ஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்
‘நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்’ என்கிறார் பசுமை இயக்க ஆர்வலர் ராபின் எக்கர்ஸ்லி. ‘மனித மையப்’ பார்வையை கைவிட்டுவிட்டு சூழல் மையப் பார்வையை நாம் ஏற்றுக்கொண்டால், பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம், வளம் குன்றும் ஆபத்து போன்றவை நீங்கிவிடும் எனக் கருதி ஆழ்நிலை சூழலியல் (deep ecology) தத்துவங்கள் செயல்படுகின்றன. ஆழ்நிலை சூழலியல் தத்துவத்தின் பிழைகள், போதாமை மற்றும் … Continue reading ஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed