பொருள், எழுத்துவகை, உடல் என்று பொருள் தருகிறது. உணர்ச்சியில் பொய்யில்லை; அறிவிலும் பொய்யில்லை; அழியக்கூடிய உடல் எப்படி மெய்யாகிறது? உயிர்தானே மெய்யாயிருக்க முடியும்? தொட்டு, உணர்ந்து, கண்டு, கேட்டு அறியக்கூடியதாய் இருப்பதால் பொருளும் உடலும் மெய். ஆனால் அசித்து. அழியக்கூடியது மெய்யானால், அழியாமல் எப்போதைக்குமாக இருப்பது? தமிழிலக்கணம் கவிதையின் அடிப்படைகளை மூவகைப் பொருட்களாகப் பகுத்துள்ளது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள். முதற்பொருளாக நிலமும் காலமும் (Time & Space). - [பேதமுற்ற போதினிலே - 5](https://kanali.in/pethammutra-pothineelay-5/) - உணர்தலும் அறிதலும் Sense & Sensitive இரண்டுக்கும் மூலம் இலத்தீன் மொழியின் sentire (feel) என்ற சொல்லாகும். Sensitive என்ற வார்த்தைக்கு அர்த்தம், புறக்காரணிகளால் எளிதில் பாதிக்கப்படுதல், உணர்திறன், உணர்ச்சிகரமான, கூருணர்வு என கதம்பமான அர்த்தங்களைத் தருகிறது. ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டன் உணர்ச்சிகரமானவன். மதம் ஜாதிரீதியான விஷயங்கள் சென்சிடிவானவை. சில ஊர்கள் சென்சிடிவானவை. கவிஞன் சென்சிடிவானவன். அதிக கூருணர்வுள்ள நபர் அதிக உணர்திறன் கொண்டவர். தன்னைச் சுற்றியுள்ளவற்றை பிரக்ஞையுடனோ, இன்றியோ கவனித்து அதனால் ஐம்புலன்களும் பாதிக்கப்படக் - [பேதமுற்ற போதினிலே – 6](https://kanali.in/pethammutra-pothineelay-6/) - மோப்ப நாய் சமீபத்தில் ஆய்வாளர் டி. தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் புத்தகத்தை வாசித்தேன். நூல் வெளியீட்டு விழாவில் அவரது பேச்சையும் யுடியூபில் கேட்டேன். இத்தொடரின் நான்காம் பகுதியாக வெளியான டிசம்பர் மாதக் கட்டுரையில் தொல்காப்பியம் பேசும் இலக்கணத்தில் இலக்கணத்தைத் தாண்டியுள்ள மெய்யியல் குறித்து, குறிப்பாக உயிரெழுத்துக்களைப் பற்றி நான் சிறிது பேசியிருப்பதுபோல அவர் மெய்யெழுத்துக்கள் குறித்து மீமெய்யியல் தளத்தில் விரிவாக அலசியிருக்கிறார். தமிழின் பதினெட்டு மெய்யெழுத்துக்களும் தனித்து உச்சரிக்க முடியாதபடி ’கம்மென்று’ இருக்கின்றன. கம்மென்று - என்பது - [பேதமுற்ற போதினிலே – 7](https://kanali.in/pethammutra-pothineelay-7/) - எனக்கு பூனைகளைப் பிடிக்காது. ஒன்றிரண்டு தடவை பூனை வளர்க்க முயற்சிசெய்து கடைசியில் எனக்கும் அதற்கும் சண்டையில்தான் முடிந்திருக்கிறது. விளையாட்டுக்கு அதனுடன் சண்டைபோட முடியாது. பிறாண்டிவிடும். பூனைகள் கவர்ச்சியானவை ஆனால் அவை எந்தவிதத்திலும் நம்மைச் சார்ந்து இருப்பதில்லை. உணவு வேண்டி இரைஞ்சினாலும் அதன்மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. மாறாக நாய்களிடம் சார்புநிலை அதன் இயல்பிலேயே இருக்கிறது. அதற்கு செல்லக்கடி கடிக்கத் தெரியும். ஆனால் எனக்கு ஆட்டுக்குட்டிகள், கோழிக்குஞ்சுகளே விருப்பமானவை. கோழிக்குஞ்சுகளின் அதியற்புத அறியாமை, நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டு அது - [பேதமுற்ற போதினிலே – 8](https://kanali.in/pethammutra-pothineelay-8/) - உணர்தலும் அறிதலும் - 2 ஓஷோ கதை ஒன்று. தத்துவவியல் பேராசிரியர் தன் மனைவியை மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவியின் நிலை குறித்து தலைமை மருத்துவரிடம் விசாரித்தார். “எங்க எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ஈசியான டெஸ்ட் வைப்போம். நல்லியில் ஒரு நீண்ட தண்ணீர் குழாயை இணைத்து மறுமுனையை தொட்டியில் போட்டுவிடுவோம். பின் தண்ணீரைத் திறந்துவிட்டு நோயாளியிடம் ஒரு வாளியைக் கொடுத்து தொட்டிநீரைக் காலிபண்ணச் சொல்வோம்.” பேராசிரியர், “இதுல எதை நிரூபிக்கிறீங்க?” மருத்துவர், “இது குழந்தைக்குக்கூடத் தெரியும் சார். - [பேதமுற்ற போதினிலே -9](https://kanali.in/pethammutra-pothineelay-9/) - யாதும் ஊரே தொலைக்காட்சியை நான் வெறுக்கிறேன். பேர்பாதி காரணம் நிகழ்ச்சிகள் என்றால் இன்னொரு பாதி விளம்பரங்கள். தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்று சொல்வது தவறு. முட்டாள்களுக்கான பெட்டி என்றுதான் சொல்லவேண்டும். ஒரே விளம்பரத்தைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அதனால் சிறிதும் பாதிப்படையாமல் இருப்பவர் மரமண்டையராகத்தான் இருக்கமுடியும். ஒருகாலத்தில் சாந்தி ஜூனுன் தொடர்கள் வந்தபோது ஜூனுன் தமிழ் என்ற பதம் உருவானது. அதேபோல் விளம்பரங்கள் பெருகியபின் விளம்பரத்தமிழ் உருவாகியுள்ளது. அபத்தங்களின் உச்சம் அவை. இன்னொருபுறம் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை - [பேதமுற்ற போதினிலே -10](https://kanali.in/pethammutra-pothineelay-10/) - பிடித்தல், பீடித்தல் அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்றாலும் முகநூல் ஊடகம் என்னை ஒரு பத்தியாளனாகவும் அடையாளம் காட்ட உதவியிருக்கிறது. வழவழா கொழகொழாவென்று எழுதுவது எனக்கு பிடிக்காததும் பத்தியெழுத்தை நான் தேர்வுசெய்ததற்கு ஒரு காரணம். சொல்லவேண்டிய விஷயத்தை கச்சிதமாக சுருக்கமாகச் சொல்லவேண்டும். சொல்லப்பட்டபின் அதை திரும்ப வரிவரியாக விளக்கவேண்டிய அவசியமில்லை. அது வாசகர் பொறுப்பு. கூறியது கூறல் அலுப்பூட்டுவது. இரண்டாவது சொல்வதில் புதிதாக ஏதாவது இருந்தால்தான் எழுதவே தோன்றுமென்பதால், நீளமாய் எழுதிச்செல்வது எனக்கு ஆகாத ஒன்று. நிற்க. - [நாபிக் கமலம்](https://kanali.in/naabik-kamalam/) - சங்கரபாகம் அவருடைய மகன் வீட்டிற்கு வந்து பதினாறு நாட்கள் ஆயிற்று. கூச்சமில்லாமல் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். சில சமயம் மருமகளோடு ஒரு அவசரத்திற்காக ஒன்றாக உட்கார்ந்து மேஜையில் சாப்பிடும் போது இயல்பாக இருக்க முடியவில்லை. தண்ணீரை பாட்டிலில் வைக்கிறார்கள். அதைக் குடிக்கும் போது எப்படியும் சிந்திவிடுகிறது. அதிகம் பேசுவதில்லை. என்றாலும், ‘பார்த்து மாமா’ என்று சொல்லிவிட்டு , ‘சுந்தரி, ஒரு டவல் எடுத்துக் கொடு’ என்று மருமகன் சொல்வது போதுமானதாக இருக்கிறது. சுந்தரி கூட, ‘அப்பா, உங்களுக்குப் பிடிக்கும்’லா. - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -1](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-1/) - இருபத்தோராம் நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களில் தெரிகின்ற தனித்துவமான அம்சங்களை முன்வைத்து படங்களை அறிமுகம் செய்து பேசும் தொடர். ஒரு குறிப்பிட்ட சாரத்தைப் பேசும் ஒரு அத்தியாயத்தில் ஐந்து படங்கள் அறிமுகம் செய்யப்படும். முதல் ஐந்து : சூழும் கரும்புழுதி. மனிதன் இயல்பிலேயே தனக்கான சுயப்பிரதேச அமைப்புகளை இச்சை கொள்பவன்; அதை நிறுவிக் கொள்ள விழைபவன். தனக்கென ஒரு சுயமும், தன் குடும்பத்திற்கென ஒரு சுயமும், தன் இனத்திற்கென ஒரு சுயமும் அவனுக்கு அர்த்தத்தைக் கொடுத்துப் பாதுகாப்பின்மை எண்ணத்தைக் - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -2](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-2/) - 2.கொடுமுடியுச்சி. ஆணின் தனிமையும் பெண்ணின் தனிமையும் வெவ்வேறானவை. பெண்ணின் தனிமை உடைமை போல, பொக்கிசம் போல சொந்தம் கொண்டாடப்படுகின்ற, காவலுக்குட்பட்ட தனிமை. ஆனால் ஆணின் தனிமை என்பது நிர்கதி. இன்னும் சொல்லப் போனால் பெண் ஒருபோதும் தனிமையானவள் அல்ல. தாய்மையின் கணங்களை நிலைத்துக் கடந்துவிட்ட பின் அவள் முழுமையாகத் தனிமையற்றவளாகிவிடுகிறாள். உயிருக்குள் உயிர் வளர்க்கும் மரபியல் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈன்று புறந்தள்ளிய பின்னும் அவளால் தனித்திருத்தல் என்பதே தீண்டப்படாது. அவளைச் சுற்றி எப்போதும் காவலாயுதங்களும், அணிகலன் வடிவிலான - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -3](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-3/) - 3.திசைகாட்டும் குளம்பொலிகள் மனிதனின் நீண்ட பரிணாம வளர்ச்சிப் பயணத்தில் அவனுடன் மிக நெருக்கமாக ஒட்டிக் கொண்ட விலங்கு - நாய்களுக்கு அடுத்ததாக - புரவிகள் தான். அவன் தன் நாகரீக முன்னெடுப்புகளுக்கு - போர் வாகனமாக, இடம் பெயர்வதற்கு என்று மட்டுமல்லாது - தன் கட்டுக்கடங்காத கற்பனைகளைத் தற்குறிப்பேற்றி வைக்கப் பயன்படுத்திய முக்கிய குறியீடாகவும் குதிரைகளைப் பயன்படுத்தி இருக்கும் வரலாற்றைச் சொல்லாம். கிரேக்கத் தொன்மங்களில் வரும் செண்டார் என்ற குதிரை மனிதனின் கற்பனை அப்படி நிலைத்த ஒன்று. - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-4/) - 4.சலனச் சுவரோவியங்கள் காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம் போல பெரும்பாலான மதங்கள் கட்டுப்பாடு விதிப்பதே அந்த மதங்களின் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்கு உரியதாக்குகிறது. எப்போதும் எல்லோருக்கும் தெரிகின்ற ஒன்றைப் பற்றி தொடர் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் தன்னைச் சுற்றி இருக்கும் மானுடர்களின் மீது தனது அதிகாரத்தின் கை நிலைத்து இருக்க வேண்டும் என்றும், அது - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் - 5](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-4-2/) - 5.தீராத்தழும்புகள். குழந்தைகளைப் பற்றிப் பேசும் திரை இலக்கியம் நுணுக்கமான தளத்தில் நிகழ்பவை. அவை குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டுமே சுருங்கிவிடுமே ஆயின் இலக்கியமாகா. குழந்தைகளின் தடங்களுக்குள் பொருந்தக் கூடிய மானுடனின் மனப்பாதங்கள் உண்டு. அப்பாதத்தைக் கற்பனையில் எழுப்பிப் பொருத்திப் பார்த்து தவிப்படையச் செய்யும் படைப்புகளுக்கு இன்னும் இன்னும் தேவை. அவ்வுணர்வைத் தட்டியெழுப்புகையில் தவறாமல் கண்ணீர் எழுவது நிதர்சனம். போர் போன்ற அதீத வன்மங்களின் பறைசாற்றலின் போது முதலில் முற்றாய் பாதிக்கப்படும் வகையினர் குதலைகள்; அப்போரின் அகரம் பற்றிக் கூட - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 6](https://kanali.in/nooru-suvarkal-aayiram-ooviyangal-5/) - 6. காலம் எனும் மாயகண்ணாடி நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற கற்பனையே முதலில் வந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். மகாபாரதம் போன்ற புராணங்களிலேயே அத்தகைய புனைவுகள் தென்படுகின்றன. இன்று வரையிலும் கூட காலத்திலேறி பயணித்தல் என்ற செயல்பாடு ஆர்வம் குன்றாத பகுதியாக புனைவில் நிலைத்திருக்கிறது. அறிவியல் புனைவுகள் மீகற்பனைகள் போன்றவற்றில் காலப்பயணம் என்பது - [மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 1](https://kanali.in/red-colored-buildings-of-madras-part1/) - மூர்மார்க்கெட் 1639ல் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை ஏறக்குறைய 381 ஆண்டுகளை மெட்ராஸ் பட்டணம் தன் வரலாறாகக் கொண்டுள்ளது. அதற்கு முன்பே நூற்றாண்டு பெருமைகள் கொண்ட ஊர்கள் இங்குண்டு. வியாசர்பாடி, திருவெற்றியூர், மைலாப்பூர் என பல ஆனாலும் நகரமயமாக்கப்பட்டு கடற்கரையோர வியாபார நிலமாக மாறியப் பிறகு தானே மெட்ராஸ் உலக பெருநகரங்களில் ஒன்றானது. மதராசப்பட்டணம் உருவாக மூல பிரதிநிதிகளாக இருப்பவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களில் போர்துக்கீசியர், ப்ரஞ்சுக்காரர்கள், டேனிஸ்காரர்கள், பிரிட்டீஸ்காரர்கள் என பலரும் ஆதாரமாக இருந்தாலும் மதராச பட்டணத்தை - [மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 2](https://kanali.in/red-colored-buildings-of-madras-part2/) - விக்டோரியா பப்ளிக் ஹால் என்னை புத்தகங்கள் கவர்ந்த அளவு அழகிய கட்டிடங்களும் எப்போதும் மெய் மறக்க வைத்து விடுகின்றன, மெட்ராஸில் இன்றைய கட்டிடங்கள் பல 50 அடுக்குகளைத் தாண்டிப் போகிறது என்றாலும், அதன் பிரமாண்ட நவீனங்களை விடவும், எப்போதும் நம்மை மலைக்க வைக்கும் நகரின் 200 ஆண்டுக் கால செந்நிற பேரழகு கட்டிடங்களை இனி எப்போதும் நம்மால் உருவாக்க முடியாது என்ற வகையில், மெட்ராஸின் கடந்த கால அடையாளங்களை இன்னமும் சுமந்து நிற்கும் கட்டிடங்கள் 2467. - [மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 3](https://kanali.in/red-colored-buildings-of-madras-part3/) - கார்டில் கட்டிடம் ( பாரத் இன்சூரன்ஸ் கட்டிடம் ) மெட்ராஸின் அடையாளங்களென வரிசையில் முதலில் நிற்பது சிவப்பு நிற கட்டிடங்களே அதில் பத்துக்கும் குறைவான கட்டிடங்களே வெள்ளை நிற கட்டிடங்கள் என்பது உலகறிந்த ஒன்றுதானென்றாலும், வெள்ளையர்கள் அந்த கட்டிடங்களைப் பலவகையான பாணிகளில் கட்டியிருக்கிறார்கள். கோதிக் ரோமன் கட்டிட பாணி உதாரணம் ( ராயபுரம் ரயில் நிலையம் ) இந்தோ சராசெனிக், (தென்னக தலைமை ரயில்வே அலுவலகம்) விக்டோரியன் கவுன்டி கொலோனில், (உதாரணம் (தலைமை தபால் நிலையம்) ஜார்ஜியன் - [மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்- 4](https://kanali.in/red-colored-buildings-of-madras-part4/) - செத்த காலேஜும் உயிர் காலேஜும் கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக அருங்காட்சியகங்களைக் கொண்ட நாடு ஜப்பான், அங்கே 1800 அருங்காட்சியகங்கள் இருக்கின்றதாம். இந்தியாவில் முதல் அருங்காட்சியகம் துவங்கப்பட்டது கல்கத்தாவில் 1784, ஒரு வேளை அதற்கு முன்பும் துவக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவை அரசர்கள் ,சிற்றரசர்கள் ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனைகளில் கலைப்பொருட்களின் காட்சிக் கூடங்கள் ,விலங்கு - [இராவணத் தீவு – பயணத் தொடர் 1](https://kanali.in/raveena-theevu-02/) - ஆதாம் மலை ஒரு சிறு பூவை நீ அசைத்தால் ஒரு நட்சத்திரம் அணைந்து போகலாம் என்றான் பிரான்சிஸ் தொம்ஸன். ஒரு நாளில் ஆயிரக் கணக்கில் சிவனொளிபாதமலையை நோக்கி வருகின்ற பட்டாம்பூச்சிகளின் சிறு அசைவு, அந்த இரவு முழுவதும் பரவி இருந்த நட்சத்திரங்களை வீழ்த்திவிடுமோ என்றிருந்தது. மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே நான் - [இராவணத் தீவு – பயணத் தொடர்](https://kanali.in/raveena-theevu-01/) - "Travel opens your heart Broaden your mind And fills your life with Stories to tell " - Paula Bendfeldt Paula Bendfeldt இன் இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை. தனக்குள்ளாகவும், வெளியேயும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றான். மறுபுறம் மனதளவில் இளமையாகவே இருக்கின்றான் என தோன்றுவதுண்டு. பயணம் செய்கின்ற மனிதனின் உலகம் விரிவடைகின்றது. பயணம் செய்கின்ற மனிதனின் வானம் விசாலப்படுகின்றது. அவனது - [இராவணத் தீவு – பயணத் தொடர் 2](https://kanali.in/raveena-theevu-03/) - புத்தன் கோவில் இந்த தீவுக்கு வருகின்ற யாரும் கண்டி நகரிற்கு வராமல், அவர்கள் பயணங்கள் முடிவடைவதில்லை. அந்த நகரத்தின் வசீகரிக்கக்கூடிய அழகு அத்தகையது. கண்டியில் அமைந்துள்ள புனித தந்ததாது கோவிலைப்பற்றி சொல்வதற்கு முன்னர், இந்த அழகிய நகர் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். கண்டியென்பது இலங்கையின் மாபெரும் பழமைவாய்ந்த இராச்சியத்தின் தலைநகர். எந்தவொரு இயற்கை சார்ந்த இடங்களையும், பழமையான இடங்களையும் பார்வையிட காலையும் மாலையும் சிறந்த பொழுதாக இருக்கும். கண்டி நகர்கூட அப்படித்தான். மாலை ஐந்து மணியளவில் - [இராவணத் தீவு – பயணத் தொடர் 3](https://kanali.in/raveena-theevu-04/) - பின்னவலை : யானைகள் சரணாலயம் " Man only likes to count his troubles , but he does not count his joys " -fyodor Dostoevsky நான் என் இன்பங்களை எண்ணுவதற்கு விரும்புகிறேன். வாழ்க்கை முழுக்க முழுக்க கொண்டாட்டங்களுக்கானவை. அந்த கொண்டாட்டங்களை கண்டடைய பயணங்கள் தேவையென்பதை நான் உண்மையாகவே நம்புகிறேன். தேவையாய் இருப்பதெல்லாம் எந்த இக்கட்டான சூழலைவிட்டும் முன்னோக்கி சிறிதுதூரம் செல்ல முடியுமாக இருக்கின்ற மனம். இந்தமுறை என் - [இராவணத் தீவு – பயணத் தொடர் 4](https://kanali.in/raveena-theevu-05/) - மலைக்கோவில் நோக்கி ( மாத்தளை அலுவிகாரை) " உனக்கென விடுக்கும் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டே இரு " - ரூமி விடுதலைக்கும் , அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும். விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்துவைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஒரு விடுதலையுணர்விற்காகவும் , அமைதிக்காகவும், சில கேளிக்கைகளுக்காகவும் வாழ்வில் நீண்டதூரம் - [உணர்வு](https://kanali.in/unarvu/) - வள்ளியம்மாள் தனது கணவன் மகாராஜாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆயிற்று. பெரிதாக வீட்டை விட்டு வெளியே வராதவள் பலவித டெஸ்ட்கள், ஸ்கேன் என்று இரண்டு நாட்களில் மருத்துவமனைக்குள் மகாராஜாவுக்குத் துணையாக அலைந்திருந்தாள். வார்டில் கொசுக்கடி, சக நோயாளிகளின் அலறல் என தூக்கமின்மையால் கண்கள் சோர்வடைந்திருந்தன. எனினும் இருபதுகளின் பாதியில் இருக்கின்ற உடல் பொலிவு அவளது மண் நிற தேகத்தை அழகாகக் காட்டியது. வார்டின் இருபது பெட்களும் இருபது விதமான நோய்களால் - [ஈவ் என்ஸ்லரின் கடிதம்](https://kanali.in/letter-of-eve-ensler/) - வஜைனா மோனலாக்ஸ் (Vagina Monologues) நாடகம் அறிமுகமாவதற்கு முன்புவரை ஈவ் என்ஸ்லர் என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. தி நியூயார்க் டைம்ஸ் இந்த நாடகத்தை அந்தப் பத்தாண்டுகளில் வந்த மிகச்சிறந்த அரசியல் நாடகமாகக் குறிப்பிடுகிறது. இதுபோன்ற வரம்பு மீறும் (transgressive) ஒரு படைப்பை உள்ளபடியே அதன் பிரச்சனைகளுடன் அணுகி, பெண்ணியம் தொடர்பான உரையாடல்களில் முன்னெடுப்பது மிகவும் இன்றியமையாதது. மேலும், ஈவ் என்ஸ்லர் தன் சமீபத்திய புத்தகமான அபாலஜி (Apology) குறித்துப் பகிர்ந்த கருத்துக்களில் வெளிப்படுத்தும் சூழலியல் அக்கறையும் - [பிடிமானம்](https://kanali.in/பிடிமானம்/) - லேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த சிறகுகளை பொன்னொளியில் உலர்த்திக்கொண்டிருந்தன. சில்லென்ற காற்றில் மகிழம் பூவின் மணம் பரவி மைதானத்திலிருப்பவர்களை பரவசப்படுத்தியது. பரபரத்து ஓடும் சாலைக்கும், தனக்கும் சம்பந்தமில்லையென நீண்ட மவுனத்தில் உறைந்திருந்தது குபேர லிங்க குளத்தங்கரை நந்தவனம். புங்க மரத்தடியில் இருக்கும் சாய்வுத் தூணில் உட்கார்ந்து பட்டுப்போன வெப்பால மரத்தை நிலைக்குத்தாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சாரதா. அவள் மடியில் - [பீட்டில்ஸுடன்](https://kanali.in/with-the-beatles/) - வயது முதிர்வதில் எனக்கு விசித்திரமாகத் தெரிவது எனக்கு வயதாகிவிட்டது என்பதல்ல. கடந்த காலத்தில் இருந்த இளமையான எனக்கு, நான் உணராமலேயே வயது கூடிவிட்டது என்பதும் இல்லை. மாறாக, என்னை மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளாக்குவது எதுவென்றால், என்னையொத்த ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் முதியவர்களாகி விடுவது, நானறிந்த அழகான, உற்சாகமான பெண்களெல்லாம் இரண்டு பேரக்குழந்தைகள் இருக்குமளவு வயதாகிப் போவது. இது சற்றுக் குழப்பமானது — வருத்தமானது என்றும் கூறலாம். இருப்பினும் எனக்கும் அதேயளவு வயது கூடிவிட்டது என்ற உண்மை என்னை வருத்துவதில்லை. - [பூனாச்சி - தங்கி வாழ்தலின் துயரம்](https://kanali.in/poonaachi-allathu-oru-vellatin-kathai-review/) - தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படும் குளத்தங்கரை அரசமரத்தின் கதை சொல்லி அந்த அரச மரம்தான். டால்ஸ்டாயின் கஜக்கோல் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை போன்ற படைப்புகள் மனிதர்கள் அல்லாத கதை சொல்லலுக்கான உதாரணங்களாக உடனடியாக நினைவுக்கு வருகின்றன. கருணாநிதியின் குப்பைத் தொட்டி என்றொரு கதையில் குப்பைத்தொட்டி கதைசொல்லியாக வருகிறது. மனிதரல்லாத ஒரு பாத்திரத்தை முதன்மைப்படுத்துவது புனைவில் ஒரு மாயத்தன்மையை கூட்டுகிறது. சில சமயங்களில் ஜடப்பொருட்களில் அல்லது மனிதரல்லாத உயிர்கள் இதுபோன்ற மனித உணர்வுகள் - [கட்டியங்காரனின் கூற்று](https://kanali.in/udalmozhiyin-kalai-review/) - ஒரு சித்ரா பௌர்ணமியன்று நானும் சா.தேவதாஸும் கூத்தாண்டவர் கோவில் சென்றிருந்தோம். பேருந்தில் அமர்ந்திருந்த எங்களைச் சுற்றிலும் அரவாணிகளே நிரம்பியிருந்தனர். இதுவரை காணாத புதிய கிழ அரவாணிகள் முதல் சிறிய குழந்தை அரவாணிகள் வரை படுகளத்தில் அழுதுகொண்டிருந்த காட்சி இப்போதும் துயரத்தையே உருவாக்குகிறது. நாங்கள் அமர்ந்திருந்த பேருந்தைப் பார்ப்பவர்கள், எங்களையும் அரவாணிகள் என்று கூறலாம். அந்தப் பாக்கியம் யார் வழியாவது கிட்டியிருந்தால் ஆண் என்கிற சாபத்திலிருந்து விடுபட்டிருக்கலாம். இப்போது அரவாணிகள் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாகத் திருநம்பி, திருமங்கை என்று - [உமா மகேஸ்வரி கவிதைகள்](https://kanali.in/uma-maheshwari-kavithaikal/) - சூரியன் ஒளிரும் திரைகள் வாகன கீதம் நொறுங்கிய வளர் பிறை பத்திரமாயிருக்கிறது மல்லிகைச் சரத்தருகே இருள் தித்திக்கும் மரங்கள் சோம்பல் முறிக்கும் காலை அங்கே ஏனோ பூக்காத மஞ்சள் மலர்கள் இங்கே எங்கெங்கும் பூத்துக் கிடக்கின்றன...உடைந்த ஒரு மனதில் சிராய்தததோ ஒரு சொல் சிலாம்பு துடைத்தும் போகாதது. இம் முறை ஒரே ஒரு தூர்ந்த முத்தத் தடம் காதல் நிரம்பிய ஈடன் என்றும் இழக்கப் படுவதில்லை. அதற்குக் கதவேதும் அமைக்கவில்லை கடவுள் எல்லாம் எல்லாமே கிடைக்கும் இல்லாத - [சின்னா லட்டுத் திண்ண ஆசையா?](https://kanali.in/chinna-lattu-thinna-aasaiya/) - வீராவனம் சற்றே வித்யாசமான வனம். மற்ற வனத்தில் இருந்து வேறுபட்டது. அந்த மிகப் பெரிய வனத்தில் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். அந்தந்தப் பகுதியில் வாழும் விலங்குகள் அவர்களுக்குரிய ராஜாவை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்தான் அவர்கள் இனத்தின் ராஜா. மொத்த வனத்தின் ராஜாவை இந்த ஒவ்வொரு இனத்தின் ராஜாக்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இதுவே வீராவனத்தின் ராஜா தேர்வு முறை. அது எலிகள் வாழும் பகுதி. அங்கு கபி எலி குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் கடந்த நான்கு - [தூரிகை](https://kanali.in/thurikai/) - இந்த பட்டாம்பூச்சி வாழ்வை எவ்வாறு ரசிக்கின்றது காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தும்பிகள் பட்டாம்பூச்சிக்கு வழிவிடுகின்றன வானிலிருந்த விழுந்த மழைத்துளி சிலையாகிவிட்ட பட்டாம்பூச்சியின் தவத்தினை கலைத்துவிட்டது பசிய காட்டில் திரியும் பட்டாம்பூச்சிகள் மனிதர்களையே பார்த்திருக்காது பச்சை போர்த்திய இவ்வுலகம் பட்டாம்பூச்சிகளுக்கானது கடவுள் தனது தூரிகை வண்ணங்களால் பட்டாம்பூச்சியை அழகுறச் செய்கிறார் மனிதன் சுதந்திரத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க பட்டாம்பூச்சியாகத்தான் பிறவியெடுக்க வேண்டும்! ப.