வைரவன் லெ ரா

வைரவன் லெ ரா
5 POSTS 0 COMMENTS
சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசிக்கிறார். இலக்கிய வாசிப்புடன் சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'பட்டர்-பி' டிசம்பர் 2021-ல் யாவரும் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.