தி.ஜா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

தி.ஜானகிராமன் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக கனலி வெளியிட்ட தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

வணக்கம், கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழில் தி.ஜானகிராமனின் நேர்காணல் ஏதேனும் வெளியிட கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தோம்.  ஏற்கனவே  ‘சொல்வனம்’  இணைய இதழ் வெளியிட்ட தி.ஜானகிராமன் சிறப்பிதழில் தி.ஜானகிராமனும்   வெங்கடசாமிநாதனும் ஆல் இண்டியா ரேடியோவில்...

மறக்க முடியாத மனிதர்

 தி. ஜானகிராமன் ‘கல்கி’யில் ‘அன்பே ஆரமுதே’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்த போதுதான் அவரது பெயர் அறிமுகமானது. அப்போது அத்தொடரை நான் வாரா வாரம் வாசிக்கவில்லை. அவை என் பள்ளி நாள்கள். அகிலன்,...

தி.ஜாவின் ஆதார சுருதி

ஒரு அசாதாரண மனநிலையில் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மன சூழ்நிலையில் தான் இக்கட்டுரையை எழுதுகிறேன் பழைய தஞ்சை மாவட்ட மனிதரும் மணிக்கொடி இதழின் ஆரம்பகால எழுத்துக்காரர்களில் சற்றே மூத்தவருமான தி.ஜானகிராமன்,  கிட்டத்தட்ட தனது...

தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்

சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய...

தி.ஜானகிராமன் சிறுகதைகள் : வெள்ளத்தின் வேகம்

சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை...

தி.ஜா என்னும் செளந்தர்ய உபாசகர்

தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது...

தி.ஜா.வுடன் வாழ்வெனும் ஊஞ்சலில்

" பயங்கரத்தின் துவக்கமன்றி வேறல்ல அழகு, அதை நம்மால் சற்றளவே தாள இயலும், நிச்சலன அலட்சியத்துடன் அது நம்மை நசியாதிருப்பதால் மட்டுமே நாம் இவ்வளவு மலைத்து நிற்கிறோம்." - ரைனர் மரியா ரீல்கா, முதலாம் டுயீனோ...

தஞ்சாவூர் பைத்யம்

காலைப்பனி விழும் மூன்றரை மணி விடியல் வேளையில் , என் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது அம்மா கடிந்து கொள்வது பின்னால் கேட்டது. கார்த்தாலயே ஆரமிச்சுட்டான்! பைத்யம் விடுதா? சுதேசமித்ரன் வாங்க. இத்தனை...

மோகமுள் – சில சிந்தனைகள்

அமரர் தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு 'மோகமுள்' என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அது காலத்தை மீறிய காதல் கதை ஒன்றை சித்தரித்தது மட்டுமல்ல. அவர் எழுதிய வயதில்- தனக்கு பரிச்சயமுள்ள...

தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புகள்

புதுமைப்பித்தன், க.நா.சு, தி.ஜானகிராமன் இவர்களிடம் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அவர்கள் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள் மற்றும் நூல்கள்.  இணையம், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் இது ஒரு அசுர சாதனை. இப்போது போல்...