அலருக்கு அஞ்சி
1.
கணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம்...
கடல் மனிதன் -கை.அறிவழகன்
மழைக் காலத்தின் விடுமுறை நாட்களில் சிமெண்ட் பூசப்பட்ட சொரசொரப்பான அந்தக் கற்களில் கால்களை உரசியபடி தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கால் நனையாமல் நடக்க முயற்சி செய்வது அலாதியானது, புனல் வடிவக் காகிதப் பொட்டலத்துக்குள்...
ஒரு நேர்காணல் -ச.இராகவன்
உங்களை நம்பித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். மூன்று தினங்களுக்கு முன்பாக எனது துறைத்தலைவர் என்னை அழைத்து, “மிஸ்டர் முரளிதரன், ஓர் இறுதிவருட உளப் பகுப்பாய்வுத்துறை மாணவனுக்குரிய தீவிரமும் ஓயாத தேடலும் அர்ப்பணிப்புணர்வும் உம்மிடம்...
மோகமுள் – காலந்தோறும் உயிர்த்தெழும் அதிசயம்
1987-ஆம் ஆண்டு வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழில் ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்றொரு கட்டுரையை சி.மோகன் எழுதியிருந்தார். தமிழ் நாவல்கள் குறித்த சிந்தனையையும் விவாதத்தையும் தொடங்கிவைத்த முக்கியமான அந்தக்...
மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்
சன்னமான காற்றில் அலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்து, அதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த...
சங்கீத சேவை – சிறுகதை
தஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.
“இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?” என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.
“நிறுத்தற...
அந்திமந்தாரை
‘பிரியமுள்ள அக்காவிற்கு,
ஆண்டவரின் மேலுள்ள விசுவாசம் என்னை வழிநடத்துகிறது.
உங்களுக்கு நெடுநாளாகக் கடிதம் எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமுமே அதற்குரிய நேரத்தில் தான் நடக்கவேண்டும் என இருக்கிறது போல. ஒரு அசந்தர்ப்பத்தில் நாம் இருவரும்...
எங்கட
ஓம் தோழர். என் நெருங்கிய நண்பன் சொன்னதால் அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கு சென்ற போது தான் அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவரென்பது தெரிந்தது. அதன்பின் அவரிடமிருந்து...
பாரம் – நாச்சியாள் சுகந்தி
லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என...
ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.
பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள்.
அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற்...