லியான்ஹுவாவின் காதலர் திரு. காங்க்மிங்க் ரேன் பனிக்கால நள்ளிரவில் மரணமடைந்தார் திரு. காங்க்மிங்க் ரேன் மனைவியின் இல்லத்தில் உயிர்துறந்தார். திரு. காங்க்மிங்க் ரேன் மணம் முறித்திருந்தார். திரு. காங்க்மிங்க் ரேனும் திருமதி லியான்ஹுவாவும் தனித்தனியே
1 நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்க்கையில் ஒன்பது நாவல்களை தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் மீது பற்றுகொண்ட வாசகன் என்ற நிலையில் அந்த நாவல்களைத் திரும்பத்
காலம் இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு