Tuesday, March 21, 2023

நேர்காணல்கள்

All

தம் வருவாயுடன் படைப்புகளைத் தொடர்புப்படுத்துபவன் கலைஞனாக இருக்க முடியாது-ஸ்ரீநேசன்,பகுதி 2

புகைப்படத்திற்கு நன்றி - அஜயன் பாலா 16. முதல் தொகுப்பு வெளிவந்து இருபது வருடங்களாகின்றன. இருபது வருடங்களுக்குப் பிறகும் இந்தத் தொகுப்பு நவீன கவிதைகளை நேசிக்கும் வாசகனாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது.தற்போது...

மொழிபெயர்ப்புகள்

All

தொடர்கள்

All

முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் கோவிந்தன்-விவேகானந்தன்

கத்தரிக்கோல்களின் சப்தம்: ஃபோர்ஸெப்ஸ்களின் சப்தம்: பாட்டில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் சப்தம்: கத்தரிக்கோல்களும், ஃபோர்ஸெப்ஸ்களும் இரும்புப்...

குர் அதுல் ஐன் ஹைதரின் “அக்னி நதி”

பதினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால்...

கனலி வலையொலி/வலையொளி

கனலியைப் பின்தொடர

3,869FansLike
1,060FollowersFollow
1,283FollowersFollow
458SubscribersSubscribe

கடந்த இதழ்கள்

கனலி பதிப்பகம்

அதிகம் வாசிக்கப்பட்டவை

All

கவிதைகள்

All

செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில்...

காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை

கைவிடப்பட்ட மூச்சுகளைப் பிடித்துப் பிடித்துஉடலுக்குள் ஏற்றுகிறேன்ஆனாலும் எட்டு வைப்பதற்குள்தட்டையாகிவிடுகிறதுகாற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்கயிறு...

தேவதேவன் கவிதைகள்

அபிநயம் அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை? இளைப்பாறல் போராளிகளும் இளைப்பாறிக்...

கட்டுரைகள்

All

பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்

பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல் நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியே அபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள் பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மா வேதாந்த அம்மானை – ஆவுடையக்காள் பாடல் திரட்டு. கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை...

மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா

இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள்...

சிசு விவசாயம்-காயத்ரி மஹதி

"மனிதன் மீதான நம்பிக்கையைக் கடவுள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரம் தான் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு" -மகாகவி தாகூர். அம்மாவைக் கொண்டாடும் சமூகமாக நாம் மாறுவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்வதென்றால் இங்கு உள்ள...

வண்ணநிலவன் கதையுலகு

அனைவருக்கும் வணக்கம். ‘வண்ணநிலவன் கதையுலகு’ முழு நாள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்புக்காக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கும் ‘சிற்றில்’ அமைப்புக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். சில  மாதங்களுக்கு முன்பு...

தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்

வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு  உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும்...

சிறுகதைகள்

All

கனலி இதழ்கள்

0
Would love your thoughts, please comment.x
()
x