Wednesday, February 11, 2026

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்
6 POSTS 0 COMMENTS
சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.இதுவரை ஒன்பது நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். இவரின் ஐந்து முதலைகளின் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அத்தாரோ நாவலும் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது.