டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்

1. உழவரே! உழவரே!  விதைத்த மறுநாளே அறுவடைக்குத் தயராகும்  தானியம் போல   பற்களை  மாற்றி இருக்கிறேன்  உங்களின் ஏர்க்குச்சியால் அவற்றை விழ வைக்க முயன்றால் முளைக்காத பற்களும் விழுந்துவிடும் ~ என்றாள்  உழவர், அவளைப் பார்த்தவாரே “ச்சோ! ச்சோ” என  காற்றில் பறக்கும் புழுதியையும் மாடுகளையும் அவளையும் ஏர்க்குச்சியால் விரட்டினார்.  அவளுடைய முளைக்காமலிருந்த பல் ஈற்றை அவர் காட்டுயானம் நெல்லில்  கீறி இருக்கிறார், அதனால் மண்ணில் சற்று பெரிய தானியம் போல் விழுந்து எழுந்தாள்.    … Continue reading டைம் இஸ் எ பியூட்டிபுள் கேர்ள்