2.பென்சில் மனிதர்கள் நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி
ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய்
கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா இடம் : கலைச் செல்வியின் வீடு. காட்சி 1 ( கலைச் செல்வி கையிலிருந்த கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்) அப்பா : ”எதுக்கு
தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார். தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி