நேர்காணல்கள்

All

கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்

அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...

மொழிபெயர்ப்புகள்

All

தொடர்கள்

All

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம்...

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர்....

கனலி வலையொலி/வலையொளி

கனலியைப் பின்தொடர

4,611FansLike
1,156FollowersFollow
1,307FollowersFollow
470SubscribersSubscribe

கடந்த இதழ்கள்

கனலி பதிப்பகம்

அதிகம் வாசிக்கப்பட்டவை

All

கவிதைகள்

All

தேவதேவன் கவிதைகள்

புன்னகைகள்தாம் புன்னகைகள்தாம் மலர்கள் என்பதையும்யாருடைய புன்னகைகள் இவை என்பதையும்யாருடையதுமான காதற் பேருலகையும்…கண்டுகொண்ட மனிதனுக்குத் தேவைப்படுவாரோகடவுள்களும் தத்துவ...

இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை

அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின்...

செல்வசங்கரன் கவிதைகள்

பொன் நிற டிசைன்பண்டிகை தினத்தன்று இறந்தவன்துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாறஒப்புக்...

கட்டுரைகள்

All

செல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்

“நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்! மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு...

பல்லக்கும் சமூக அநீதியும் …

இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம், எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன். தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார். பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக...

மிலான் குந்தெரா அல்லது கனமின்மையின் சுமை

'O heavy lightness, serious vanity,'Shakespeare, Romeo and Juliet, Act 1, Scene 1 What happened once, becomes a worn-out matrix.Yet, recognition is intensely sweeet!Osip Mandelstam, Tristia க்ளிஃப்டன்...

யார் சக்கரவர்த்தி?

ஒரு பழைய கதை. ஒரு பெண் தனக்கு முகம் பார்க்கும் கண்ணாடி வேண்டும் என்று கணவனிடம் கேட்கிறாள். கணவன் அதை வாங்கி தன் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியிடம் கொடுத்து அனுப்புகிறான். சிறிது...

இரா.பூபாலன் கவிதைகள்: தன்னை வெளியேற்ற முயலுதல்

“கவிதையை எழுதியவரின் நோக்கம் என்பது இனி ஒரு பொருட்டல்ல. கவிதையின் எழுதுபிரதி என்பதிலிருந்து வாசிப்புப்பிரதி என்பது மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.” நாகார்ஜுனனின் மேற்கண்ட கூற்று, கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குகிறது. ஒரு கவிதையை...

சிறுகதைகள்

All

கனலி இதழ்கள்