Wednesday, February 11, 2026

நேர்காணல்கள்

All

கலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்

அஜய் என்கிற இயற்பெயர் கொண்ட காலத்துகள் சமகால நவீனத் தமிழிலக்கியத்தில் அதிகம் வெளியே அறியாத குரல்களில் முக்கியமானது என்றே கருதுகிறேன். அடிப்படையில் காலத்துகள் மிகச்சிறந்த வாசகர். தனது வாசிப்பின் நிறைவான பிரதேசங்களில் கண்டுகொண்ட...

மொழிபெயர்ப்புகள்

All

தொடர்கள்

All

அற்பஜீவி-ஆர் விஸ்வநாத சாஸ்திரி [கண்ணீரைப் பின்தொடர்தல்]

"கண்ணீரைப் பின்தொடர்தல்"ஜெயமோகன் புதுமைப்பித்தனின் ‘சுப்பையாபிள்ளையின்’ காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம்...

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் [முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்]

கிருஷ்ணன்(கே) சுரேந்திரன் புனை பெயர்: கே. சுரேந்திரன் இலக்கியச்சேவை: சுரேந்திரன் பிரச்சனைக்குரிய கதைகளை எழுதி, பெரும் விவாதத்தைக் கிளப்பிவிடுபவர்....

கனலி வலையொலி/வலையொளி

கனலியைப் பின்தொடர

4,611FansLike
1,156FollowersFollow
1,307FollowersFollow
464SubscribersSubscribe

கடந்த இதழ்கள்

கனலி பதிப்பகம்

அதிகம் வாசிக்கப்பட்டவை

All

கவிதைகள்

All

ச.அர்ஜூன்ராச் கவிதைகள்

1 சிறிய இடங்களின் நாற்காலிகள் சிரமமே இல்லை.சின்ன வேலைஅல்லதுசிறிய உதவிதான் என்றாள். எங்கும், எப்போதும்எடுத்துப்போட்டு வேலை பார்ப்பது மாதிரி...

கார்த்திகா முகுந்த் கவிதைகள்

ஸுவாங்ஸி*யின் கனவு நடைப்பயிற்சிப் பாதைக் கற்களுக்கிடையில்ஒரு வண்ணத்துப்பூச்சி துடித்துக்கொண்டிருந்ததுதன் இறுதி கணங்களில். தாண்டிச் செல்ல முடியவில்லைஆரஞ்சும் வெண்மையுமாக நான்கு சிறகுகள் வழி...

ஆனந்த்குமார் கவிதைகள்

ஒரு சந்திப்புஒரு பிரிவு ஓர் இரவுஒரு பகல்பூமியைஎதனுடன் தைக்கிறதுஇந்தச் சூரியன் ஒரு சந்திப்புஒரு பிரிவுயாருக்காக நெய்யப்படுகிறதுஇந்த ஆடை வலைபோல்...

கட்டுரைகள்

All

உண்மைகள் இருளுக்குள், போலிகள் வெளிச்சத்தில்

இந்தியா ஒரு திரையரங்காக ஆகிவிட்டது, இங்கு மாயையே தேசியக் கொள்கையாக இருக்கிறது; கைதட்டலுக்குத்தான் காசு கொழிக்கிறது... நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அறிவியல் அறிஞர்களுக்குக் கனவாக இருக்கிறது. அரசியல்வாதிகள் கடவுளர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். மட்டைப் பந்து வீரர்களே...

விளை நிலங்களை விழுங்கிய சாலை

"இந்தியாவில் நாவல் இன்னும் அவ்வளவாக வளர்ச்சியடையாத ஒரு துறை. நம் பிராந்திய மொழிகளில் நல்ல நாவலாசிரியர்களும் நல்ல நாவல்களும் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உலகத்தரம் வாய்ந்த முதன்மையான நாவலாசிரியர்களும்...

பெண்ணுடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை

(லாவண்யா சுந்தராஜனின் காயாம்பூ நாவலைப் முன்வைத்து) உலக அளவில், செயற்கைக் கருத்தரித்தலுக்கான சந்தையில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான அயல் நாடுகளைச் சார்ந்த குழந்தையில்லாத தம்பதிகளுக்குச் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு இந்தியாதான் முதல் தேர்வு....

பூனைகளின் பூலோகம்- ஹருகி முரகாமி படைப்புலகம்

பூனை ஒன்றும் அப்படி முக்கியமான விஷயமில்லை... என்று துவங்கும்   ஆ.மாதவன் தனது பூனை சிறுகதையின் முதல் வரியிலேயே அதன் பிரதானப் போக்கை நிர்ணயிப்பது எது என்பதின் பூடகத்தை உடைத்திருப்பார். மனைவி வெளியூருக்குச் சென்றிருக்கும் நேரத்தில்...

செல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்

“நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்! மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு...

சிறுகதைகள்

All

கனலி இதழ்கள்