ஆர்.சூடாமணி கொண்டாட மறந்த தேவதை
ஆர்.சூடாமணி என்றதும் அவர் எழுதவந்த காலத்தில் எழுதவந்த இலக்கிய ஆளுமைகளின் பெயர்கள் நினைவிற்கு வருகின்றன. அதிலும் சிறுபத்திரிகை சார்ந்தும் வணிக பத்திரிகை சார்ந்தும் இயங்கியவர்களின் படைப்புகளின் தீவிரத்தன்மையில் உள்ள வேறுபாடுகள் 50 ஆண்டுகால...
2021க்கான சுற்றுச்சூழல் நீதி அறிக்கை என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?: நித்யானந்த் ஜெயராமன்
சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன், தமிழக அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க பின்வரும் அறிக்கையைத் தயாரித்துள்ளார். ‘தி வயர் சயின்ஸ்’ இணைய இதழில் வெளியான அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இது....
மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்
சன்னமான காற்றில் அலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்து, அதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த...
ஓவியக் கவிஞன்
நினைப்பில் நானொரு ஓவியன்முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்...அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்...தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்...அன்றி, ஒரு...
வியூகம்-ஹேமா
நாங்கள் அந்த வீட்டைப் பார்க்கச் சென்றது வெளிச்சம் குன்றிய ஈரம் மிகுந்த நடுப்பகல் ஒன்றில். பலத்த மழை. வானிலிருந்து ஒளியாய் கிளைத்து பெருஞ்சத்தத்துடன் புரண்டு இறங்கும் சிங்கப்பூரின் இடிகளைப் பற்றி அறிவீர்கள் தானே!...
நைனாரியும் பதின் கரைகளும்.
அப்பொழுதெல்லாம் நைனாரி குளக்கரை புளியமரங்களில் ஏதேனுமொன்றுதான் எங்கள் பகல் நேர வாழ்விடம். இன்று சிதைந்த படித்துறைகளும் சீமைக் கருவேலம் புதர்களுமாய் காட்சியளிக்கும் நைனாரி உயிர்ப்போடிருந்த காலகட்டமது. நானும் ஜான்போஸ்கோவும் புளியம்பிஞ்சுகளின் சுவையில் மயங்கிக்...
காவு -ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்
“இது இப்பம் மலையனின் வாசஸ்தலம்” வெற்றிலையில் மையிட்டுப் பார்த்தபடி நம்பூதிரி சொன்னார்.”இங்கிருக்கது மலை வாதைகளை காத்து இருக்கது ஒரு பழைய நம்பூதிரியின் ஆன்மா. மலையன் நாராயணன் நம்பூதிரி அவரோட பேரு. மலையில பாலாற்றங்கரையில்...
பூனைக்குட்டிகளைக் கடத்திச்சென்ற பூதம்
சின்னவள் அவ்வளவாக யாருடனும் பேசமாட்டாள். ஆனால் ஐந்தாவது படிக்கும் அவள், ஆமை, குருவிமூக்கன் மூவரும் ஒரு செட்டு. ஆமை பெயருக்கு ஏத்த மாதிரி படு சோம்பேறி. அவள் இவர்களோடே சுத்திக்கொண்டிருப்பாளே தவிர்த்து விளையாட்டில்...
வலசை தொலைத்த யானை
இன்னிக்கு சுதந்திர தினமாம். காலையில இருந்து ஏழெட்டு முறை கேட்டாச்சு. ஏதோ உயரதிகாரி வராராம். அவருக்கு முன்னால என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு முருகனும், மணியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. முகாம் களைகட்டி இருந்துச்சு....
விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும்
ஒரு படைப்பாளன் தனது படைப்பை யாருக்கு எடுத்துச் சொல்ல அவன் கொள்கிற களங்கள் மிக முக்கியமாக உள்ளது. யாரும் சொல்லாத செய்தியை, களத்தை, நிகழ்வை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுதான் ஒவ்வொரு...