படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

தாய்ப்பாசம் என்னும் விழுது

பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு...

இறுதி அழிபாடுகளின் வரிசை-லீனா மணிமேகலை

அழிபாடுகளை எழுத மறுத்து கவிதை விடைபெறுகிறதுஎன எழுதிக் கொண்டிருக்கும் போதேமத்தேயுநாற்பத்தேழாவது மாடியிலிருந்து குதித்து விடுகிறான்வாக்குறுதிகளின் பாரம் ஒழிந்த காலமிதுதிரும்புதற்கென்று பாதைகள் இல்லாத வரைபடங்களை வைத்துக்கொண்டுகாதலை எப்படிக் கோருவது? புகைமூட்டங்களால் புலப்படாத நகரமொன்றின் சாலையில்போக்குவரத்து சமிக்ஞையில்...

குறுங்கதைகள்-அரிசங்கர்

சொல் கொன்றது சனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...

தீஞ்சுவை

வீட்டில் பெண் பார்க்கத் துவங்கியும் பெண் பற்றிய எந்தத் தேடலும் பரமசிவனிடம் இல்லை. அக்காக்களையும் தங்கைகளையும் அவரின் அப்பாவே கரையேற்றிவிட்டார்.தான் பெற்ற ஏழு பெண் பிள்ளைகளுக்கும் பரமசிவன் தான் ஒரே சகோதரன் என்பதால்...

சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்

புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய...

கூப்பிய கரம்

நீங்கள் உங்கள் வெறுங்கையையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பீர்கள்? உங்களால் உங்கள் உள்ளங்கையில் ஊடுபாவும் ரேகைகளையே  வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க முடியுமா? அப்படியான சமயங்கள் எப்போதாவது  வாய்த்திருக்குமா உங்களுக்கு? நான் அப்படியான ஒரு...

காசா கவிதைகள்

காசா நீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும்...

அல்ஹம்டுலிலா

நாடித்துடிப்பு படபடவென அதிகரித்துக் கொண்டே இருந்ததை ஆக்ஸ்மிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘அல்ஹம்டுலில்லா…அல்ஹம்டுலில்லா’ என மிக மகிழ்ச்சியுடன் கிழவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். இப்படி அவர் முணுமுணுப்பது முதல் முறையல்ல. மகிழ்ச்சியோ, சோர்வோ எதுவாக இருந்தாலும் இந்தச் சொல்லைத்தான்...

நூறு கல்யாணிகள்

“சுந்தர் சார் , சீட் பெல்ட் சரியாகப் போட்டுக் கொண்டீர்களா, கிளம்பலாமா ?” என்று கேட்டார் பாலா. வயதானாலும் நிமிர்ந்து கம்பீரமாக இருந்தார். சற்று குள்ளம், ஒல்லியான உருவம், மீசை மழித்து தலை...

கித்தானுடைய வண்ணப்பேழை

அந்தச் சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர் நோக்கிய கண்களில் இருக்கக் கூடிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது...