ஆனந்த்குமார்

ஆனந்த்குமார்
2 POSTS 0 COMMENTS
ஆனந்த் குமார் தமிழிலக்கியத்தில் நவீன கவிஞர்களில் ஒருவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பான 'டிப் டிப் டிப்' பரவலான கவனத்தைப் பெற்றது. விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்தகுமார் புகைப்படக்கலையைத் தொழிலாகத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார். தற்போது கோவையில் வசிக்கிறார்.