Wednesday, September 27, 2023

நேர்காணல்கள்

All

“முனைப்பை மட்டும் ஒருவிதையைப் போல ஒருபோதும் கைவிட மாட்டேன்”-சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன் நவீன தமிழிலக்கியத்தில் நிதானமாகப் பெரும் ஆரவாரம் எதுவுமின்றி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான குரல். முன்னாள் ஊடகவியலாளர், வணிகர், விவசாயி, எழுத்தாளர் என்கிற பன்முகத் தன்மை கொண்டு இயங்குபவர். வாழ்வின் இவ்வளவு...

மொழிபெயர்ப்புகள்

All

தொடர்கள்

All

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம்...

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர்....

கனலி வலையொலி/வலையொளி

கனலியைப் பின்தொடர

4,271FansLike
1,141FollowersFollow
1,310FollowersFollow
469SubscribersSubscribe

கடந்த இதழ்கள்

கனலி பதிப்பகம்

அதிகம் வாசிக்கப்பட்டவை

All

கவிதைகள்

All

க.மோகனரங்கன் கவிதைகள்

1)புகல் பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக்...

லீனா மணிமேகலை கவிதைகள்

கெட்ட செய்தி நல்ல செய்தி 1. உங்கள் வாசற்படியில் என்னை அடித்துக் கொன்றார்கள் நீங்கள் அழைக்கப்படாத ஊர்த் திருவிழாவிற்குப் பலியிடப்பட்ட என் விலா துண்டொன்றை உங்கள் மௌனத்திற்கான கொடையாகப்...

தாமரைபாரதி கவிதைகள்

சோதனை 1. என்னைச்சோதனை செய்து பார்க்க,பரி சோதனை செய்து பார்க்க,சுய பரி சோதனை செய்து பார்க்க,என்னைத் தவிரச்சோதனை...

கட்டுரைகள்

All

டெல்டாவின் புதிய குரல்-கதிர்பாரதி கவிதைகள் குறித்து -கண்டராதித்தன்

செங்கதிர்ச்செல்வன் என்ற அழகிய பெயர்கொண்ட கதிர்பாரதியின் முதல் தொகுப்பு மெசியாவிற்கு மூன்று மச்சங்கள், அவரது முதல் தொகுப்பிலிருந்தே மிகுந்த கவனம் பெற்றவராகத் தமிழ்க் கவிதையுலகிற்கு அறிமுகமாகிறார். பின்னர் ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்...

விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் எதிர்கொண்ட விமர்சனங்கள்

சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம். ஆனாலும் இவர் விமர்சகர் என்ற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்கத்...

அசோகமித்திரனுக்கு துப்பறிவாளர்களைப் பிடிக்காது-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

                                                          1 Though the objects themselves may be painful, we delight to view the most realistic representations of them in art, the forms, for example,...

உலகின் மாபெரும் விளையாட்டு-காலத்துகள்

And you and I, serene in our armchairs as we read a new detective story, can continue blissfully in the old game, the great...

துப்பறியும் கதை-ச.வின்சென்ட்

துப்பறியும் கதை ஓர் இலக்கிய வகை. அது குற்றக் கதையின் (crime fiction) ஒரு பிரிவு. ஒரு குற்றம் அறிமுகப்படுத்தப்படும். அது விசாரிக்கப்படும். குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். துப்புதுலக்குவது ஒரு தனித் துப்பறிவாளராக இருப்பார்....

சிறுகதைகள்

All

கனலி இதழ்கள்