ராணி திலக்

Avatar
1 POSTS 0 COMMENTS
தமிழ் நவீன கவிதை உலகில் எப்போதும் தனித்த இடம் கொண்ட கவிஞர் ராணிதிலக் 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர். 'ஸங்கரகாந்த்', 'தனுஷ்' ஆகிய புனைப் பெயர்களில் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளது. "சப்தரேகை" என்னும் தலைப்பில் கவிதை பற்றிய கட்டுரைகள் தனி நூலாக வெளிவந்துள்ளது. இவரது படைப்புகளுள் சில சிறுகதைகளும் பல கவிதை விமர்சனங்களும் அடங்கும். மணிக்கொடி கால எழுத்தாளர்களான "கரிச்சான்குஞ்சு" மற்றும் "கொனஷ்டை" ஆகியோரின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். தற்போது மேலும் சில மணிக்கொடிகால எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுக்கும் பணியில் உள்ளார்.