நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்

ஒரு சிறு சொல்லும், ஒரு பெருஞ்சொல்லும்……. (ஸ்ரீ வள்ளி கவிதைகள் தொகுப்பினை முன் வைத்து)

நீ நான் எல்லாமேபெயருக்கு முகாந்திரங்கள்வாடாப் பூந்தோட்டம் போய்ப்பூப்போம் வா”- ஸ்ரீ வள்ளி இங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும்நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன் வழியான தேடுதலும்ஆரம்பமாகின்றது. தேடுதலில் கிடைத்தலும்,...

நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்

இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...

Prisoner #1056

1. மனவடுக்களின் காலம் Prisoner #1056 என்கின்ற இந்த சுயசரிதை நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது பகுதி ரோய் ரத்தினவேல் என்பவர் இலங்கையில் பெற்ற போர்க்கால வடுக்கள். மற்ற பகுதி கனடாவில்...

சுகுமாரன் நேர்காணல்கள்: கவிதை குறித்த உரையாடல்

புனைகதைகளைவிடத் தன்வரலாறுகளும் வாழ்க்கை வரலாறுகளும் எப்போதும் வாசிக்க சுவாரஸ்யமானவை. விளிம்புநிலையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள், பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், திருடர்கள் உள்ளிட்டோர் வாழ்க்கை வரலாறுகள் இன்று அதிக அளவில் எழுதப்படுகின்றன. பதிப்புச் சூழலும் அதற்குச் சாதகமாக உள்ளது. இத்தகைய...

கதிர்வீச்சின் நாயகி “மாயி-சான்”

ஜப்பானியர்களின் எழுச்சி நிலையைப் பற்றி எங்கேயாவது, எப்போதெல்லாம் பேசப்படுகின்றதோ, ஜப்பானிய உற்பத்திப் பொருட்கள் பற்றி உன்னத நற்சான்றிதழ் எங்கெல்லாம் வழங்கப்படுகின்றதோ, அப்படியான ஒவ்வொரு சம்பவங்களின் பின்னாலும் ஒரு கதிர்வீச்சு படிமம், ஒரு எண்ணெய்...

நகுலாத்தை – தொன்ம உருவாக்கம்

நகுலாத்தையில் தொழிற்பட்டிருக்கும் மொழி நுட்பமானது, செறிவானது, அடர்ந்த குறியீட்டுப் பண்பு கொண்டது, பிரக்ஞையுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பது. புறக்காட்சி விவரிப்புகள் சூழல் உருவாக்கத்திற்கான அழகியல் கூறுகளாக (மட்டும்) இல்லாமல் நிகழ்த்துதல்களால் (performing the events) உருவாகி...

தாய்ப்பாசம் என்னும் விழுது

பர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு...

ஜப்பானிய நவீன இலக்கியம் – நாவல் அறிமுகம் | யோகோ ஒகாவின் “The Memory...

சுமார் 300 ஆண்டுகளுக்கு  முந்தைய, டேனியல் டெஃபோவின் ராபின்ஸன் க்ருஸோ உலகின் முதல் நாவல் என பிரிட்டன் கூறிவர, முதல் நாவலின் வேர்கள் ஸ்பானிய டான்க்விசோட்டில் பதிந்திருப்பதாக மிலன் குந்டேரா குறிப்பிடுவார். ஆனால்...

மரபுடைத்த தலைவிகள்.

பரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக்...

விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும்

ஒரு படைப்பாளன் தனது படைப்பை யாருக்கு எடுத்துச் சொல்ல அவன் கொள்கிற களங்கள் மிக முக்கியமாக உள்ளது. யாரும் சொல்லாத செய்தியை, களத்தை, நிகழ்வை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுதான் ஒவ்வொரு...