நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்

நகுலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி...

சிதலை செரிக்கும் பெருவாழ்வு – நரேன் [சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘கறையான்’ நாவலை முன்வைத்து]          

ஊரடங்குகளின் இரண்டாம் நிலை பாதிப்புகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. முக்கியமாக மென்பொருள் துறையின் அலுவல் முறைமைகளில் ஒரு இறுகிய தன்மையை உணரத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டிலிருந்து பணிபுரியும் நாட்களில் பணி நேரம்...

யாத்வஷேம் – ஏழுகடல் உப்பும், பிணவறைப் புகையில் சில மின்மினிகளும்

யாத்வஷேம் (எதிர்வெளியீடு, பொள்ளாச்சி). கன்னடத்திலும் நேமிசந்த்ராவுக்கு மாநில அகாதமிபரிசு. தமிழ்மொழிபெயர்ப்பிலும் கே.நல்லதம்பிக்கு தேசிய அகாதமி பரிசு.  இதற்குமுன் குருதிப்புனல்நாவலுக்கு தமிழிலும், வங்காள மொழிபெயர்ப்பிலும் கிடைத்தது.  இப்படி வேறுநாவல்கள் உள்ளனவா தெரியவில்லை. யாத்வஷேம் என்றால்  ஹீப்ரு...

கவிஞர் மாலதி மைத்ரியின் ‘பேய்மொழி’ கவிதைத் தொகுப்பினை முன் வைத்து,ஒரு உரையாடலும், சில நிகழ்வுகளும்……...

“நீங்கள் யாரென்று தெரியவில்லை எனக்கும் நான் யாரென்று தெரியவில்லை ஏன் வந்தீர்கள் ஏனிங்கு வந்தோம் ஆனால் இருக்கிறோம்”  -மாலதி மைத்ரி இவ்வரிகளிலிருந்து மாலதிமைத்ரியோடு உரையாடத் தொடங்கலாம் என நினைக்கின்றேன். அலை அலையாய்ப் பரவும் மனிதத்திரள்களின் முன்னே அர்த்தம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பது...

ஒரு சிறு சொல்லும், ஒரு பெருஞ்சொல்லும்……. (ஸ்ரீ வள்ளி கவிதைகள் தொகுப்பினை முன் வைத்து)

நீ நான் எல்லாமேபெயருக்கு முகாந்திரங்கள்வாடாப் பூந்தோட்டம் போய்ப்பூப்போம் வா”- ஸ்ரீ வள்ளி இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும்நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன் வழியான தேடுதலும்ஆரம்பமாகின்றது. தேடுதலில் கிடைத்தலும்,...

அன்பின் ஒளிர்தல்கள்… ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை...

யதார்த்தத்திலிருந்து நிகழ்வுகளால் உருவாக்கப்பட்ட கற்பனைக்கதை (பிராப்ளம்ஸ்கி விடுதி மொழிபெயர்ப்பு நாவலை முன்வைத்து) இரா.சசிகலாதேவி

உலகின் பல நாடுகளைப்போல பெல்ஜியம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு சக்திகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும், உலகப்போரில் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 1944 ஆண்டுவரை ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பெல்ஜியம் இருந்தது....

இங்கிருந்து உண்மைக்கு அங்கிருந்து இன்மைக்கு

எங்கள் அடுக்ககக் குடியிருப்பில் ஒரு பையன் இருக்கிறான். என் மகனின் விளையாட்டுத் தோழன். அவன் பெயர் ஜீவன். அவனை நான் ‘ஜீவன் பென்னி’ என்றே எப்போதும் குறிப்பிடுவேன். அப்படி நான் குறிப்பிடும் ஒவ்வொரு...

மரபுடைத்த தலைவிகள்.

பரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக்...

ருசுக்களுக்கு எட்டாத ருசி [அன்பு வழி – க.நா.சு மொழிபெயர்ப்பு]

ஸ்வீடிஷ் எழுத்தாளர் பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பொராபஸ் (1950) என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை க.நா.சு அன்புவழி என்று தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும் முழுமையாக...