Tuesday, May 23, 2023

நேர்காணல்கள்

All

“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...

மொழிபெயர்ப்புகள்

All

தொடர்கள்

All

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம்...

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர்....

கனலி வலையொலி/வலையொளி

கனலியைப் பின்தொடர

3,992FansLike
1,095FollowersFollow
1,290FollowersFollow
463SubscribersSubscribe

கடந்த இதழ்கள்

கனலி பதிப்பகம்

அதிகம் வாசிக்கப்பட்டவை

All

கவிதைகள்

All

நீரை மகேந்திரன் கவிதைகள்

1. அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன! அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன. அதிலிருந்து கிளை பரவியிருந்தோம் பூக்களும் கனிகளுமாக வசந்தம் கொண்ட...

அர்ஜூன்ராச்-கவிதைகள்

1மதிப்பிற்குரிய கல்லாப்பெட்டி அவர்கள்...தன் கண்டடைதல்களைமேல் கவனிப்பிற்குக் கொண்டுசெல்ல"நீங்கள் தான் சரி" யெனயாரை அழைப்பு விடுப்பதுயாரிடம்...

செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்லலிதா அக்கா இருந்தார்எனக்குச் சின்ன வயதில் ரயிலில்...

கட்டுரைகள்

All

கோடையில் தளிர்த்த குளுமை- (வண்ணதாசன் கதைகள்)

1 தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் மிகச்சிலரே. புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஆ.மாதவன் போன்று, எழுபதுகளில் எழுதவந்த சிறுகதை ஆசிரியர்களின் பெரும் பட்டாளத்தில் தனித்துவமானவர் வண்ணதாசன். நவீன...

தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த  புரிதலும்.

பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த  மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில்  எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு...

காவேரி: நகரத்துப் பெண்களின் கதைசொல்லி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் நவீன இலக்கியத்திற்கான (கவிதை, சிறுகதை, நாவல்) இடம் மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. பெருமாள்முருகன், எனது தொகைநூலுக்கு (தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்) எழுதிய முன்னுரையில் தமிழண்ணலின் இலக்கிய...

அற்றுப் போகும் தேளினம் Scorpion (disambiguation)-தூ.இரா.ஆ.அருந்தவச்செல்வன்.

தேள் என்றாலே கொட்டுகிறதோ இல்லையோ அதைக்கண்டு அனைவரும் அஞ்சுவர். அத்தகைய தேள் என்னும் நட்டுவாக்காலிகள் இன்று எங்கு போயிற்று? முன் காலங்களில் மழைக் காலம் தொடங்கி விட்டாலே தேளினை எங்கும் ஊர்ந்து செல்வதைக் காண முடிந்தது. ஆனால்...

பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்

பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல் நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியே அபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள் பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மா வேதாந்த அம்மானை – ஆவுடையக்காள் பாடல் திரட்டு. கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை...

சிறுகதைகள்

All

கனலி இதழ்கள்

0
Would love your thoughts, please comment.x
()
x