படைப்புகள்

கதைகள், கவிதைகள், தொடர்கள் உள்ளிட்ட நேரடி தமிழ் படைப்பாக்கங்கள்

பருவநிலைப் போக்கும் தமிழகக் கடற்கரையும்

பருவநிலை மாற்றமும் கடலும் பெருங்கடல்கள் உலகின் பருவநிலையை ஒழுங்காற்றிவருகின்றன. கரியமிலவளி உள்ளிட்ட பசுங்குடில் வளிகளின் (Greenhouse gases) பெருக்கத்தால் புவிவெப்பம் உயர்ந்துகொண்டே போகிறது. இதன் விளைவாகக் கடலின் தன்மைகள் மாறிகொண்டிருக்கின்றன. வெப்ப மாறுபாடு, அமிலவயமாதல்,...

அன்பின் நறுமணம்

ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி...

க.மோகனரங்கன் கவிதைகள்

1)புகல்பகல் வெளிச்சத்தில்சற்றே துலக்கமாகவும்ஆற்றவியலாத துயரமாகவும்சுமக்கமாட்டாத பாரமாகவும்தோன்றும்எனது தோல்விகள்,இயலாமைகள்,ஏக்கப் பெருமூச்சுகள்எல்லாவற்றையும்மறைத்துக் கொள்ளவோஅல்லதுமறந்தாற்போலஇருந்துவிடவோ முடிகிறஇந்த இரவுதான்எவ்வளவு ஆறுதலானது?உந்தன்கண்மைக் கருப்பிலிருந்துபிறந்து,கார்குழல் சுருளுக்குள்வளரும் இருள்தான்என் மருள் நீக்கும்மருந்து.2) மிச்சில்உன்னொடுஇருந்த பொழுதில்மறந்த காலம்முழுவதும்உன்னைப்பிரிந்த பிறகு,ஒன்றுக்குப் பத்தாகத்திரண்டுபூதவுருக் கொண்டுஎழுந்து வந்து,இருந்தாற் போல்இருக்கவிடாமல்மருட்டுகிறது.உறக்கம்...

பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

1) காலம்போன காலம் அதிகாலை குளிரில் அலுவலகம் கிளம்புகையில் நாயொன்று கண்முன்னே சாவகாசமாய்த் திரிகிறது நாயென்றால் வெறும் நாய் ஒரு நொடியென்பது ஒரு மணிநேரம்போல் முன்னங்கால் நீட்டி சோம்பல் முறிக்கும் அதன்மீது ஏன் இவ்வளவு வன்மம் பெருக்கெடுக்கிறதுவேகமாய் வெறுங்கையை வீசுகிறேன் நாய் கற்பனை செய்துகொண்ட அந்த...

பொட்டி

இரயில் மூன்று மணி நேரம் தாமதமாக நள்ளிரவு பன்னிரண்டு மணி முப்பத்தைந்து நிமிடத்திற்கு வந்து சேர்ந்தது. நடைமேடையில் முருகேசு இறங்கியதும் பார்வையை நீள விட்டார். அவர் பெட்டிக்கு முன்னிருந்த வேறு பெட்டிகளில் இருந்து...

முத்துராசா குமார் கவிதைகள்

1) வில்லிசைக்காரி இறந்து முப்பது கடந்தும் 'உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்' என்ற அவளது குரலே கனவை நிறைக்கிறது. திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில் நீரும் பருக்கையும் வைத்து தினமும் காத்திருப்பேன். மரத்தாலோ கல்லாலோ மண்ணாலோ வீசுகோல்களை செய்துவிடலாம். அவளது கரங்களை எதைக்கொண்டு செய்வதென்பதுதான் பதட்டத்தைக் கூட்டுகிறது. நரைமுடிகளின் நுனி நீர்...

தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட்: சில பார்வைகள் -ச.வின்சென்ட்

1869-ஆம் ஆண்டு வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் தி இடியட் என்ற நாவல் பலகோணங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்த விளக்கவுரைகள் ஒரு வாசகருக்கு நாவலின் பல பரிமாணங்களைக் காட்டி அவரைச் சிந்திக்கவைக்கிறது. உளவியல் பார்வையில், கட்டமைப்பியல் நோக்கில்,...

கசப்பின் பிரகடனம்

உணவில் ,  அறுசுவைகளில் பிரதானமான சுவைகள் இனிப்பும் கசப்புமே.இவை இரு துருவங்களாக எதிரெதிராக நிற்கும்போது,இடைப்பட்ட பகுதிகளில் மற்ற சுவைகள் இடம் பிடித்துள்ளன.இலக்கியத்தில் இச்சுவைகள் படைப்போரின் கைவண்ணத்தால் துலங்கிவருகிறது. படைப்பாளிகள்  தங்களின் மனோரதத்திற்கு ஏற்ப...

“அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு...

எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரை தொகுப்பும் கொண்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து அச்சு மற்றும் இணைய மின்னிதழ்களில் சிறுகதைகளையும் விமர்சன கட்டுரைகளையும் எழுதிக்...