மதியழகன் - [கேப்ரியேலா மிஸ்ட்ரல் கவிதைகள்](https://kanali.in/gabriela-mistral-poems/) - "மரணம், என் கனவில் என்னைப் பழுக்க வைக்கும்..." The Latin American Boom என்னும் லத்தின் அமெரிக்க நாடுகளில் தோன்றிய மாந்திரீக யதார்த்தம் மற்றும் புத்தம் புதிய கதை சொல்லல் உத்திகள் சார்ந்த எழுத்து முறை உலகம் முழுக்க பெரும் வெடிப்பாக வெடித்துப் பரவியது. இது 1960 களில் தோன்றி சர்வதேச மொழிகளின் இலக்கிய படைப்புகளுக்குள் ஊடுருவியது. அந்தக்காலகட்டத்தில் ல்த்தீன் அமெரிக்காவின் உருவாகியிருந்த அரசியல் சூழ்நிலைகளின் பின்புலமே இதற்கு ஆதாரமாக அமைந்தது. அர்ஜென்டினாவின் ஜூலியோ கோர்த்தஸார், மெக்ஸிகோவின் கார்லோஸ் ஃபியூண்டஸ், - [A Woman](https://kanali.in/a-woman/) - As if there was a murder scene, the noise was too heavy at the petty hotel of Amaniamma and that made Sekar wake up from his sleep. He rose, sat on the mat, scrubbed his eyes and they were burning. He adjusted his dhoti that was slipping off as he stood up, he felt a - [என் பெயர் என்ன?](https://kanali.in/en-peyar-enna/) - நாகு அதிர்ச்சி ஆயிட்டான். முதல்ல நாகு யாருன்னு சொல்றேன். நாகு மூனாவது படிக்கிற சின்ன பையன். ஒரு கிராமத்துல அவனோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா கூட வாழ்ந்து வந்தான். அவன் இங்கிலீஷ் மீடியம் படிக்கிறான். அன்னைக்கு சண்டே ஸ்கூல் லீவு. அவன் கலர் பண்ணிட்டு, அத எடுத்து வைக்காம விளையாடிட்டு இருந்தான். அப்பா அதை பார்த்துத் திட்டினார். அவன் திரும்பவும் எடுத்து வைக்காம கோபமா வெளியே தோட்டத்துக்கு போயிட்டான். அங்க ஒரு பறவை நின்னுட்டு இருந்துச்சு. அவனுக்கு இருந்த கோபத்துல அத ஒரு கல்லால அடிச்சான். அந்த பறவை ‘அம்மா அம்மா’ன்னு கத்துச்சு. அதனாலதான் நாகு அதிர்ச்சி ஆயிட்டான். அவன் - [ஊரின் அழகான ஆண்](https://kanali.in/ooril-alagana-aan/) - கதிர் இப்போது ஜவ்வரிசி மில்லில் அரிசி வறுக்கிறான். அவன் வாழ்க்கை எந்த வித சம்பவங்களும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கழிந்தபடி இருக்கிறது. ஆனால் அவன் குழந்தையாய் இருக்கும் போது சில விசித்திரமான சம்பவங்கள் நடந்தன. கதிர் கைக்குழந்தையாய் இருந்தபோது, அதிக மழை பெய்த மழைக்காலம் முடிந்த பின் வந்த கோடைக்காலத்தில் ஊரெங்கும் பலவித காய்ச்சல்கள் வந்தன. அப்போது கதிருக்கும் முறைக் காய்ச்சல் வந்தது. சாயந்திரம் சரியாய் நான்கு மணி ஆனவுடன் உடலில் காய்ச்சல் - [மண்ட்டோ படைப்புகள்](https://kanali.in/manto-padaippukal/) - சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள் மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த அர்த்தங்களாகவும் ஆகிக்கொள்கின்றன. பெரும் துயரங்களிலிருந்தும், இருள் படிந்த மனதுகளின் ஆழத்திலிருந்தும் தேடி எடுப்பதற்கெனயிருக்கும் சிறு சிறு ஒளிக்கீற்றுகளின் நம்பிக்கைகளையே இவை உள்ளடக்கியிருக்கின்றன. அனைவரும் சமமான மனிதர்களாக நடத்தப்பட வேண்டிய அவசியத்தின் முதல் தத்துவமாகவும், இயங்கியலாகவும் இதுவே இருக்கிறது. சமூக மனதின் சிதைவுகளை - [வேறுபாடுகளின் உரையாடல்: நவீன விமர்சன மொழியின் அகஉருக்கள்](https://kanali.in/verupadukalin-uraiyaadal/) - *(விமர்சனக் கோட்பாட்டு வரலாறு) மொழியென்னும் பெரும் பிரவாகத்துக்குள் அதன் உள்விழிப்பாக ஆழ்தளப் பிரக்ஞையாக கலை இலக்கியங்கள் செயல்டும்போதே அதனை வேவு பார்க்கவும், உளவறியுமான ஒரு இணைகோடான எதிர்ப் பிரக்ஞையாக விமர்சன மனம் செயல்படத்தொடங்கி விடுகிறது. தமிழின் நெடிய மரபில் செய்யுளியல் இலக்கணங்களிலும், உரை மரபுகளிலும் இலக்கியத்தைப் புறவயமாக அளந்து பார்க்கவும், அதன் ரகசியங்களுக்குள் வேட்கையுடன் ஊடுருவிக் காணவுமான எத்தனங்கள் உண்டு. அவற்றின் பின்னே இலக்கிய அறிதலுக்கு அப்பாற்பட்டதான சமய/அரச/சித்தாந்த நாடுதல்களின் அழுத்தங்களும் உண்டு. ஆனால் சமூகத்தின் ஒவ்வொரு - [சரண்ராஜ் புகைப்படக் கலைகள்](https://kanali.in/saranraj-photography/) - என் பெயர் சரண்ராஜ். வயது 23. நான் புதுச்சேரியில் Graphic Designer ஆக பணி புரிகிறேன். வேலை நாட்கள் போக விடுமுறை நாட்களில் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த புகைப்படம் செஞ்சியில் எடுக்கப்பட்டது. உச்சி மலையின் இடுக்குகளில் ஒரு ஆடு எந்த பயமுமின்றி இரு கால்களை ஊனி தாவரம் உண்ணும் காட்சி என்னை பிரம்மிக்க வைத்தது. அதை காட்சி படுத்தினேன். இந்த புகைப்படம் புதுச்சேரி உழவர் சந்தையில் எடுக்கபட்டது. மூட்டை தூக்கும் உழைப்பாளியைக் காட்சிப்படுத்தும் - [ஒரே கேள்வி](https://kanali.in/orey-kelvi/) - வெகு காலத்திற்கு முன்னதான ஓர் இரவில்.. அந்தக் கணத்தில்.. பிசாசையொத்த புழுதி படிந்த எண்ணற்ற முகங்கள் உன்னை நோக்கின. உன்னுடைய அம்மாவின் முகம் கதவிற்கப்பால் இருந்தது. எந்த மூத்த சகோதரியை அந்த இரவிற்குப் பிறகு நீ மீண்டும் பார்க்கவேயில்லையோ, அவளை அவருடைய உதடுகள் உசுப்பி எழுப்பிக் கொண்டிருந்தன. அனைத்துக் கண்களும் தீக்கங்குகள் போல் கோபத்தில் ஒளிர்ந்திருந்தன. அவள் துயில்நிலையில் இருந்தாள். இரவின் இருளில், அவள் அப்படுக்கையிலேயே கரைந்துவிடக்கூடுமென நினைக்கச் செய்த அம்மயக்கநிலையை, வயதில் மூத்தவர்கள் சாதகமாக்கிக் கொள்ள - [சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்](https://kanali.in/sureshkumaraindrajith-stories/) - மயக்கம் தந்த பெண் என் மேலதிகாரியாக ராமன் நாயர் இருந்தார். கடுமையான ஆள். ஒரு தடுப்புக்குப் பின்னால் அவருடைய உதவியாளனான நானும், தட்டச்சரும் அமர்ந்திருப்போம். இந்தக் கண்ணாடி அறைக்குள் வருவதற்கே கீழே உள்ளவர்கள் பயப்படுவார்கள். நாயருக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம். ஏதோ ராகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். கண்ணாடி அறைக்கு வெளியே ஒரு வயதான முதியவரும், ஒரு பெண்ணும் இவரைப் பார்க்க வருவதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவரும் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்துவிட்டார்கள். - [குடிகாரக் கடிகாரம்](https://kanali.in/kudikaaran-kadikaaram/) - கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம். அது என்னவென்றால் தன்னுடைய கைக் கடிகாரத்துக்குக் குடிப்பழக்கம் இருப்பதாக அவர் நம்பினார். அது அவ நம்பிக்கையா? இல்லை அவரது நம்பிக்கையா என்பது யாருக்கும் தெரியவில்லை. கோலப்பன் அந்தக் கடிகாரத்தைக் கையில் கட்டிக் கொண்டு குடிக்கும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து கொண்டு அந்தக் கைக்கடிகாரமும் - [மரணம்](https://kanali.in/maranam/) - அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த இரட்டைக் கட்டிலில் நீலவிளக்கொளியின் நிழற்தீற்றல்களாய்த் துயில் கொண்டிருந்த அவர்களின் உடற்கூறுகள் சரியாய் புலப்படவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. பெற்றோர்களுக்கு இடையில் படுத்திருந்த குழந்தையின் மீது மரணத்தின் பார்வை மென்மையாய் படிந்தது. நிறைந்த உடலும் ததும்பிய கன்னக்கதுப்புகளுமாக ஒருக்களித்துத் துயின்று கொண்டிருந்த அக்குழந்தையை எந்த - [தவிப்பு](https://kanali.in/thavippu/) - “உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றது, நான் எழுதி முடிக்காத குறுங்கதை. “சரி சொல்!”, என்றேன். "நீ என்னை எழுதத் தொடங்கி இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் முடிக்கவில்லை. எப்பொழுது முடிப்பதாக உத்தேசம்?" என்று கேட்டது. “நானும் மறக்கவில்லை! மீண்டும் உன்னை எழுத ஆரம்பிக்க தோதான மனநிலையில் நானில்லை. கொஞ்சம் பொறுத்துக்கொள். விரைவில் முடித்து விடுகிறேன்" என்றேன். "எனக்குத் தெரியும், இந்த வார்த்தைகளைத் தான் சொல்வாயென்று. உனக்கு இப்பொழுது வாசகர்கள் கூடி விட்டார்கள் என்ற ஆணவம்! முன்பெல்லாம் நீ - [விலக்கு](https://kanali.in/vilakku/) - சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்ல பச்சை விளக்குக்காக மைலோ பாக்கெட்டை உறிஞ்சிக்கொண்டே லாவண்யா காத்திருந்தபோது தன்னைப் பார்த்துவிட்டுச் சட்டென்று விலகி நான்கைந்து அடிகள் முன்னால் போய் நின்ற அவளைக் கண்டவுடன் அவளது ப்ளம்ப்பி பேக்சைடில் எட்டி உதைக்க வேண்டும் போலிருந்தது. ‘நயன்தாரானு நெனைப்பு. எக்ஸ்பிரஸ்ல படிக்கிற திமிரு’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே அவளது பெயரை யோசித்தாள். ஆனால் பிடிபடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கடந்த ஒன்பது மாதங்களாக சில தமிழ் வகுப்புகளில் பார்த்திருந்தாலும் லாவண்யா அவளுடன் ஒரு - [நிலம் மூழ்கும் சாமந்திகள்](https://kanali.in/saa-novel-review/) - நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" நபியே! நீர் கூறுவீராக. நாம் நிற்கும் உயரத்திற்கு ஏற்ப கயமைகளும் கீழ்மைகளும் இல்லாது அழகு ததும்பும் உலகைக் காணலாம். மலையேற்றம், மலையில் நின்று கீழே பார்த்தல் எல்லாம் தோற்றம் தரும் அழகில் கொஞ்சநேரம் மகிழ்ந்திருக்கவே. அது நம் நினைவுகளில் மாற்றத்தைக் - [அடித்தட்டு மக்களின் குணாம்சங்களைக் கொண்டாடும் வேரில் பழுத்த பலா!](https://kanali.in/veril-pazhutha-palaa-review/) - பலா தித்திப்பான இனிப்புச் சுவையைக் கொடுப்பது போல எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வேரில் பழுத்த பலா’ நாவலிலும் அத்தகையதொரு இனிமையான சுவையைக் கண்டேன்... உணர்ந்தேன்... நாவலின் பெயர் பொருத்தம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. கருத்துச் செறிவான அடர்த்தியான வார்த்தைகளால் வடித்திருக்கிறார். தேவையற்ற எவ்வித வர்ணனைகளோ, விளக்கங்களோ இல்லாமல் படைத்திருக்கிறார். அடித்தட்டில் வாழும் மக்களின் அவலங்களில் ஒன்றாக, அவர்கள் படித்து ஓரளவுக்கு மேல் எழுந்துவரும் சூழலில் வேலைத்தளங்களிலும் சமூகச் சூழலிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் உண்டு. - [ஆயிஷா அஸ்ஃபியா ஓவியங்கள்](https://kanali.in/aaisha-asfiya-paintings/) - ஓவியங்கள் : ஆயிஷா அஸ்ஃபியா வயது 6 ஒன்றாம் வகுப்பு காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு - [வெட்சி](https://kanali.in/vetchiidhal/) - வெட்சி காலாண்டிதழ் மொழி வரையும் தடம் படைப்பிலக்கியத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுப்பதற்கான களமான வெட்சி இதழ் 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆய்வாளர்களாலும், மாணவர்களாலும் இணைந்து இதழ் நடத்தப்படுகின்றது. முதலில் திங்களிதழாகத் தொடங்கப்பட்டு தற்போது காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அறியப்படாத கலை, பண்பாட்டு, இலக்கிய ஆளுமைகளையும், படைப்புகளையும் வெளிக்கொணருவதும் விளிம்புநிலை (திருநநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், நாட்டார் இலக்கியங்கள், பழங்குடி எழுத்துகள், அவை குறித்த உரையாடல்கள்) சார்ந்த படைப்புகளையும் உரையாடல்களையும் பேசும் களமாக மாற்றுவதே இதழின் தற்போதைய நோக்காக உள்ளது. - [துப்பறியும் பென்சில் – 10](https://kanali.in/thodar-tb10/) - மனிதர்கள் கடத்தல் நடைபெற்றதில் இருந்து கடத்தல்காரர்களைக் கோட்டை விட்டது வரை பென்சில் மனிதர்கள் தகவல் சேகரித்து இருந்தனர். பச்சைநிற பென்சில் கோபமாகக் கத்தியது. “இந்த போலீஸ்காரர்கள் இப்படியா கோட்டை விடுவார்கள்?” கைக்கு கிடைத்த கடத்தல்காரர்களைப் பிடிக்காமல் தப்பிக்க விட்டதற்கு பச்சைநிற பென்சில் மிகவும் கோபப்பட்டது. இதுவரை நடந்த விசயங்கள் குறித்து தகவல் சேகரித்த பென்சில் மனிதர்கள் இராஜாஜி பார்க் சுவரில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினார்கள். அப்போது மணி இரவு 11. ”குழந்தைகள் கிடைச்சிட்டாங்க. ஆனா, பணம் - [கீறல்](https://kanali.in/keeral/) - இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் காலாண்டு இலக்கியச் சிற்றிதழ் "கீறல்" பிரதம ஆசிரியர் : கவிஞர் அஸீஸ் எம்.பாயிஸ் உதவி ஆசிரியர் : கவிஞர் இஷட்.எம்.நிலாம் வெளியீடு : மின்னல் வெளியீட்டகம் விலை : ₹ 65/- தொடர்புக்கு : மின்னல் வெளியீட்டகம் இல. 59/2 பழைய தபாலக வீதி ஒலுவில் கிழக்கு மாகாணம் இலங்கை. மின்னஞ்சல் : faiz281078@gmail.com வாட்ஸ்அப் : +94 776619949 - [காணிநிலம்](https://kanali.in/kanninilam/) - காணிநிலம் காலாண்டிதழ் சொல் விளையும் பூமி நெல்லையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட பத்து நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த காலாண்டிதழ் “காணிநிலம்”. இரண்டு ஆண்டுகளை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம் . சென்ற வாரம் பத்தாவது இதழை வெளியிட்டுள்ளோம். தனிச் சுற்றுக்கான இதழ் என்ற முறையில் சந்தாதாரர்களுக்கு மட்டுமேயான இதழ் இது . கவிதைகள் , கதைகள் , இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் , நூல் அறிமுகம் ஆகிய பகுதிகளை வெளியிடுகிறோம் . அனுபவம் உள்ள - [கோபி கிருஷ்ணன் எனும் அன்றாட வாழ்வியலின் கதை சொல்லி](https://kanali.in/gopikrishnan/) - கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதையை படித்த உடனே அடுத்த கதைக்கு போகும் எண்ணமே வராமல் மீண்டும் மீண்டும் அதே கதையையே வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ஒண்டிக்குடித்தனம் என்பதில் உள்ள அனுபவங்கள் எனக்கும் அவருக்கும் அத்தனை பொருந்திப் போனதாக இருந்ததே காரணமாக இருக்கலாம். நான் என் அப்பா, அம்மா, இரண்டு - [ட்ரான்ஸ் - ஒரு விமர்சனப் பார்வை](https://kanali.in/trance/) - உலகின் மிகவும் கனம் மிகுந்தது ஒரு சிறு குழந்தையின் சவப்பெட்டி. அந்தச் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் அந்த இறுதி நொடியில் தன்னுடைய குழந்தையின் சவத்தைத் தூக்கிக் கொண்டு ஒரு போதகரின் முன்பாகக் கொண்டு போய் தன்னுடைய மகளைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறான் ஒரு ஏழைக் குடியானவன். அந்தப் போதகர் செய்வதறியாது நிற்கிறார். காய்ச்சல் கண்டு கிடக்கும் குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் ஜெபக் கூடத்தில் விற்கும் அபிஷேகிக்கப் பட்ட எண்ணெய்யை வாங்கிக்கொண்டு போய் அந்த நோய்வாய்ப்பட்ட குழந்தையின் - [முதல் கதை எது? புனைவிலக்கிய வெளியில் ..](https://kanali.in/mudhal-kathai-ethu/) - முதல் கதை எதுவென ? குறித்தான கேள்வியோடுதான் உருவாக்கம் பெற்றது இக்கட்டுரை. நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் புனைவிலக்கியம் குறித்தான படைப்புக் கலை அதாவது தமிழ்ப் புனைவிலக்கியம் பொறுத்த வரை பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தொடங்கினால் (1879-2020) நூற்று நாற்பத்தொன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், இலக்கிய ஆய்வாளர்களால் எது முதல் கதை என்பதான கருத்தாக்கமும் விவாதமும் புகைச்சலோடு இருந்துள்ளதை யாவரும் மறுக்க முடியாது . ஏன்? இவ்வாறான விவாதம் வரவேண்டும். எந்த இரு இலக்கிய பனுவல்களும் முதல் இடத்தைப் பெறுவதற்கு தகுதிப்பாடுகள், மற்றும் அதன் இலக்கண வரையறைக்கு உட்பட்டு உருவாக்கப்படுகிறது. அதுவே அந்த இலக்கண அமைப்பை விட்டுத் தவறும் பட்சத்தில் அல்லது விலகும் பட்சத்தில் உண்மையைக் கண்டடைந்தவர்களின் ஆய்வுகள் மூலம் முதல் கதைக்கான புகைச்சலை ஏற்படுத்துவதோடு முன்னோடிக் கதைகளையும் கண்டடைந்து - [கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்](https://kanali.in/carl-jung-and-libido-research/) - உளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில். கி.மு.350ல் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கிரேக்க தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மா உருவமற்ற ஒன்று என்றும், கிரேக்கர்கள் இறந்தாலும் அவர்களது ஆன்மாவின் ஆசீர்வாதத்துடன், உயிருடன் இருப்பதாக நம்பினார்கள். இந்த அடிப்படையை வைத்து அரிஸ்டாட்டில் ஆன்மாவின் இயல்புகள் (டி அனிமா), (Latin, Dr anima) என்ற - [சதி](https://kanali.in/sathi/) - எமி அலுவலக அறையில் தனது இருக்கையில் அமர்ந்த இடத்தில் இருந்தே ஜாக்கின் அம்மாவைப் பார்க்க முடிந்தது. பள்ளி விட்டு அதன் கோலாகலம் முடிவதற்கு முன்பே ஜாக் வகுப்பறையில் இருந்து வெளியேறி கால்களைத் தேய்த்துக் கொண்டு தனது அம்மாவை அடைந்து விடுவான். தாமதிக்காமல் கிளம்பி விடுவார்கள். யாரையாவது எறிடும்போது ஒரு புன்னகை. எமி தன்னையறியாமல் கன்னி மரியத்தை நினைத்துக் கொள்வாள். சாந்தம் கைக் கொண்ட கண்கள். யாருக்கும் மரியாதையைத் தூண்டி விடக் கூடிய முகம். தினமும் கட்டிக்கொண்டு வரக் - [எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம் ஒரு பார்வை](https://kanali.in/sraa-padaippuulagam/) - கனலி கலை இலக்கிய இணையதளம் & வேலூர் இலக்கிய வாசகர் வட்டம் இணைந்து வழங்கிய “இலக்கியச் சந்திப்பு” -நிகழ்வு 3 “எழுத்தே வாழ்க்கை” எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம் எனும் தலைப்பில் வாசகர் ராஜா வசந்தா சுப்பிரமணியன் வழங்கிய உரை நாள் 14-09-2019, சனிக்கிழமை இடம்: பெல்லியப்பா கட்டிடம்; வேலூர். நன்றி : Shruthi Tv - [புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமியும் சிறுகதை குறித்தான உரை](https://kanali.in/putumaipithanin-kadavulum-kandasamiyum/) - கனலி கலை இலக்கிய இணையதளம் மற்றும் வேலூர் இலக்கிய வாசகர் வட்டம் இணைந்து வழங்கிய “புதுமைப் பித்தன் சிறுகதைகள்” சிறப்பு நிகழ்வு புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும்" சிறுகதை குறித்து வாசகர் ராஜா வசந்தா சுப்பிரமணியன் அளித்த உரை. - [பீட்டர்ஸ்பெர்க் நாயகன் & ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி -எஸ்.ராமகிருஷ்ணன் உரை](https://kanali.in/s-raa-speech-about-fyodor-dostoevsky/) - கனலி கலை இலக்கிய இணையதளம் & வேலூர் இலக்கிய வாசகர் வட்டம் இணைந்து வழங்கிய “இலக்கியச் சந்திப்பு” -நிகழ்வு 3 பீட்டர்ஸ்பெர்க் நாயகன் நாவலை முன் வைத்து, பியோதர் தஸ்தயெவ்ஸ்கி குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை. நாள் 14-09-2019, சனிக்கிழமை இடம்: பெல்லியப்பா கட்டிடம்; வேலூர். - [குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் - எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை](https://kanali.in/kutti-ilavarasan-udan-oru-payanam/) - கனலி இலக்கியக் களம் - நிகழ்வு-1 கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவின் போது ”கனலி இலக்கியக் களம்” சிறப்பு அமர்வில் எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரை தலைப்பு : “குட்டி இளவரசனுடன் ஒரு பயணம்” ( ஃபிரெஞ்ச் எழுத்தாளர் அந்துவாந்த் செந்த் எக்ச்பெரியின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்து ஒரு பார்வை) காணொளி பதிவுக்கு நன்றி : Shruti TV - [ஹராகி முரகாமி என்கிற பூனைக்காதலன்](https://kanali.in/haruki-murakami-enkira-poonaikkadhalan/) - கனலி இலக்கியக் களம் - நிகழ்வு 1 கனலி கலை இலக்கிய இணையதளம் தொடக்க விழாவின் போது ”கனலி இலக்கியக் களம்” எனும் சிறப்பு அமர்வில் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அளித்த உரை தலைப்பு : ஹராகி முரகாமி என்கிற பூனைக்காதலன் காணொளி பதிவுக்கு நன்றி : Shruti TV - [அன்னா என்கிற ஒளிவிளக்கு](https://kanali.in/speech-about-anna-dostoevskaya/) - கனலி கலை இலக்கிய இணையதளம் & வேலூர் இலக்கிய வாசகர் வட்டம் இணைந்து வழங்கிய “இலக்கியச் சந்திப்பு” -நிகழ்வு 3 அன்னா என்கிற ஒளிவிளக்கு எனும் தலைப்பில் தஸ்தாயெஸ்கியின் துணைவியார் குறித்து வாசகர் கவிதா உரை நாள் 14-09-2019, சனிக்கிழமை இடம்: பெல்லியப்பா கட்டிடம்; வேலூர். நன்றி : Shruti TV - [கஸல்](https://kanali.in/ghazal/) - ஈர விறகிலிருந்து எழும் புகைபோல உன் நினைவுகள் வருகின்றன........ இத்தனை ஆண்டுகள் கேட்கத் துணியாத கஸல் பாடல்களைக் கேட்டதும் நினைவுகள் விழித்தெழுகின்றன நீலவேணிக்குள். இன்னும் ஈரம் காயாத நினைவுகள். காலம் சேர்க்கப்பட்டதால் நிகழ்ந்த வேதி மாற்றத்தில் வலி, இனிமையாக மாறியிருந்தது; விரலில் குத்தும் ரோஜா முள்ளைப்போல. இரவானது மின்னொளியைக் - [நுண்கதைகள்](https://kanali.in/aravindhan-nunkathaikal/) - மஞ்சள் ரோஜாவில் தூங்குவதற்காகவே வந்தேன். போட்கிளப் பகுதியின் மூன்றாவது சாலையிலிருந்த அழகிய மாளிகைக்கு உள்ளே இருந்து, சுவர் ஏறி குதித்து, வெளியில் வந்து, ஓரமாக நிறுத்தியிருந்த என் வண்டியை எடுக்கப்போனபோது, நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரன் என்னைப் பிடித்தான். முதல் முறையாகப் பிடிபடுவதால், என்ன செய்வது எனத் தெரியாமல், சிரித்தபடியே அவனிடம் பேச முற்பட்டேன். “திருட்டு நாயே, ஸ்டேஷனுக்கு நட" என்றான். “Sir, Please understand me. I am not a thief. I - [குறுங்கதை பரிசுப் போட்டி. - பரிசுப் பெற்ற குறுங்கதைகள்](https://kanali.in/contest-stories/) - முதல் பரிசு: ரட்சகன் எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன் கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி வாங்கிப்போடாமல் நகரமாட்டான். எல்லாம் ஹேமி பழக்கப்படுத்தியது. ஆனால், அன்று அவனைப் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை. இரவு முழுக்கத் தூக்கமில்லை. ஹேமிகுட்டிக்கு காய்ச்சல் விட்டும் இருமல் தணியவில்லை. இரவு முழுவதும் இருமிக்கொண்டிருந்தாள். மனது முழுக்க வீடு மாறுவது அதையொட்டித் தொடுத்து நிற்கும் வேலைகள் வந்து வந்துபோகும் ஹேமியின் - [குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்](https://kanali.in/teresa-enak-kuviya-manithan/) - எழுதியவர்:– இடாலோ கால்வினோ தமிழில்: பிரவீண் பஃறுளி நான் நடைபாதையிலிருந்து கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன். அந்த குடியிருப்பு அடுக்கின் மேல்தளத்தைப் பார்த்து ” தெரெசா…” எனக் கூவி அழைத்தேன். நிலவொளியில் என் நிழலுரு அதிர்ந்து காலடியில் மண்டியது. வீதியில் யாரோ ஒருவன் நடந்து வந்தான். “ தெரசா…” என மீண்டும் அழைத்தேன். அந்த மனிதன் என்னை நெருங்கி “நீ - [எங்கே அந்த மர்மமான மனிதர்கள்](https://kanali.in/engay-andha-manidhan/) - (1) அன்றைக்கு நான் வேறு எங்கேயோ அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத வீதியிலுள்ள ஓர் பழைமையான கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்தேன். அப்போது என் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அல்லது பலவீனப்படுத்தக்கூடிய சம்பவத்தைக் கலைத்துவிட்டு எழுந்து உட்கார்ந்திருந்தேன். அந்த நேரத்தின் அத்தனை அசதியிலும் நான் ஐந்து நிமிடங்களைக் கடந்தும் உட்கார்ந்தேதான் இருந்தேன். காரணம், என்னை பலவீனப்படுத்திவிட்ட அந்தக் கனவு மறுபடியும் என்னால் தாக்குப்பிடித்து ஓட முடியாத தூரத்திற்கு விரட்டுமோ என்கிற அச்சம்தான். அப்போது நேரமானது இரண்டிலிருந்து மூன்றுக்குள்ளாக - [வானத்தை வரைந்த சிறகு](https://kanali.in/kiliyakka/) - அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த வெங்கடேசன், புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல… காம்பவுண்டுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் மடல் விரித்திருந்த வாழைக் குருத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென வேலிப் பக்கமிருந்து ஏதோ பேச்சுச் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார். எப்போது விழட்டும் என்று வானத்திடம் அனுமதி கேட்டபடி நின்றிருந்த அந்த பட்டுப் போன மொட்டைத் தென்னையின் கீழே இரண்டு பையன்கள் நின்றிருந்தனர். ஒருவன் கருப்பாக, உயரமாக இருந்தான். தொளதொளப்பான ரோசாப்பூ - [கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும்](https://kanali.in/kayalin-neel-koonthalum-oor-makkalum/) - லாயர் ஆறுமுகத்தின் அலுவலகத்திற்குள் கயல் நின்று கொண்டிருந்தாள். காலையில் லாயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாள். மதிய உணவிற்கு அரிசி ஊற வைத்திருந்தாள். வாழைத் தண்டை மோரில் அரிந்து போட்டிருந்தாள். துணிகள் மெஷினில் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் வீடு பெருக்கவில்லை. அம்மாயியின் ஈரத் துணிகளைக் கொல்லையில் துவைக்கும் கல்லினருகே போட்டிருந்தாள். அந்தியூர் சந்தையில் அவள் அம்மா சாந்தி வாங்கி வந்திருந்த புளியை வெயிலில் உலர்த்த வேண்டும். நாளை வெள்ளிக் - [அடையாளம்](https://kanali.in/adaiyalam/) - விருப்ப ஓய்வு பெற்றபோது முப்பத்தைந்து வருட வங்கிப் பணியை நிறைவு செய்திருந்தேன். எத்தனை சம்பவங்கள், எத்தனை விதமான வாடிக்கையாளர்கள், எத்தனை விதமான உரசல்கள். எத்தனையெத்தனை அனுகூலங்கள், எத்தனையெத்தனை இழப்புகள். எத்தனையெத்தனை அவமானங்கள்... பழைய பத்துரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா, அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ புழக்கத்திலிருந்திருக்கலாம். நான் வேலைக்குச் சேர்ந்தபோது நடைமுறையில் இருந்த நூறு ரூபாய் நோட்டின் பரிமாணங்களும், கிட்டத்தட்ட அதே நிறமும் கொண்டிருக்கும். வேலையில் சேர்ந்த முதல் மாதத்தில், ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்த் தாள்கள்கூட நெளியும் பாம்புகள்போல என் - [ஆராயி - சிறுகதை](https://kanali.in/aarayae/) - ”இப்படியே இருந்தா இதுக்கு என்னதான் முடிவு? இவ பாட்டுக்கு வந்து பத்து நாளா எதுவும் சொல்ல மாட்டீங்கறா. இவள கூப்பிடவும் மாப்ள வீட்டிலிருந்து யாரும் வரல. என்ன சடவுன்னும் வாயத் தொறந்து சொல்ல மாட்டீங்கறா. கலியாணம் ஆகி ஒரு மாசத்துல என்ன பெருசா சடவு சண்ட வந்துரப் போவுது? அவங்கதான் வலிய வந்து பொண்ணு கேட்டாக. நாமளும் கொஞ்ச நாள் போகட்டும். கைக்கும் மெய்க்கும் இல்லன்னு தாக்காட்டித்தான பாத்தோம். அவங்கதான் தொடந்து விடாப்படியா கேட்டு கட்டிக்கிட்டுப் போனாக. நம்ம - [பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள்](https://kanali.in/perumal-murganin-muviyal-punaivugal/) - பண்பாடுகளின் நிழல்பிரதிகளைப் பரிசீலிப்பதன் சாத்தியப்பட்ட எல்லைகள் பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள் ( மாதொருபாகன் –அர்த்தநாரீ- ஆலவாயன்) பண்பாட்டு அமைப்புகள் எப்போதுமே ஒரு மூடுண்ட அமைப்பாக தொடர்ந்து பிழைத்திருக்க முடியாது. அவை தம்மைத் தற்காத்துக்கொள்ள எப்போதும் மீறல்களையும் , பூடகமான விடுதலை வெளிகளையும் தம்முள் திறந்தும் மூடியும் பேணிவருகின்றன. ஆனால் அந்த எதிர் வழக்காறுகள் எப்போதுமே பெரிய உடைப்புகளுக்கானவை அல்ல. அவை அழுத்தச் சமைகலன்களின் பாதுகாப்புத் திறப்பிதழ்களைப் போன்றவைதான். மனித இயல்பூக்கங்களுக்கு சிறிய ஆசுவாசங்களை அனுமதிப்பதன் - [ ப்ரியா தம்பி"யின்  "பேசாத பேச்செல்லாம்" கட்டுரைத் தொகுப்பு.](https://kanali.in/pesatha-pechellam-book-review/) - ஒரு புத்தகத்தைப் வாசித்து முடித்த பிறகு அதைப்பற்றி நிறைய எழுத வேண்டுமென்று மனம் ஒருபுறம் பரபரக்க, இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது என்ற நிறைவு மறுபுறமும் ஒருசேர ஏற்படும் உணர்வை அனுபவித்தது உண்டா.. அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்தது "ப்ரியா தம்பி"யின் "பேசாத பேச்செல்லாம்" கட்டுரைத் தொகுப்பு. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது ஏதோ ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு, தேடி வாங்கிய புத்தகம். பொதுவான வாசகர்களுக்கு கதைகளோடு ஒப்பிடும்போது கட்டுரைகளின் மீதான ஈர்ப்பென்பது சற்று குறைவுதான், - [துப்பறியும் பென்சில்- 4](https://kanali.in/thodar-tp4/) - 4. கடத்தல் நாடகம் வானம் வெளுத்திருந்தது. சூரியன் கோபம் கொண்டிருந்தான் என்பதை மக்களின் புலம்பல் வெளிபடுத்தியது. தெப்பக்குளம் காமராசர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மக்கள் தங்கள் கைகளை விசிறியாக்கி வீசியபடி புலம்பி பேருந்திற்காகக் காத்திருந்தனர். அப்போது, காலை மணி ஒன்பது ஆகியிருந்தது. “சனியன்… வெயில் காலையிலே இந்த போடு போடுது” “எப்பவும் இல்லாமல் இன்னைக்கு வெயில் இப்படி மண்டைய பிளக்குது!.” ”கலி முத்திப்போச்சு. எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளைன்னு நடந்தா.. இப்படித்தான் வெயில் மண்டையை - [அன்னை](https://kanali.in/annai/) - அன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்தது. திரைச்சீலையை இழுத்து விட்டுக்கொண்டு வெளியே பார்வையை செலுத்தினாள். மணி ஏழைத் தாண்டியிருக்கலாம். மனம் பதறினாலும், அதுவே எழுந்து கொள்ளலைத் தடுத்தது. எட்டுமணிக்கு வீட்டுவேலைக்கு ஆள் வந்து விடும். அதற்குள் சமைத்து விடலாம். இல்லையென்றாலும் ஒற்றையாளுக்கு என்ன பிரச்சனை இருந்து விடப்போகிறது? அலைபேசி வழியே அலுவலகத்திற்கு மதிய - [மீண்டும் நீளும் தேவதையின் கைகள்](https://kanali.in/meendum-neezhum-dhevathaiyin-kaikal/) - கண் விழித்தேன். இனிய புன்னகையோடு முன்னே தேவதை நின்றாள். கைகளை நீட்டினாள், அப்போது நான் நிலத்தில் கிடந்தேன். பெரும் காற்று சுழன்று அனைத்தையும் தன்னுள் அடக்கி உயர்ந்தது. தேவதையின் புன்னகை குறையவில்லை. முன்னொருநாள் என்முன்னே தோன்றிய, நான் தேவதையென்று நம்பியவளுக்கு முகமில்லை, சிறகுகளில்லை, நான் ஆதரவுக் கரம் நீட்டிய போது என்னை நிலத்திலேயே விட்டு விட்டு சென்றுவிட்டாள். இப்போது நம்பிக்கையோடு கரங்களை நீட்டினேன், சுழலும் காற்று என்னை இழுத்துக் கொண்டது. - [தஸ்தயெவ்ஸ்கி கதைகள்](https://kanali.in/dostoevsky-kathaigal-review/) - நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது, சக மனிதர்களின் உணர்வுகளை, நோய்மையின் தாளாத துயரத்தை மிகநெருக்கமாக உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது. தனிமனிதனின் வாழ்க்கையை, அவனது போராட்டங்களை, அவனது ஆளுமைக்குள் உள்ள புதிர்களை, அவன் அனுபவிக்கும் வலிகளை, அவன் யாரும் பார்க்காமல் உகுக்கும் கண்ணீரை என அவனது - [நீரை. மகேந்திரன் கவிதைகள்](https://kanali.in/neerai-mahendaran-kavithaikal/) - 1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை அந்த வரிசையில், பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன் இருபது என்று சொல்லலாம் இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும். முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும். இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும் காலைக்கடனுக்கான அவசரம். மூன்றாவதாக நிற்பவன் கே.எப்.சி கவுண்டருக்கு முன்னால் நிற்கிறான். அடுத்தடுத்த பேருந்துக்காக முண்டியடிக்கிறார்கள் ஏழெட்டு பேர். பத்தாவதாக நின்றவன் ஒரு பொடியன் அம்மாவுக்கு தைலம் வாங்குவதற்காக. ஹார்லி டேவிட்சனுக்கும் இதே வரிசைதான். நான் நிற்பதா? பிள்ளையை பள்ளியில் - [அதிரூபன் கவிதைகள்](https://kanali.in/athiroopan-kavithaikal/) - 1. நொய்யல் ஆறே நொய்யல் ஆறே (அ) தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வாசனை மரங்கள் நீரில் பேசிவரும் ரகஸிய மூச்சின் இழை அதன் நாமத்தை அழைக்கும் உடம்பின் உப்பு சிற்றாற்றுப் பொடிகளை உணவில் தூவி காட்டைத் திரிக்க பெரிய ஆசை இருந்தும் கிடைத்தது ஒரு ஆயுளின் மூச்சுதான் நதியினை நனைக்கும் காற்றால் உயிருக்குள் ஒரு ஓடை செய்தேன் அதை அப்படியே இறங்கச்சொல்லி நொய்யல் நதியில் நீந்தச்சொன்னேன் அம்மண மலையில் ஏறி சறுக்கும் பனியை இலை மடையில் நடக்கச்சொல்லி - [துப்பறியும் பென்சில் – 9](https://kanali.in/thodar-tb9/) - துப்பாக்கிச் சண்டை இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம். இந்த சாலை இரண்டு முறை ஆங்கில எழுத்தான எஸ் வடிவில் வளைந்து திரும்புவதால், நடுவில் என்ன நிகழ்ந்தாலும் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. யாரும் ஒளிவதற்கு ஏற்ற வகையில் இரண்டு வளைவுகளிலும் இரண்டு புளியமரங்களும், இரண்டு வாகை மரங்களும் பருத்து உயர்ந்து வளர்ந்து நின்றன. நீச்சல் குளத்தினை ஒட்டியுள்ள - [எங்கட](https://kanali.in/enkada/) - ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து விலகிவர முடியவில்லை. அரைகுறை மனதோடு அவரது கதையினைக் கேட்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தேன். எனது நினைவெல்லாம் விடுமுறைக் காலம் முடிய இன்னும் நான்கு நாள்கள் தான் இருக்கிறது என்பதாகவே இருந்தது. அவர் அறிமுகமாகிய அந்தக் காலத்தில், நான் உடுப்பிட்டியில் இருக்கும் பிரபல கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். - [இடிந்த வானம்](https://kanali.in/idintha-vaanam/) - “வானம் ஒரு நீலக்குடை. நம் கூடவே வரும். ஆனால் மாறும். என்ன, அதன் பிடி தான் நம்மிடம் இல்லை. நாம் எந்த பக்கமும் நகர்ந்து பாக்கலாம். அப்படி நகர்ந்து அண்ணாந்து மேலே பார்த்தால் அதனுடைய உச்சி நமக்கு நேராகத் தானே தெரியும்?” என்றாள் அம்பரி, இருகைகளைக் கொண்டு கோப்பையை பிடித்து சரண் போட்டு கொடுத்த காப்பியை பருகிய படி. பால்கனியின் இடைவெளி வழியாக காற்று கூடத்திற்குள் உட்புகுந்தது. ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திரைச்சீலை மடிப்புகள் காற்றில் நெளிந்து சரசரத்தன. - [இறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்](https://kanali.in/oru-karanamavathu-sollungal-review/) - கவிச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம். வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம். அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது. பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள். சகித்துக் கொள்வதற்காகவே சம்பளம். பாவத்தின் சம்பளமென்றாலும் பரவாயில்லை. ஆனால் கவிதையின் குதிரைக்குக் கடிவாளம் இல்லை. கட்டுக்கடங்காது. சராசரிகளின் சவாரிக்கு உதவாது. மான் என்று உருவகிக்கப்பட்ட பெண் இனத்தில் பிறந்திருந்தாலும் நாச்சியாள் சுகந்தி துணிச்சலால் ஓர் ஆண். “அது என்ன ஆண்? பெண்ணுக்குத் துணிச்சல் கிடையாதா?” என்று பொடணியில் தட்டிப் பொறிகலங்கக் - [அழைப்பு மணி](https://kanali.in/alaippu-mani/) - வீட்டில் அடிக்கடி அழைப்பு மணி ஒலித்தது, கதவைத்திறந்து போய்ப்பார்த்தால் யாருமே இருப்பதில்லை. இது எப்போதும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. யாரெனக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. என் வீட்டில் மட்டுமல்ல எதிர் வீட்டு மணியும் கூட. இரண்டு பேரும் ஒரு சேரக்கதவைத்திறந்து பார்த்து விட்டு கொஞ்சம் சிரிப்புடன் மூடி விடுவது வழக்கம். யாராக இருக்கும் ? வேலைக்காரப்பெண்கள் எப்போதாவது தவறுதலாக இரண்டாவது மாடியில் உள்ள வீட்டின் கதவைத் திறக்க அழைப்பு மணி அழுத்தாது முதல் மாடியில் உள்ள எனது வீட்டிலேயே அழுத்திவிடுவது - [சிக்குவின் கவலை](https://kanali.in/chikkuvin-kavalai/) - "அம்மா அம்மா.." என கூப்பிட்டது சிக்கு "சொல்லுடா செல்லம்! என்ன வேணும்?" வாஞ்சையோடு கேட்டது தாய் ரிங்கு. "அம்மா நாம இப்போ எங்க போறோம்?" மிக ஆர்வமாய் சிக்கு. "நாம நதிக்கரை வழியா வேறொரு காட்டுக்குப் போறோம்டா.." என்றது ரிங்கு. அவர்களது மொத்தக் கூட்டமும் நதிக்கரை வழியாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வழிகாட்டியாக ரிங்குவின் தாய் ரங்கு சென்று கொண்டிருந்தது. கூட்டத்திலேயே மூத்த, அதிக குட்டிகளைப் பெற்ற, அனுபவ அறிவு கொண்ட யானை ரங்கு. ரங்குவிற்கு - [குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..](https://kanali.in/kulanthai-veluvum-kuruttuk-kozhiyum/) - வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது, இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில் இருக்கும் வீடுதான் பர்வதம்மாளின் வீடு. பர்வதம்மாளின் வீட்டை வீடு என்று மட்டும் சொல்லிவிட இயலாது, பல அறைகள் கொண்ட சுரங்க வீடு அது. ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமாக நிறைய மனிதர்கள் வாழ்ந்த வீடு, சின்னச் சின்னதாகப் பல அறைகள் கொண்ட வீடு. - [எரியும் கிடங்குகள் – திரைப்படம் ஒரு பார்வை](https://kanali.in/burning-movie-review/) - Barn Burning – சிறுகதையைத் தழுவி Burning திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருப்பதையும், அதே சமயம் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாக இருப்பதையும் உணர முடியும். psychological mystery drama என்ற வகைமையில் இந்தப் படம் ஒயேசிஸ்' `போயட்ரி' போன்ற பிரபல படங்களை எடுத்த லீசாங்-டாங் என்ற கொரிய இயக்குநரால் ` எடுக்கப் பட்டிருக்கிறது. ஜப்பானியச் சிறுகதை கொரிய சினிமாவாக உருமாறும்போதும்,. ஒரு சிறுகதை சினிமாவாக மாறும்போதும் அடைந்த மாற்றங்களை நுணுக்கமாக ரசிக்க முடிகிறது. சிறுகதையில் வரும் - [சாசனா ஓவியங்கள்](https://kanali.in/saasana-paintings/) - ஓவியங்கள்: N.S.சாசனா CS academy 7th std Erode - [தேவதர்ஷினி ஓவியங்கள்](https://kanali.in/devadharshni-paintings/) - ஓவியங்கள் : A.தேவதர்ஷினி Grade VII The Indian Public School Erode - [கெளபாய் காமிக்ஸ் உலகின் தலைமகன்.](https://kanali.in/cowboy/) - அமெரிக்க கெளபாய்கள்.. கி.பி.1800களில்-சுட்டெரிக்கும் பாலைவனங்கள், தகிக்கும் பாறை முகடுகள், உயிரை விட மதிப்பு மிக்க தண்ணீர், கால்நடைகளை வளர்க்கும் கெளபாய்கள், பண்ணைகள், திமிர்பிடித்த வெள்ளையின முதலாளிகள், சுரங்கத்தில் தங்கத்தை தேடி வாழ்க்கையை தொலைக்கும் தங்க வேட்டையர்கள், மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள், அவர்களின் ஆதிகால பழக்க வழக்கங்கள், தலைவிரித்தாடும் நிறவெறி, நியாயம் என்றால் கிலோவிற்கு எத்தனை டாலர்கள் என கேட்கும் முரடர்கள் மற்றும் போக்கிரிகள், அதே முரட்டு கரங்களை கொண்டு இவர்களை அடக்கும் ஷெரீப்புகள், மார்ஷல்கள், ரேஞ்சர்கள், என்ற - [நினைவோ ஒரு காமிக்ஸ் பறவை!](https://kanali.in/ninaivo-comics-paravai/) - சித்திரக்கதைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை சிறுவயதிலே ஏற்படுத்தியது ஆச்சர்யமானதொரு சம்பவம். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய காலக்கட்டங்கள் அவை. நான், அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய நால்வரும் ஒரு சிறிய குடிசை வாடகைக்கு குடியிருந்தோம். மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி என எந்தவித வசதி வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் எங்கள் வாழ்க்கை சக்கரம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மிகமிக குறைவு. பள்ளிக்கு செல்வது, நண்பர்களுடன் சேர்ந்து - [தமிழ் மொழி வளர்த்த சித்திரக் கதைகள்](https://kanali.in/tamil-mozhi-valartha-chithirak-kathaikal/) - நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு சித்திரக்கதைகளை என் தந்தை அறிமுகப் படுத்தினார். தமிழை எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரிந்த வயது. சித்திரக்கதைகளை எப்படி படிப்பது என்றும் புரியாத ஒரு வயசு. ஒரு நாள் முழுக்க அமர் சித்ர கதையின், அனுமன் கதையை கையில் வைத்துக் கொண்டு படிக்கவும் முடியாமல் படம் மட்டுமே பார்த்து நேரத்தை வீணடித்தேன். மாலையில் என் தந்தை என்னிடம் வந்து புத்தகம் படித்து விட்டாயா என்று கேட்டார்? எப்படி படிப்பது - [சித்திரக்கதை நினைவுகள்](https://kanali.in/comics-memories/) - “என்னடா…கன்னமெல்லாம் அம்மைதழும்பான்னு கேட்டதுக்கு சிரிக்கற…?” என்ற அலுவலக நண்பனுக்கு எப்படி சொல்வது. அப்போதெல்லாம் மாதம் முழுக்க சிறுகசிறுக சேர்த்தால் மட்டுமே இரண்டு ரூபாய் காமிக்ஸ் வாங்க பணம் சேரும். வீட்டில் ஓசியில் வந்த நாவல்கள்.. லைப்ரரி புத்தகங்கள்.. இதிலேயே காலம் ஓடும். அண்ணன்கள் படித்து துவைத்துபோக மீத நேரங்களில் நான் புரட்ட கிடைக்கும். அப்போதுகூட வார..மாத இதழ்களில் வரும் தொடர் சித்திரக்கதைகளே காமிக்ஸ் என்ற ஞாபகம். ஆனால் பெரியவர்கள் பேசிக்கொள்ள....மஞ்சள்பூ மர்மம்… இரும்புக்கை மாயாவி போன்ற சொற்றொடர்கள் - [நரியும் காகமும்](https://kanali.in/nariyum-kakkamum/) - [தமிழிலக்கியத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளின் கருத்துப் பகிர்வுகள்](https://kanali.in/iwd2020-kanali-exclusive/) - கனலி கலை-இலக்கிய இணையதளம் சார்பாக தோழர்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.! மகளிர் தினத்தை முன்னிட்டு கனலி கலை-இலக்கிய இணையதளத்தின் சார்பாக தமிழிலக்கியச் சூழலில் இயங்கும் அனைத்து பெண் படைப்பாளிகளிடமும் கருத்துப் பகிர்வுகளை பெற்று தொகுப்பாக ஒரு சிறப்புப் பதிவை வெளியிட விரும்பினோம். எங்களால் தொடர்புகள் பெற முடிந்த படைப்பாளிகளிடம் ஒரு கேள்வியை முன் வைத்தோம். அந்த கேள்வி ”நவீன இலக்கியத்தில் ஆண் உயிரி, பெண் உயிரி என்கிற பாகுபாடுகள் இல்லையென்றாலும்., இன்னும் முழுமையான பெண் விடுதலை - [பசிநோ....](https://kanali.in/pasino/) - மதிய வெயில் வெள்ளையாய் சாலையில் விரிந்திருந்தது. மூன்று மணி வெயில் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பேருந்து நிறுத்த பெஞ்சில் படுத்துக்கிடந்த ஜானகிராமன் எதாவது வாகனம் வந்தால் தலையை மட்டும் கொஞ்சம் தூக்கிப் பார்ப்பது வண்டி நிற்காமல் போனால் பின்னர் மீண்டும் பெஞ்சில் வைத்திருந்த அழுக்கு மூட்டையின்மீது தலையை சாய்ப்பது. நிறுத்தத்தின் அருகிலிருந்த மரத்தின் கீழ் படுத்துக்கிடந்த செம்பட்டை நாயும் வாகன சத்தம் கேட்டால் அவனைப்போலவே தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு வாகனம் நிற்காமல் போனால் மீண்டும் தலையை - [வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் -விமர்சனம்](https://kanali.in/vaazhkkaikku-veliye-pesuthal/) - வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம் இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாகக் கவனத்தையும் பல விருதுகளையும் குவித்த தொகுப்பு, அதன் பின்னர் வந்த சிவாஜி கணேசனின் முத்தங்கள், அந்தக்காலம் மலையேறிப்போனது, ஆட்டுதி அமுதே ஆகிய கவிதைத் தொகுப்புகளும் முக்கியமான கவிதைத் தொகுப்புகள் தாம். அவரது உய்யடா உய்யடா உய், அதனினும் இனிது அறிவனர் சேர்தல், லைட்டா பொறாமைப்படும் கலைஞன், பழைய யானைக் கடை - [செல்வசங்கரன் கவிதைகள்](https://kanali.in/selvasankaran-kavithaikal/) - பாவனை வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய விரல்களும் என் பாவனைக்கு இணங்கி வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது. வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம். உள்ளே சொன்னேன். வெளியே வாய் வந்து குவிந்து கொண்டது. அடுத்து நாம் தானெனப் புரிந்து குபு குபுவென வெளியேறி புகை காற்றின் நாலாப் பக்கமும் கரைந்தது . ஒரே புகை மூட்டமென அங்கிருந்தவர்கள் எனக்கு ஜால்ரா அடித்தனர் சிறு குழந்தைகளின் முகங்களைப் பெரியவர்கள் தமது - [அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது](https://kanali.in/chandra-thangaraj-kavithai-2/) - முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள். எப்போதும் சொல்பேச்சு கேட்காத குழந்தை நான் இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன் "காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும் சின்னவனே உன் வேட்டைக்கத்தியை எறிந்துவிட்டு வா" அக்கக்கா குருவிகளின் கீச்சொலி சப்தங்களுடன் தாயின் குரல் மலைகளில் எதிரொலிக்கிறது. அம்மாவின் கருவறைக்கு தூரமாகிவிட்ட பிள்ளையின் மரணம் எவ்விதமும் நிகழலாம் நான் மல்லாந்து கிடக்கிறேன் எப்போம்தையும்விட தெளிந்து கிடக்கிறது பழுத்த கொய்யாவாய் - [சுளுந்தீ - அரிய வரலாற்றுப் பொக்கிஷம்!](https://kanali.in/sulunthee-review/) - நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக முகச்சவரம் செய்து கொள்ளலாம் என்றாலும் கத்தி உள்ளிட்ட பொருட்களை அரண்மனை அனுமதி இல்லாமல் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்ட சூழலில் அன்றைய மக்கள் வாழ்ந்த கதையை பின்புலமாகக் கொண்டு தொடங்குகிறது சுளுந்தீ. சூது - பொய் பிரச்சாரமே சூது என்பது நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலை. - [நான் உன்னைக் காதலித்த போதும்...](https://kanali.in/nan-unnaik-kadhalitha-poothum/) - “அதோ அவர் இருக்கிறார். எனது இதயத்தை வெளிக்காட்ட உகந்த நாள் இதுவாகும்”, என அஞ்சலி தனக்குத் தானே சொல்லி மகிழ்ந்தாள். வான் முகில்கள் மீது தான் மிதப்பது போல அவள் உணர்ந்தாள். அடர்ந்த கருமையான அழகாக வெட்டப்பட்ட முடியுடன் உயர்ந்த கரிய உடல்வாகைக் கொண்ட அவன் தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தான். அவன் பிடித்திருந்த சிகரெட்டில் இருந்து எழுந்த புகை அச்சூழலை மங்க வைத்து, அங்குள்ள அமைவு முழுவதையும் கனவு மயமாக்கியது. அவனையும் - [யூதா - சிறுகதை](https://kanali.in/yutha/) - அந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை. அது பாலாற்றின் கரையோரம் இருக்கும் கையகல தர்க்காசி*. எல்லாரையும் போலவே, அவன் ஆயாவும் பிடித்து வைத்திருந்த அந்த நிலத்திலே ஊர்ப்பட்ட சாக்கடையெல்லாம் வந்து பாயும். கசடு தண்ணியினால் கறுத்து கிடந்த அந்த ஆற்றுப் புறம்போக்கிலே நிலம் வைத்திருப்போர் கீரைகளையும், காய்கறிகளையும் விளைவிப்பார்கள். வெள்ளம் வந்து வண்டல் சேர்க்கும் காலங்களில் - [கனவுகளை எழுதிய தேவதூதன்-மிலோரட் பாவிச்](https://kanali.in/interview-with-milorad-pavic/) - புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி எழுதும்போது ஸாமுவேல் ஜான்சன் “இவர் தேவதூதனைப் போல எழுதுகிறார்” என்கிறார். சமீபத்தில் மறைந்த பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவப் புனைகதை சொல்லியான மிலோராட் பாவிச்சைப் பற்றி அமெரிக்க விமர்சகர் ராபர்ட் கூவர் “இவர் நாம் கனவு காண்பதைப் போலவே சிந்திக்கிறார்“ என எழுதுகிறார். மிலோரட் பாவிச்சை நாம் “கனவுகளை எழுதிச் சென்ற தேவதூதன்“ என்று வர்ணித்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ப்ராய்ட் கனவுலகின் விஞ்ஞானத்தைக் - [கொவிட் 19 ம் ஆயுர்வேதமும் ](https://kanali.in/covid19-and-aayurvedham/) - (புனர்வசு ஆத்ரேயர் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தில், ஒரு கோடை காலத்தில், கங்கைக்கரையில் சீடர்களுடன் காட்டில் உலாவிக் கொண்டிருக்கிறார்) ஆத்ரேயர்- (அவருடைய சீடரான அக்னிவேஷரை நோக்கி )- ‘ஒ அக்னிவேஷா, நட்சத்திரங்களில், கோள்களில், சூரிய சந்திரன்களில், காற்றில், அனலில் திசைகளில் இயல்பு பிறழ்வதை உணர்கிறேன், இது பருவங்களிலும் பிறழ்வை முன்னறிவிப்பதாகும். ஆகவே இப்போதே மூலிகைகளை சேகரியுங்கள். இல்லையேல் அதன் இயல்புகள் பிறழ்ந்து விடும். ‘மூலிகைகளை சரியாக சேகரித்து, சரியாக பாதுகாத்து சரியாக வழங்க முடியும் என்றால் ஜனபதோதுவம்சத்தை - [இயர் ஜீரோ- தமிழ் நகைச்சுவை நாவலில் ஒரு புதுப்பருவம்  ](https://kanali.in/year-zero-review/) - என் இதயத்துள் ஓர் உயிர் கொல்லும் காற்று தொலை தேசத்தினின்று வேகம் கூடி வீசும்: நினைவில் தோன்றும் நீல மலைகள் யாதோ, கோபுரச் சிகரங்கள் யாதோ, பண்ணைகள் யாதோ? இழந்தழிந்த நிறைவின் நிலன் அது, அதன் ஒளியைத் தெளிவாகக் காண்கிறேன், நான் களித்துப் பயணித்த நெடுஞ்சாலைகள் மீண்டும் வருவதற்கு இல்லாகிப் போனதை. - ஷராப்ஷயர் இளைஞன், ஏ. ஈ. ஹவுஸ்மென். கிராமப்புற பிள்ளைப் பருவங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறத்தவர்களின் வளர் பருவம் சுவாரசியமற்றிருப்பது போல் தெரிகின்றது. - [யஹூதா அமிச்சாய் கவிதைகள்](https://kanali.in/yehuda-amichai-poems/) - 1] இபின் கேப்ரோல் சில நேரங்களில் சீழ் சில நேரங்களில் கவிதை ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம் அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர். ஓ, சதைப் பிண்டங்களான விதைவைகள், ரத்தமும் சதையுமான அனாதைகள் நான் கட்டாயம் தப்பிக்க வேண்டும் தகரத் திறப்பான்கள் போல கூர்மையான கண்கள் பெறுமதியான ரகசியங்களை அவிழ்க்கின்றன ஆனால் என் மார்பின் ரணத்தின் ஊடாக கடவுள் இந்த - [ஒரு கார்டு](https://kanali.in/oru-card/) - கண்ணாடி முன் நின்று சிரைக்கும்போதுதான் ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது காளிக்கு.ஒற்றைச் சம்பவம் மீதமிருக்கும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஒழுக்கின் திசையையே மாற்றிவிடுகிறது; ஒற்றைச் சம்பவம் கூட அல்ல ஒரு கார்டு. அந்த ஒரு கார்டு எங்கிருந்து வருகிறது?. அவன் சிறு வயதிலிருக்கும்போது சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கார்டாக எடுத்து அடுத்து வரும் கார்டை சிகப்பு, கருப்பு, இதயப்பூ, இலைப்பூ என ஊகித்து விளையாடுவது அவனுக்கு பிடித்தமான விளையாட்டாகும். ஒவ்வொரு கார்டையும் கண்டுபிடிக்கும் போதும் - [பெரிய ஆடு](https://kanali.in/periya-aadu/) - இத்தனை நாளும் ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென மனிதனாக நீண்டு படுத்திருக்கும் தாத்தாவை வேடிக்கையாக பார்த்துச் செல்வதை அவளால் கோபமும் பட முடியவில்லை அழுகையும் வரவில்லை. ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். ஆடுகளின் ம்..மே..ம்.மே... சத்தம் காலையிலிருந்தே கேட்டுக்கொண்டிருந்தது. தாத்தா சொன்னால் மட்டுமே கேட்கும் ஆடுகள். அவளையும் அறிந்து வைத்திருந்தது. தாத்தாவின் இறப்பு யாருக்குள்ளும் இல்லை. அவருக்காக அழும் ஆடுகளை இனிமேல் நான் தான் பாக்க வேண்டும் என்ற பொறுப்புடன் இரண்டு நாளுக்கு முந்திய புல் பிளாஸ்‍டிக் சாக்கில் - [குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்](https://kanali.in/ram-santhosh-kavithai/) - முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம் அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான். நான் பேசிக்கொண்டிருக்கிறேன் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் நான் பேசிக் கொண்டிருந்தேன் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் அவன் பேச ஆரம்பித்தான் எனக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது நான் கோவமாய் தாண்டவத் தொணியில் பேசினேன் அவன் திரும்பவும் மௌனித்து கேட்க ஆரம்பித்துவிட்டான் நானோ திடீரென காலி ஆனவனாய் சோர்வு மேலிட கிளம்பிவிட்டேன். ஆனால் அவனோ இன்னும் என்னைக் கேட்டபடிதான் இருந்தான். *** எனக்கு - [கார்த்திக் திலகன் கவிதைகள்](https://kanali.in/கார்த்திக்-திலகன்-கவிதைக/) - நன்றி ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன் என் பாதை எங்கும் மணல் மணலாய் எழுத்துக்கள் எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி எல்லாப் பிறவியிலும் என் குளம்புகளை குறுகுறுக்கச் செய்யும் இம் மணல் துகள்களுக்கும் நன்றி.! பச்சை நிழல் வினாடி என்பது அழகான சித்தலிங்கப்பூ அது இமைக்கடியில் மலரும்போது எத்தனை மகிழ்ச்சி நாளென்பது அழகான சக்திநெறிப் பழம் சூரியகாந்த - [மாயச்சுவர் -குறுங்கதை](https://kanali.in/mayachuvar/) - புலக்காட்சிக்குள் நிறுத்தி தொட்டுணர முடியா சுவரொன்றின் எழுச்சி எல்லா வீடுகளுக்குள்ளுமாய் இருக்கக்கூடும். எப்போதுமாய் இல்லையென்றாலும் எப்போதாவது அதன் உருவாக்கம் நிகழ்ந்து ஓரிரு நொடிகளுக்குள் சரிந்து பஸ்மமாகும் சந்தர்ப்பங்களும் அமையக்கூடும். தன் வீட்டிலும் அடிக்கடி எழத்தயாராயிருந்த அப்படியானதொரு சுவரை மிதிலா நிலைக்கவிடக் கூடாதென ஆசைப்பட்டாள். அவளுக்கும் அவனுக்குமான வாக்குவாதங்கள் நிறைவு பெற முன்னமேயே அத்தகைய சுவரொன்று உருக்கொள்ள அலைந்தபடியிருந்தாலும் அந்த அருவச்சுவர் அத்திவாரம் கொள்ளும் ஆரம்ப நிலையிலேயே மிதிலா அதனை உடைத்துச் சிதறடித்து ஊதி பறக்கவைத்து விடுவாள். தவறி - [கடவுளும் காமமும்: உமையாழின் மூன்று கதைகள்](https://kanali.in/kadavulum-kamamum/) - எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால் யாரை எழுதுகிறார்கள் என்பதாக மாறிவிடும். இதற்குப் பின்பே எப்படி எழுதுகிறார்கள்? என்பது வருகிறது. எதை அல்லது யாரை என்ற கேள்விக்கான விடையைக் கண்டுசொல்ல நினைக்கும் திறனாய்வு, எழுத்திற்குள் அலையும் பாத்திரங்களையும், உடல் மற்றும் மன ரீதியான அலைவுகளையும் முன்வைத்துப் பேசுகிறது. இதனைச் சரியான - [ஞா.தியாகராஜன் கவிதை](https://kanali.in/thiyagarajan-kavithai/) - எழுந்து வந்தோம் அதன்பிறகு நான் யாருக்கும் லைனில் கிடைக்கவில்லை இருபது வருடங்கள் கழித்து புதிதாகப் பிறப்பதில் சிரமமிருக்கிறது அது சாவு போல இருந்தாலும் நீ புறப்பட்ட தருணம் போல வலிக்கவில்லை பத்து வருடங்களுக்குப் பிறகு கதவை திறக்கும்போது எதிர் வீட்டில் நீ துணியலசிக்கொண்டிருக்கிறாய் இத்தனை வயதுக்கு மேல் நான் தனியாகதான் இருந்தாக வேண்டுமென சொல்கிறார்கள் வயதைக் குறைத்துக்கொண்டேயிருப்பது எனக்கும் ஆயாசமாக இருக்கிறது. - [மரங்களின் ஆஆஆஆட்டம்](https://kanali.in/marangalin-aatam/) - ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மரங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் இருந்துதன. இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு போக முடியாது . அப்போ அந்த காட்டு மரங்களோட ராஜா தேக்குமரம் ஏதாவது கூட்டம் போட்டு எல்லா மரங்களுக்கும் போய் சொல்ல முடியாம கஷ்டப்பட்டது. தூரத்தில் இருக்கிற மரங்களுக்கு ஒவ்வொரு மரம் மூலமா அந்த கூட்டத்தோட மொத்த விஷயமும் போய் சேர்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆயிடுது. அன்னைக்கு கூடிய கூட்டத்துல “இப்படி நம்ம - [துப்பறியும் பென்சில் – 8](https://kanali.in/thodar-tb8/) - துரத்தல் “டேய், ராமு! பெட்டி கவனம்.” என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார். “சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை ஓட்டுங்க. அந்த போலீஸ்காரங்க மோப்பம் பிடிச்சு வர்றதுகுள்ள பாப்பாவை கூட்டிட்டு வந்திடுவோம்.” வண்டி வேகமெடுக்க, பாலத்தைக் கடந்து, அம்பிகா தியேட்டரை நெருங்கியது. ராமு பெட்டியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது இவர்களின் ஹீரோ ஹோண்டா பைக்கை உரசியபடி ஆட்டோ - [பத்மபாரதி கவிதைகள்](https://kanali.in/padmabharathi-kavithakal/) - வழித்துணை அனாந்தர ஊஞ்சலிலிருந்து தவறி விழுந்து ஓவென்று அழுகிற அவள் சின்னஞ்சிறுமி எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும் செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில் வலி கரைந்தே போகிறது சதா கோபிக்கும் அப்பா தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி அப்படி ரகசியங்களால் வளரும் சிறுமியின் பின்னலிடையில் அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து பச்சை மாறாது மணக்கிறது. குழந்தை விளையாட்டு வழக்கம்போல் சேட்டையைக் குறை அப்பா என்று சொல்லிக்கொண்டே தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டாள் அமைதி அமைதி என்று தகப்பன் இறைஞ்சுகிறான் மருத்துவமனை அவசரப்பிரிவில் - [சந்திரா தங்கராஜ் கவிதைகள்](https://kanali.in/chandra-thangaraj-poems/) - மலைக்குத் திரும்புதல் வரையாடுகளும் முள்ளம்பன்றிகளும் மலைமான்களும் கரடிகளும் தந்தம் பெருத்த யானைகளும் குதித்தாடும் மந்திகளும் கன்னிமார்சாமியும் செந்நிறஅந்தியும் பூக்கும் மலையில் பிறந்தேன் சுனையின் குளிர்ந்தநீர் என்னை பருவமாக்கியது இரண்டு குன்றுகளை ஈன்றெடுத்தேன் என் பிள்ளைகள் ஆடுகளை வளர்த்தார்கள் பாறைப் புடவுகளில் படுத்துறங்கிய ஆடுகள் குளிர் இரவொன்றில் சமவெளிக்கு நகர்ந்தபோது ஆடுகளைத்தேடி குன்றுகளும் தரை இறங்கின நான் அவர்களைத் தேடினேன் வெகு தூரம் வெகு நீண்ட காலம் நாங்கள் தேடிக்கொண்டே இருக்கிறோம் எங்காவது குன்றுகள் கிழ ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தால் - [நாஞ்சில் நாடனின் “எட்டுத் திக்கும் மதயானை”](https://kanali.in/ettuthikkum-madhayaanai-novel-review/) - தான் வாழ தனது நியாங்களுடன் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத்தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு 1000 வார்த்தைக்கு மிகாமல் கதை ஒன்று வேண்டி வந்த கடிதம் அது. படித்த மாத்திரத்தில் கும்பமுனி சொல்வார். “தாயோளி பள்ளிக்கொடத்திலே வாத்தியாரா இருந்திருப்பான் - [பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்](https://kanali.in/peru-vishnukumar-poems/) - 1.) கெடாவெட்டுதல் இந்த வருடம் அவ்வீட்டில் நிச்சயமாய் ஒரு உயிர் போகுமென்கிறது ஒப்புக்கொடுக்காமல் நிற்கும் கிடா. முதியவருக்கோ இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமெனத் தோன்றுகிறது ஒருவேளை அது குறிப்பது என்னைத்தானோ என பயத்திலொரு உதைவிட்டது வயிற்றிலிருக்கும் சிசு ச்சே… ச்சே… நாம் வளர்த்த ஆடு அவ்வளவு மோசமில்லை முதியவரே நீங்கள்தான் விட்டுக்கொடுக்க வேண்டும் இல்லை அதற்கும் அவசியமில்லை என்பதுபோல் ஒரு நீண்ட அடைமழை திடீரெனக் கையளவு குறுகி ஆட்டின் முகத்தில் பெய்தபோது அது உண்மையில் சற்று அதிர்ந்துதான் - [பக்குவத்தின் கதை](https://kanali.in/பக்குவத்தின்-கதை/) - ஐந்து மணித்தியாலங்களைக் கடந்தும் இரண்டரைப் பனைமர உயரமுள்ள அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம். அவரது மனைவி தலையில் பெரிய கட்டுடன் வைத்தியசாலையிலிருந்து நேராக ஆலமரத்தடிக்கு வந்திருந்தார். சந்திரலிங்கம் சரியாக நான்கு மணித்தியாலங்களுக்கு முன் ஆதிகோவிலடிக் கடற்கரைக்கு சென்று “தமிழ்நாட்டுக்கு போகவேண்டும், யாராவது ஓட்டியை பிடிச்சு விடு, எவ்வளவு காசு என்றாலும் கொடுக்கலாம்”, என சரசுவதி ஆச்சியை ஆக்கினை செய்தார். அவர் சரசுவதி ஆச்சியிடம் - [கெவி](https://kanali.in/kevi/) - சந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும் போது சவலையாகிப் போயிருந்தது. இழுத்துப் பெருமூச்சொன்று விட்டு நெருங்கிப் பார்த்திருக்கலாம். சட்டெனக் கண்களைத் திறக்க தூக்கச்சடவும், பயமும் இடங்கொடுக்கவில்லை. உரையாடும்போது திருத்தமான தோற்றமாக, ஒடுங்கி அழும்போது அந்த தோற்றத்தை ஒற்ற உருவமாக, தேற்ற முயலும்போது தரையோடு சரிந்த சாம்பலாக கலைந்து போயிருந்த, அந்த நொடி தான் கட்டுண்டு கிடந்ததுபோல - [மீண்டும் வாசகர் பங்கேற்பைக் கோரும் மிலன் குந்தேரா!](https://kanali.in/milan-kundera/) - மிலன் குந்தேராவின் கடைசி நாவல் (Ignorance) வெளியாகி 13 வருடங்கள் உருண்டோடிவிட்டது. 2015 ஜூன் 18ம்தேதி அவருடைய அடுத்த நாவல் The Festival of Insignificance ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஃபிரெஞ்சில் ஏற்கனவே 2013ல் இந்நாவல் வெளிவந்து ஐய்ரோப்பா முழுவதும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. ஃபிரான்சில் நான்கு நண்பர்களின் வாழ்வு பின்புலத்தில் நாவல் நகர்கிறது. வழக்கம்போல் தன்னுடைய பகடி மொழியில் காதலையும், காமத்தையும் வெளூத்துக்கட்டியுள்ளதாக பல விமர்சகர்கள் எழுதியுள்ளார்கள். பலமுறை நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டும் இன்னும் இவருக்கு கிட்டவில்லை. தற்போது - [அஞரின்ப உயிரிகள்](https://kanali.in/renata-salecl-article/) - சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை : நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும், (சுயவதையை கலையாக முன்வைப்பவர்கள்) சுமரி நீக்கம் செய்துகொள்ளும் புலம்பெயர் ஆப்ரிக்கப் பெண்களின் கலாச்சார மரபும் இணை நிலைப்போக்குகளாக இருப்பதை அறியலாம். புலம்பெயர் ஆப்ரிக்கர்கள் மேற்கத்திய சமூகத்தின் பொதுச்செயற்பாடுகளில் பங்கெடுத்துக்கொண்டாலும், அவர்களுடைய சடங்குப் பழக்கங்களில் அது எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சுமரி நீக்கம் - [ஹிரென் பட்டாச்சார்யா கவிதைகள்](https://kanali.in/hiren-bhattacharya-poems/) - 1. நன்கறீவீர் நீங்கள் இந்தப் பாவலனிடம் ஒன்றுமில்லை ஓர் ஒற்றை ஆடையைத் தவிர அதுவும்கூட இருதுணிகளால் ஒட்டுப்போட்டத் தையல்தடத்துடன் காதலும் அப்படியே! 2. என்னுள் எரியும் எது உள்ளத்தின் பெருந்துயரையும், பேரின்பத்தையும் அது உண்டாக்குகிறது ? உன் காதல் இசைக்குறிப்பைத் தாளமிடுகிறது என் அனைத்துப் புலன்களும் சாம்பல் முடிவுற்று உள்ளத்தின் அகம்புறமும் தீவிரமாய் எரிகிறது உன்னுடைய காதலின் பேச்சுப்படிவம் மெதுவான வேகத்தில் என்னை எரிக்கக்கூடும் 3. உறுதியாக எனக்குத் - [ரூஹின் யாத்திரை](https://kanali.in/roohin-yathirai/) - இரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம் ஒன்று சம்பவித்திருப்பதாக எண்ணிக்கொண்டேன். பக்கத்து தெருவில்தான் என் மாமாவின் வீடும் இருந்தது. இரண்டு வாரங்களாக கடைசிக்கால நோயில் விழுந்திருந்தார். எழுபது வயதைத் தாண்டிவிட்டிருந்த போதிலும் சுறுசுறுப்பாக இயங்கித் திரிந்த ஒருவர். குடும்பத்தின் தலையாரி போன்று அவர் சிலவேளைகளில் செயற்பட்டிருக்கிறார். தொடக்கத்தில் நல்ல பொருளாதார - [ஜிப்ஸி புகைப்படங்கள்](https://kanali.in/gypsy-photograph/) - விளிம்பு நிலை சிறார்கள். ! புகைப்படக் கலைஞர்: ஜிப்ஸி - [அபிலேஷ் ஓவியங்கள்](https://kanali.in/abilash-paintings/) - ஓவியங்கள்: அபிலேஷ் 8 – ம் வகுப்பு வேலுமாணிக்கம் பதின்ம மேல்நிலைப்பள்ளி; வாணி - இராமநாதபுரம் - [துர்ஷினியின் பிரவேசம்](https://kanali.in/dhusinien-pravesam/) - (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை) இப்படியெல்லாம் நடக்குமா? நம்பவே முடியவில்லை. ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும். காற்றை விட வேகவேகமாக செய்திகள் பரவியது. முதலில் யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஆனாலும் இப்படியொரு செய்தி எப்படித் தெரியாமல் போகும்.. எப்படி வெளி வராமல் இருக்கும். ஒரு நாள், செய்தி வெளி வரத்தான் செய்தது. உலகமே வியந்தது. யார்தான் இந்த செய்தியை முதலில் சொன்னார்கள் என்ற பேச்சுக்கு இடமே இல்லாமல் போய்விட்டது. அவளுக்கும் அவள் கணவனுக்கும், எல்லாரும் அவர்களை - [வலசை தொலைத்த யானை](https://kanali.in/valasai-tholaitha-yaanai/) - இன்னிக்கு சுதந்திர தினமாம். காலையில இருந்து ஏழெட்டு முறை கேட்டாச்சு. ஏதோ உயரதிகாரி வராராம். அவருக்கு முன்னால என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு முருகனும், மணியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முகாம் களைகட்டி இருந்துச்சு. தோரணங்களும், அலங்காரங்களும், கொடிகளும் நிரம்பியிருந்தது. ரேஞ்சர் அங்குமிங்கும் பரபரப்பாக நடந்தபடி, உத்தரவு போட்டுக்கிட்டு இருந்தான். அதை கேட்டு மத்தவங்க ஓடியாடி வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. இருபத்தி அஞ்சு பேர் வரிசையில மொத ஆள நின்னிட்டு இருந்தேன். என் மேல ’மாவூத்’ முருகன் தேசிய - [கரும்புத் தோட்டமும் கரியும் ](https://kanali.in/karumpu-thottamum-kariyum/) - ஒரு அடர்ந்த காட்டில் ஒரு யானை அதன் கூட்டத்தோடு வாழ்ந்தது. ஒரு நாள் யானை அதன் கூட்டத்திலிருந்து வழி தவறிவிட்டது. தனது கூட்டத்தைத் தேடி காடு முழுக்க சுற்றினாலும் அந்த யானையால் தன் கூட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அழுது கொண்டே தன் உறவுகளைத் தேடிக்கொண்டு காட்டின் எல்லைக்கே வந்துவிட்டது. அவ்வடர்ந்த வனத்தின் எல்லையில் ஓர் கிராமம் இருந்தது. கிராமத்தினரின் விவசாய நிலங்களும் காட்டை ஒட்டியே இருந்தன. காட்டின் அருகிலேயே ஓர் விவசாயியின் கரும்புத் தோட்டம் இருந்தது. விவசாயி - [எழுத்துக்களில் கரைந்த நிழல்கள்](https://kanali.in/karaintha-nizhalgal-review/) - பொதுவாக சிறுகதைகளுக்கான கதைவெளி சாத்தியங்கள் நாவல்களுக்கு வாய்க்கப் பெறுவதில்லை. காரணம் சிறுகதைகளால் ஒரு சிறு நினைவுகளைக் கூட களமாகக் கொண்டு இயங்க முடிகிறது. ஆனால் நாவல்கள் குறைந்தபட்சம் அந்த நினைவுகள் உறைந்துள்ள வெளியை என்றும் குறுக்கு வெட்டாக அணுக வேண்டியுள்ளது. இந்த சாத்தியங்களின் தொடர்பில் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைகள் எட்டிய உச்சத்தை நாவல்கள் எட்டவில்லை என்ற கருத்தை அணுக வேண்டியுள்ளது. இத்தகைய கருத்துக்களை எதிர்கொள்ள தமிழ் இலக்கியத்திற்கு வாய்த்த மிக முக்கிய கருவிகளில், "இலக்கிய உத்திகளைக் - [துப்பறியும் பென்சில் – 7](https://kanali.in/thodar-tb7/) - 7 - புலன்விசாரணை போலீஸ், தெருவில் நுழையும் காய்கறி கடைக்காரன், பால்காரன், அயன்வண்டிக்காரன், துணி துவைப்பவன் என ஒருவர் விடாமல் விசாரிக்கத் தொடங்கியது. அனைவரையும் வண்டியில் ஏற்றிப் போலீஸ் ஸ்டேசன் கொண்டுச் சென்றார்கள். தெருவில் சந்தேகப்படும்படி செல்லும் அனைவரையும் ஜீப்பில் ஏற்றினார்கள். இதில் குப்பை பொறுக்கும் சிறுவர்களும் அடங்குவார்கள். இவர்களிடம் இருந்து என்ன பெரியதாய் விசயம் கிடைத்துவிடப் போகின்றது? இவ்வளவு பெரிய கடத்தலில் இவர்கள் எப்படி ஈடுபட முடியும் என்ற சந்தேகம் ஏற்படலாம். போலீசுக்கு சிறியதாக ஒரு - [சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்](https://kanali.in/sirar-illakiyam-inriya-nilaiyum-savalkalum/) - "தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது? சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?” எனும் இந்த கேள்வியைச் சிறார் இலக்கியத்திலும் சிறார் கலை இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி, செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிடம் கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக நண்பர் க.விக்னேஷ்வரன் கேட்டிருந்தார். சிறார் இலக்கியச் சூழல் தற்போது உள்ள நிலையைக் - [வினோத் கணேசன் புகைப்படங்கள்](https://kanali.in/vinoth-ganeshan-photography2/) - விளிம்பு நிலை மனிதர்களின் உழைப்பு ! புகைப்படக் கலைஞர்: வினோத் கணேசன் - [இவான் துர்கேனிவ்வின் “மூன்று காதல் கதைகள்” - நாவல் வாசிப்பனுபவம்](https://kanali.in/moondru-kaddal-kathaikal-review/) - துர்கனேவின் மூன்று காதல் கதைகள் (ஆஸ்யா, மூன்று காதல், வசந்தகால வெள்ளம்) புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்து வாசிக்கத்தக்க இட வரிசையில் என் வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறேன். ஆண்டில் பலமுறை அதை எடுத்து கொஞ்சங் கொஞ்சமாகவாவது பலமுறை வாசித்து விடுவேன்.பயண காலங்களில் வெளியூரில், சென்னையில் வாங்கிய பல பிரதிகளில் சில இருக்கின்றன.முதன் முதலாக 30 ஆண்டுகளுக்கு முன்னால் அழியாத கோலங்கள் பட இயக்குனர் எம்.ஆர். பாரதியின் சகோதரர் அண்ணா சாலி என்சிபிஹெச் –ல் பணியாற்றியபோது வாங்கினேன். என்னிடமிருந்த - [இக்கடல்களின் மொத்த விலையே வெறும் ஆயிரம் ரூபாய்தான்..](https://kanali.in/book-recommendations-by-ram-santhosh/) - என் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து வரும் நூல்களின் முதன்மையான குறும் பட்டியலைத் தருகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். “என் முதன்மை ஆசிரியரின் நூல்கள் அல்லது ஆற்றுப்படை நூல்கள்” “பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்” என்பது தமிழவனின் நூல். தமிழவன், தமிழவனின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், சிற்றேடு அமைத்துக் கொடுத்த களம் இல்லை என்றால் நான் தீவிர எழுத்திற்கு வந்திருப்பது கடினம். தொடக்க காலங்களில் பல நூல்களை நான் இவர்களிடம்தான் இனாமாகவோ, - [தன் கல்லறையில் புரண்டு படுத்தார்](https://kanali.in/samraj-kavithai/) - பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878 அந்த வாய்க்காலை வடிவமைத்தார். அரசு அதை செலவு பிடித்த திட்டமென நிராகரித்தது. 187 கி.மீ நீள வாய்க்கால் அது. விடாப்பிடியாக போராடி வாய்க்காலை நிகழ்த்தினார் வில்லியம்ஸ் கட்டி முடித்த ஆண்டிலிருந்து மூல நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கவேயில்லை. அந்நூற்றாண்டில் செலவு கூடிய வீணான திட்டமென பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு. William's waste என்றொரு புதிய வார்த்தை அகராதியில் ஏறியது. நேற்றிரவு வீட்டில் அழ முடியாத ஒருத்தி அதன் ஓரம் நின்று - [ஸ்ரீவள்ளி கவிதைகள்](https://kanali.in/srivalli-kavitthaikal/) - திருவிருந்து விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில் கோரைக் கிழங்குகள் கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில் காட்டுக் காளான்கள் பயனில்லை அவற்றால் நேசிப்பவரைத் தொடும் போது இருப்பின் சிவப்பு மொத்தமும் விரல்களாகித் தொட வேண்டும் துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக் கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும். காதலின் பரிசுத்த ஆராதனையில் ஒயின் ஒயின் மாத்திரம்தான் ஒன்றுக்குப் பதிலீடாக இன்னொன்றை ஏற்காத உண்மையின் நற்கருணை நிகழ்த்தப்படும்போது தன்னைத் தின்னத் தருவதே திருவிருந்து. முன்னொரு இரவில் உடல்கள் ஒளிர்ந்தன புவியீர்ப்பு விசையிலிருந்து - [பாலியல் குறித்தான தமிழ்ச்சமூக வெளி](https://kanali.in/paliyal-kuṟithana-tamil-samooga-veli/) - மனிதன் எந்தச் சூழலிலும் ஒரு பாலியல் விலங்கு தான் - (க. பஞ்சாங்கம்,ப.40) நீண்ட நெடிய சமூகப் பின்புலமும் இலக்கியப் பின்புலமும் கொண்ட தமிழ்ச் சமூக வெளியில், பாலியலை நேரடியாக எடுத்துரைப்பது குற்றமெனக் கொள்கைப் பிடிப்புடன் பேசப்பட்டாலும் மறைமுகமாக (அப்படிக் கூறிக்கொள்ளலாமே ஒழிய) என்ற பெயரில் கையாளப்படும் மிக நுட்பவியலாக உள்ளது. அறம் பாடிய தமிழ் இலக்கியத் தளம், தரம் தாழ்ந்து போவதற்கான சூழலியல் என்ன? - [தமிழ்ச் சிறுகதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல்.](https://kanali.in/thamizh-sirukathaikalil-islamiya-makkalin-valviyal/) - இலக்கியத்தில் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதமான மனவெழுச்சி உண்டாக்க வல்லது. அதில் எது சிறந்தது என்று வகைப்படுத்துவது இலக்கியத்துக்கும் நல்லதல்ல மொழிக்கும் நல்லதல்ல. அதது அதனதன் பணியை அதன் போக்கில் செய்கின்றது. ஒரு நாவலில் சொல்லவேண்டிய நீண்ட வாழ்வியல் சிலவேளைகளில் ஒரு சிறுகதைக்குள் அடங்கிவிடுகிறது. ஒரு சிறுகதை சொல்ல வேண்டியதை சில நேரங்களில் நான்கு வரி கவிதை சொல்லிவிடுகிறது. புனைவுகள், மிகச் சரியாக கடத்தப்படுவதற்கு யாருக்கு எந்த வடிவம் கைகொள்கிறதோ அதனைக் கொண்டு படைப்பின் வழியே தனது - [தன்மீட்சி- வாசிப்பனுபவம்](https://kanali.in/thanmeetchi-review/) - "உங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தில், உலகத்தில் நீங்கள் செய்யக் கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால் போதும். இந்தச் சோர்வை வென்று விடலாம். அது என்ன என்பதை கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச் செய்யும்போதே நீங்கள் விடுதலை பெறுவீர்கள்". இவ்வரிகளுடன் ஆரம்பிக்கிறது இச்சிறு நூல். முதன்முறையாக தன்மீட்சியைக் கையிலெடுத்து வாசித்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். மிகுந்த உணர்வு வயப்பட்ட நாளது. அம்மாதிரியான தினங்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருக்கும். துளிக்கூட சோகமில்லாத, காரணங்கள் ஏதுமற்ற நிற்காத கண்ணீர். ஒரு சொல் மலர்தல் - [கி. ராஜநாராயணனின் “பிஞ்சுகள்” - பிரபியின் குரல்](https://kanali.in/k-rajanarayanans-pinchukal/) - பாலியத்தை எழுதுதல் என்பது ஒருவகையில் எட்டப்போன வசந்தத்தை, எண்ணங்கள் மூலம் அசைப்போட்டு, எழுத்தாளன் மீட்டெடுக்க முற்படும் முயற்சிதான். நம்முடைய சாத்திய எல்லைகளை விரித்துக்கொள்வதற்கு முந்தைய குழந்தைப் பருவத்து நினைவுகளுக்கு என்றைக்குமே நம் மனதில் நேசமானதொரு இடமுண்டு. யாராலும் அதிகம் நிர்ப்பந்திக்கப்படாத, யாராலும் அதிகம் பொறுப்பு சுமத்தப்படாத, நம்முடைய அன்றைய காலத்திய “அவன் / அவள்” உடைய குழந்தைப் பருவத்துப் புற உலகின் சுவர் மிக மெல்லிய ஓடாலானது. அதனுள் தான் இப்பெரும் பிரபஞ்சத்தைப் பற்றிய எண்ணிலடங்காத கற்பனைக்கும், - [மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்](https://kanali.in/maperum-novel-kuraitheerppu-mukaam/) - சன்னமான காற்றில் அலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்து, அதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த பழுவேட்டையரின் மேலே புளியம்பழம் வந்து விழுந்தது.(சொற்களின் இளைப்பாறல்) வெளிறிய இத்துப்போன தந்த நிறத்து நில்கமல் நாற்காலிகள் மேசைக்கு இருபுறமும் இலவச மருத்துவ முகாம்களின் பாணியில் கிடந்தன. ஊரணியில் கலங்கிய செந்நீரில் கைலாசநாதர் ஆலய கோபுரம் நெளிந்துக் கொண்டிருந்தது. புளிய மரக் கொப்புகளை இணைத்த - [சுஜா கவிதைகள்](https://kanali.in/suja-kavithaikal/) - வாழ்ந்தென்ன? தரையில் கையூன்றி எழுந்தவாறே எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மாலை நான்கு நல்ல நேரம்தான் யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம் வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும். அள்ளி முடிந்து கொண்டையிட்டு வாசற்கதவைத் திறக்கிறாள். மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க சற்றே தூக்கிப் பிடித்தபடி படிக்கட்டில் கால் வைக்கும்போதுதான் கவனிக்கிறாள் உள்பாவாடையுடன் ஒட்டியிருக்கும் சேலை விழுந்ததற்குப் பின்னான காட்சிகளைக் கற்பனை செய்தவாறே நினைவிடுக்கிலும் தோண்டிப் பார்க்கிறாள் எங்கேனும் நேரிலோ அல்லது செய்திகளிலோ - [பாம்பு  நான்  நரகம்      ](https://kanali.in/bambu-naan-naragam/) - பாம்புக்குப் பயந்து நகர வீதிகளில், திரையரங்குகளில், மதுக்கூடங்களில், கைவிடப்பட்ட பூங்காக்களில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று நாட்களாகத் தூங்காததால் சோர்வு, தூங்க ஏங்கும் நரம்புகளை இயல்பற்று சீண்டி இம்சிக்கிறது.. தூங்க அழைக்கும் இரவின் ஒளி, நகரின் ஓசை, நீண்ட களைப்பு எல்லாமே எங்காவது சாலையோரம், அல்லது இருண்ட நடமாட்டம் குறைந்த மூத்திர சந்துகளில் விழுந்துவிடுவேனோ என அச்சப்படவைக்கிறது. தூக்கம் தழுவ நூறும் மறந்துபோகும். இந்த உலகத்திலே எங்கு தூங்கினாலும் ஒரே சிக்கல் அந்தப் பாம்பு வந்து தொலைக்கத்தான் - [துப்பறியும் பென்சில்- 5](https://kanali.in/thodar-tp5/) - 5.திருச்சி நோக்கி பயணம் இரவு மணி பத்து. இருள் வீதியெங்கும் பரவி அச்சம் கொள்ளச் செய்தது. ஆங்காங்கே மின்மினிப் பூச்சிப் போல் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகள் மனதளவில் தைரியம் தந்து கொண்டிருந்தன. ஆனாலும், வண்டியூர் கண்மாயின் இருளில் இருந்து வண்டுகள் எழுப்பும் சத்தம் பேரச்சத்தை உருவாக்கவே செய்தது. கே கே நகர் – பூங்கா சாலை மயான அமைதியில் இருந்தது. பூ பந்து அரங்கம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் தங்கள் வாகனங்களை முடுக்கி - [கலீலியோவின் இரவு](https://kanali.in/galileovin-iravu/) - சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள். முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய மூன்று ஞானியருக்கும் அவர்தம் ஒட்டகங்களுக்கும் வழிகாட்டியது இதே வால்நட்சத்திரம் தான். ‘தெரியாதா உமக்கு, யூதர்களின் ராஜா பிறந்திருக்கிறார்’ இது மீண்டும் வரும் அப்போது நாம் இருக்கலாம் ஒருவேளை ஒட்டகங்கள் இல்லாதிருக்கலாம் அல்லது எவரும் அற்று போகலாம். ## Pages - [Home](https://kanali.in/) - கனலியைப் பின்தொடர4,611FansLike1,156FollowersFollow1,307FollowersFollow467SubscribersSubscribe கடந்த இதழ்கள்Archives Select Month March 2026 (4) February 2026 (4) January 2026 (5) December 2024 (7) October 2024 (16) March 2024 (19) January 2024 (13) November 2023 (16) August 2023 (14) July 2023 (10) June 2023 (29) March 2023 (19) January 2023 (12) December 2022 (10) November 2022 (10) August 2022 (16) July - [கனலிக்கு உதவிட](https://kanali.in/கனலிக்கு-உதவிட/) - நவீனத் தமிழிலக்கியத்தில் கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளமாகக் கடந்து மூன்று வருடங்களில் நிறைவான பணிகளை ஆற்றியுள்ளது என்று உளமார நம்புகிறோம். இதுவரை இணையதளத்தின் எந்தவொரு பக்கத்தையும் பொருளாதாரம் என்கிற பூட்டைப் போட்டு மூடி வைக்காமல் அனைவரின் வாசிப்புக்கும் இலவசமாகத் திறந்தே வைத்துள்ளோம். தொடர்ந்து நவீன இலக்கியத்தில் ஊக்கத்துடனும், ஆக்கத்துடனும் செயலாற்றுவதற்குப் பொருளாதாரச் சூழல் என்பது பெரிய தடையாக என்றும் கனலிக்கு இருக்கிறது. அந்தப் பொருளாதாரம் என்கிற தடைகளை அகற்றிட உங்களுடைய உதவிகளை நீங்கள் கனலிக்கு இயன்ற போது - [கனலி குறித்து](https://kanali.in/about-us/) - “கனலி” இலக்கியம் கலை சூழலியல் இம்மூன்று மையங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் ஆக்கங்களை வெளியிடும் இணையதளமாகும். இதுமட்டுமின்றி கனலி பதிப்பகம், வலையொலி மற்றும் வலையொளி போன்ற உறுப்புகளையும் கனலி கொண்டுள்ளது. கனலியின் முக்கியமான நோக்கங்கள்: நவீனத் தமிழிலக்கியம் என்கிற மாபெரும் வரலாற்றின் பக்கங்களில் மிகச்சிறிய உறுப்பாகத் தொடர்ந்து இயங்கி சீரிய இலக்கியப் பணிகளைத் தொய்வின்றிச் செய்வது. தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு, தொன்மம், நாட்டுப்புறவியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இவற்றுடன் தொடர்புடைய ஆக்கங்களை வெளியிடுவது. சூழலியல், காலநிலை - [தொடர்புக்கு](https://kanali.in/தொடர்புக்கு/) - ஆசிரியர் : கனலி. படைப்புகள் மற்றும் விமர்சனங்களை எங்களுக்கு அனுப்பிட: மின்னஞ்சல்: kanalieditor@gmail.com - [கனலி குறித்து](https://kanali.in/எங்களைப்-பற்றி/) - [mkdf_section_title title_tag=”h2″ title=”கனலி குறித்து”]Html code here! Replace this with any non empty text and that's it. “கனலி” இலக்கியம் கலை சூழலியல் இணையதளம். இணைய இதழாக கலை இலக்கியச் சூழலியல் தலைப்புகளில் படைப்புகளை வெளியிடும்.மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்புகளை வெளியிடும். மேலும் சிறார் இலக்கியப் பிரிவில் சிறார்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கலை இலக்கியப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது. புதிய சிந்தனைகள் கருத்துகளோடு படைப்பாக்கங்களில் போதிய வல்லமையிருந்தும் - [கனலி பதிப்பகம்](https://kanali.in/12772-2/) - [Catalog](https://kanali.in/catalog/) - [show_product_catalog] - [Products](https://kanali.in/products/) - [show_product_catalog] - [கனலி பதிப்பகம்](https://kanali.in/கனலி-பதிப்பகம்/) - [கடந்த இதழ்கள்](https://kanali.in/கடநத-இதழகள/) - கனலி இதழ்கள் - [கனலி குறித்து](https://kanali.in/about-us-2/) - “கனலி” கலை-இலக்கியம்-சூழலியல் இம்மூன்று மையங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் ஆக்கங்களை வெளியிடும் இணையதளமாகும். இதுமட்டுமின்றி கனலி பதிப்பகம், வலையொலி மற்றும் வலையொளி போன்ற உறுப்புகளையும் கனலி கொண்டுள்ளது. கனலியின் முக்கியமான நோக்கங்கள்: நவீனத் தமிழிலக்கியம் என்கிற மாபெரும் வரலாற்றின் பக்கங்களில் மிகச்சிறிய உறுப்பாகத் தொடர்ந்து இயங்கி சீரிய இலக்கியப் பணிகளைத் தொய்வின்றிச் செய்வது. தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு, தொன்மம், நாட்டுப்புறவியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இவற்றுடன் தொடர்புடைய ஆக்கங்களை வெளியிடுவது. சூழலியல், காலநிலை மாற்றங்கள் என்கிற - [homev2](https://kanali.in/homev2/) - [Home_info_beta](https://kanali.in/home_info_beta/) - கனலியை பின்தொடர FacebookTwitterInstagramYoutube Spotify - கனலி கடந்த இதழ்கள் கனலி பதிப்பகம் Tweets by kanaliweb - [home](https://kanali.in/home_a_beta/) - [home_final_1](https://kanali.in/home_1_2/) - [Home_page_1](https://kanali.in/home_page_1/) - மொழிபெயர்ப்பு சூழலியல் - காலநிலை தொடர்கள் கடித இலக்கியம் கனலி பதிப்பகம் கடந்த இதழ்கள் - [Home_1](https://kanali.in/home_1/) - [beta_home_1](https://kanali.in/beta_home_1/) - [Homepage](https://kanali.in/homepage-7/) - Sign Up for Our Newsletters Get the latest news to your inbox. - [Homepage_1](https://kanali.in/homepage-6/) - புத்தகங்கள் கடந்த இதழ்கள் Hello in Save. - [Homepage_1](https://kanali.in/homepage-2/) - Sign Up for Our Newsletters Get notified of the best deals on our WordPress themes. - [Coming Soon](https://kanali.in/coming-soon-2/) - I'm working on something amazing!But don't worry, I'll back soon. - [Homepage](https://kanali.in/homepage-5/) - Sign Up for Our Newsletters Get notified of the best deals on our WordPress themes. Sign Up for Our Newsletters Get notified of the best deals on our WordPress themes. - [Homepage](https://kanali.in/homepage-4/) - Sign Up for Our Newsletters Get the latest news to your inbox. - [Homepage](https://kanali.in/homepage-3/) - Subscribe to Our Newsletter Get notified of the best deals on our WordPress themes. - [Homepage](https://kanali.in/homepage/) - Sign Up for Our Newsletters Get notified of the best deals on our WordPress themes. Sign Up for Our Newsletters Get notified of the best deals on our WordPress themes. - [Coming Soon](https://kanali.in/coming-soon/) - I'm working on something amazing!But don't worry, I'll back soon. - [கலை இலக்கிய இணையதளம்](https://kanali.in/carousel-home-2-2/) - [mkdf_post_carousel_swipe carousel_layout=”three-posts” number_of_posts=”10″ category_id=”0″ author_id=”0″ sort=”latest” display_post_type_icon=”no” display_navigation=”yes” custom_thumb_image_width=”635″ custom_thumb_image_height=”380″ post_in=”10860,10918,10922,10893,10898,10968″] [mkdf_tabs tabs_style=”dark”][mkdf_tab title=”படைப்புகள்”][mkdf_block_one number_of_posts=”6″ block_proportion=”two_half” category_id=”350″ author_id=”0″ featured_thumb_image_size=”original” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” display_pagination=”no”][/mkdf_tab][mkdf_tab title=”நூல் விமர்சனங்கள்”][mkdf_block_one number_of_posts=”6″ block_proportion=”two_half” category_id=”347″ author_id=”0″ featured_thumb_image_size=”original” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” display_pagination=”no”][/mkdf_tab][mkdf_tab title=”கட்டுரைகள்”][mkdf_block_one number_of_posts=”6″ block_proportion=”two_half” category_id=”342″ author_id=”0″ featured_thumb_image_size=”original” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” display_pagination=”no”][/mkdf_tab][/mkdf_tabs][mkdf_post_layout_six number_of_posts=”3″ column_number=”1″ category_id=”359″ author_id=”0″ sort=”latest” display_author=”no” display_excerpt=”yes” excerpt_length=”12″ display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” custom_thumb_image_width=”371″ custom_thumb_image_height=”232″ title=”மொழிபெயர்ப்பு - [கலை இலக்கிய இணையதளம்](https://kanali.in/கலை-இலக்கிய-இணையதளம்/) - [mkdf_post_carousel_swipe carousel_layout=”three-posts” number_of_posts=”10″ category_id=”0″ author_id=”0″ sort=”latest” display_post_type_icon=”no” display_navigation=”yes” custom_thumb_image_width=”635″ custom_thumb_image_height=”380″ post_in=”8612,8568,8653,8321,8333,8523,8599,8750″] [mkdf_tabs][mkdf_tab title=”படைப்புகள்”][mkdf_block_one number_of_posts=”5″ block_proportion=”two_third_one_third” category_id=”350″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_author=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”yes” featured_display_featured_icon=”yes” display_author=”no” display_excerpt=”no” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ featured_thumb_image_height=”429″ custom_thumb_image_width=”111″ custom_thumb_image_height=”85″ featured_title_length=”250″ title_length=”300″ post_not_in=”7650, 7582″ post_in=”8622,8612,8586″ title=”மொழிபெயர்ப்புகள்”][/mkdf_tab][mkdf_tab title=”நூல் விமர்சனங்கள்”][mkdf_block_one number_of_posts=”3″ block_proportion=”two_third_one_third” category_id=”347″ author_id=”0″ sort=”latest” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_author=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”yes” featured_display_featured_icon=”yes” display_author=”no” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ - [Social Feed](https://kanali.in/social-feed/) - [efb_feed fanpage_id="kanaliweb" type="page" skin_id="9326" words_limit="25" links_new_tab="1"] - [Main Home](https://kanali.in/home-5/) - [mkdf_block_three number_of_posts=”3″ category_id=”0″ author_id=”0″ featured_thumb_image_size=”custom_size” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” display_pagination=”no” featured_thumb_image_width=”1300″ featured_thumb_image_height=”485″ post_in=”205, 189, 159″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_excerpt=”yes” - [சிறப்பிதழ்கள்](https://kanali.in/சிறப்பிதழ்கள்/) - [பொறுப்பாகாமை](https://kanali.in/பொறுப்பாகாமை/) - உரிமைத்துறப்பு: கனலி கலை இலக்கிய இணையதளத்தில் வெளியாகும் படைப்புகளிலுள்ள கருத்துக்கள் அல்லது அது தொடர்பாக எழும் கருத்துக்கள் அனைத்திற்கும் படைப்பாளிகளே பொறுப்பாளிகள் ஆகின்றனர். எந்த ஒரு காரணத்திற்காகவும் கனலி நிர்வாகம் பொறுபேற்காது என்பதை தெளிவாக கூறிக் கொள்கின்றோம். கருத்து பதிவு: உங்களின் கருத்துகளையும் மறுவினைகளையும் விமர்சனங்களையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம். அதே சமயத்தில் தனி மனித தாக்குதல்கள், விரோத மனப்பான்மையில் யார் யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கருத்துகளை தவிர்க்கவும். - [சிற்றிதழ்கள் பக்கம்](https://kanali.in/சிற்றிதழ்கள்-பக்கம்/) - [ஓவியங்கள்](https://kanali.in/ஓவியங்கள்/) - [mkdf_section_title title_tag=”h2″ title=”ஓவியங்கள்”] [vc_gallery type=”image_grid” images=”2239,2238″ img_size=”medium”] - [Contact_bk](https://kanali.in/contact_bk/) - Contact [mkdf_separator type=”full-width” color=”#d1d1d1″ border_style=”solid” thickness=”1″ top_margin=”17″ bottom_margin=”15″]Donec quam felis, ultricies nec, pellentesque eu, pretium quis, sem. Nulla consequat massa quis enim. Nullam dictum felis eu pede mollis pretium. Integer tincidunt.Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis Theme natoque penatibus et magnis dis parturient montes, - [Carousel Home bk](https://kanali.in/carousel-home/) - [mkdf_post_carousel_swipe carousel_layout=”three-posts” number_of_posts=”6″ category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” display_post_type_icon=”no” display_navigation=”yes” post_in=”201, 129, 199, 125, 117, 109″] [mkdf_tabs][mkdf_tab title=”Robotics”][mkdf_block_one number_of_posts=”5″ block_proportion=”two_third_one_third” category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”yes” featured_display_featured_icon=”yes” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ featured_thumb_image_height=”429″ custom_thumb_image_width=”111″ custom_thumb_image_height=”85″ post_in=”115, 185, 107, 199, 125″ featured_title_length=”41″ title_length=”50″][/mkdf_tab][mkdf_tab title=”Gadgets”][mkdf_block_one number_of_posts=”5″ block_proportion=”two_third_one_third” category_id=”11″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”yes” featured_display_featured_icon=”yes” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ featured_thumb_image_height=”429″ custom_thumb_image_width=”111″ - [சிறார் இலக்கியம்](https://kanali.in/siruvar-ilakkiyam/) - பள்ளி மறுதிறப்பு –சிறுவர் நாடகம் : Author சுப்ரபாரதிமணியன் இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன்,, ஒரு பெரியவர் காலை நேரம் . பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த இரைச்சல். கையில் சாப்பாட்டு பொட்டலங்களுடன் பனியன் கம்பனிக்குப் போகத் தயாராக மோகன், மதிவாணன் மற்றும் சிறுவர்களும் பெரியவர்களும். மோகன்: மதி என்ன யோசனை திடீர்ன்னு - [கவிதைகள்](https://kanali.in/kavithai/) - பாலை - பொதுத் திணையின் அவலம் Author : மெளனன் யாத்ரீகா 1.அதிகரிக்கும் சிறுபொழுது காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள் சுமை மனிதனாக இருக்கும் தலைவன் லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம் குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான் எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை இங்கு, சிறுபொழுதின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தோழி! 2.முள் தீண்டிய சதை மேலாண்மையைச் சற்றே - [Sample Page](https://kanali.in/sample-page/) - This is an example page. It's different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I'm a bike messenger - [Slider Revolution](https://kanali.in/slider-revolution/) - [products columns=”4″ orderby=”menu_order” order=”ASC” ids=”639, 638, 637, 636, 635, 634, 633, 632, 629, 628, 627, 626, 625, 624, 623, 554″] - [Pagination Examples](https://kanali.in/pagination-examples/) - [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”3″ category_id=”9″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”no” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” title=”Horizontal Navigation” thumb_image_width=”413″ thumb_image_height=”295″ title_length=”65″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”3″ category_id=”11″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”no” display_pagination=”yes” pagination_type=”load-more” title=”Show More” thumb_image_width=”413″ thumb_image_height=”295″ title_length=”55″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”3″ category_id=”10″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”no” display_pagination=”yes” pagination_type=”infinite” title=”Infinite Scroll” thumb_image_width=”413″ thumb_image_height=”295″ title_length=”55″] - [Typography](https://kanali.in/typography/) - Heading 1 Lorem ipsum dolor sit amet, consect adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Phasellus viverra nulla ut metus varius. Aenean massa. Cum sociis Theme natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Aliquam lorem ante, dapibus in, viverra quis, feugiat a, tellus. Phasellus viverra nulla ut metus varius laoreet. Quisque - [Post Carousel](https://kanali.in/post-carousel/) - [mkdf_section_title title=”Four Posts”] [mkdf_post_carousel carousel_layout=”four-posts” number_of_posts=”8″ category_id=”7″ author_id=”0″ thumb_image_size=”original” display_excerpt=”yes” excerpt_length=”15″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_navigation=”no” title_length=”40″] [mkdf_post_carousel carousel_layout=”three-posts” number_of_posts=”6″ category_id=”8″ author_id=”0″ thumb_image_size=”original” display_excerpt=”yes” excerpt_length=”15″ display_post_type_icon=”no” display_share=”yes” display_navigation=”yes” title=”Three Posts” title_length=”55″] [mkdf_post_carousel carousel_layout=”two-posts” number_of_posts=”6″ category_id=”9″ author_id=”0″ thumb_image_size=”original” display_excerpt=”yes” excerpt_length=”23″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_navigation=”yes” title=”Two Posts” title_length=”52″] - [Post Swipe Carousel](https://kanali.in/post-swipe-carousel/) - [mkdf_post_carousel_swipe carousel_layout=”three-posts” number_of_posts=”6″ category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” display_post_type_icon=”no” display_navigation=”yes” post_in=”201, 129, 199, 125, 117, 109″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_excerpt=”yes” - [Post Slider Classic](https://kanali.in/post-slider-classic/) - [mkdf_post_slider_classic number_of_posts=”6″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_post_type_icon=”no” display_share=”no” display_navigation=”yes” display_paging=”no” full_screen=”no” thumb_image_height=”570″ thumb_image_width=”1300″ post_in=”201, 191, 175, 159, 137, 119″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”1″ category_id=”0″ - [Thumbnail Slider](https://kanali.in/thumbnail-slider-example/) - [mkdf_post_slider_with_thumbnails number_of_posts=”6″ category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” thumb_image_size=”custom_size” post_in=”205, 129, 107, 193, 185, 199″ thumb_image_width=”1920″ thumb_image_height=”525″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_excerpt=”yes” - [Block 4](https://kanali.in/block-4/) - [mkdf_block_four category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_category=”yes” featured_display_post_type_icon=”no” featured_display_share=”yes” block_proportion=”two_half” featured_thumb_image_width=”886″ featured_thumb_image_height=”658″ custom_thumb_image_width=”260″ custom_thumb_image_height=”270″ post_in=”159, 169, 209, 105, 195, 181, 221, 111, 205″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one - [Block 2](https://kanali.in/block-2/) - [mkdf_block_two number_of_posts=”3″ block_proportion=”two_third_one_third” category_id=”0″ author_id=”0″ featured_thumb_image_size=”custom_size” featured_display_post_type_icon=”yes” thumb_image_size=”custom_size” display_post_type_icon=”yes” display_pagination=”no” featured_thumb_image_width=”856″ featured_thumb_image_height=”585″ thumb_image_width=”417″ thumb_image_height=”280″ post_in=”219, 217, 133″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ - [Block 3](https://kanali.in/block-3/) - [mkdf_block_three number_of_posts=”3″ category_id=”0″ author_id=”0″ featured_thumb_image_size=”custom_size” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” display_pagination=”no” featured_thumb_image_width=”1300″ featured_thumb_image_height=”485″ post_in=”205, 189, 195″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” post_in=”163, 127″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″ title=”Popular”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”no” post_in=”197, 131″ thumb_image_width=”303″ thumb_image_height=”265″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_excerpt=”yes” excerpt_length=”25″ - [Block 1](https://kanali.in/block-1/) - [mkdf_block_one number_of_posts=”5″ block_proportion=”two_third_one_third” category_id=”7″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” featured_display_featured_icon=”yes” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ featured_thumb_image_height=”429″ custom_thumb_image_width=”111″ custom_thumb_image_height=”85″ title_length=”53″] [mkdf_tabs][mkdf_tab title=”Robotics”][mkdf_block_one number_of_posts=”5″ block_proportion=”two_third_one_third” category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ featured_thumb_image_height=”429″ custom_thumb_image_width=”111″ custom_thumb_image_height=”85″ category_slug=”robotics, engineering” title_length=”53″][/mkdf_tab][mkdf_tab title=”Gadgets”][mkdf_block_one number_of_posts=”5″ block_proportion=”two_third_one_third” category_id=”11″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”no” featured_display_category=”no” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no” featured_display_featured_icon=”yes” display_pagination=”no” featured_thumb_image_width=”768″ featured_thumb_image_height=”429″ custom_thumb_image_width=”111″ custom_thumb_image_height=”85″ - [Layout 7](https://kanali.in/layout-7/) - [mkdf_post_layout_seven number_of_posts=”2″ column_number=”2″ category_id=”8″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h3″ display_post_type_icon=”no” display_pagination=”no” title=”Two Columns” thumb_image_width=”468″ thumb_image_height=”343″] [mkdf_post_layout_seven number_of_posts=”6″ column_number=”3″ category_id=”9″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h4″ display_post_type_icon=”no” display_pagination=”no” title=”Three Columns” thumb_image_width=”369″ thumb_image_height=”324″ title_length=”43″] [mkdf_post_layout_seven number_of_posts=”6″ column_number=”3″ category_id=”7″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h4″ display_post_type_icon=”no” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” title=”With Pagination” thumb_image_width=”369″ thumb_image_height=”324″ title_length=”43″] - [Layout 6](https://kanali.in/layout-6/) - [mkdf_post_layout_six number_of_posts=”3″ column_number=”1″ category_id=”6″ author_id=”0″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”30″ display_share=”no” display_featured_icon=”yes” display_pagination=”no” custom_thumb_image_width=”271″ custom_thumb_image_height=”232″ title=”No Pagination”] [mkdf_post_layout_six number_of_posts=”3″ column_number=”1″ category_id=”10″ author_id=”0″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”30″ display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” custom_thumb_image_width=”271″ custom_thumb_image_height=”232″ title=”With Pagination”] - [Layout 5](https://kanali.in/layout-5/) - [mkdf_post_layout_five number_of_posts=”2″ column_number=”2″ category_id=”9″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”13″ display_share=”yes” display_pagination=”no” thumb_image_width=”469″ thumb_image_height=”325″ title=”Two Columns” title_length=”45″] [mkdf_post_layout_five number_of_posts=”6″ column_number=”3″ category_id=”11″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”yes” excerpt_length=”7″ display_share=”no” display_featured_icon=”yes” display_pagination=”no” thumb_image_width=”369″ thumb_image_height=”330″ title=”Three Columns” title_length=”39″] [mkdf_post_layout_five number_of_posts=”6″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_excerpt=”yes” excerpt_length=”7″ display_share=”no” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” thumb_image_width=”369″ thumb_image_height=”330″ title=”With Pagination” category_slug=”engineering, science” title_length=”39″] - [Layout 4](https://kanali.in/layout-4/) - [mkdf_post_layout_four number_of_posts=”4″ column_number=”2″ category_id=”9″ author_id=”0″ title_tag=”h4″ display_pagination=”no” title=”Two Columns”] [mkdf_post_layout_four number_of_posts=”9″ column_number=”3″ category_id=”10″ author_id=”0″ display_pagination=”no” title=”Two Columns”] [mkdf_post_layout_four number_of_posts=”9″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ display_pagination=”yes” pagination_type=”np-horizontal” title=”Two Columns” category_slug=”engineering, gadgets”] - [Layout 3](https://kanali.in/layout-3/) - [mkdf_post_layout_three number_of_posts=”4″ column_number=”2″ category_id=”13″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_pagination=”no” thumb_image_width=”216″ thumb_image_height=”167″ title_length=”43″ title=”Two Columns”] [mkdf_post_layout_three number_of_posts=”9″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h6″ display_excerpt=”no” display_pagination=”no” thumb_image_width=”216″ thumb_image_height=”167″ title_length=”37″ title=”Three Columns” category_slug=”robotics, engineering”] [mkdf_post_layout_three number_of_posts=”9″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h6″ display_excerpt=”no” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” thumb_image_width=”216″ thumb_image_height=”167″ title_length=”39″ title=”With Pagination”] - [Layout 2](https://kanali.in/layout-2/) - [mkdf_post_layout_two number_of_posts=”6″ column_number=”2″ category_id=”9″ author_id=”0″ display_comments=”no” display_pagination=”no” custom_thumb_image_width=”82″ custom_thumb_image_height=”82″ title=”Two Columns”] [mkdf_post_layout_two number_of_posts=”9″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ display_comments=”no” display_pagination=”no” custom_thumb_image_width=”82″ custom_thumb_image_height=”82″ title=”Three Columns” category_slug=”internet, robotics”] [mkdf_post_layout_two number_of_posts=”9″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ display_comments=”no” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” custom_thumb_image_width=”82″ custom_thumb_image_height=”82″ title=”With Pagination” category_slug=”engineering, gadgets”] - [Layout 1](https://kanali.in/layout-1/) - [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”2″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”17″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_pagination=”no” thumb_image_width=”468″ thumb_image_height=”343″ post_in=”161, 201″ title_length=”60″ title=”Two Columns”] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_author=”yes” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”no” display_pagination=”no” thumb_image_width=”369″ thumb_image_height=”324″ title=”Three Columns” post_in=”119, 179, 181″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_author=”yes” display_excerpt=”no” display_post_type_icon=”yes” display_share=”no” display_pagination=”no” thumb_image_width=”369″ thumb_image_height=”324″ - [Shop 4 Columns](https://kanali.in/shop-4-columns/) - [products columns=”4″ orderby=”menu_order” order=”ASC” ids=”639, 638, 637, 636, 635, 634, 633, 632, 629, 628, 627, 626, 625, 624, 623, 554″] - [Shop 3 Columns](https://kanali.in/shop-3-columns/) - [products columns=”3″ orderby=”menu_order” order=”ASC” ids=”554, 623, 624, 625, 626, 627, 628, 629, 630, 632, 633, 634, 635, 636, 637″] - [Video Home](https://kanali.in/video-home/) - [mkdf_block_two number_of_posts=”3″ block_proportion=”two_third_one_third” category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_post_type_icon=”yes” thumb_image_size=”custom_size” display_post_type_icon=”yes” display_pagination=”no” featured_thumb_image_width=”856″ featured_thumb_image_height=”585″ thumb_image_width=”417″ thumb_image_height=”280″ post_in=”183, 219, 185″] [mkdf_post_layout_one remove_bottom_border=”all” number_of_posts=”5″ column_number=”5″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h4″ display_category=”no” display_author=”no” display_excerpt=”no” display_post_type_icon=”yes” display_share=”no” display_pagination=”no” post_in=”183, 109, 217, 169, 201″ thumb_image_width=”369″ thumb_image_height=”257″ title_length=”35″ title=”Top Stories”] [mkdf_post_layout_seven number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”original” display_comments=”no” display_post_type_icon=”no” display_pagination=”no” post_in=”129″ title=”Promoted Post”] [mkdf_post_layout_five - [Tiled Block](https://kanali.in/tiled-block/) - [mkdf_block_four category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” featured_thumb_image_size=”custom_size” featured_display_excerpt=”yes” featured_excerpt_length=”30″ featured_display_category=”yes” featured_display_post_type_icon=”no” featured_display_share=”yes” block_proportion=”two_half” featured_thumb_image_width=”886″ featured_thumb_image_height=”658″ custom_thumb_image_width=”520″ custom_thumb_image_height=”540″ post_in=”159, 169, 209, 105, 195, 181, 221, 111, 205″] [mkdf_post_layout_one remove_bottom_border=”all” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_category=”no” display_excerpt=”yes” excerpt_length=”35″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_pagination=”no” post_in=”115″ thumb_image_width=”635″ thumb_image_height=”400″ title=”Robotics”] [mkdf_post_layout_one remove_bottom_border=”all” number_of_posts=”1″ column_number=”1″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_category=”no” display_excerpt=”yes” excerpt_length=”35″ display_post_type_icon=”no” - [View All Posts](https://kanali.in/view-all-posts/) - [Boxed Home](https://kanali.in/boxed-home/) - [mkdf_post_slider_classic number_of_posts=”6″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_post_type_icon=”no” display_share=”no” display_navigation=”yes” display_paging=”no” full_screen=”no” thumb_image_height=”570″ thumb_image_width=”1300″ post_in=”201, 191, 175, 159, 137, 119″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”2″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”15″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” thumb_image_width=”469″ thumb_image_height=”343″ title_length=”53″ title=”News” post_in=”109, 211, 105, 9″][mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”4″ column_number=”2″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”15″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” - [Thumbnail Slider](https://kanali.in/thumbnail-slider/) - [mkdf_post_slider_with_thumbnails number_of_posts=”6″ category_id=”0″ author_id=”0″ sort=”featured_first” thumb_image_size=”custom_size” post_in=”205, 129, 107, 193, 185, 199″ thumb_image_width=”1920″ thumb_image_height=”525″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”3″ column_number=”3″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” display_author=”yes” display_excerpt=”no” display_post_type_icon=”no” display_share=”yes” display_pagination=”yes” pagination_type=”np-horizontal” thumb_image_width=”369″ thumb_image_height=”324″ title=”Top Stories” post_in=”119, 179, 181, 117, 109, 39″] [mkdf_post_layout_one remove_bottom_border=”” number_of_posts=”2″ column_number=”2″ category_id=”0″ author_id=”0″ thumb_image_size=”custom_size” title_tag=”h2″ display_author=”yes” display_excerpt=”yes” excerpt_length=”17″ display_post_type_icon=”no” display_share=”yes” display_featured_icon=”yes” display_pagination=”no” thumb_image_width=”469″ thumb_image_height=”343″ post_in=”161, - [Sample Page](https://kanali.in/sample-page-2/) - [mkdf_icon icon_pack=”font_elegant” fe_icon=”social_facebook” size=”mkdf-icon-tiny” custom_size=”16″ type=”square” shape_size=”42″ link=”https://www.facebook.com/” target=”_blank” border_radius=”0″ icon_color=”#dddddd” border_width=”0″ background_color=”#252525″ hover_icon_color=”#252525″ hover_background_color=”#ffff00″ margin=”0 5px 0 0″] [mkdf_icon icon_pack=”font_elegant” fe_icon=”social_facebook” size=”mkdf-icon-tiny” custom_size=”14″ type=”normal” link=”https://www.facebook.com/” target=”_blank” icon_color=”#c5c5c5″ hover_icon_color=”#181818″ margin=”0px 15px 0px 0px”][mkdf_icon icon_pack=”font_elegant” fe_icon=”social_facebook” size=”mkdf-icon-tiny” custom_size=”14″ type=”normal” link=”https://www.facebook.com/” target=”_blank” icon_color=”#c5c5c5″ hover_icon_color=”#181818″ margin=”0 15px 0 0″] [mkdf_block_four category_id=”0″ author_id=”0″ featured_thumb_image_size=”original” featured_display_post_type_icon=”no” featured_display_share=”no”] [mkdf_section_title title=”Layout 1″][mkdf_post_layout_one - [Cart](https://kanali.in/cart/) - [woocommerce_cart] - [Checkout](https://kanali.in/checkout/) - [woocommerce_checkout] - [My Account](https://kanali.in/my-account/) - [woocommerce_my_account] - [Shop](https://kanali.in/shop/) ## Products - [பூமி இழந்திடேல் (சூழலியல் - காலநிலைச் சிறப்பிதழ்)](https://kanali.in/upcp_product/பூமி-இழந்திடேல்-சூழலியல/) - கலை இலக்கியம் என்கிற அடிப்படைக் கோட்பாட்டினை மையாக வைத்து இயங்கிக் கொண்டிருந்த ‘கனலி’ இணையதளத்தைக் ‘கலை-இலக்கியச் சூழலியல்’ இணையதளமாக மாற்றியமைக்க முக்கியமான பங்காற்றியது ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’. அச்சிறப்பிதழைத் தற்போது “பூமி இழந்திடேல்” என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிடுகிறோம். சூழலியல்-காலநிலை மாற்றங்கள் என்பது தற்போது அறிவியலின் ஒருபகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. நாம் வாழும் இந்த பூமி தற்போது மிகப்பெரிய நெருக்கடியொன்றில் இருக்கிறது. இந்த நெருக்கடிகள் தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று, வரப்போகும் நம் எதிர்காலத் தலைமுறைக்கு, பூமி என்கிற நிலத்தின் - [அமெரிக்க மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்](https://kanali.in/upcp_product/அமெரிக்க-மொழிபெயர்ப்புச/) - கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள் மற்றும் ஒரே ஒரு அமெரிக்க வாழ்வியலை பேசும் சிறுகதை, இது மட்டுமல்லாமல் புதிய மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றையும் இணைத்து இந்த அமெரிக்கச் சிறுகதைகள் என்கிற இந்த தொகுப்பை வெளியிடுகிறோம். இதில் 26 அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கதை மட்டும் தமிழில் நேரிடையாக எழுதப்பட்ட அமெரிக்க வாழ்வியலைப் பேசும் சிறுகதை.வாசகர்களுக்கு அறிதல் தரும் வகையில் அமெரிக்க எழுத்தாளர்களின் ## Categories - [கவிதைகள்](https://kanali.in/category/படைப்புகள்/கவிதைகள்-படைப்புகள்/) - [கட்டுரைகள்](https://kanali.in/category/படைப்புகள்/கட்டுரைகள்-படைப்புகள்/) - [நேர்காணல்கள்](https://kanali.in/category/நேர்காணல்கள்/) - [சிறுகதைகள்](https://kanali.in/category/படைப்புகள்/சிறுகதைகள்-படைப்புகள்/) - [நுண்கலைகள்](https://kanali.in/category/நுண்கலைகள்/) - நுண்கலைகள் - [மொழிபெயர்ப்புகள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/) - வேற்று மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் - [நூல் விமர்சனம்](https://kanali.in/category/படைப்புகள்/நூல்-விமர்சனம்-படைப்புகள/) - நூல் விமர்சனம் - [சிறார் இலக்கியம்](https://kanali.in/category/சிறார்-இலக்கியம்/) - சிறார் இலக்கியம் - [படைப்புகள்](https://kanali.in/category/படைப்புகள்/) - கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள் - [மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/கட்டுரைகள்_மொழிபெயர்ப்ப/) - [கதைகள்](https://kanali.in/category/சிறார்-இலக்கியம்/கதைகள்-சிறார்-இலக்கியம்/) - சிறார் இலக்கியச் சிறுகதைகள் - [மொழிபெயர்ப்புக் கவிதைகள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/கவிதைகள்-மொழிபெயர்ப்புக/) - [மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/மொழிபெயர்ப்புச்-சிறுகதை/) - [தொடர்கள்](https://kanali.in/category/படைப்புகள்/தொடர்கள்-படைப்புகள்/) - [சிறார் ஓவியங்கள்](https://kanali.in/category/சிறார்-இலக்கியம்/ஓவியங்கள்-சிறார்/) - ஓவியங்கள் - [ஓவியங்கள்](https://kanali.in/category/நுண்கலைகள்/ஓவியங்கள்-நுண்கலைகள்/) - [புகைப்படங்கள்](https://kanali.in/category/நுண்கலைகள்/புகைப்படங்கள்-நுண்கலைகள/) - [கடித இலக்கியம்](https://kanali.in/category/கடித_இலக்கியம்/) - இலக்கியத் தரம் பெற்ற கடித இலக்கியப் படைப்புகள் இப்பகுதியில் வெளியாகும். - [சிற்றிதழ்கள் பக்கம்](https://kanali.in/category/சிற்றிதழ்கள்/) - சிற்றிதழ்கள் குறித்தான அறிமுகம் மற்றும் தகவல்கள் இந்த பகுதியில் வெளியாகும். - [காணொளிகள்](https://kanali.in/category/காணொளிகள்/) - காணொளிகள் - [மொழிபெயர்ப்புக் குறுங்கதைகள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/மொழிபெயர்ப்பு-குறுங்கதை/) - [பெட்டகம்](https://kanali.in/category/பெட்டகம்/) - அச்சு இதழ்களில் மட்டும் பிரசுரமான படைப்புக்களை இணையதளம் மூலமாகப் பரவலான வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல ‘பெட்டகம்’பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களின் அனுமதி பெற்று இப்பகுதியில் படைப்புகள் வெளியாகும். - [அறிவிப்புகள்](https://kanali.in/category/அறிவிப்புகள்/) - [குறுநாவல்கள்](https://kanali.in/category/படைப்புகள்/குறுநாவல்கள்-படைப்புகள்/) - [குறுங்கதைகள்](https://kanali.in/category/படைப்புகள்/குறுங்கதைகள்/) - [கனலி - 2020 சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/special-edition1/) - கனலி – 2020 ல் வெளியிடப்பட்ட கனலி கலை இலக்கிய இணையதளத்தின் சிறப்பிதழ் 1 - [சிறப்பிதழ்கள்](https://kanali.in/category/special-editions/) - [தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/thi_janakiraman/) - தி.ஜானகிராமன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ். - [நாவல் பகுதி](https://kanali.in/category/படைப்புகள்/novel-chapters/) - வாசகர்களின் கவனத்திற்காக குறிப்பிடத்தக்க சில நாவல்களில் இடம்பெற்றிருக்கும் சில பகுதிகள் இப்பக்கத்தில் வெளியாகும். - [ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/ஜப்பானியச்-சிறப்பிதழ்/) - கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ். - [கருத்துக் கணிப்பு](https://kanali.in/category/அறிவிப்புகள்/கருத்துக்-கணிப்பு/) - [சமகால இலக்கிய முகங்கள்](https://kanali.in/category/சமகால-இலக்கிய-முகங்கள்/) - [சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/சூழலியல்-காலநிலைச்-சிறப்/) - [மொழிபெயர்ப்பு நேர்காணல்கள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/மொழிபெயர்ப்பு-நேர்காணல்/) - [மொழிபெயர்ப்பு உரைகள்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/மொழிபெயர்ப்பு-உரைகள்/) - [அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்](https://kanali.in/category/மொழிபெயர்ப்புகள்/அமெரிக்க-இலக்கியச்-சிறப்/) - [நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/nakulan-nootrandu-sirappidhazh/) - நகுலன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ். - [தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/special-editions_200/) - தஸ்தயெவ்ஸ்கியின் 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் கனலி வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி 200-ஆம் ஆண்டுச் சிறப்பிதழ். - [சூழலியல்](https://kanali.in/category/சூழலியல்/) - [வண்ணநிலவன் சிறப்பிதழ்](https://kanali.in/category/வண்ணநிலவன்-சிறப்பிதழ்/) - வண்ணநிலவன் சிறப்பிதழ் - [திகில் சிறப்பிதழ்](https://kanali.in/category/special-editions/திகில்-சிறப்பிதழ்/) ## Tags - [நூல் விமர்சனம்](https://kanali.in/tag/நூல்-விமர்சனம்/) - [பாலகுமார் விஜயராமன்](https://kanali.in/tag/பாலகுமார்-விஜயராமன்/) - [பொம்மையாக இருக்கவே பிரியப்படுகிறார் கடவுள்](https://kanali.in/tag/பொம்மையாக-இருக்கவே-பிரிய/) - [மொழிபெயர்ப்பு சிறுகதை](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-சிறுகதை/) - [ச.ஆறுமுகம்](https://kanali.in/tag/ச-ஆறுமுகம்/) - [இயல்](https://kanali.in/tag/இயல்/) - [Long Day’s Journey into the Night](https://kanali.in/tag/long-days-journey-into-the-night/) - [சித்துராஜ் பொன்ராஜ்](https://kanali.in/tag/சித்துராஜ்-பொன்ராஜ்/) - [சிறுகதை](https://kanali.in/tag/சிறுகதை/) - [நீ கூடிடு கூடலே](https://kanali.in/tag/நீ-கூடிடு-கூடலே/) - [வெண்பா கீதாயன்](https://kanali.in/tag/வெண்பா-கீதாயன்/) - [அனோஜன் பாலகிருஷ்ணன்](https://kanali.in/tag/அனோஜன்-பாலகிருஷ்ணன்/) - [மதிப்புரை](https://kanali.in/tag/மதிப்புரை/) - [The Last Temptation of christ](https://kanali.in/tag/the-last-temptation-of-christ/) - [நாவல்](https://kanali.in/tag/நாவல்/) - [சுரேஷ் பிரதீப்](https://kanali.in/tag/சுரேஷ்-பிரதீப்/) - [கிறிஸ்துவின் இறுதிச் சபலம்](https://kanali.in/tag/கிறிஸ்துவின்-இறுதிச்-சபல/) - [சிறார் இலக்கியம்](https://kanali.in/tag/சிறார்-இலக்கியம்/) - [துப்பறியும் பென்சில்](https://kanali.in/tag/துப்பறியும்-பென்சில்/) - [தொடர்](https://kanali.in/tag/தொடர்/) - [லதா அருணாச்சலம்](https://kanali.in/tag/லதா-அருணாச்சலம்/) - [அக்வைக்கே எமெஸி](https://kanali.in/tag/அக்வைக்கே-எமெஸி/) - [நைஜீரியா கதை](https://kanali.in/tag/நைஜீரியா-கதை/) - [ஆகஸ்ட்- 19 -இதழ்](https://kanali.in/tag/ஆகஸ்ட்-19-இதழ்/) - [மொழிபெயர்ப்பு நாவல்](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-நாவல்/) - [முத்துராசா குமார்](https://kanali.in/tag/முத்துராசா-குமார்/) - [கவிதைகள்](https://kanali.in/tag/கவிதைகள்/) - [கவிதைத் தொகுப்பு](https://kanali.in/tag/கவிதைத்-தொகுப்பு/) - [ரா.த.ஜீவித்தா](https://kanali.in/tag/ரா-த-ஜீவித்தா/) - [எஸ்.ரா](https://kanali.in/tag/எஸ்-ரா/) - [எஸ்.ராமகிருஷ்ணன்](https://kanali.in/tag/எஸ்-ராமகிருஷ்ணன்/) - [கவிதை](https://kanali.in/tag/கவிதை/) - [கனலி இலக்கியக் களம்](https://kanali.in/tag/கனலி-இலக்கியக்-களம்/) - [Haruki Murakami](https://kanali.in/tag/haruki-murakami/) - [sithuraj ponraj](https://kanali.in/tag/sithuraj-ponraj/) - [அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி](https://kanali.in/tag/அந்துவாந்த்-சந்த்-எக்ஸ்ப/) - [குட்டி இளவசரன்](https://kanali.in/tag/குட்டி-இளவசரன்/) - [Fyodor Dostoevsky](https://kanali.in/tag/fyodor-dostoevsky/) - [petersburg nayagan](https://kanali.in/tag/petersburg-nayagan/) - [பீட்டர்ஸ்பெக் நாயகன்](https://kanali.in/tag/பீட்டர்ஸ்பெக்-நாயகன்/) - [கனலி](https://kanali.in/tag/கனலி/) - [வேலூர்](https://kanali.in/tag/வேலூர்/) - [தஸ்தாவெய்ஸ்கி](https://kanali.in/tag/தஸ்தாவெய்ஸ்கி/) - [இலக்கியச் சந்திப்பு](https://kanali.in/tag/இலக்கியச்-சந்திப்பு/) - [Anna Dostoevskaya](https://kanali.in/tag/anna-dostoevskaya/) - [புதுமைப்பித்தன்](https://kanali.in/tag/புதுமைப்பித்தன்/) - [மொழிபெயர்ப்பு](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு/) - [அனுராதா ஆனந்த்](https://kanali.in/tag/அனுராதா-ஆனந்த்/) - [ச.துரை](https://kanali.in/tag/ச-துரை/) - [கீழடி](https://kanali.in/tag/கீழடி/) - [Keeladi](https://kanali.in/tag/keeladi/) - [கீழடி அகழ்வாராய்ச்சி](https://kanali.in/tag/கீழடி-அகழ்வாராய்ச்சி/) - [கீழடி நாகரிகம்](https://kanali.in/tag/கீழடி-நாகரிகம்/) - [keezhaditamilcivilization](https://kanali.in/tag/keezhaditamilcivilization/) - [keezhadi excavations](https://kanali.in/tag/keezhadi-excavations/) - [வெண்முரசு](https://kanali.in/tag/வெண்முரசு/) - [நீலம்](https://kanali.in/tag/நீலம்/) - [ஜெயமோகன்](https://kanali.in/tag/ஜெயமோகன்/) - [ஜெமோ](https://kanali.in/tag/ஜெமோ/) - [வீரயுக நாயகன் வேள்பாரி](https://kanali.in/tag/வீரயுக-நாயகன்-வேள்பாரி/) - [அகமது ஃபைசல்](https://kanali.in/tag/அகமது-ஃபைசல்/) - [சார்லஸ் சிமிக்](https://kanali.in/tag/சார்லஸ்-சிமிக்/) - [வே.நி.சூர்யா](https://kanali.in/tag/வே-நி-சூர்யா/) - [எமிலி டிக்கின்சன்](https://kanali.in/tag/எமிலி-டிக்கின்சன்/) - [Sarah Maria Griffin](https://kanali.in/tag/sarah-maria-griffin/) - [ப.சிங்காரம்](https://kanali.in/tag/ப-சிங்காரம்/) - [சு.வேணுகோபால்](https://kanali.in/tag/சு-வேணுகோபால்/) - [பேதமுற்ற போதினிலே](https://kanali.in/tag/pethammutra-pothineelay/) - பாலா கருப்பசாமி எழுதும் தொடர் “ பேதமுற்ற போதினிலே” - [பவா](https://kanali.in/tag/பவா/) - [பவா செல்லத்துரை](https://kanali.in/tag/பவா-செல்லத்துரை/) - [நேர்காணல்](https://kanali.in/tag/நேர்காணல்/) - [Bava](https://kanali.in/tag/bava/) - [கதைச் சொல்லி](https://kanali.in/tag/கதைச்-சொல்லி/) - [எழுத்தாளர்](https://kanali.in/tag/எழுத்தாளர்/) - [எஸ். வாசுதேவன்](https://kanali.in/tag/எஸ்-வாசுதேவன்/) - [தமிழ் மொழி](https://kanali.in/tag/தமிழ்-மொழி/) - [உரைநடை](https://kanali.in/tag/உரைநடை/) - [சிறார் கதை](https://kanali.in/tag/சிறார்-கதை/) - [விழியன்](https://kanali.in/tag/விழியன்/) - [மோகனசாமி](https://kanali.in/tag/மோகனசாமி/) - [Telling Mrs Baker](https://kanali.in/tag/telling-mrs-baker/) - [Henry Lawson](https://kanali.in/tag/henry-lawson/) - [Albert Camus](https://kanali.in/tag/albert-camus/) - [நாவல்கள்](https://kanali.in/tag/நாவல்கள்/) - [பா.லிங்கம்](https://kanali.in/tag/பா-லிங்கம்/) - [தீவிர இலக்கிய வாசகர்](https://kanali.in/tag/தீவிர-இலக்கிய-வாசகர்/) - [திரிசடை](https://kanali.in/tag/திரிசடை/) - [பெருந்தேவி](https://kanali.in/tag/பெருந்தேவி/) - [கு.அ.தமிழ்மொழி](https://kanali.in/tag/கு-அ-தமிழ்மொழி/) - [ஓவியங்கள்](https://kanali.in/tag/ஓவியங்கள்/) - [பிருந்தா](https://kanali.in/tag/பிருந்தா/) - [நுண்கலைகள்](https://kanali.in/tag/நுண்கலைகள்/) - [ஜிபனாந்த தாஸ்](https://kanali.in/tag/ஜிபனாந்த-தாஸ்/) - [வெய்யில்](https://kanali.in/tag/வெய்யில்/) - [றாம் சந்தோஷ்](https://kanali.in/tag/றாம்-சந்தோஷ்/) - [உரையாடற் கட்டுரை](https://kanali.in/tag/உரையாடற்-கட்டுரை/) - [குறுங்கதை பரிசுப் போட்டி](https://kanali.in/tag/குறுங்கதை-பரிசுப்-போட்டி/) - [வண்ணநிலவன்](https://kanali.in/tag/வண்ணநிலவன்/) - [ந.பெரியசாமி](https://kanali.in/tag/ந-பெரியசாமி/) - [ஜான் சுந்தர்](https://kanali.in/tag/ஜான்-சுந்தர்/) - [க.மோகனரங்கன்](https://kanali.in/tag/க-மோகனரங்கன்/) - [கதிர்பாரதி](https://kanali.in/tag/கதிர்பாரதி/) - [நாஞ்சில் நாடன்](https://kanali.in/tag/நாஞ்சில்-நாடன்/) - [அந்தோன் செகாவ்](https://kanali.in/tag/அந்தோன்-செகாவ்/) - [பூ. சோமசுந்தரம்](https://kanali.in/tag/பூ-சோமசுந்தரம்/) - [துயில்](https://kanali.in/tag/துயில்/) - [கீதா மதிவாணன்](https://kanali.in/tag/கீதா-மதிவாணன்/) - [மாயா ஏஞ்சலோ](https://kanali.in/tag/மாயா-ஏஞ்சலோ/) - [புகைப்படக்கலை](https://kanali.in/tag/புகைப்படக்கலை/) - [ஓவியக்கலை](https://kanali.in/tag/ஓவியக்கலை/) - [ரெபெக்கா லீ](https://kanali.in/tag/ரெபெக்கா-லீ/) - [கே.வி.ஷைலஜா](https://kanali.in/tag/கே-வி-ஷைலஜா/) - [எம்.முகுந்தன்](https://kanali.in/tag/எம்-முகுந்தன்/) - [ஞா.கலையரசி](https://kanali.in/tag/ஞா-கலையரசி/) - [நவீனா](https://kanali.in/tag/நவீனா/) - [ஜி.குப்புசாமி](https://kanali.in/tag/ஜி-குப்புசாமி/) - [குந்தர் கிராஸ்](https://kanali.in/tag/குந்தர்-கிராஸ்/) - [நோபல் பரிசு ஏற்புரை](https://kanali.in/tag/நோபல்-பரிசு-ஏற்புரை/) - [Gunter Grass](https://kanali.in/tag/gunter-grass/) - [Nobel](https://kanali.in/tag/nobel/) - [ஜி.கார்ல் மார்க்ஸ்](https://kanali.in/tag/ஜி-கார்ல்-மார்க்ஸ்/) - [தீபு ஹரி](https://kanali.in/tag/தீபு-ஹரி/) - [நூல் பரிந்துரை](https://kanali.in/tag/நூல்-பரிந்துரை/) - [படைப்பாளர்களின் பரிந்துரை](https://kanali.in/tag/படைப்பாளர்களின்-பரிந்து/) - [Kanali Exclusive](https://kanali.in/tag/kanali-exclusive/) - [Fyodor Dosoyevsky](https://kanali.in/tag/fyodor-dosoyevsky/) - [எம்.ஏ.சுசீலா](https://kanali.in/tag/எம்-ஏ-சுசீலா/) - [ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி](https://kanali.in/tag/ஃபியோதர்-தஸ்தயெவ்ஸ்கி/) - [சபரிநாதன்](https://kanali.in/tag/சபரிநாதன்/) - [ஷமீலா யூசுப் அலி](https://kanali.in/tag/ஷமீலா-யூசுப்-அலி/) - [பாத்திமா மாஜிதா](https://kanali.in/tag/பாத்திமா-மாஜிதா/) - [ஆதவன்](https://kanali.in/tag/ஆதவன்/) - [கட்டுரை](https://kanali.in/tag/கட்டுரை/) - [பிரமிளா பிரதீபன்](https://kanali.in/tag/பிரமிளா-பிரதீபன்/) - [ஹென்றி லாஸன் கவிதைகள்](https://kanali.in/tag/ஹென்றி-லாஸன்-கவிதைகள்/) - [Sunil Gangopadhyay](https://kanali.in/tag/sunil-gangopadhyay/) - [சுநீல் கங்கோபாத்தியாய்](https://kanali.in/tag/சுநீல்-கங்கோபாத்தியாய்/) - [ஜி. ஆர். இந்துகோபன்](https://kanali.in/tag/ஜி-ஆர்-இந்துகோபன்/) - [திருடன் மணியன்பிள்ளை](https://kanali.in/tag/திருடன்-மணியன்பிள்ளை/) - [குளச்சல் மு. யூசுப்](https://kanali.in/tag/குளச்சல்-மு-யூசுப்/) - [அமல்ராஜ் பிரான்சிஸ்](https://kanali.in/tag/அமல்ராஜ்-பிரான்சிஸ்/) - [சிறார் ஓவியம்](https://kanali.in/tag/சிறார்-ஓவியம்/) - [பயணத் தொடர்](https://kanali.in/tag/பயணத்-தொடர்/) - [நர்மி](https://kanali.in/tag/நர்மி/) - [நாச்சியாள் சுகந்தி](https://kanali.in/tag/நாச்சியாள்-சுகந்தி/) - [விலாசினி ரமணி](https://kanali.in/tag/விலாசினி-ரமணி/) - [Eve Ensler](https://kanali.in/tag/eve-ensler/) - [கிருஷ்ணமூர்த்தி பாலாஜி](https://kanali.in/tag/கிருஷ்ணமூர்த்தி-பாலாஜி/) - [ஸாபு ஹரிஹரன்](https://kanali.in/tag/ஸாபு-ஹரிஹரன்/) - [மலையாள மொழிபெயர்ப்பு](https://kanali.in/tag/மலையாள-மொழிபெயர்ப்பு/) - [ஹூலியோ கோர்த்தாஸார்](https://kanali.in/tag/ஹூலியோ-கோர்த்தாஸார்/) - [Julio Cortazar](https://kanali.in/tag/julio-cortazar/) - [கட்டுரைத் தொடர்](https://kanali.in/tag/கட்டுரைத்-தொடர்/) - [கமலக்கண்ணன்](https://kanali.in/tag/கமலக்கண்ணன்/) - [கார்த்திக் பாலசுப்பிரமணியன்](https://kanali.in/tag/கார்த்திக்-பாலசுப்பிரமண/) - [சவால்கள்](https://kanali.in/tag/சவால்கள்/) - [வண்ணதாசன்](https://kanali.in/tag/வண்ணதாசன்/) - [பெட்டகம்](https://kanali.in/tag/பெட்டகம்/) - [ஓவியம்](https://kanali.in/tag/ஓவியம்/) - [காமிக்ஸ்](https://kanali.in/tag/காமிக்ஸ்/) - [சுப்பிணி தாத்தா](https://kanali.in/tag/சுப்பிணி-தாத்தா/) - [அப்பு சிவா](https://kanali.in/tag/அப்பு-சிவா/) - [சித்திரக் கதை](https://kanali.in/tag/சித்திரக்-கதை/) - [இராவணத் தீவு](https://kanali.in/tag/raveena-theevu/) - நர்மி எழுதும் பயணத் தொடர் “ இராவணத் தீவு” - [கொ.மா.கோ. இளங்கோ](https://kanali.in/tag/கொ-மா-கோ-இளங்கோ/) - [சிறார் சிறுகதை](https://kanali.in/tag/சிறார்-சிறுகதை/) - [கி.ரா](https://kanali.in/tag/கி-ரா/) - [பிஞ்சுகள்](https://kanali.in/tag/பிஞ்சுகள்/) - [கரன் கார்க்கி](https://kanali.in/tag/கரன்-கார்க்கி/) - [மெட்ராஸ்](https://kanali.in/tag/மெட்ராஸ்/) - [சென்னை வரலாறு](https://kanali.in/tag/buildings-of-chennai/) - கரன் கார்க்கி எழுதும் வரலாற்றுத் தொடர் : மெட்ராஸின் சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள்” - [கட்டிடக் கலை](https://kanali.in/tag/கட்டிடக்-கலை/) - [சென்னை](https://kanali.in/tag/சென்னை/) - [மூர் மார்க்கெட்](https://kanali.in/tag/மூர்-மார்க்கெட்/) - [Moore Market](https://kanali.in/tag/moore-market/) - [நட்சத்திரவாசிகள்](https://kanali.in/tag/நட்சத்திரவாசிகள்/) - [மூன்று காதல் கதைகள்](https://kanali.in/tag/மூன்று-காதல்-கதைகள்/) - [இவான் துர்கேனிவ்](https://kanali.in/tag/இவான்-துர்கேனிவ்/) - [Ivan Turgenev](https://kanali.in/tag/ivan-turgenev/) - [Poo.Somasundaram](https://kanali.in/tag/poo-somasundaram/) - [அ.கரீம்](https://kanali.in/tag/அ-கரீம்/) - [தமிழ்ச் சிறுகதைகள்](https://kanali.in/tag/தமிழ்ச்-சிறுகதைகள்/) - [இஸ்லாம் படைப்புகள்](https://kanali.in/tag/இஸ்லாம்-படைப்புகள்/) - [தயாஜி](https://kanali.in/tag/தயாஜி/) - [நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள்](https://kanali.in/tag/nooru-suvarkal-aayiram-ooviyangal/) - திரைப்படங்கள் குறித்தான கட்டுரைத் தொடர் - [பாலா கருப்பசாமி](https://kanali.in/tag/பாலா-கருப்பசாமி/) - [வயலட்](https://kanali.in/tag/வயலட்/) - [டாக்டர்.மு.ராஜேந்திரன் இ.ஆ.ப](https://kanali.in/tag/டாக்டர்-மு-ராஜேந்திரன்-இ/) - [ஆராயி](https://kanali.in/tag/ஆராயி/) - [சுஷில் குமார்](https://kanali.in/tag/சுஷில்-குமார்/) - [Anton Chekhov](https://kanali.in/tag/anton-chekhov/) - [ஆட்ரி லார்ட்](https://kanali.in/tag/ஆட்ரி-லார்ட்/) - [ச.கனியமுது](https://kanali.in/tag/ச-கனியமுது/) - [மொழிபெயர்ப்பு கவிதை](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-கவிதை/) - [Audre Lorde](https://kanali.in/tag/audre-lorde/) - [இமான் மெர்ஸல்](https://kanali.in/tag/இமான்-மெர்ஸல்/) - [IMAN MERSAL](https://kanali.in/tag/iman-mersal/) - [சாகிப்கிரான்](https://kanali.in/tag/சாகிப்கிரான்/) - [அகிலா கிருஷ்ணமூர்த்தி](https://kanali.in/tag/அகிலா-கிருஷ்ணமூர்த்தி/) - [குணா கந்தசாமி](https://kanali.in/tag/குணா-கந்தசாமி/) - [சாம்ராஜ்](https://kanali.in/tag/சாம்ராஜ்/) - [Daniil Kharms](https://kanali.in/tag/daniil-kharms/) - [மொழிபெயர்ப்பு குறுங்கதைகள்](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-குறுங்கதை/) - [டேனில் கார்ம்ஸ்](https://kanali.in/tag/டேனில்-கார்ம்ஸ்/) - [கணேஷ் ராம்](https://kanali.in/tag/கணேஷ்-ராம்/) - [சுஜா](https://kanali.in/tag/சுஜா/) - [ஸ்ரீவள்ளி](https://kanali.in/tag/ஸ்ரீவள்ளி/) - [தன்மீட்சி](https://kanali.in/tag/தன்மீட்சி/) - [பெண்ணியம்](https://kanali.in/tag/பெண்ணியம்/) - [மகளிர் தினம்](https://kanali.in/tag/மகளிர்-தினம்/) - [சிறப்புப் பதிவு](https://kanali.in/tag/சிறப்புப்-பதிவு/) - [பெண் படைப்பாளிகள்](https://kanali.in/tag/பெண்-படைப்பாளிகள்/) - [iwd2020](https://kanali.in/tag/iwd2020/) - [hiren bhattacharya](https://kanali.in/tag/hiren-bhattacharya/) - [milan kundera](https://kanali.in/tag/milan-kundera/) - [renata salecl](https://kanali.in/tag/renata-salecl/) - [Italo calvino](https://kanali.in/tag/italo-calvino/) - [Yehuda Amichai](https://kanali.in/tag/yehuda-amichai/) - [Henry Parland](https://kanali.in/tag/henry-parland/) - [Arthur Rimbaud](https://kanali.in/tag/arthur-rimbaud/) - [charles bukowski](https://kanali.in/tag/charles-bukowski/) - [இயர் ஜீரோ](https://kanali.in/tag/இயர்-ஜீரோ/) - [காலத்துகள்](https://kanali.in/tag/காலத்துகள்/) - [milorad pavic](https://kanali.in/tag/milorad-pavic/) - [philip larkin](https://kanali.in/tag/philip-larkin/) - [இசை](https://kanali.in/tag/இசை/) - [இரா.பூபாலன்](https://kanali.in/tag/இரா-பூபாலன்/) - [கனலி சிறப்பிதழ் 1](https://kanali.in/tag/special-edition-1/) - கனலி கலை இலக்கிய இணையதளத்தின் சிறப்பிதழ்.! - [பெருமாள்முருகன்](https://kanali.in/tag/பெருமாள்முருகன்/) - [இரா.முருகன்](https://kanali.in/tag/இரா-முருகன்/) - [எம்.கோபாலகிருஷ்ணன்](https://kanali.in/tag/எம்-கோபாலகிருஷ்ணன்/) - [ஸ்ரீதர் ரங்கராஜ்](https://kanali.in/tag/ஸ்ரீதர்-ரங்கராஜ்/) - [charles-simic](https://kanali.in/tag/charles-simic/) - [Lydia Davis](https://kanali.in/tag/lydia-davis/) - [கயல்](https://kanali.in/tag/கயல்/) - [உமா மகேஸ்வரி](https://kanali.in/tag/உமா-மகேஸ்வரி/) - [ஸ்ரீநேசன்](https://kanali.in/tag/ஸ்ரீநேசன்/) - [தேவதேவன்](https://kanali.in/tag/தேவதேவன்/) - [பாவண்ணன்](https://kanali.in/tag/பாவண்ணன்/) - [Roberto Bolano](https://kanali.in/tag/roberto-bolano/) - [Ann Petry](https://kanali.in/tag/ann-petry/) - [Karkuzhali](https://kanali.in/tag/karkuzhali/) - [VERONICA VOLKOW](https://kanali.in/tag/veronica-volkow/) - [இந்திரன்](https://kanali.in/tag/இந்திரன்/) - [Juan Ramon Jimenez](https://kanali.in/tag/juan-ramon-jimenez/) - [Tagore- Einstein Conversations](https://kanali.in/tag/tagore-einstein-conversations/) - [Tagore](https://kanali.in/tag/tagore/) - [Einstein](https://kanali.in/tag/einstein/) - [Burning](https://kanali.in/tag/burning/) - [Dhamayanthi](https://kanali.in/tag/dhamayanthi/) - [kayal](https://kanali.in/tag/kayal/) - [translation](https://kanali.in/tag/translation/) - [Tamil to English](https://kanali.in/tag/tamil-to-english/) - [Interview With G Kuppuswamy](https://kanali.in/tag/interview-with-g-kuppuswamy/) - [அ.வெண்ணிலா](https://kanali.in/tag/அ-வெண்ணிலா/) - [Angela Carter](https://kanali.in/tag/angela-carter/) - [லீனா மணிமேகலை](https://kanali.in/tag/லீனா-மணிமேகலை/) - [மணி எம் .கே.மணி](https://kanali.in/tag/மணி-எம்-கே-மணி/) - [சிற்றிதழ்கள்](https://kanali.in/tag/சிற்றிதழ்கள்/) - [அறிமுகம்](https://kanali.in/tag/அறிமுகம்/) - [இளம் படைப்பாளி](https://kanali.in/tag/இளம்-படைப்பாளி/) - [பிரசாந்த் வே](https://kanali.in/tag/பிரசாந்த்-வே/) - [கல்யாண்ஜி](https://kanali.in/tag/கல்யாண்ஜி/) - [ரவிசுப்பிரமணியன்](https://kanali.in/tag/ரவிசுப்பிரமணியன்/) - [கடித இலக்கியம்](https://kanali.in/tag/கடித-இலக்கியம்/) - [Alice Munro](https://kanali.in/tag/alice-munro/) - [கார்குழலி](https://kanali.in/tag/கார்குழலி/) - [Fawzia Rasheed](https://kanali.in/tag/fawzia-rasheed/) - [Jansi Rani](https://kanali.in/tag/jansi-rani/) - [நா.விச்வநாதன்](https://kanali.in/tag/நா-விச்வநாதன்/) - [சுரேஷ்குமார இந்திரஜித்](https://kanali.in/tag/சுரேஷ்குமார-இந்திரஜித்/) - [குறுங்கதைகள்](https://kanali.in/tag/குறுங்கதைகள்/) - [மயிலன் ஜி சின்னப்பன்](https://kanali.in/tag/மயிலன்-ஜி-சின்னப்பன்/) - [செந்தில் ஜெகன்நாதன்](https://kanali.in/tag/செந்தில்-ஜெகன்நாதன்/) - [சிறுகதைகள்](https://kanali.in/tag/சிறுகதைகள்/) - [ஹேமா](https://kanali.in/tag/ஹேமா/) - [Prapanchan](https://kanali.in/tag/prapanchan/) - [Leno](https://kanali.in/tag/leno/) - [Andal Priyadharshini](https://kanali.in/tag/andal-priyadharshini/) - [Naveena](https://kanali.in/tag/naveena/) - [சுகுமாரன்](https://kanali.in/tag/சுகுமாரன்/) - [Gopikrishnan](https://kanali.in/tag/gopikrishnan/) - [கோபிகிருஷ்ணன்](https://kanali.in/tag/கோபிகிருஷ்ணன்/) - [Trance](https://kanali.in/tag/trance/) - [சா](https://kanali.in/tag/சா/) - [கு.ஜெயபிரகாஷ்](https://kanali.in/tag/கு-ஜெயபிரகாஷ்/) - [வேரில் பழுத்த பலா](https://kanali.in/tag/வேரில்-பழுத்த-பலா/) - [சு.சமுத்திரம்](https://kanali.in/tag/சு-சமுத்திரம்/) - [மு.தமிழ்ச்செல்வன்](https://kanali.in/tag/மு-தமிழ்ச்செல்வன்/) - [எம்.வி. வெங்கட்ராம்](https://kanali.in/tag/எம்-வி-வெங்கட்ராம்/) - [சாதத் ஹசன் மண்ட்டோ](https://kanali.in/tag/சாதத்-ஹசன்-மண்ட்டோ/) - [மண்ட்டோ படைப்புகள்](https://kanali.in/tag/மண்ட்டோ-படைப்புகள்/) - [santoka taneda](https://kanali.in/tag/santoka-taneda/) - [ம.கண்ணம்மாள்](https://kanali.in/tag/ம-கண்ணம்மாள்/) - [ரா.செந்தில்குமார்](https://kanali.in/tag/ரா-செந்தில்குமார்/) - [தி.ஜா. நூற்றாண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/tag/thi-ja-centennial-special-edition/) - தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடும் சிறப்பிதழ் - [கரிச்சான் குஞ்சு](https://kanali.in/tag/கரிச்சான்-குஞ்சு/) - [தி ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/tag/தி-ஜா-நூற்றாண்டுச்-சிறப்/) - [தி ஜானகிராமன்](https://kanali.in/tag/தி-ஜானகிராமன்/) - [முத்து](https://kanali.in/tag/முத்து/) - [Kazimierz Przerwa Tetmajer](https://kanali.in/tag/kazimierz-przerwa-tetmajer/) - [சி.எம்.முத்து](https://kanali.in/tag/சி-எம்-முத்து/) - [கல்யாணராமன்](https://kanali.in/tag/கல்யாணராமன்/) - [சரவணன் மாணிக்கவாசகம்](https://kanali.in/tag/சரவணன்-மாணிக்கவாசகம்/) - [தஞ்சை ப்ரகாஷ்](https://kanali.in/tag/தஞ்சை-ப்ரகாஷ்/) - [நம்பி கிருஷ்ணன்](https://kanali.in/tag/நம்பி-கிருஷ்ணன்/) - [விக்ரம் சிவக்குமார்](https://kanali.in/tag/விக்ரம்-சிவக்குமார்/) - [கு.ப.ரா](https://kanali.in/tag/கு-ப-ரா/) - [கு.ப.ராஜகோபாலன்](https://kanali.in/tag/கு-ப-ராஜகோபாலன்/) - [க.நா.சு](https://kanali.in/tag/க-நா-சு/) - [மோகமுள்](https://kanali.in/tag/மோகமுள்/) - [வியாகுலன்](https://kanali.in/tag/வியாகுலன்/) - [கனலி ஆசிரியர் குழு](https://kanali.in/tag/கனலி-ஆசிரியர்-குழு/) - [சுப்ரமணியன் சீதாராம்](https://kanali.in/tag/சுப்ரமணியன்-சீதாராம்/) - [ரவி சுப்பிரமணியன்](https://kanali.in/tag/ரவி-சுப்பிரமணியன்/) - [சிட்டி](https://kanali.in/tag/சிட்டி/) - [கவிப்பித்தன்](https://kanali.in/tag/கவிப்பித்தன்/) - [லா.ச.ராமாமிருதம்](https://kanali.in/tag/லா-ச-ராமாமிருதம்/) - [Ian McEwan](https://kanali.in/tag/ian-mcewan/) - [Lakshmi Priya](https://kanali.in/tag/lakshmi-priya/) - [Etgar Keret](https://kanali.in/tag/etgar-keret/) - [சித்தார்த்தன் சுந்தரம்](https://kanali.in/tag/சித்தார்த்தன்-சுந்தரம்/) - [ஜோன் கென்னி](https://kanali.in/tag/ஜோன்-கென்னி/) - [டிசே தமிழன்](https://kanali.in/tag/டிசே-தமிழன்/) - [Maxim Gorky](https://kanali.in/tag/maxim-gorky/) - [தாய்](https://kanali.in/tag/தாய்/) - [DINO BUZZAT](https://kanali.in/tag/dino-buzzat/) - [Karan karki](https://kanali.in/tag/karan-karki/) - [English Translation](https://kanali.in/tag/english-translation/) - [பெண் சினிமா](https://kanali.in/tag/பெண்-சினிமா/) - [அழகிய பெரியவன்](https://kanali.in/tag/அழகிய-பெரியவன்/) - [யாம் சில அரிசி வேண்டினோம்](https://kanali.in/tag/யாம்-சில-அரிசி-வேண்டினோம/) - [தேவதச்சன்](https://kanali.in/tag/தேவதச்சன்/) - [உதயசங்கர்](https://kanali.in/tag/உதயசங்கர்/) - [டான் குயிக்ஸாட்](https://kanali.in/tag/டான்-குயிக்ஸாட்/) - [don quixote](https://kanali.in/tag/don-quixote/) - [ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி](https://kanali.in/tag/ஃபியோதர்-தாஸ்தாயெவ்ஸ்கி/) - [Toto-chan](https://kanali.in/tag/toto-chan/) - [ஜப்பானிய சிறப்பிதழ்](https://kanali.in/tag/japanese-special-edition/) - கனலி கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்- 2020 - [Yukiko Motoya](https://kanali.in/tag/yukiko-motoya/) - [Ryu Murakami](https://kanali.in/tag/ryu-murakami/) - [Mieko Kawakami](https://kanali.in/tag/mieko-kawakami/) - [Ryūnosuke Akutagawa](https://kanali.in/tag/ryunosuke-akutagawa/) - [yei theodora ozaki](https://kanali.in/tag/yei-theodora-ozaki/) - [Satyajit Ray](https://kanali.in/tag/satyajit-ray/) - [Akira Kurosawa](https://kanali.in/tag/akira-kurosawa/) - [Takashi Nagai](https://kanali.in/tag/takashi-nagai/) - [Yukio Mishima](https://kanali.in/tag/yukio-mishima/) - [Japanese Short Stories](https://kanali.in/tag/japanese-short-stories/) - [Short Folktales](https://kanali.in/tag/short-folktales/) - [Fairy Tales](https://kanali.in/tag/fairy-tales/) - [சூழலியல்](https://kanali.in/tag/சூழலியல்/) - [Wabi-sabi](https://kanali.in/tag/wabi-sabi/) - [yasunari kawabata](https://kanali.in/tag/yasunari-kawabata/) - [nobel speeches](https://kanali.in/tag/nobel-speeches/) - [Manyoshu](https://kanali.in/tag/manyoshu/) - [Kokinshu](https://kanali.in/tag/kokinshu/) - [haiku](https://kanali.in/tag/haiku/) - [hayao miyazaki](https://kanali.in/tag/hayao-miyazaki/) - [after dark](https://kanali.in/tag/after-dark/) - [Natsume Soseki](https://kanali.in/tag/natsume-soseki/) - [toshi maruki](https://kanali.in/tag/toshi-maruki/) - [maayi - chaan](https://kanali.in/tag/maayi-chaan/) - [Yoko Ogawa](https://kanali.in/tag/yoko-ogawa/) - [Spinning Gears](https://kanali.in/tag/spinning-gears/) - [Kenzaburo oe](https://kanali.in/tag/kenzaburo-oe/) - [Tada Chimako](https://kanali.in/tag/tada-chimako/) - [sumako fukao](https://kanali.in/tag/sumako-fukao/) - [Fumiko Hayashi](https://kanali.in/tag/fumiko-hayashi/) - [matsuo basho](https://kanali.in/tag/matsuo-basho/) - [Asako Serizawa](https://kanali.in/tag/asako-serizawa/) - [Kokoro](https://kanali.in/tag/kokoro/) - [Kavita Ezekiel Mendonca](https://kanali.in/tag/kavita-ezekiel-mendonca/) - [Ozaki Hosai](https://kanali.in/tag/ozaki-hosai/) - [SHUNTARO TANIKAWA](https://kanali.in/tag/shuntaro-tanikawa/) - [Sagawa Chika](https://kanali.in/tag/sagawa-chika/) - [Mori Ogai](https://kanali.in/tag/mori-ogai/) - [Kazuo Ishiguro](https://kanali.in/tag/kazuo-ishiguro/) - [Erika Kobayashi](https://kanali.in/tag/erika-kobayashi/) - [Yasutaka Tsutushi](https://kanali.in/tag/yasutaka-tsutushi/) - [Kurahashi Yumiko](https://kanali.in/tag/kurahashi-yumiko/) - [Osamu Dazai](https://kanali.in/tag/osamu-dazai/) - [Ueda Akinari](https://kanali.in/tag/ueda-akinari/) - [Hiromi Kawakami](https://kanali.in/tag/hiromi-kawakami/) - [Kono Taeko](https://kanali.in/tag/kono-taeko/) - [கார்த்திகைப் பாண்டியன்](https://kanali.in/tag/கார்த்திகைப்-பாண்டியன்/) - [Kafka on the shore](https://kanali.in/tag/kafka-on-the-shore/) - [காலநிலை மாற்றம்](https://kanali.in/tag/காலநிலை-மாற்றம்/) - [climate change](https://kanali.in/tag/climate-change/) - [கருத்துக் கணிப்பு](https://kanali.in/tag/கருத்துக்-கணிப்பு/) - [opinion poll](https://kanali.in/tag/opinion-poll/) - [நெற்கொழுதாசன்](https://kanali.in/tag/நெற்கொழுதாசன்/) - [sushil kumar](https://kanali.in/tag/sushil/) - [ஜீவன் பென்னி](https://kanali.in/tag/ஜீவன்-பென்னி/) - [யெஹூதா அமிகாய்](https://kanali.in/tag/யெஹூதா-அமிகாய்/) - [சசிகலா பாபு](https://kanali.in/tag/சசிகலா-பாபு/) - [பாலசுப்ரமணியன் பொன்ராஜ்](https://kanali.in/tag/பாலசுப்ரமணியன்-பொன்ராஜ்/) - [கவிதை: அன்று முதல் இன்று வரை](https://kanali.in/tag/கவிதை-அன்று-முதல்-இன்று-வ/) - [போகன் சங்கர்](https://kanali.in/tag/போகன்-சங்கர்/) - [கடங்கநேரியான்](https://kanali.in/tag/கடங்கநேரியான்/) - [யவனிகா ஸ்ரீராம்](https://kanali.in/tag/யவனிகா-ஸ்ரீராம்/) - [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்](https://kanali.in/tag/முழுமையைத்-தேடும்-முழுமை/) - [குறிஞ்சிவேலன்](https://kanali.in/tag/குறிஞ்சிவேலன்/) - [கே.பி.கேசவ (தேவ்) பிள்ளை](https://kanali.in/tag/கே-பி-கேசவ-தேவ்-பிள்ளை/) - [தொடர்கள்](https://kanali.in/tag/தொடர்கள்/) - [கவிதை: இன்று முதல் அன்று வரை](https://kanali.in/tag/கவிதை-இன்று-முதல்-அன்று-வ/) - [ஆர்.சூடாமணி](https://kanali.in/tag/ஆர்-சூடாமணி/) - [கட்டுரைகள்](https://kanali.in/tag/கட்டுரைகள்/) - [கண்டராதித்தன்](https://kanali.in/tag/கண்டராதித்தன்/) - [லக்ஷ்மி மணிவண்ணன்](https://kanali.in/tag/லக்ஷ்மி-மணிவண்ணன்/) - [தகழி சிவசங்கர பிள்ளை](https://kanali.in/tag/தகழி-சிவசங்கர-பிள்ளை/) - [வைக்கம் முகம்மது பஷீர்](https://kanali.in/tag/வைக்கம்-முகம்மது-பஷீர்/) - [ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்](https://kanali.in/tag/ஸ்வர்ணவேல்-ஈஸ்வரன்/) - [டு லெட்](https://kanali.in/tag/டு-லெட்/) - [வெளி ரங்கராஜன்](https://kanali.in/tag/வெளி-ரங்கராஜன்/) - [இ. ஹேமபிரபா](https://kanali.in/tag/இ-ஹேமபிரபா/) - [சு. அருண் பிரசாத்](https://kanali.in/tag/சு-அருண்-பிரசாத்/) - [சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ்](https://kanali.in/tag/சூழலியல்-காலநிலைச்-சிறப்/) - [தலையங்கம்](https://kanali.in/tag/தலையங்கம்/) - [சூ.ம.ஜெயசீலன்](https://kanali.in/tag/சூ-ம-ஜெயசீலன்/) - [மொழிபெயர்ப்பு சிறுகதைகள்](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-சிறுகதைகள/) - [கிரெட்டா துன்பர்க்](https://kanali.in/tag/கிரெட்டா-துன்பர்க்/) - [லலிதாராம்](https://kanali.in/tag/லலிதாராம்/) - [விதுஷி சுகுணா](https://kanali.in/tag/விதுஷி-சுகுணா/) - [நக்கீரன்](https://kanali.in/tag/நக்கீரன்/) - [க. விக்னேஷ்வரன்](https://kanali.in/tag/க-விக்னேஷ்வரன்/) - [பெரு விஷ்ணுகுமார்](https://kanali.in/tag/பெரு-விஷ்ணுகுமார்/) - [நேமிச்சந்திரா](https://kanali.in/tag/நேமிச்சந்திரா/) - [யாத் வஷேம்](https://kanali.in/tag/யாத்-வஷேம்/) - [நல்லதம்பி](https://kanali.in/tag/நல்லதம்பி/) - [ஓவியம்:  சுந்தரன்](https://kanali.in/tag/ஓவியம்-சுந்தரன்/) - [றின்னோஸா](https://kanali.in/tag/றின்னோஸா/) - [COVID-19](https://kanali.in/tag/covid-19/) - [மேரி ஆலிவர்](https://kanali.in/tag/மேரி-ஆலிவர்/) - [இல. சுபத்ரா](https://kanali.in/tag/இல-சுபத்ரா/) - [ஜினா பெரியல் (1926-1999)](https://kanali.in/tag/ஜினா-பெரியல்-1926-1999/) - [ஜேம்ஸ் பால்ட்வின்](https://kanali.in/tag/ஜேம்ஸ்-பால்ட்வின்/) - [ரேமண்ட் கார்வர்](https://kanali.in/tag/ரேமண்ட்-கார்வர்/) - [அனுராதா கிருஷ்ணசாமி](https://kanali.in/tag/அனுராதா-கிருஷ்ணசாமி/) - [ஐ.கிருத்திகா](https://kanali.in/tag/ஐ-கிருத்திகா/) - [வில்லியம் ஃபோல்க்னர்](https://kanali.in/tag/வில்லியம்-ஃபோல்க்னர்/) - [க.ரகுநாதன்](https://kanali.in/tag/க-ரகுநாதன்/) - [டொனல்டு ரிச்சர்டு டிலில்லோ](https://kanali.in/tag/டொனல்டு-ரிச்சர்டு-டிலில்/) - [ரா செந்தில் குமார்](https://kanali.in/tag/ரா-செந்தில்-குமார்/) - [மைக்கல் ஒண்டாச்சி](https://kanali.in/tag/மைக்கல்-ஒண்டாச்சி/) - [ஊர்மிளா பவார்](https://kanali.in/tag/ஊர்மிளா-பவார்/) - [எலிஸபெத் பிஷப்](https://kanali.in/tag/எலிஸபெத்-பிஷப்/) - [Elizabeth Bishop](https://kanali.in/tag/elizabeth-bishop/) - [லூயிஸ் க்ளக்](https://kanali.in/tag/லூயிஸ்-க்ளக்/) - [Louise Elisabeth Glück](https://kanali.in/tag/louise-elisabeth-gluck/) - [ரேமாண்ட் கார்வர்](https://kanali.in/tag/ரேமாண்ட்-கார்வர்/) - [raymond carver](https://kanali.in/tag/raymond-carver/) - [அமீரி பராக்கா (1934-2014)](https://kanali.in/tag/அமீரி-பராக்கா-1934-2014/) - [amiri baraka](https://kanali.in/tag/amiri-baraka/) - [ம்யூரியல் ரூகெய்சர் Muriel Rukeyser](https://kanali.in/tag/ம்யூரியல்-ரூகெய்சர்-muriel-rukeyser/) - [இருளின் வேகம் (The Speed of Darkness)](https://kanali.in/tag/இருளின்-வேகம்-the-speed-of-darkness/) - [டெட் கூசர்](https://kanali.in/tag/டெட்-கூசர்/) - [Ted Kooser](https://kanali.in/tag/ted-kooser/) - [ஜிம் ஜார்முர்ஷ்](https://kanali.in/tag/ஜிம்-ஜார்முர்ஷ்/) - [John Cheever](https://kanali.in/tag/john-cheever/) - [ஜான் ச்சீவெர்](https://kanali.in/tag/ஜான்-ச்சீவெர்/) - [Tony morrison](https://kanali.in/tag/tony-morrison/) - [டோனி மாரிஸன்](https://kanali.in/tag/டோனி-மாரிஸன்/) - [ஏர்னெஸ்ட் ஹெமிங்வே](https://kanali.in/tag/ஏர்னெஸ்ட்-ஹெமிங்வே/) - [Ernest Miller Hemingway](https://kanali.in/tag/ernest-miller-hemingway/) - [சியாட்டில்](https://kanali.in/tag/சியாட்டில்/) - [செவ்விந்தியப் பழங்குடியினர்](https://kanali.in/tag/செவ்விந்தியப்-பழங்குடிய/) - [ஜான் ஸ்டீன்பெக்](https://kanali.in/tag/ஜான்-ஸ்டீன்பெக்/) - [நுகர்வுக் கலாச்சாரம்](https://kanali.in/tag/நுகர்வுக்-கலாச்சாரம்/) - [அமெரிக்க சூழலியலின்](https://kanali.in/tag/அமெரிக்க-சூழலியலின்/) - [பயணிப் புறா (Passenger Pigeon) அகணிய உயிரி (Endemic bird)](https://kanali.in/tag/பயணிப்-புறா-passenger-pigeon-அகணிய-உயிர/) - [Environmental justice](https://kanali.in/tag/environmental-justice/) - [இயற்கை அனர்த்தங்கள்](https://kanali.in/tag/இயற்கை-அனர்த்தங்கள்/) - [Golly Hole](https://kanali.in/tag/golly-hole/) - [Hurricanes and tornadoes)](https://kanali.in/tag/hurricanes-and-tornadoes/) - [அமெரிக்க இலக்கியம்](https://kanali.in/tag/அமெரிக்க-இலக்கியம்/) - [ஆழ்நிலை (transcendentalism)](https://kanali.in/tag/ஆழ்நிலை-transcendentalism/) - [சீர்திருத்த கிறித்தவம் ( Puritan Christanity)](https://kanali.in/tag/சீர்திருத்த-கிறித்தவம்-puritan/) - [யதார்த்தவாதம் ( Realism )](https://kanali.in/tag/யதார்த்தவாதம்-realism/) - [இயற்கை வாதம்  (Naturalism)](https://kanali.in/tag/இயற்கை-வாதம்-naturalism/) - [மனிதாபிமானம் (Humanitarinism )](https://kanali.in/tag/மனிதாபிமானம்-humanitarinism/) - [Isabella Baumfree](https://kanali.in/tag/isabella-baumfree/) - [ஸ்கார்லெட் லெட்டரை](https://kanali.in/tag/ஸ்கார்லெட்-லெட்டரை/) - [கேப் டிராகன்](https://kanali.in/tag/கேப்-டிராகன்/) - [Cape Cod](https://kanali.in/tag/cape-cod/) - [Eustace and Hilda](https://kanali.in/tag/eustace-and-hilda/) - [Temptations of the West-](https://kanali.in/tag/temptations-of-the-west/) - [மோபி டிக்](https://kanali.in/tag/மோபி-டிக்/) - [Beecher](https://kanali.in/tag/beecher/) - [Margaret Fuller](https://kanali.in/tag/margaret-fuller/) - [Sylvia Plath](https://kanali.in/tag/sylvia-plath/) - [Donna tartt](https://kanali.in/tag/donna-tartt/) - [Flannary O Connor](https://kanali.in/tag/flannary-o-connor/) - [Maya Angelo](https://kanali.in/tag/maya-angelo/) - [Marilynne Robinson](https://kanali.in/tag/marilynne-robinson/) - [Toni Morrison](https://kanali.in/tag/toni-morrison/) - [Alice Walker](https://kanali.in/tag/alice-walker/) - [Erica Jong](https://kanali.in/tag/erica-jong/) - [Harper Lee](https://kanali.in/tag/harper-lee/) - [அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்](https://kanali.in/tag/அமெரிக்கப்-பெண்-எழுத்தாள/) - [ஜூலை 4ம்](https://kanali.in/tag/ஜூலை-4ம்/) - [fredick douglass](https://kanali.in/tag/fredick-douglass/) - [ஃபெரட்ரிக் டக்ளஸ்](https://kanali.in/tag/ஃபெரட்ரிக்-டக்ளஸ்/) - [ஹெமிங்வே](https://kanali.in/tag/ஹெமிங்வே/) - [The Sun also Rises](https://kanali.in/tag/the-sun-also-rises/) - [The Old Man and the Sea](https://kanali.in/tag/the-old-man-and-the-sea/) - [ஆலன் கின்ஸ்பர்க்](https://kanali.in/tag/ஆலன்-கின்ஸ்பர்க்/) - [ஜாக் கெருவாக்](https://kanali.in/tag/ஜாக்-கெருவாக்/) - [Jack Kerouac](https://kanali.in/tag/jack-kerouac/) - [Allen Ginsberg](https://kanali.in/tag/allen-ginsberg/) - [Ambrose Bierce](https://kanali.in/tag/ambrose-bierce/) - [அம்புரோஸ் பியர்ஸ்](https://kanali.in/tag/அம்புரோஸ்-பியர்ஸ்/) - [An Occurrence at Owl Creek Bridge](https://kanali.in/tag/an-occurrence-at-owl-creek-bridge/) - [லிடியா டேவிஸ்](https://kanali.in/tag/லிடியா-டேவிஸ்/) - [William Faulkner](https://kanali.in/tag/william-faulkner/) - [வில்லியம் ஃபாக்னர்](https://kanali.in/tag/வில்லியம்-ஃபாக்னர்/) - [எட்கர் ஆலன் போ](https://kanali.in/tag/எட்கர்-ஆலன்-போ/) - [edgar allan poe](https://kanali.in/tag/edgar-allan-poe/) - [The Black Cat](https://kanali.in/tag/the-black-cat/) - [டோனி மாரிசன்](https://kanali.in/tag/டோனி-மாரிசன்/) - [j d salinger](https://kanali.in/tag/j-d-salinger/) - [ஜே.டி.சாலிங்ஜர்](https://kanali.in/tag/ஜே-டி-சாலிங்ஜர்/) - [Mark Twain](https://kanali.in/tag/mark-twain/) - [மார்க் ட்வெய்ன்](https://kanali.in/tag/மார்க்-ட்வெய்ன்/) - [A Fable’](https://kanali.in/tag/a-fable/) - [Ernest Hemingway](https://kanali.in/tag/ernest-hemingway/) - [The Killers](https://kanali.in/tag/the-killers/) - [O. Henry](https://kanali.in/tag/o-henry/) - [ஓ.ஹென்றி](https://kanali.in/tag/ஓ-ஹென்றி/) - [டோபியாஸ் வுல்ஃப்](https://kanali.in/tag/டோபியாஸ்-வுல்ஃப்/) - [tobias wolff](https://kanali.in/tag/tobias-wolff/) - [ஐஸக் பேஷவிஸ் சிங்கர்](https://kanali.in/tag/ஐஸக்-பேஷவிஸ்-சிங்கர்/) - [Isaac Bashevis Singer](https://kanali.in/tag/isaac-bashevis-singer/) - [Jack Londom](https://kanali.in/tag/jack-londom/) - [ஜேக் லண்டன்](https://kanali.in/tag/ஜேக்-லண்டன்/) - [அலெக்ஸாண்ட்ரா க்ளீமன்](https://kanali.in/tag/அலெக்ஸாண்ட்ரா-க்ளீமன்/) - [Alexandra kleeman](https://kanali.in/tag/alexandra-kleeman/) - [டி' ஆர்சி மெக்நிக்கெல்](https://kanali.in/tag/டி-ஆர்சி-மெக்நிக்கெல்/) - [D'arcy mcnickle](https://kanali.in/tag/darcy-mcnickle/) - [ரே டக்ளஸ் ப்ராட்பரி](https://kanali.in/tag/ரே-டக்ளஸ்-ப்ராட்பரி/) - [டொனால்ட் பார்தெல்ம்](https://kanali.in/tag/டொனால்ட்-பார்தெல்ம்/) - [donald barthelme](https://kanali.in/tag/donald-barthelme/) - [Kirstin Valdez Quade](https://kanali.in/tag/kirstin-valdez-quade/) - [Nemecia](https://kanali.in/tag/nemecia/) - [கீற்ஸ்ட்டின் வால்டேஸ் குவேட்](https://kanali.in/tag/கீற்ஸ்ட்டின்-வால்டேஸ்-கு/) - [அலெக்ஸாண்டரா க்ளீமேன்](https://kanali.in/tag/அலெக்ஸாண்டரா-க்ளீமேன்/) - [கார்மென் மரியா மச்சாடோ](https://kanali.in/tag/கார்மென்-மரியா-மச்சாடோ/) - [Carmen Maria Machado](https://kanali.in/tag/carmen-maria-machado/) - [ஷெர்மன் அலெக்ஸி](https://kanali.in/tag/ஷெர்மன்-அலெக்ஸி/) - [Sherman Alexie](https://kanali.in/tag/sherman-alexie/) - [ஜான் அப்டைக்](https://kanali.in/tag/ஜான்-அப்டைக்/) - [john updike](https://kanali.in/tag/john-updike/) - [ரேமண்ட் கார்வெர்](https://kanali.in/tag/ரேமண்ட்-கார்வெர்/) - [jim jar much](https://kanali.in/tag/jim-jar-much/) - [காளிப்ரஸாத்](https://kanali.in/tag/காளிப்ரஸாத்/) - [ராகவேந்திரன்](https://kanali.in/tag/ராகவேந்திரன்/) - [கோ.கமலக்கண்ணன்](https://kanali.in/tag/கோ-கமலக்கண்ணன்/) - [நரேன்](https://kanali.in/tag/நரேன்/) - [பத்மஜா நாராயணன்.](https://kanali.in/tag/பத்மஜா-நாராயணன்/) - [Ray Douglas Bradbury](https://kanali.in/tag/ray-douglas-bradbury/) - [விஜயராகவன்](https://kanali.in/tag/விஜயராகவன்/) - [ப்ரீத்தி வசந்த்](https://kanali.in/tag/ப்ரீத்தி-வசந்த்/) - [ஈஸ்வர்](https://kanali.in/tag/ஈஸ்வர்/) - [ச. வின்சென்ட்](https://kanali.in/tag/ச-வின்சென்ட்/) - [அசதா](https://kanali.in/tag/அசதா/) - [ரா.பாலசுந்தர்](https://kanali.in/tag/ரா-பாலசுந்தர்/) - [காதல்](https://kanali.in/tag/காதல்/) - [க.விக்னேஸ்வரன்](https://kanali.in/tag/க-விக்னேஸ்வரன்/) - [சூழலியல் கட்டுரை](https://kanali.in/tag/சூழலியல்-கட்டுரை/) - [நாராயணி சுப்ரமணியன்](https://kanali.in/tag/நாராயணி-சுப்ரமணியன்/) - [வி.காதம்பரி](https://kanali.in/tag/வி-காதம்பரி/) - [Mobi dick](https://kanali.in/tag/mobi-dick/) - [S Kayal](https://kanali.in/tag/s-kayal/) - [அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ்](https://kanali.in/tag/அமெரிக்க-இலக்கியச்-சிறப்/) - [முன்னுரை](https://kanali.in/tag/முன்னுரை/) - [இச்சா](https://kanali.in/tag/இச்சா/) - [ம. நரேந்திரன்](https://kanali.in/tag/ம-நரேந்திரன்/) - [நகுலன்](https://kanali.in/tag/நகுலன்/) - [ஆல்பர்ட் காம்யூ](https://kanali.in/tag/ஆல்பர்ட்-காம்யூ/) - [ரோகிகள்](https://kanali.in/tag/ரோகிகள்/) - [யுவன் சந்திரசேகர்](https://kanali.in/tag/யுவன்-சந்திரசேகர்/) - [நகுலன் கவிதைகள்](https://kanali.in/tag/நகுலன்-கவிதைகள்/) - [நகுலன் கட்டுரைகள்](https://kanali.in/tag/நகுலன்-கட்டுரைகள்/) - [Thayumanuvar](https://kanali.in/tag/thayumanuvar/) - [தாயுமானவர்](https://kanali.in/tag/தாயுமானவர்/) - [இலக்கிய முன்னோடிகள்](https://kanali.in/tag/இலக்கிய-முன்னோடிகள்/) - [அரிசங்கர்.](https://kanali.in/tag/அரிசங்கர்/) - [சர்வோத்தமன் சடகோபன்](https://kanali.in/tag/சர்வோத்தமன்-சடகோபன்/) - [நினைவுப்பாதை](https://kanali.in/tag/நினைவுப்பாதை/) - [சுரேஷ் ப்ரதீப்](https://kanali.in/tag/சுரேஷ்-ப்ரதீப்/) - [சரவணன் மாணிக்கம்](https://kanali.in/tag/சரவணன்-மாணிக்கம்/) - [ராணிதிலக்](https://kanali.in/tag/ராணிதிலக்/) - [சுருதி](https://kanali.in/tag/சுருதி/) - [மஞ்சள் நிறப் பூனைக்குட்டி](https://kanali.in/tag/மஞ்சள்-நிறப்-பூனைக்குட்ட/) - [விக்ரம்](https://kanali.in/tag/விக்ரம்/) - [வாக்குமூலம்](https://kanali.in/tag/வாக்குமூலம்/) - [நகுலனின் வாக்குமூலம்](https://kanali.in/tag/நகுலனின்-வாக்குமூலம்/) - [இன்பா](https://kanali.in/tag/இன்பா/) - [கவிமாலை](https://kanali.in/tag/கவிமாலை/) - [முதலாளித்துவம்](https://kanali.in/tag/முதலாளித்துவம்/) - [ஞெகிழி](https://kanali.in/tag/ஞெகிழி/) - [John Muir](https://kanali.in/tag/john-muir/) - [காலநிலை இதழியல் அறிக்கை](https://kanali.in/tag/காலநிலை-இதழியல்-அறிக்கை/) - [ஞா.தியாகராஜன்.](https://kanali.in/tag/ஞா-தியாகராஜன்/) - [முள்ளெலி](https://kanali.in/tag/முள்ளெலி/) - [ஆடம் ஜகாஜெவ்ஸ்கி](https://kanali.in/tag/ஆடம்-ஜகாஜெவ்ஸ்கி/) - [வார்சன் ஷையர்](https://kanali.in/tag/வார்சன்-ஷையர்/) - [மிருணா](https://kanali.in/tag/மிருணா/) - [Warsan Shire](https://kanali.in/tag/warsan-shire/) - [இஸ்மாயில்](https://kanali.in/tag/இஸ்மாயில்/) - [Ismail](https://kanali.in/tag/ismail/) - [அன்ட்டோனியா பாஸி](https://kanali.in/tag/அன்ட்டோனியா-பாஸி/) - [கனியமுதுஅமுதமொழி](https://kanali.in/tag/கனியமுதுஅமுதமொழி/) - [ஐசக் பாஷவிஸ் சிங்கர்](https://kanali.in/tag/ஐசக்-பாஷவிஸ்-சிங்கர்/) - [சக்திவேல்](https://kanali.in/tag/சக்திவேல்/) - [மஹந்தேஷ் நவல்கல்](https://kanali.in/tag/மஹந்தேஷ்-நவல்கல்/) - [கே](https://kanali.in/tag/கே/) - [Madath Thekkepaattu Vasudevan Nair](https://kanali.in/tag/madath-thekkepaattu-vasudevan-nair/) - [தமிழில் :குறிஞ்சிவேலன்](https://kanali.in/tag/தமிழில்-குறிஞ்சிவேலன்/) - [(எம்) மாடத்து (டி) தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர்](https://kanali.in/tag/எம்-மாடத்து-டி-தெக்கேப்ப/) - [ஒரு குடும்பம் சிதைகிறது](https://kanali.in/tag/ஒரு-குடும்பம்-சிதைகிறது/) - [எஸ். எல். பைரப்பா](https://kanali.in/tag/எஸ்-எல்-பைரப்பா/) - [எச். வி. சுப்ரமணியம்](https://kanali.in/tag/எச்-வி-சுப்ரமணியம்/) - [நேஷனல் புக் டிரஸ்ட்](https://kanali.in/tag/நேஷனல்-புக்-டிரஸ்ட்/) - [எஸ்.சங்கரநாராயணன்](https://kanali.in/tag/எஸ்-சங்கரநாராயணன்/) - [முகம்மது ரியாஸ்](https://kanali.in/tag/முகம்மது-ரியாஸ்/) - [திகம்பர பாதம்](https://kanali.in/tag/திகம்பர-பாதம்/) - [க.கலாமோகன்](https://kanali.in/tag/க-கலாமோகன்/) - [பாரிஸ்](https://kanali.in/tag/பாரிஸ்/) - [தினகரன்](https://kanali.in/tag/தினகரன்/) - [ராஜன் ஆத்தியப்பன்](https://kanali.in/tag/ராஜன்-ஆத்தியப்பன்/) - [காஸ்மிக் தூசி](https://kanali.in/tag/காஸ்மிக்-தூசி/) - [நிலாகண்ணன்](https://kanali.in/tag/நிலாகண்ணன்/) - [சின்னப்பயல்](https://kanali.in/tag/சின்னப்பயல்/) - [முருகபூபதி](https://kanali.in/tag/முருகபூபதி/) - [பர்ஃபெக்ட் ப்ளூ](https://kanali.in/tag/பர்ஃபெக்ட்-ப்ளூ/) - [அனிமே](https://kanali.in/tag/அனிமே/) - [வெண்மார்பு மீன் கொத்தி](https://kanali.in/tag/வெண்மார்பு-மீன்-கொத்தி/) - [White-breasted Kingfisher](https://kanali.in/tag/white-breasted-kingfisher/) - [Halcyon smyrnensis)](https://kanali.in/tag/halcyon-smyrnensis/) - [ஐசக் பஷாவிஸ் சிங்கர்](https://kanali.in/tag/ஐசக்-பஷாவிஸ்-சிங்கர்/) - [மொழிபெயர்ப்பு நேர்காணல்](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-நேர்காணல்/) - [நேர்காணல்கள்](https://kanali.in/tag/நேர்காணல்கள்/) - [ஈமம்](https://kanali.in/tag/ஈமம்/) - [மடவளி](https://kanali.in/tag/மடவளி/) - [நீவாநதி](https://kanali.in/tag/நீவாநதி/) - [கனகராஜ் பாலசுப்பிரமணியம்](https://kanali.in/tag/கனகராஜ்-பாலசுப்பிரமணியம/) - [Shakespeare](https://kanali.in/tag/shakespeare/) - [ஷேக்ஸ்பியர்](https://kanali.in/tag/ஷேக்ஸ்பியர்/) - [டால்ஸ்டாய்](https://kanali.in/tag/டால்ஸ்டாய்/) - [ஜார்ஜ் ஆர்வல்](https://kanali.in/tag/ஜார்ஜ்-ஆர்வல்/) - [பெர்னாட்ஷா](https://kanali.in/tag/பெர்னாட்ஷா/) - [The Paris review](https://kanali.in/tag/the-paris-review/) - [தஸ்தாயெவ்ஸ்கி](https://kanali.in/tag/தஸ்தாயெவ்ஸ்கி/) - [ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு](https://kanali.in/tag/ஓர்-எழுத்தாளரின்-நாட்குற/) - [சா.தேவதாஸ்](https://kanali.in/tag/சா-தேவதாஸ்/) - [The Insulted and Humiliated](https://kanali.in/tag/the-insulted-and-humiliated/) - [Dostoevsky](https://kanali.in/tag/dostoevsky/) - [In search of Dostoevsky](https://kanali.in/tag/in-search-of-dostoevsky/) - [Joseph Frank](https://kanali.in/tag/joseph-frank/) - [தஸ்தயெவ்ஸ்கி](https://kanali.in/tag/தஸ்தயெவ்ஸ்கி/) - [கல்குதிரை](https://kanali.in/tag/கல்குதிரை/) - [நிந்திக்கப்பட்டவர்களும் வதைக்கப்பட்டவர்களும்](https://kanali.in/tag/நிந்திக்கப்பட்டவர்களும/) - [நெல்லி](https://kanali.in/tag/நெல்லி/) - [சுந்தர ராமசாமி](https://kanali.in/tag/சுந்தர-ராமசாமி/) - [இவான் துர்கேனெவ்](https://kanali.in/tag/இவான்-துர்கேனெவ்/) - [காலச்சுவடு கண்ணன்](https://kanali.in/tag/காலச்சுவடு-கண்ணன்/) - [விக்டர் யூகோ](https://kanali.in/tag/விக்டர்-யூகோ/) - [பால்சாக்](https://kanali.in/tag/பால்சாக்/) - [ரஷ்யா](https://kanali.in/tag/ரஷ்யா/) - [சி. மோகன்](https://kanali.in/tag/சி-மோகன்/) - [கரமசோவ் சகோதரர்கள்](https://kanali.in/tag/கரமசோவ்-சகோதரர்கள்/) - [The Grand Inquistor](https://kanali.in/tag/the-grand-inquistor/) - [‘The Devi](https://kanali.in/tag/the-devi/) - [The Revol](https://kanali.in/tag/the-revol/) - [தஸ்தயெவ்ஸ்கி 200-ம் ஆண்டுச் சிறப்பிதழ்](https://kanali.in/tag/தஸ்தயெவ்ஸ்கி-200-ம்-ஆண்டுச்/) - [அஜயன் பாலா](https://kanali.in/tag/அஜயன்-பாலா/) - [குற்றமும் தண்டனையும்](https://kanali.in/tag/குற்றமும்-தண்டனையும்/) - [போரும் அமைதியும்](https://kanali.in/tag/போரும்-அமைதியும்/) - [POOR FOLKS](https://kanali.in/tag/poor-folks/) - [NOTES FROM THE UNDERGROUND](https://kanali.in/tag/notes-from-the-underground/) - [Existentialism)](https://kanali.in/tag/existentialism/) - [INSULTED AND HUMILIATED](https://kanali.in/tag/insulted-and-humiliated/) - [CRIME AND PUNISHMENT](https://kanali.in/tag/crime-and-punishment/) - [மிகேய்ல் பக்தின்](https://kanali.in/tag/மிகேய்ல்-பக்தின்/) - [Mikhail Bakhtin](https://kanali.in/tag/mikhail-bakhtin/) - [Problems of Doestoevsky’s creation](https://kanali.in/tag/problems-of-doestoevskys-creation/) - [பேராசிரியர் காதம்பரி](https://kanali.in/tag/பேராசிரியர்-காதம்பரி/) - [பாண்டியாட்டம்](https://kanali.in/tag/பாண்டியாட்டம்/) - [ரஸ்கோல்னிகோவ்](https://kanali.in/tag/ரஸ்கோல்னிகோவ்/) - [வெண்ணிற இரவுகள்](https://kanali.in/tag/வெண்ணிற-இரவுகள்/) - [பலவீனமான இதயம்](https://kanali.in/tag/பலவீனமான-இதயம்/) - [அருவருப்பான விவகாரம்](https://kanali.in/tag/அருவருப்பான-விவகாரம்/) - [அடக்கமான பெண்](https://kanali.in/tag/அடக்கமான-பெண்/) - [நாஸ்தென்கா](https://kanali.in/tag/நாஸ்தென்கா/) - [Problems of Dostoevsky’s Poetics](https://kanali.in/tag/problems-of-dostoevskys-poetics/) - [Caryl Emerson](https://kanali.in/tag/caryl-emerson/) - [பக்தீன்](https://kanali.in/tag/பக்தீன்/) - [மனிப்பியன் அங்கதம்](https://kanali.in/tag/மனிப்பியன்-அங்கதம்/) - [டான் குயிக்சோட்](https://kanali.in/tag/டான்-குயிக்சோட்/) - [பொபொக்](https://kanali.in/tag/பொபொக்/) - [ஒரு கோமாளியின் கனவு](https://kanali.in/tag/ஒரு-கோமாளியின்-கனவு/) - [எஸ்.வி.ராஜதுரை](https://kanali.in/tag/எஸ்-வி-ராஜதுரை/) - [ரஷ்யப் புரட்சி இலக்கிய சாட்சியம்](https://kanali.in/tag/ரஷ்யப்-புரட்சி-இலக்கிய-ச/) - [பாக்தின்](https://kanali.in/tag/பாக்தின்/) - [Bakhtin Circle](https://kanali.in/tag/bakhtin-circle/) - [நெசாயேவிசம்](https://kanali.in/tag/நெசாயேவிசம்/) - [Belinsky](https://kanali.in/tag/belinsky/) - [Maikov](https://kanali.in/tag/maikov/) - [Joseph Frankன் Dostoevsky; a writer in time](https://kanali.in/tag/joseph-frankன்-dostoevsky-a-writer-in-time/) - [A Gentle spirit](https://kanali.in/tag/a-gentle-spirit/) - [கல்குதிரை தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ்](https://kanali.in/tag/கல்குதிரை-தாஸ்தயேவ்ஸ்கி/) - [தாஸ்தயேவ்ஸ்கி – வாழ்வும் கலையும்](https://kanali.in/tag/தாஸ்தயேவ்ஸ்கி-வாழ்வும்/) - [உத்திரகுமாரன்](https://kanali.in/tag/உத்திரகுமாரன்/) - [மரணம் ஒரு கலை](https://kanali.in/tag/மரணம்-ஒரு-கலை/) - [சூதாடி](https://kanali.in/tag/சூதாடி/) - [the gambler](https://kanali.in/tag/the-gambler/) - [வெகுளி](https://kanali.in/tag/வெகுளி/) - [மிஷ்கின்](https://kanali.in/tag/மிஷ்கின்/) - [நிலவறைக் குறிப்புகள்](https://kanali.in/tag/நிலவறைக்-குறிப்புகள்/) - [தேனம்மை லெக்ஷ்மணன்](https://kanali.in/tag/தேனம்மை-லெக்ஷ்மணன்/) - [இரம்யா](https://kanali.in/tag/இரம்யா/) - [ஸ்வர்ணவேல்](https://kanali.in/tag/ஸ்வர்ணவேல்/) - [ப்ரெஸ்ஸான்](https://kanali.in/tag/ப்ரெஸ்ஸான்/) - [குரோசவா](https://kanali.in/tag/குரோசவா/) - [ஓரான் பாமுக்](https://kanali.in/tag/ஓரான்-பாமுக்/) - [Demons](https://kanali.in/tag/demons/) - [பி.கே.பாலகிருஷ்ணன்](https://kanali.in/tag/பி-கே-பாலகிருஷ்ணன்/) - ["ஸித்தியும் சாதனையும்"](https://kanali.in/tag/ஸித்தியும்-சாதனையும்/) - [ஐமி தஸ்தயேவ்ஸ்கி](https://kanali.in/tag/ஐமி-தஸ்தயேவ்ஸ்கி/) - [ஃபாக்னர்](https://kanali.in/tag/ஃபாக்னர்/) - [Bobok](https://kanali.in/tag/bobok/) - [கோணங்கி](https://kanali.in/tag/கோணங்கி/) - [The Paris Review 2015](https://kanali.in/tag/the-paris-review-2015/) - [ரிச்சர்ட்  பேவியர்](https://kanali.in/tag/ரிச்சர்ட்-பேவியர்/) - [லாரிஸ்ஸா வோலகான்ஸ்கி](https://kanali.in/tag/லாரிஸ்ஸா-வோலகான்ஸ்கி/) - [நிரந்தரக் கணவன்](https://kanali.in/tag/நிரந்தரக்-கணவன்/) - [நர்மதா குப்புசாமி](https://kanali.in/tag/நர்மதா-குப்புசாமி/) - [நாவல் பகுதி](https://kanali.in/tag/நாவல்-பகுதி/) - [உண்மைகள்](https://kanali.in/tag/உண்மைகள்/) - [பொய்கள்](https://kanali.in/tag/பொய்கள்/) - [கற்பனைகள்](https://kanali.in/tag/கற்பனைகள்/) - [ஏமாளி](https://kanali.in/tag/ஏமாளி/) - [பதிலடி](https://kanali.in/tag/பதிலடி/) - [கை.அறிவழகன்](https://kanali.in/tag/கை-அறிவழகன்/) - [முற்றத்து மரங்கள்](https://kanali.in/tag/முற்றத்து-மரங்கள்/) - [கூலிக்காரப்பயலுக](https://kanali.in/tag/கூலிக்காரப்பயலுக/) - [அசோக்ராஜ்](https://kanali.in/tag/அசோக்ராஜ்/) - [நிகழ்தகவு](https://kanali.in/tag/நிகழ்தகவு/) - [மைசூர் சாண்டல் ரவுண்ட் சோப்](https://kanali.in/tag/மைசூர்-சாண்டல்-ரவுண்ட்-ச/) - [பதுமை](https://kanali.in/tag/பதுமை/) - [ப.சுடலைமணி](https://kanali.in/tag/ப-சுடலைமணி/) - [நட்சத்திரக் கிழவி](https://kanali.in/tag/நட்சத்திரக்-கிழவி/) - [ஹேமபிரபா](https://kanali.in/tag/ஹேமபிரபா/) - [அறிவியல் புனைவு](https://kanali.in/tag/அறிவியல்-புனைவு/) - [காளீஸ்வரன்](https://kanali.in/tag/காளீஸ்வரன்/) - [கலாமோகன்](https://kanali.in/tag/கலாமோகன்/) - [வைரவன் லெ.ரா](https://kanali.in/tag/வைரவன்-லெ-ரா/) - [ப்ளாக் மிரர்](https://kanali.in/tag/ப்ளாக்-மிரர்/) - [Men Against Fire](https://kanali.in/tag/men-against-fire/) - [Jouissance](https://kanali.in/tag/jouissance/) - [The Waldo Moment](https://kanali.in/tag/the-waldo-moment/) - [6-வது பாரிய அழிவு நெருக்கடி](https://kanali.in/tag/6-வது-பாரிய-அழிவு-நெருக்கட/) - [உலக வனவிலங்கு நிதியம்](https://kanali.in/tag/உலக-வனவிலங்கு-நிதியம்/) - [biodiversity and wildlife](https://kanali.in/tag/biodiversity-and-wildlife/) - [Jackal](https://kanali.in/tag/jackal/) - [கணநரி](https://kanali.in/tag/கணநரி/) - [நரி](https://kanali.in/tag/நரி/) - [Canis aureus)](https://kanali.in/tag/canis-aureus/) - [மலையாற்றூர் இராமகிருஷ்ணன்](https://kanali.in/tag/மலையாற்றூர்-இராமகிருஷ்ண/) - [குறிஞ்சி வேலன்](https://kanali.in/tag/குறிஞ்சி-வேலன்/) - [வேர்கள்](https://kanali.in/tag/வேர்கள்/) - [ஐந்து சென்ட்](https://kanali.in/tag/ஐந்து-சென்ட்/) - [விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி](https://kanali.in/tag/விபூதி-பூஷன்-பந்த்யோபாத்/) - [கண்ணீரைப் பின்தொடர்தல்](https://kanali.in/tag/கண்ணீரைப்-பின்தொடர்தல்/) - [The bet](https://kanali.in/tag/the-bet/) - [ஆன்டன் செகாவ்](https://kanali.in/tag/ஆன்டன்-செகாவ்/) - [ஹனுக்கா பண்டிகை](https://kanali.in/tag/ஹனுக்கா-பண்டிகை/) - [டிரைடல்](https://kanali.in/tag/டிரைடல்/) - [தாந்தேயின் தரிசனம்](https://kanali.in/tag/தாந்தேயின்-தரிசனம்/) - [எலிசபெத் ஹாரிசன்](https://kanali.in/tag/எலிசபெத்-ஹாரிசன்/) - [Divine Comedy](https://kanali.in/tag/divine-comedy/) - [Dante Alighieri](https://kanali.in/tag/dante-alighieri/) - [பிராப்ளம்ஸ்கி விடுதி](https://kanali.in/tag/பிராப்ளம்ஸ்கி-விடுதி/) - [காலச்சுவடு](https://kanali.in/tag/காலச்சுவடு/) - [பாடி கூடாரம்](https://kanali.in/tag/பாடி-கூடாரம்/) - [ஸ்ரீ நேசன்](https://kanali.in/tag/ஸ்ரீ-நேசன்/) - [மலையாள எழுத்தாளர்கள்](https://kanali.in/tag/மலையாள-எழுத்தாளர்கள்/) - [கண்ணீரைப் பின் தொடர்தல்](https://kanali.in/tag/கண்ணீரைப்-பின்-தொடர்தல்/) - [அக்னி நதி](https://kanali.in/tag/அக்னி-நதி/) - [இந்திய நாவல்கள்](https://kanali.in/tag/இந்திய-நாவல்கள்/) - [ஜார்ஜ் ஆர்வெல்](https://kanali.in/tag/ஜார்ஜ்-ஆர்வெல்/) - [the hanging](https://kanali.in/tag/the-hanging/) - [patrick kavanag](https://kanali.in/tag/patrick-kavanag/) - [byung-chul-han](https://kanali.in/tag/byung-chul-han/) - [காலத்தின் முன் ஒரு செடி](https://kanali.in/tag/காலத்தின்-முன்-ஒரு-செடி/) - [ஏரிக்கரையில் வசிப்பவன்](https://kanali.in/tag/ஏரிக்கரையில்-வசிப்பவன்/) - [கனலி-25](https://kanali.in/tag/கனலி-25/) - [வி அமலன் ஸ்டேன்லி](https://kanali.in/tag/வி-அமலன்-ஸ்டேன்லி/) - [The Value of Philosophy](https://kanali.in/tag/the-value-of-philosophy/) - [The Problems of Philosophy](https://kanali.in/tag/the-problems-of-philosophy/) - [Bertrand Russel](https://kanali.in/tag/bertrand-russel/) - [சீமாட்டி பெளவரியும்](https://kanali.in/tag/சீமாட்டி-பெளவரியும்/) - [அன்னா கரினினா](https://kanali.in/tag/அன்னா-கரினினா/) - [ஆனந்த்குமார்](https://kanali.in/tag/ஆனந்த்குமார்/) - [த வி வெங்கடேஸ்வரன்](https://kanali.in/tag/த-வி-வெங்கடேஸ்வரன்/) - [பேரி காமன்னர்](https://kanali.in/tag/பேரி-காமன்னர்/) - [கிலோசிங் தி சர்கிள்](https://kanali.in/tag/கிலோசிங்-தி-சர்கிள்/) - [மூன்று பாட்டிகள்](https://kanali.in/tag/மூன்று-பாட்டிகள்/) - [கவிஞயம்](https://kanali.in/tag/கவிஞயம்/) - [மொழிபெயர்ப்புச் சிறுகதை](https://kanali.in/tag/மொழிபெயர்ப்புச்-சிறுகதை/) - [virginia woolf](https://kanali.in/tag/virginia-woolf/) - [haunted house](https://kanali.in/tag/haunted-house/) - [மாக்சிம் கார்க்கி](https://kanali.in/tag/மாக்சிம்-கார்க்கி/) - [Mark Strand](https://kanali.in/tag/mark-strand/) - [மார்க் ஸ்ட்ராண்ட்](https://kanali.in/tag/மார்க்-ஸ்ட்ராண்ட்/) - [வண்ணநிலவன் சிறப்பிதழ்](https://kanali.in/tag/வண்ணநிலவன்-சிறப்பிதழ்/) - [தாமரை](https://kanali.in/tag/தாமரை/) - [கவிஞர் சுகுமாரன்](https://kanali.in/tag/கவிஞர்-சுகுமாரன்/) - [வண்ணநிலவன் கதையுலகு](https://kanali.in/tag/வண்ணநிலவன்-கதையுலகு/) - [தி.பரமேசுவரி](https://kanali.in/tag/தி-பரமேசுவரி/) - [கார்த்திக் பாலசுப்ரமணியன்](https://kanali.in/tag/கார்த்திக்-பாலசுப்ரமணிய/) - [சுனில் கிருஷ்ணன்](https://kanali.in/tag/சுனில்-கிருஷ்ணன்/) - [லாவண்யா சுந்தர்ராஜன்](https://kanali.in/tag/லாவண்யா-சுந்தர்ராஜன்/) - [வண்ணநிலவன் சிறப்பிதழ் அரிசங்கர்](https://kanali.in/tag/வண்ணநிலவன்-சிறப்பிதழ்-அர/) - [கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்](https://kanali.in/tag/கேப்ரியேல்-கார்சியா-மார்/) - [There are No Thieves in this Town](https://kanali.in/tag/there-are-no-thieves-in-this-town/) - [Gabriel Garcia Marquez](https://kanali.in/tag/gabriel-garcia-marquez/) - [கனலி_27](https://kanali.in/tag/கனலி_27/) - [Kim Aeran](https://kanali.in/tag/kim-aeran/) - [கனலி _28](https://kanali.in/tag/கனலி-_28/) - [ஆவுடை அக்காள்](https://kanali.in/tag/ஆவுடை-அக்காள்/) - [சமூகம்](https://kanali.in/tag/சமூகம்/) - [surrogacy](https://kanali.in/tag/surrogacy/) - [hiroshima](https://kanali.in/tag/hiroshima/) - [Maya civilization](https://kanali.in/tag/maya-civilization/) - [சுற்றுச்சூழல்](https://kanali.in/tag/சுற்றுச்சூழல்/) - [கிருஷ்ணன்(கே) சுரேந்திரன்](https://kanali.in/tag/கிருஷ்ணன்கே-சுரேந்திரன/) - [ஐந்து முதலைகளின் கதை](https://kanali.in/tag/ஐந்து-முதலைகளின்-கதை/) - [ரோலக்ஸ் வாட்ச்](https://kanali.in/tag/ரோலக்ஸ்-வாட்ச்/) - [அஜ்வா](https://kanali.in/tag/அஜ்வா/) - [சுபிட்ச முருகன்](https://kanali.in/tag/சுபிட்ச-முருகன்/) - [அத்தாரோ](https://kanali.in/tag/அத்தாரோ/) - [சரவணன் சந்திரன்](https://kanali.in/tag/சரவணன்-சந்திரன்/) - [சாரா ஜோசப்](https://kanali.in/tag/சாரா-ஜோசப்/) - [மாப்பசான்](https://kanali.in/tag/மாப்பசான்/) - [யாத்வஷேம்](https://kanali.in/tag/யாத்வஷேம்/) - [கே.நல்லதம்பி](https://kanali.in/tag/கே-நல்லதம்பி/) - [ராமச்சந்திர குஹா](https://kanali.in/tag/ராமச்சந்திர-குஹா/) - [கனலி_29](https://kanali.in/tag/கனலி_29/) - [சீர்ஷேந்து முகோபாத்யாய](https://kanali.in/tag/சீர்ஷேந்து-முகோபாத்யாய/) - [கறையான்](https://kanali.in/tag/கறையான்/) - [ந.பிச்சமூர்த்தி](https://kanali.in/tag/ந-பிச்சமூர்த்தி/) - [எழுத்தாளர் காவேரி](https://kanali.in/tag/எழுத்தாளர்-காவேரி/) - [மொழிபெயர்ப்புக் கட்டுரை](https://kanali.in/tag/மொழிபெயர்ப்புக்-கட்டுரை/) - [Rebels against the Raj](https://kanali.in/tag/rebels-against-the-raj/) - [திகில்_குற்றம் _துப்பறிதல்_சிறப்பிதழ்](https://kanali.in/tag/திகில்_குற்றம்-_துப்பறித/) - [மரியானா என்ரிக்ஸ்](https://kanali.in/tag/மரியானா-என்ரிக்ஸ்/) - [மேகன் மெக்டுவல்](https://kanali.in/tag/மேகன்-மெக்டுவல்/) - [கார்மென் மரிய மஷாதோ](https://kanali.in/tag/கார்மென்-மரிய-மஷாதோ/) - [செவோலோட் கார்ஷன்](https://kanali.in/tag/செவோலோட்-கார்ஷன்/) - [நேதன் ஹஸ்கில் டோல்](https://kanali.in/tag/நேதன்-ஹஸ்கில்-டோல்/) - [வில்லியம் ஹோப் ஹாஜ்சன்](https://kanali.in/tag/வில்லியம்-ஹோப்-ஹாஜ்சன்/) - [William Hope Hodgson](https://kanali.in/tag/william-hope-hodgson/) - [சத்யஜித் ரே](https://kanali.in/tag/சத்யஜித்-ரே/) - [ஜூனிசிரோ தனிஸாகி](https://kanali.in/tag/ஜூனிசிரோ-தனிஸாகி/) - [Junichiro Tanizaki](https://kanali.in/tag/junichiro-tanizaki/) - [ஹென்றி லாசன்](https://kanali.in/tag/ஹென்றி-லாசன்/) - [கிரஹாம் கிரீன்](https://kanali.in/tag/கிரஹாம்-கிரீன்/) - [அகதா கிறிஸ்டி](https://kanali.in/tag/அகதா-கிறிஸ்டி/) - [இம்மானுவேல் காண்ட்](https://kanali.in/tag/இம்மானுவேல்-காண்ட்/) - [Metaphysics of Morals](https://kanali.in/tag/metaphysics-of-morals/) - [erliner Blätter](https://kanali.in/tag/erliner-blatter/) - [Claude Chabrol](https://kanali.in/tag/claude-chabrol/) - [எதித் வார்ட்டன்](https://kanali.in/tag/எதித்-வார்ட்டன்/) - [dashiell hammett](https://kanali.in/tag/dashiell-hammett/) - [டாஷியேல் ஹாம்மட்](https://kanali.in/tag/டாஷியேல்-ஹாம்மட்/) - [சிறுகதைகள் கனலி_31](https://kanali.in/tag/சிறுகதைகள்-கனலி_31/) - [கனலி_31](https://kanali.in/tag/கனலி_31/) - [மொழிபெயர்ப்பு கவிதைகள் கனலி_31](https://kanali.in/tag/மொழிபெயர்ப்பு-கவிதைகள்-க/) - [நூல் மதிப்புரை கனலி_31](https://kanali.in/tag/நூல்-மதிப்புரை-கனலி_31/) - [கனலி_32](https://kanali.in/tag/கனலி_32/) - [மெசியாவிற்கு மூன்று மச்சங்கள்](https://kanali.in/tag/மெசியாவிற்கு-மூன்று-மச்ச/) - [ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்](https://kanali.in/tag/ஆனந்தியின்-பொருட்டு-தாழப/) - [நூல் மதிப்புரை](https://kanali.in/tag/நூல்-மதிப்புரை/) - [லியோ டால்ஸ்டாய்](https://kanali.in/tag/லியோ-டால்ஸ்டாய்/) - [கனலி_32 நாவல் அத்தியாயம்](https://kanali.in/tag/கனலி_32-நாவல்-அத்தியாயம்/) - [உளவியல்](https://kanali.in/tag/உளவியல்/) - [மனநோயின் மொழி](https://kanali.in/tag/மனநோயின்-மொழி/) - [டேவிட் கூப்பர்](https://kanali.in/tag/டேவிட்-கூப்பர்/) - [திலீப் குமார்](https://kanali.in/tag/திலீப்-குமார்/) - [மூங்கில் குருத்து](https://kanali.in/tag/மூங்கில்-குருத்து/) - [கடவு](https://kanali.in/tag/கடவு/) - [மௌனியுடன் கொஞ்ச தூரம்](https://kanali.in/tag/மௌனியுடன்-கொஞ்ச-தூரம்/) - [ரமாவும் உமாவும்](https://kanali.in/tag/ரமாவும்-உமாவும்/) - [The Tamil Story: Through the Times](https://kanali.in/tag/the-tamil-story-through-the-times/) - [Through the Tides](https://kanali.in/tag/through-the-tides/) - [Crito](https://kanali.in/tag/crito/) - [Socratic](https://kanali.in/tag/socratic/) - [Plato](https://kanali.in/tag/plato/) - [in Five Dialogues](https://kanali.in/tag/in-five-dialogues/) - [intimacy](https://kanali.in/tag/intimacy-2/) - [Jean Paul Sartre](https://kanali.in/tag/jean-paul-sartre/) - [நிழல்வண்ணன்](https://kanali.in/tag/நிழல்வண்ணன்/) - [மார்க்ஸ்](https://kanali.in/tag/மார்க்ஸ்/) - [மூலதனம்](https://kanali.in/tag/மூலதனம்/) - [mazin qumsiyeh](https://kanali.in/tag/mazin-qumsiyeh/) - [From Waris  to Heer](https://kanali.in/tag/from-waris-to-heer/) - [இன்டல சந்திரசேகர்](https://kanali.in/tag/இன்டல-சந்திரசேகர்/) - [Alexander Sergeyevich Pushkin](https://kanali.in/tag/alexander-sergeyevich-pushkin/) ## Product Categories - [Book](https://kanali.in/upcp-product-category/book/)